உளவுத்துறைக் கட்டுப்பாட்டில் பழ.நெடுமாறன் ? - உமாபதி தமிழன் Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #JeevaToday #pazhanedumaaran #umapathy #seeman #ntk #bjp
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    UA-cam | / @jeevatoday5887

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +89

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @rrao7963
      @rrao7963 Рік тому +2

      Bjp zindabad

    • @skumaran1275
      @skumaran1275 Рік тому +2

      உமாபதி அண்ணன் தெளிவாகவே கதை சொல்லுகிறார் போரின் இறுதிப்பகுதியில் முல்லைத்தீவுப் பகுதியில் முள்ளிவாய்க்காலில் போராளிகளை சுற்றிவளைத்த பொழுது ராணுவத்தினர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள் என்பது நம்பும்படியாக இல்லை.
      மேலும் அந்த எதிரி ராணுவம் இரவு நேரங்களில் போர் செய்யாது என்று சொன்னாரே அதுவே இவரது கதையின் உச்சபட்சம் எல்லாரும் நம்பி விட்டார்கள் இவர் எதற்கு யாரைக் காப்பாற்ற இந்த கதை சொல்லுகிறார் என்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழகத்துக்கு அருணாவை காப்பாற்றுவதற்காக இருக்கலாம் இவ்வாறு செய்யும்பொழுது கருணாவின் கூட்டணி கூட்டாளி என்றே சொல்லலாம்

    • @atputhankodiveli1566
      @atputhankodiveli1566 Рік тому +5

      Jeva today க்குSubscribe செய்வது உங்கள் தலையில் நீங்களே மண் எண்ணை ஊற்றி கொழூந்துவது

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому +1

      @@atputhankodiveli1566 இவன் தமிழ் , தமிழன் என்று கதறுவான். ஆனால் தன் பெயரை தமிழில் வைத்துக் கொள்ளவில்லை.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому +1

      @@skumaran1275 அருணாவா அல்லது கருணாவா? ஒழுங்காக பதிவிடு.

  • @manotharmalingam1079
    @manotharmalingam1079 Рік тому +104

    ஈழத்தமிழர் அரசியலை புரிய வைத்தமைக்காக சகோதரன் உமாபதி அவர்களுக்கு நன்றிகள்

  • @sasiamarm
    @sasiamarm Рік тому +41

    மேதகுவை நினைத்தால் தன்னையறியாமல் கண்ணீர் வருகிறது. சரியான தெளிவான விளக்கமளித்த திரு பத்திரிக்கையாளர் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 Рік тому +117

    தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன். மேதகு புகழ் ஓங்குக….

    • @ragunath2548
      @ragunath2548 Рік тому +6

      கண்ணீரை தவிர வேறு ஏதும் சொல்ல முடியவில்லை

  • @jayakumarwilson7716
    @jayakumarwilson7716 Рік тому +233

    உணர்வு பூர்வமாக இல்லை... உண்மைகளை பார்க்கவேண்டிய தருணம். வீணான வதந்திகளை பரப்புவதை விட்டு இன்றைய சூழலில் இலங்கை தமிழர்களின் நலனுக்கு பாடுபடுவோம். அருமையான அலசல்

  • @selvi5458
    @selvi5458 Рік тому +39

    ஈழத்தமிழர்கள் பற்றிய புரிதலுடன் கதைத்தற்கு நன்றிகள்.

  • @AnburajJacob
    @AnburajJacob Рік тому +268

    பிரபாகரன்...அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி..

    • @user-yn3vh1po8n
      @user-yn3vh1po8n Рік тому +9

      அண்ணன் சீமான் மேதகு பிரபாகரன் வழியில் இலங்கையில் மீண்டும் விடுதலைப்போரைத் தொடங்குவார் ஈழத்தை அடைந்தேதீருவோம்

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому +6

      @@user-yn3vh1po8n
      🐢🐢🐢🐢🐢🐢

    • @kaliyaperumal-tw5cx
      @kaliyaperumal-tw5cx Рік тому +10

      உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @kircyclone
      @kircyclone Рік тому

      @@user-yn3vh1po8n 13 வருசமா இங்க என்ன புடுங்கிட்டு இருக்கான் சீமான் .. மூடிகிட்டு இலங்கைக்கு போக சொல்லு...

    • @lathaantony6913
      @lathaantony6913 Рік тому +6

      @@user-yn3vh1po8n Comedy 🤣🤣🤣🥰

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +267

    அண்ணன் உமாபதி அவர்களின் பேச்சால் வரும் காலங்களில் பெரும் மாற்றங்கள் வரும் அது தவிர்க்க முடியாத தாகம் தூங்கிக் கொண்டு இருந்த மக்களை எழுப்பி விட்டார் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டார் அண்ணன் உமாபதி அவர்கள்

    • @palio470
      @palio470 Рік тому +6

      என்ன விழிப்புணர்வு வந்தது

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Рік тому +10

      தமிழர்கள் என்றால் யார்,? அவர்கள் எவ்வளவு ஒழுக்கம், அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும்

    • @patricbenjamin6050
      @patricbenjamin6050 Рік тому +4

      Happy to know that Shri.Prabakaran is alive.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому +5

      ஏன்டா. உன் வீட்டில் தான் ஒளித்து வைத்திருக்கிறாயோ?

