'நாய்னு சொல்லாதீங்க..' 'குழந்தைனு சொல்லுங்க..' 200 நாய்களை தத்தெடுத்த அதிசய தம்பதி..'
Вставка
- Опубліковано 6 жов 2023
- 'நாய்னு சொல்லாதீங்க..' 'குழந்தைனு சொல்லுங்க..' 200 நாய்களை தத்தெடுத்த அதிசய தம்பதி..' | DOG STORY | PET DOG
#dogstory #dogs #doglover #dogslife #doglovers #dogstories #tondiarpet #doghouse #doglady #chennai #chennaidogs #vlog #story #dogvlog #dogblogger #aagayamcinemas #aagayamtamil
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - Розваги
அம்மா ! நீங்கள் மனிதருள் மாணிக்கம். தெய்வீக பிறவி. இந்த குழந்தைகளுக்காக உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நீங்கள் இருவரும் நடமாடும் தெய்வம். என் பையன் ஆசையா எடுத்து வந்த 28நாள் டால்மேஷன் குட்டி பையனை கிட்டத்தட்ட பத்து வருஷம் வளர்த்து வந்தோம். கடந்த மாதம் உடல்நல குறைவால் இறந்து விட்டான். அன்றிலிருந்து நாங்கள் அவனை மறக்க முடியாமல் நடைபிணமாக வாழ்கிறோம். எங்கு பார்த்தாலும் அவன்தான் தெரிகின்றான். இதற்கு மேல் சொல்ல முடியவில்லை. மன ஆறுதலுக்காக உங்களுடன் எனது துக்கத்தை பகிர்ந்து கொண்டேனம்மா.இவண், உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.😢😢😢😢😢😢
தமிழக தெரசாவே இவ்வளவு கருணை உள்ளமா வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉
உண்மையில் நீங்கள் சிங்கப்பெண். உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் தெரிவிக்கின்றேன். இதற்கான பலன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடரும்.
நீ கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டும் தாய் யாகிருப்பாய், ஆனால் நீ கருணைவுற்றதால் பல குழந்தைக்கு தாய்யாகிருக்கிறாய் அன்னை தெரசாவை போல் வாழும் உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா
நன்றி சகோதரி கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கட்டும் இந்த குழந்தைகளுக்காக
உலகத்தில் கோடியில் ஒருத்தருக்கு தான் இந்த மாதிரிநல்ல உள்ளம் பெற்ற பிள்ளைகளை விட இந்த பிள்ளைகள் நன்றாக இருக்கும் வாழ்வின் இறுதிவரை உனக்காக❤️❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
எனக்கும் இப்படித்தான் நிறைய குடைச்சல் கொடுப்பாங்க சோறு போடாத பிஸ்கட் போடாத ஹவுஸ் ஓனருக்கு கால் பண்ணி சொல்றது என்று நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன் ஒரு நாள் ஹாஃப் அடித்து எல்லாரையும் கலாச்சி விட்டேன் அதுக்கப்பறம் யாரும் பிரச்சனை பண்ணுவதில்லை பண்ணாலும் மறைமுகமாக செய்கிறார்கள் குழந்தைகள் குப்பைத்தொட்டியில் நோண்டி தின்னும் பொழுது மனசு அப்படி வலிக்கும் அதை சில மனிதர்கள் இதயத்தை உறுத்துவதில்லை ஏனென்று தெரியவில்லை கடவுள் தான் அவர்களுக்கு புத்தி கூற வேண்டும்.
இவருக்கு மருத்துவ உதவி செய்யும் அந்தம்மா மருத்வருக்கும் நன்றிகள்
உலகத்தில் நன்றி உள்ள ஒரே ஜீவன் இந்த குழந்தைகள்தான்.....
Yes correct ❤
💯💯💯unmai❤❤❤
Yes true ma ❤
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 🙏🙏🙏🙏 வணங்குகிறேன் பாசத்திற்கு நிகரான ஒரு கடவுள் ❤
எவ்வளவு பெரிய உயர்வானவர்கள் இவர்களுக்கு வசதி வாய்ப்பு உள்ளவர் பொருளாதார அடிப்படையில் உதவினால் இந்த நல்ல மணிதர் களுக்கு அவர்கள் செய்யும் இந்த சேவைக்கு உணவுக்கும் அந்த ஜீவன் களின் மருத்துவ சிகிச்சை களுக்கும் உதவியாக இருக்கும்
அம்மா உங்களப்பார்த்தா எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்க இந்த காலத்திலும் இப்படி ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஒருவர் கடவுள் க்கு சமம்❤❤❤
நாட்டு நாய் நம்மள பார்த்துக்கும். சத்தியமான வார்த்தை.
