காணொளி யின் இறுதி பகுதியில் வழக்கு சார்ந்த மற்றும் டி.ஆர். பி சார்ந்து பேசி இருந்தேன். தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆடியோ இடம் பெறவில்லை. பிரிதொரு நாளில் மாற்று காணொளி வெளியிடுகிறேன்.
ஐயா போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றை மறந்து விடுகிறோம் கூடுதல் பணியிடங்களை ஒதுக்க அரசுக்கு நிதி இல்லை ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ய முடிகிறது உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் என்று அரசு பணியில் சேர்ந்து விடுகிறார்கள் நமக்கான வேலைவாய்ப்பு பறிபோவதை மறந்து விடுகிறோம் இதை நீதிமன்றமும் கேட்காமல் விடுவது தான் வேதனையாக உள்ளது நீதிமன்றம் ஒரு கேஸ் வந்தது என்றால் அதில் பாதிக்கப்படும் நபர் வழக்கு தொடுத்தவர் மட்டுமல்ல இந்த சமுதாயத்தில் உள்ளவர்களும் என்பதை மறந்து விடுவதும் வேதனையாகத்தான் இருக்கிறது ஒரு மதிப்பெண்ணில் பாதிக்கப்படுகிறார் வழக்கு தொடுத்தவர் என்றால் அவருக்கு மட்டும் பணி வழங்க சொல்வது எப்படி சமநீதி ஆகும் அவளுக்குவழங்கும் தீர்ப்பால் நமக்கும் வேலை கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கும் தேர்வாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்றால் உயிர் இருந்தும் பிணமாக வாழும் வாழ்க்கை போல பணம் பத்தும் செய்யும் பணம் இல்லாதவனுக்கு நீதியும் அநீதியே
நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் 2013 TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவோம் என்று கூறிய முதல்வருக்கு இன்னும் நூறு நாட்கள் கூட ஆகவில்லை போல .அவருக்கு என்னைக்கு வேலை போட வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் அவருக்கு 100 நாள் என்று நினைக்கிறேன்
பிப் 2026.எல்லாம் தேர்வு எல்லாம் வைத்துவிட்டு பணிநியமனம் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணி வழங்கலாம்.இல்லாவிட்டால் அடுத்த ஆட்சியாளர்கள் பணி வழங்கித்தானே ஆக வேண்டும்.இன்னுமா நாங்க நம்பனும்?
காணொளி யின் இறுதி பகுதியில் வழக்கு சார்ந்த மற்றும் டி.ஆர். பி சார்ந்து பேசி இருந்தேன்.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆடியோ இடம் பெறவில்லை.
பிரிதொரு நாளில் மாற்று காணொளி வெளியிடுகிறேன்.
2013 tet batch கேலிப் பொருள் ஆகி விட்டோம். அதிலும் பெண் ஆசிரியைகள் பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் சூழ்நிலைக்கைதிகளாக உள்ளோம்.
ஐயா போராடிக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றை மறந்து விடுகிறோம் கூடுதல் பணியிடங்களை ஒதுக்க அரசுக்கு நிதி இல்லை ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்ய முடிகிறது உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்கள் என்று அரசு பணியில் சேர்ந்து விடுகிறார்கள் நமக்கான வேலைவாய்ப்பு பறிபோவதை மறந்து விடுகிறோம் இதை நீதிமன்றமும் கேட்காமல் விடுவது தான் வேதனையாக உள்ளது நீதிமன்றம் ஒரு கேஸ் வந்தது என்றால் அதில் பாதிக்கப்படும் நபர் வழக்கு தொடுத்தவர் மட்டுமல்ல இந்த சமுதாயத்தில் உள்ளவர்களும் என்பதை மறந்து விடுவதும் வேதனையாகத்தான் இருக்கிறது
ஒரு மதிப்பெண்ணில் பாதிக்கப்படுகிறார் வழக்கு தொடுத்தவர் என்றால் அவருக்கு மட்டும் பணி வழங்க சொல்வது எப்படி சமநீதி ஆகும் அவளுக்குவழங்கும் தீர்ப்பால் நமக்கும் வேலை கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருக்கும் தேர்வாளர்களின் மனநிலை எவ்வாறு இருக்கிறது என்றால் உயிர் இருந்தும் பிணமாக வாழும் வாழ்க்கை போல
பணம் பத்தும் செய்யும் பணம் இல்லாதவனுக்கு நீதியும் அநீதியே
நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் 2013 TETல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குவோம் என்று கூறிய முதல்வருக்கு இன்னும் நூறு நாட்கள் கூட ஆகவில்லை போல .அவருக்கு என்னைக்கு வேலை போட வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறதோ அதுதான் அவருக்கு 100 நாள் என்று நினைக்கிறேன்
உங்கள் முயற்சி வெல்லட்டும் 2013 தீர்வு கிடைக்கட்டும்
👌🏻இளங்கோ அண்ணா 💐💐 வாழ்த்துக்கள்.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 💪🏻💪🏻💪🏻
Sir 2013 la 90 above edutthavangalukku job podunga sir please
dmku vottu pottathu remba thappu life spoil akiduchu sir😢
2024 பேப்பர் | போட்டித் தேர்வுக்கு முன்பு விடிவு காலம் கிடைக்குமா? பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?
🙏last audio not haring audio brother. 😭😭😭
Anna last voice kekala
பிப் 2026.எல்லாம் தேர்வு எல்லாம் வைத்துவிட்டு பணிநியமனம் மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பணி வழங்கலாம்.இல்லாவிட்டால் அடுத்த ஆட்சியாளர்கள் பணி வழங்கித்தானே ஆக வேண்டும்.இன்னுமா நாங்க நம்பனும்?
Thank you so much sir
Manguni amaichar vaazhga valamudan namma teacher ku job kekradhu oru thappa
Sariyana poratatha mun edukanaum. Ug trb Exam la percentage kekanum, athuthan ellarukum velai kidaika therrvu
👍👍
2013 kku ethavathu benefit kidaikkuma anna
Sri waiting for your ugtrb case video sir
கடைசி 10 நிமிடங்கள் ஆடியோ வரவில்லை
போராட்டம் வெல்லும் ❤
Sir en husband irandu 2 days agudu inda job dan enaku source enna seyaradu purila 2013 tet matrum 2017 tet ug trb 98 english edutu ullen
Weightage al palan adanthavargal below 90 mark
Endla audio varla sir
இறுதியில் வழக்கு குறித்து பேசி இருந்தேன்.
தொழில் நுட்ப கோளாறின் காரணமாக ஆடியோ வரவில்லை.
பிரிதொரு நாளில் தெளிவு படுத்துகிறேன்.
Anna பாப்பா உள்ள கொண்டு வாரதிங்க அண்ணா 😮😮
Brother Good Result will come Soon for our Hard plus Smart Work. By saying these words only We should console Our Soul.
சுய நினைவு மன வளர்ச்சி இல்லாத நபரிடம் உங்கள் வளர்ச்சி பற்றி எப்படி பேசுவீர்கள்...... யோசியுங்கள்....
ஐயா நாம் எவ்வளவு தான் போராடினாலும் தீர்வ கிடையாது
Unga video ku tha waiting from judge speech (left and right)
Last 10 minutes audio varala sir
சார் கடைசியில் ஆடியோ வரவில்லை
இளங்கோ சார், கடைசி 9 நிமிடம் ஆடியோ வரவில்லை
சவுண்டு வரல sir