    • @marsookali9936
      @marsookali9936 Рік тому +5

      @@patricbenjamin6050 உன் அறிவை அடுப்புல வை.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Рік тому +47

    உமாபதியின் விளக்கம் பிரபாகரன் நிலையை தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி ஜீவா.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Рік тому +60

    மிக ஆழமான நேர்காணல் - நன்றி ஜீவா. உமாபதியின் சர்வதேச அரசியல் பார்வை மிகவும் துல்லியமானவைகள். பாராட்டுகள்.

  • @TruthwillneverDie
    @TruthwillneverDie Рік тому +186

    என்ன விளக்கம் கொடுத்தாலும் அண்ணண் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் இதயவிருப்பம

    • @ritchythasan3050
      @ritchythasan3050 Рік тому +1

      பாவமடா பிரபாகரன்
      தமிழனை நம்பி மோசம் போன ஒரு உத்தமர்.
      அந்த ஆளை உயிரோடு எத்தனையோ தமிழன்கள் கொண்டாங்கள்.
      இப்போது திரும்பவும் ஏண்டா?

    • @christopherjayaraj2104
      @christopherjayaraj2104 Рік тому +3

      உண்மை...

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 Рік тому +3

      Thalaivar ippo illai. Iruthi poril iranthu vittar.

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 Рік тому +3

      நான் நம்புகிறேன்
      இலங்கை அரசு அண்ணனின் உடல் என்று காண்பித்தது என் அண்ணன் உடலே இல்லை.. சத்தியமாக வருவாா்

    • @dr.nirmalraj3839
      @dr.nirmalraj3839 Рік тому +1

      @@pandiansumathi1995 avar kozhai alla. Yuthathil madintha maaveerar avar.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Рік тому +231

    மிக சிறந்த வீரியம் நிறைந்த பேச்சு... உமாபதி அவர்களுக்கு பாராட்டுக்கள்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Рік тому +1

      Still Taminadu politicians and journalists are trying to use Srilanka to gain their popularity. Aren't you guys are ashamed? Why can't you guys mind your own business.

    • @rangeshkumar7205
      @rangeshkumar7205 Рік тому

      @@usharetnaganthan302 like this

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому

      Well said

    • @cheeky67baby27
      @cheeky67baby27 Рік тому

      He is old he is lies don’t trust him neddu maran

    • @pravinkumar3487
      @pravinkumar3487 Рік тому

      உயிருடன் இருக்கிறாரா

  • @BlutoRaj
    @BlutoRaj Рік тому +4

    தலைவர் பிரபாகரன் பற்றி யார் பேசினாலும் நெகிழ்ச்சியாக உள்ளது. தலைவர் இறந்து விட்டார் என்ற உண்மை புரிகிறது. எனினும் எதேனும் ஒரு அதிசயம் நடந்து தலைவர் மீண்டு வந்தால் அதை விட ஒரு மகிழ்ச்சியான விடயம் தமிழர்களுக்கு இருக்காது. ஆனால் அது கானல் நீர் என்று நினைக்கும் போது கண்கள் குளமாகிறது.

  • @jsbrotherstractors2995
    @jsbrotherstractors2995 Рік тому +113

    தலைவர் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி

  • @johnbenedict666
    @johnbenedict666 Рік тому +87

    "வீரத் தமிழர்"
    அன்பர் பிரபாகரன் ஐயா அவர்களுக்கு வீரவணக்கம்!!
    மேதகு தமிழினத் தலைவர் பற்றி அன்பர் பழநெடுமாறன் ஐயா அவர்களின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!
    தமிழினத்தின் எதிரியை,பாசிச சக்தியின் உண்மையான முகத்தை வெளிக் கொணரும் அன்பர் உமாபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

    • @manojkumark2985
      @manojkumark2985 Рік тому +5

      என்ன தான் பொதுவாழ்வில் இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலை பிள்ளைகள் பேறன் பேத்தி நலன் மீது அதிக அக்கறை வந்துவிடும் வயதான காலத்தில் ஏதோ இந்திய உளவுத்துறையால் கொடுக்கப்பட்ட நெருக்கடி பழ நெடுமாறனை இந்தளவுக்கு தள்ளியிருக்கிறது என்றே

  • @benjamindosssamy
    @benjamindosssamy Рік тому +243

    தலைவர் இருந்தால் மகிழ்ச்சி அடைகிறேன். பல நாட்டு தமிழ் மக்களுக்கு புத்துணர்ச்சி.

    • @isacjolyman5598
      @isacjolyman5598 Рік тому +3

      உண்மை உறங்காது

    • @ignacimuthu5399
      @ignacimuthu5399 Рік тому

      பு 0

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 Рік тому +6

      கண்டிப்பாக தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்க வேண்டும். இன்னும் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்

    • @sritesterTester
      @sritesterTester Рік тому +9

      பொய்களை நம்பாதீர்கள், மற்றவர் மூலம் தன்னிருக்கையை அறிவிக்கும் கோழை அல்ல தலைவர்

    • @sekarmeenasekarmeena8312
      @sekarmeenasekarmeena8312 Рік тому

      Very super

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Рік тому +27

    உலகத் தமிழ் மக்களுக்கு குழப்பவாதிகள் குழப்பம் செய்வதை விரிவாக குழப்பத்தை நீக்கி சிந்திக்கும் விதமான விவாதம் செய்து எப்போதும் தமிழின மக்களுக்கு ஆகவே ஜீவா டுடே இருப்பதில் தமிழ் இன மக்களுக்கு நிறைய நன்மை இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +53

    புரட்சித் தமிழன் அண்ணன் உமாபதி அவர்கள் சர்வதேச பத்திரிக்கையாளர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை அவருடைய வேகத்தையும் விவேகத்தை பார்த்து

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 Рік тому +121

    சிறந்த பதிவு. எதிரிகளேப் போற்றும் மேதகு பிரபாகரன் அவர்கள் புகழ் என்றும் மாறாது. ஒரு தலைவன் தான் நேசித்த பூமி, தமிழ் மக்களுக்காக மீண்டும் வந்தால் இத விட மகிழ்ச்சி வேறு இல்ல. அகதிகளாய் மக்கள் படும் வேதனை மாறட்டும்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому +3

      பழ நெடுமாறநின் பத்திரிகை சந்திப்பில் பேசியதை வார்த்தைக்கு வார்த்தை,வரிக்குவரி நுணுக்கமாக கேட்டால் சவுக்கு பாணியில் சோர்ஸ் என்கிறாப்போல யாரோ சொல்ல கேட்டேன் என்பதுபோல தான் சொன்னார்.

    • @atputhankodiveli1566
      @atputhankodiveli1566 Рік тому

      உருட்டல் கலையில் கைதேர்ந்த
      திராவிட கைக்கூலிகளே உங்கள்
      உள்நோக்கம் தெளிவாக என்னால் புரிந்து கொள்ள முடியும் . தம்பி Jeva today &உமாபாரதி வெளிப்படையாக
      பதிவிடுகிறேன் ஈழ போராட்ட வரலாற்றில் இலங்கை அரசால்
      தேடப்பட்ட 15 ஆவதுபோராளி நான் இன்றுவரை உயிரோடு இருக்கிறேன் .

  • @santhijamadagni5609
    @santhijamadagni5609 Рік тому +19

    Umapathi sir you are simply great. Such a straight forward expression. Thanks Geeva. I am 72 years old. Still I give respect to you both.

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Рік тому +49

    உருக்கமான பதிவு.சில நிமிடங்கள் கண் கலங்கி விட்டேன்.உமாபதி மேல் மதிப்பு உயருகிறது.பாராட்டுகள்.நன்றி ஜீவா.🙏🇨🇦

  • @r_guru_tn57
    @r_guru_tn57 Рік тому +28

    24 நிமிடத்தில் இருந்து நீங்கள் பேசியதை கேட்டு அழுது விட்டேன், வீடியோ தலைப்பை பார்த்ததும் தலைவர் இருக்கிறார் என்று சொல்வீர்கள் என்று நினைத்து ஆனந்தப்பட்டேன், நீங்களே சொன்னது தான் எனக்கு மிக வேதனை அளிக்கிறது, அவர் இறக்கும் போது அவர் யார் என்றே எனக்கு தெரியாது 8வது படிக்கும் சிறுவனாக இருந்தேன், இப்படி ஒரு தலைவன் வாழ்த்தான் அவன் இறந்து விட்டான் என்று சொல்வது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது, அவர் இருப்பது உண்மையாக இருக்க வேண்டும் அவர் மீண்டும் வர வேண்டும் தமிழ் இனம் அவர் பின்னால் செல்லவேண்டும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அடே மூதேவி முண்டமே தன்டமே. அவன் ஒரு கேடுகெட்ட பொட்டை கழிசடை . இவங்கை அழிந்தது , இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாவாடை பயல் அந்த பெண்கள் குழந்தைகளை கேடயமாக நிறுத்தி எதிரிகளிடம் தோற்ற மட்டமான கோழை. சக தலைவர்களை இரக்கமின்றி கொன்ற மனித மிருகம். நன்றி மறந்த நாய் 😭😭😭

    • @kasiramars7023
      @kasiramars7023 Рік тому

      தம்பி தலைவர் உயிருடன் இல்லை இறுதிகட்ட போர் நடக்கும்போது நான் தூங்கவே மாட்டேன் டிவி நியூஸ் 24 மணி நேரமும் பார்ப்பேன் போர்நிறுத்தம் ஏற்படுமா ஐநா தலையிடுமா அமெரிக்கா தலையிடுமா இந்தியா தலையிடுமா ஏங்கி தவிப்பேன் 10க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுசேர்ந்து இனப் படுகொலையை அரங்கேற்றியது தமிழராகிய நாம் சாதி மதங்களை கடந்து ஒன்றுசேர்ந்து இலங்கையை நோக்கி பார்க்க வைக்க வேண்டும் அது உலக நாடுகளின் பார்வையை திரும்பி பார்க்க வைக்கும் என்பது உறுதி விடியும்,

    • @p.aarthip.aarthi1084
      @p.aarthip.aarthi1084 5 місяців тому

      🥺🥺🥺🥺🥺​@@kasiramars7023

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 Рік тому +53

    உமாபதி அவர்களின் செய்திகள் வாழ்த்துக்குறியது
    எல்லோரிலிம் நல்லவர் உண்டு என்றது

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 Рік тому

      இவன் மிக அருமையாக கதை சொல்கிறான். நாமும் அதை கண்டு இரசித்துக் கொண்டிருக்கிறோம்.

    • @nightpanther9209
      @nightpanther9209 Рік тому

      @@srinivasavaradhank.e3753 Ama varatha Avaaluku prabhakaran pudikathudane

    • @a.stalinstalin2423
      @a.stalinstalin2423 Рік тому

      @@srinivasavaradhank.e3753 நடக்காத ஒன்றை நடந்தது போல பேசும் இவனுங்கள போல வா பாண்டே.போர்டு தாஸ்.உம்ளச்சேரி மாடு.கிஷோர்

  • @johnsonm9101
    @johnsonm9101 Рік тому +36

    அதானி பற்றிய பேச்சை திசைதிருப்பவும்
    ஈரோடு தேர்தலில் அந்த பேச்சை தடுக்க நடக்கும் சூழ்ச்சி

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Рік тому

      உங்கள் கருத்து மிகவும் சரியானது. வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை. மேலும் நெடுமாறன் சங்கிகளின் கைக்கூலியாக மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. பீசப்பி பார்ட்டி அவர்களது தேவைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +52

    தம்பி ஜீவா கேள்வியும்
    திரு. உமாபதி அய்யா விளக்கமும் மிக சிறப்பு

  • @arulfernando3077
    @arulfernando3077 Рік тому +30

    ஜீவா அவர்களே
    உமாபதி தமிழன் அவர்களை அவர்களை அறிமுகபடுத்தியமைக்கு மிக்க நன்றி. மிக அருமையான நேர்முகப் பேட்டி அறிவு கண்களை திறந்தது மிக்க நன்றி
    உமாபதி அவர்களுக்கு மிக்க நன்றி

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      உமாபதி குடிகாரன் ஓகே ? பின்னால் எப்படி தமிழன் சேர்ந்தது இரண்டு நாளில் ? புது அப்பன் பெயரா ?😭😭😭

  • @thirumald4113
    @thirumald4113 Рік тому +32

    மிக்க மகிழ்ச்சி

  • @thamizanthamizan4835
    @thamizanthamizan4835 Рік тому +21

    தலைவர் திரு மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருந்தால் நாம் தமிழ் இனத்தின் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥தலைவன் 💪💪💪💪 இல்லை என்றால் நாம் தமிழ் இனத்திற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️இறைவன்❤️🙏🙏🙏🙏

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 Рік тому +158

    யார் சொல்வது உண்மை பொய் என்று எங்களுக்குத் தெரியாது ஆனால் புரட்சித் தமிழன் உமாபதி அவர்கள் சொன்னால் நாங்கள் நம்புவோம் இல்லையென்றால் நம்பமாட்டோம்

    • @vishnupathiraj51
      @vishnupathiraj51 Рік тому +3

      இருந்தால் மகிழ்ச்சி !

    • @manojkumars189
      @manojkumars189 Рік тому

      @@vishnupathiraj51 yes

    • @murugamuruga4504
      @murugamuruga4504 Рік тому

      உமாபதி சார்.சொன்னது அனைத்தும் உண்மையாக தான் இருக்கும் .இலங்கை தமிழர்கள் சர்வதேச நாடுகளின் உதவியோடு தனி தமிழ் தேசியம் அடைவதை இலக்காக கொண்டு செயல் வடிவம் தந்தால் உலக தமிழர்கள் ம கிழ்ச்சி அடைவார்கள் .

    • @MUHAMMADYASIN-bz3yy
      @MUHAMMADYASIN-bz3yy Рік тому

      சூப்பர் சூப்பர்

  • @ayyavur6586
    @ayyavur6586 Рік тому +34

    அண்ணன் உமாபதி அவர்கள் பேட்டி கால த்தின் கல்வெட்டு.மிக அருமை......!

  • @soosaifernando3361
    @soosaifernando3361 Рік тому +5

    மிக மிகத் தெளிவான விளக்கம். உங்கள் இருவருக்கும் எமது வாழ்த்துக்கள் நன்றிகள்.
    நாடுகளின் வரையறைகள் நம்மைப் பிரித்தாலும் தமிழர் என்ற புள்ளியில் நாம் இணைக்கிறோம்.
    அன்று எங்களை அடித்து விரட்டியவகள் இன்று எமது வளர்ச்சி கண்டு அஞ்சுகிறார்கள் இந்தியா உட்பட
    நோர்வேயிலிருந்து சூசை பெர்னாண்டோ

  • @josephmiddle5467
    @josephmiddle5467 Рік тому +53

    ஐயா பழ. நெடுமாறன் அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் இந்த உண்மையை எடுத்து கூற வேண்டும்

  • @thalapathydeepak2680
    @thalapathydeepak2680 Рік тому +61

    🔥🔥தலைவர் இருந்தால் தமிழினம் மீண்டெழும் 🔥🔥தலைவர் இருந்தால் மகிழ்ச்சி 🙏🏻

  • @murugesank1349
    @murugesank1349 Рік тому +3

    திரு. உமாபதி அவர்களின் பேட்டி அசத்தல்..! ஜீவா டுடேக்கு நன்றியும் வாழ்த்தும்..!

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +53

    தெறியாத விசயங்களை விளக்கிய உமாபதி சார் மற்றும் ஜீவாவிற்கு வாழ்த்துகள்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.

  • @panneerselvamm2463
    @panneerselvamm2463 Рік тому +75

    உமாபதி தான் நேரில் பார்த்ததை கேட்டதை விபரமாக கூறினார்.நன்றி.பழ.நெடுமாறன் உளவுத்துறையின் பேச்சைக் கேட்டு இந்த தருணத்தில் கூறியது சர்வதேச இலங்கை தமிழர்களுக்கு நெருக்கடியை உண்டுபண்ணும் என்றும் கூறினார்.உமாபதி wonder!!

    • @user-qx5ku5vo9e
      @user-qx5ku5vo9e Рік тому

      இந்த உமாபதி ஜீவா இருவருமே திராவிட சங்கிகள்.அதை நீ நம்புறியா பன்னீர்.இவர்களுடைய கடந்த கால உரையாடல்களை பார்த்தாலே தெரியும்.

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 Рік тому +4

    உமாபதி அவர்களின்
    உரையாடல் தெளிவு அருமை உண்மை .
    மக்கள் விழிப்புடன் சிந்திக்க வேண்டும்
    ஊடகத்துரை ஜீவா அவர்களுக்கு நன்றி 👌

  • @rajarame6597
    @rajarame6597 Рік тому +16

    ஐயா ரொம்ப நன்றி. இந்த மாதிரி தலைவரை பார்க்கவே முடியாது

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Рік тому +10

    உமாபதி அவர்களின் தெளிவான அரசியல்.நம்பி நம்பி ஏமாறுவது தமிழர்கள் இயல்பு. இனியும் அப்படி இருக்க மாட்டார்கள்.

  • @bhaskaranthisspiritualsong3761

    அண்ணன் உமாபதி அவர்கள் எதார்த்ததை கூறி உள்ளார்.
    பல நாட்டு அரசியலை கரைச்சி குடிக்கிறார். துணிச்சலான தமிழர். வாழ அண்ணன். அருமை ஜீவா சார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அவன் உண்மையிலேயே குடிகாரன் தானே 😭😭😭

  • @Siddharagasiyam
    @Siddharagasiyam Рік тому +21

    அன்பிற்கும் வீரத்திற்கும்,மாவீரன் அண்ணன் மட்டுமே ஒற்றை அடையாளம் 👍

  • @balasubramaniammuthusamy785
    @balasubramaniammuthusamy785 Рік тому +35

    சூப்பர் சார் நான் நினைத்ததை சரியாக கனித்து சொல்லி விட்டீர்கள்,அவர்கள் இருவரும் சென்றதையும்,ஐயா இடையில் ஒரு மோடையில் பேசியதும்,இப்போது இவர் கூறுவதும் யோசிக்க செய்கிறது,இப்போது தமிழ் நாட்டுமக்கள் கவனமாக இருக்க வேண்டிய தருணம், கவனம் கவனம் தமிழ் நாட்டு மக்களே

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Рік тому +6

    ஐயா. நெடுமாறன் அவர்கள் இப்போது திடீர் என்று சொல்வது பற்றிய பல சந்தேகம் எழுந்தது. அதை மிக தெளிவாக விளக்கி உள்ளார் திரு.உமாபதி அவர்கள்.

  • @gobinathsethu525
    @gobinathsethu525 Рік тому +8

    எங்க அண்ணன் இருந்த இந்த கொடுமையை பார்த்து கொண்டிருக்க வாய்பில்லை.கடவுக் மீண்டும் தர சுவாசிக்கிறேன்

  • @kanagarajp1809
    @kanagarajp1809 Рік тому +41

    ஐயா மேதகு என்றாலே🔥🔥🔥🔥🎉🎉🎉

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.

  • @kumarselvam6937
    @kumarselvam6937 Рік тому +59

    தம்பி அண்ணா நீங்கள் உண்மையை பேசுகிறீர்கள் கவனமாக இருங்கள் பாவிகள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.

  • @judysamira2168
    @judysamira2168 Рік тому +4

    தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி அவர் மீண்டும் வரவேண்டும் பல சாதனைகள் செய்ய வேண்டும் மேதகு பிரபாகரன் வாழ்க

  • @babubala5918
    @babubala5918 Рік тому +35

    நண்பகலிருந்தே எதிர்பார்த்து காத்திருந்தேன்.

  • @manojkumars189
    @manojkumars189 Рік тому +16

    தெளிவான விளக்கம் நன்றி...

  • @dangerzone7251
    @dangerzone7251 Рік тому +42

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும் ❤️⚡
    பிரபாகரன்

    • @sornamramayah3908
      @sornamramayah3908 Рік тому +2

      தமிழ் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வார். நாம் வாழ்ந்த காலத்தின் உண்ணத தலைவர்.

  • @ananth35
    @ananth35 Рік тому +7

    நீங்கள் சொல்வது 100% உண்மை நன்றி
    தலைவன் இப்போது இறைவன்
    தமிழர்களே எந்த நேரத்திலும் இனத்துக்கு துரோகம் செய்யாதீர்கள் ☺

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 Рік тому +12

    Mr. Umapathy has given a very clear and correct picture about Elam Tamils, Elam politics, about LTTE , about the Ltte leader , north Indian tricks and politics of Sinhala Sri Lanka. Excellent, well done. We Elam Tamils, all over the world, salute you. Thank you very much. Normally tamil nadu journalists give a twisted news about Elam Tamils. They normally won't give the actual picture. Mr.Jeeva !!! Congratulations. First time your chanal has given the real picture about Elam issue. Well done. Thank you again.

  • @sankaranarayanansenthilkum9854
    @sankaranarayanansenthilkum9854 Рік тому +12

    உமாபதிக்கு நன்றி!

  • @perumalk6224
    @perumalk6224 Рік тому +2

    காலனே எதிரில் வர அஞ்சும் தமிழ் ஈழ காவியத்தலைவர் எங்கள் தலைவர் மாவீரர் பிரபாகரன் புகழ் இந்த பூமி உள்ளவரை வாழும்.உலக தமிழர்கள் கனவு நனவாகட்டும் வாழ்க தமிழர் ஒற்றுமை.

  • @gaudhamanramakrishnan8381
    @gaudhamanramakrishnan8381 Рік тому +5

    இன்று மதியம் இந்த செய்தி வந்த நிமிடம் முதல் உமாபதி சார் அவர்களின் பேட்டிக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன். இந்த செய்தியின் மூலம் பல உலக அரசியல் மற்றும் ராஜ தந்திரங்கள் உள்ளது.

    • @jeanpierre6843
      @jeanpierre6843 Рік тому +1

      அருமை அருமையான பதிவு

  • @maslj.
    @maslj. Рік тому +9

    உண்மையை உரக்கச் சொல்லும் சிறந்த பதிவு 👍👌🙏

  • @dhayanithin3022
    @dhayanithin3022 Рік тому +20

    உமா அண்ணன் 👌👌👍ஜிவா சகோதரர் 👌👍

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Рік тому +6

    உமாபதி அவர்களின் கூற்று அருமை

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Рік тому +5

    மாவீரர் எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் அவர் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @sivarasan1077
    @sivarasan1077 Рік тому +22

    நல்ல தொரு தெளிவான விளக்கம் ,பாராட்டுகள்

  • @karthickk1524
    @karthickk1524 Рік тому +8

    வாழ்த்துக்கள் சகோ மிக மிக நேர்த்தியான நேர்மையான விளக்கம் மற்றும் உரையாடல் .❤️💯

  • @138kishore
    @138kishore Рік тому +22

    True comrade Prabhakaran ♥️

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    சீமான் , அதிமுக , கமல்
    சீமான் BJP A TEAM
    அதிமுக BJP B TEAM
    கமல் BJP C TEAM
    BJP + RSS'ன் குரல்கள் ஆக (முகமுடி)

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Рік тому +50

    உண்மையில் உமபதி அண்ணன் சிறப்பாக விளங்கபடுத்தியுள்ளார் இது முற்றிலும் உண்மை.
    உமா அவர்களின் அன்மையில் கொடுத்த நேர்காணல்களை பார்த்தவன் இவ்வளவுநாளும் ஒரு சிறந்த ஊடகராக பார்தேன் ஆனால் இப்போ இவர் ஓர் நேர்மையான உண்மையான தமிழன் என்பதை உணர்கிறேன் .காரணம் நான் ஈழத்தில் இருப்பவன் தலைவரை நேசிப்பவன் போராட்டத்தின் அத்தனைவிடயங்களையும் தெரிந்தவன் என்ற அடிபடையில் உமா கூறியது அனைத்தும் உண்மையே பொய்களையும் புரட்டுகளையும்
    கூறும் எத்தனையோ ஊடகவியாளாளர் இருக்கும்போது உமாவை நினைத்து பெருமை படுகிறேன் உமாவோடு ஜீவாவோடும் பேச விரும்புகிறேன் .

  • @ARUN_l_u_u
    @ARUN_l_u_u Рік тому +20

    உமாபதி ஜீவா இருவரும் அருமையான இணை ❤️

  • @sivamuruga4211
    @sivamuruga4211 Рік тому +5

    தலைவர் பிரபாகரனின் உண்மையான dna இந்தியா வைத்திருக்கிறது. அதே நேரம் தலைவர் பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இன்று வரை இலங்கை இந்தியாவிற்கு தரவில்லை. தலைவர் உயிருடன் தான் இருக்கிறார். நான் வணங்கும் முருகன் என் தலைவர் பிரபாகரன். வாழ்க பிரபாகரன் வாழ்க.

    • @praba4092
      @praba4092 Рік тому

      இறப்பு சான்றிதழ் கொடுத்து விட்டால், பிரபாகரன் பெயரைச் சொல்லி தமிழீழ மக்களை அடக்கி ஆள முடியாது.

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 Рік тому +50

    அய்யா உமாபதி நீங்கள் உண்மையில் அரசியல் தெய்வம் ஐயா.... சர்வ சாதாரணமாக உலக அரசியலை புரிய வைத்து விட்டீர்கள்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Рік тому +7

    மகிழ்ச்சியான செய்தி நீடூழி வாழ்க

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Рік тому +2

    தமிழர்களின் தலைவர் பிரபாகரன் எப்படிபட்டவர் என்பதை உமாபதி அவர்கள் அருமையாக விளக்கினார்

  • @sajahanmkr16
    @sajahanmkr16 Рік тому +27

    விலை போன பழ.நெடுமாறன்:
    ஒன்றிய அமைச்சர் முருகனும் அண்ணாமலையும் ஶ்ரீலங்கா சென்று இருக்கும் சூழலில் பழ.நேடுமாறன் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதில் ஏதோ உள்குத்து உள்ளதாக காட்டுகிறது....

  • @jonathanandrews5916
    @jonathanandrews5916 Рік тому +10

    This is real facts.thank you brothers

  • @reachkenuja56
    @reachkenuja56 Рік тому +23

    Well documented speech by Mr.Umapathy... bang on target as he says this is the exact reason why Mr.Nedumaran speech will further extend the LTTE ban.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +2

    சீமானின் தமிழ்தேசியம்
    ஆரிய தமிழ்தேசியம்
    பார்ப்பனிய தமிழ்தேசியம்
    வடஇந்தியம் கலந்த தமிழ்தேசியம்

  • @shansiva9256
    @shansiva9256 Рік тому +5

    ஆரம்பத்தில் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எல்லோரும் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளினால் கிடைக்கும் ஒருசில அனுகூலங்களை கூட இல்லாது ஒழித்து விடுகிறார்கள். நெடுமாறன் ஐயா கூட இப்படியான செயற்பாடுகளை நிறுத்திக் கொள்வது நல்லது. உமாபதி கூறிய படி மேலும் தமிழர்களுக்கு நெருக்கடியினை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 Рік тому +2

    பிரபாகரன் அண்ணன் அவர்கள் உயிருடன் இருந்தால் மிகவும் மகிழ்ச்சி

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Рік тому +29

    இருக்க வாய்ப்பு இல்லை இருந்தால் நன்றாக இருக்கும்

  • @k.r.marimuthu8576
    @k.r.marimuthu8576 Рік тому +5

    தாங்கள் கூறும் கருத்து சாராம்சம் நம்பகதன்னை உடையதாக தெரியவில்லை.மரியதைக்குரிய பொட்டு அம்மான் நிலை தெரியாமல் மேதகு தலைவர் பற்றி ஒரு நிலைக்கு வர இயலாது என்பது என் கருத்து.

  • @ayyoamma9017
    @ayyoamma9017 Рік тому +28

    வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். அப்படியே இருந்தாலும் எந்தமாதிரி சூழ்நிலைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்? ஒரு வீரனாக அறியப்பட்டவர் இத்தனை காலமாகவா பதுங்கியிருப்பார்? இல்லையென்றே தோன்றுகிறது. அப்படி அவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சிதான்.

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Рік тому +10

    தமிழின தலைவர், மேதகுவே பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருந்தால் தலைவன் இறந்திருந்தால் அவர் இறைவன்.

  • @Wkv_kurtis
    @Wkv_kurtis Рік тому +16

    I'm big fan of prabhakaran sir....still alive means.... I will come for war...great leader...

  • @SnapshotS2U
    @SnapshotS2U Рік тому +10

    True and honest interview 🙏👍

  • @jaafarza4702
    @jaafarza4702 Рік тому +5

    Good Evening Brothers, Congratulations & Best Wishes & All The Best

  • @Anmmohamed
    @Anmmohamed Рік тому +5

    தமிழ் நாட்டில் மற்றும் தான் பிபிசி டாக்குமெண்டரி மற்றும் அதானி ஸ்கேம் பற்றி பெறுபான்மையானா மீடியாக்களும் சோசியல் மீடியாக்களும் இடை விடாது பேசி கொண்டிருக்கிறார்கள். இதை தவிர்க்க ஒன்றிய அரசு எதற்கும் துணியும் என்பதில் தான் நெடுமாறனின் தற்பொழுது அறிக்கை ஒரு விதமான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை உயிரோடு இருந்தால் 💪

    • @mahalingam574
      @mahalingam574 Рік тому

      தமிழின துரோகிகள் எதையும் செய்வார்கள். கோயப்பல்ஸ் வேலையை செய்வார்கள்.நெடுமாறன் என்ன விதிவிலக்கா என்ன?

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Рік тому +6

    தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக மிக சந்தோஷம், இப்படி செய்தியை ஒருவர் சாதாரணமாக சொல்ல முடியுமா. இலங்கை அரசாங்கம் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஒப்புக் கொண்டுவிட்டதா? தமிழ் நாட்டில் அவர் பெயரைச் சொல்லி ஒருவர் ஆடும் ஆட்டம் தாங்கமுடியவில்லை. இதற்காகவே அவர் உயிருடன் வரவேண்டும்.

  • @suryakathir369
    @suryakathir369 Рік тому +22

    தமிழர்களே விழிப்புணர்வுடன் இருங்கள்! இந்தியா மட்டும் அல்ல உலகமே நம் உண்மையான உழைப்பில் சூழல்கின்றது!! அனுபவம் வாய்ந்த மிக சிறந்த பத்திரிக்கையாளர் உமாபதி கிருஷ்ணன் நலமுடன் வாழ்க வளர்க!!! வாழ்த்துகள்!!!!
    திரு, ஜீவா சார் வீடியோவின் இறுதியில் கிளைமேக்ஸ் போல் கேட்ட உங்கள் கேள்வியும்,அதற்கு ஈழ தமிழரின் ஆணிவேர் திரு,உமாபதி அவர்களின் பதிலும் தமிழர் நலன் கருதியே!!!!!

  • @duraisamy5654
    @duraisamy5654 Рік тому +14

    என் தலைவன் உயிரோடு இருந்தால் அதை விட வேற எதுவும் வேண்டாம் எங்களுக்கு

  • @indradevi7441
    @indradevi7441 Рік тому

    மிகவும் கனத்த மனத்துடன் உண்மையை உணர்ந்து கொண்டேன். மனம் அழுகிறது.

  • @to-kt9og
    @to-kt9og Рік тому +5

    இந்தியா வசமே பிரபாகரன் இருப்பது போல் உணர வேண்டிய நிலை உள்ளது ஐய்யா.

  • @annaduraials6134
    @annaduraials6134 Рік тому +2

    நிதர்சனமான உண்மை மிக முக்கியமான தமிழர்களின் பாதுகாப்பு க்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐயா உமாபதி அவர்களின் பார்வைக்கு நன்றி🙏💕 அருமை

  • @anandand3673
    @anandand3673 Рік тому +12

    Umapathi ungaluku kaga wait panen

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 Рік тому +1

    சிவாஜிலிங்கம் போன்ற நல்ல மனிதர்தான் அய்யா நெடுமாறனும். உணர்வு பூர்வமான எழுச்சியை மீண்டும் தமிழர்களிடையே உருவாக்க சொல்லி இருப்பார். உமாபதிக்கு பாராட்டுகள்.

  • @vishnugubera3230
    @vishnugubera3230 Рік тому +22

    தலைவர் உயிரோட இருக்காங்க இது 1000%உண்மை யாரெல்லாம் தலைவரை உயிரோட பார்க்க விரும்புகிறீர்கள்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Рік тому

      புலிப்பயம் காட்டுதல் கேவலமானது,கேலிக்கூத்தானது. உலகின் ஒட்டுமொத்த நாடுகளினதும், அத்தனை வல்லரசுகளினதும் பல்வேறு சூட்சிகரமான தந்திரங்கள் மற்றும் உதவிகள் மூலம் புலிகள் அழித்தொழிக்கப்பட்டார்கள். ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது ஒரு பழமொழி.சவுக்கு சங்கர் பாணியில் நெடுமாறனின் செய்தியாளர் சந்திப்பு. சோர்ஸ் பாணிதான் நெடுமாறன் பாணி. ஆனை இறந்தபின் இருக்கக்கூடிய ஆயிரம் பொன்னை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தலாம் என்பது பற்றி றோவும் இந்தியாவின் கொள்கைவகுப்பாளர்களும் திட்டம் போட்டு இந்தியாவின் தற்போதைய பல்வேறு பின்னடைவுகளை மடைமாற்ற மும்முரமாக முயற்சி பண்ணுகிறார்கள். ஆக மொத்தத்தில் ஒட்டுமொத்த உலக தமிழனுக்கு மட்டுமே ஆப்பு.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Рік тому +3

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

  • @rajasekaran256
    @rajasekaran256 Рік тому +10

    பதிவுக்கு நன்றி...👏👏👏👏👏

  • @vengingi8858
    @vengingi8858 Рік тому +4

    மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி 🙏

  • @rengasamyk7791
    @rengasamyk7791 Рік тому +1

    முன்னால் தினத் தந்தி பத்திரிக்கையாளரின் கருத்தும் செய்தியும் 100% உண்மையானது , ஏற்றுக்கொள்ளக் கூடியது !

  • @s.sivasigamani5075
    @s.sivasigamani5075 Рік тому +11

    Good experience of reality information.... sir....❤️♥️❤️♥️♥️

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Рік тому +1

    உமாபதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @walajapetwithvenkat3451
    @walajapetwithvenkat3451 Рік тому +5

    கண்களில் நீர் தளும்புகிரது தமிழ் இனத்தலைவன் உன்னை நினைத்தால்

  • @stephenkj6799
    @stephenkj6799 Рік тому +8

    If prabaharan live we will happy all tamil people's happy😊😊😊