Super shagordari
Naaiye naale pathukappu tham a
Superrrrrrrrrrrrr Amma
God blessssss
நீங்கள் முன் ஜென்மத்தில் ரிஷி ஆசிரமம் நடத்தி பல ஞானிகளை உறுவாக்கி வரம் பெற்ற காரணமாக இப்போது நீங்கள் இந்த வாய்ப்பை பெற்றவர்கள் மணிதபிறவியை விட உயர்ந்த பிறவி பைரவ நாய் பிறவி இவர்களை மோட்சம் பெற இறைவனிடமே வேண்ங்கள் நீங்கள் மோட்சம் பெற வழியாகும்
ஓம் ஆம்
எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் அம்மா. ஐந்தறிவு ஜீவன்களாய் இருந்தாலும் இவர்களின் பாசத்துக்கு ஈடு இணை ஏதும் இல்லை. கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களோடு எப்போதும் இருக்கும். 🙏🙏🙏❤️❤️❤️
உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நீங்க நல்லா இருக்கனும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் 🥺
உங்களுக்கு மறு ஜென்மமே கிடையாது சகோதரி நீங்கள் கடவுளின் அம்சமாக தெரிகிறீர்கள் ...வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Correct
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை மனித வடிவத்தில் தெய்வம் வாழ் க வளமுடன்
நீங்கள் ஒரு தெய்வ பிறவி நீண்ட ஆயுளை இறைவன் உங்களுக்கு தருவார் உங்களுக்கு உதவும் டாக்டர் மற்றும் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
என் தாயின் பெயர் எலிசா ராணி சச்சிதானந்தம்... தஞ்சாவூர் மாவட்டம்... நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்... இருந்தாலும் என் தாய் அவர்கென வரும் சொற்ப வருமானத்தில் சும்மார் 50 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு (பைரவர்களுக்கு) இரு வேளை உணவு அளித்து வருகிறார்...
அது என் தாய்க்கு ஆத்ம திருப்தி கொடுக்கிறது...
நான் இந்த சமுதாயத்திற்கு கூறுவது ஒன்று மட்டுமே
....
இது போல் தன்னலமில்லா சேவையில் ஈடுபடுவோரை கேலி செய்யாதீர்கள்... அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யாவிடினும் தொந்தரவு செய்யாதீர்கள்...
ஏனெனில் எங்கள் தெருவில் நாங்கள் நாய் குட்டிகளுக்கு உணவு அளிப்பாதால் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்....
வாழ்த்துக்கள் அம்மா🙏 நீங்க நல்ல இருக்கனும் நமது நாட்டு நாய்களையும் தெரு நாய்களையும் நல்ல வளங்க நீங்கள் செய்யும் நல்ல காரியத்துக்கு தலைவணங்குகிறேன் அம்மா உங்களை போன்ற நல்ல பெண்கள் சமுதாயத்துக்கு நல்ல செய்யனும் 👏🤝....
நான் 10 குழைந்தைகள் வளர்கின்றன 😊
நன்றி நீங்கள் 100 ஆண்டு நலமுடன் வாழ்க 🎉
நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் வீட்டுக்கு காவலாளி தூய்மையான அன்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் ஒருவேளை சோறு போட்டால் நீ இறக்கும் வரை உன் பக்கத்தில் இருப்பான் நன்றி மறவாதவன் உலகமே போற்றி புகழ்கிறது இவர்களை மானங்கெட்ட இந்தியாவில் தான் தெருவில் இருக்கிறது நாய் என்பது அதற்கு மனிதன் வைத்த பெயர் ஆனால் நன்றி என்ற வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் உண்மையான தெய்வங்கள் இவர்கள்தான்
பசியில் இருந்த ஓரு நாய்க்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு இறைவன் சொர்க்கத்தை கொடுத்தான் என்று வேதம் சொல்கிறது. இத்தனை வாய் இல்லா ஜிவன்களை காகும் இந்த அம்மா நீண்ட நாள் நல முடன் வாழ இறைவணனை வேன்டுகிரேன்.
அம்மா நீங்கள் ஒரு தெய்வத்தாய். வணங்குகிறேன்
நீங்கள் எல்லாம் தான் உண்மை யான தெய்வங்கள்
பூரண நலத்துடன் நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
பாதுகாப்பான இடத்தில் இருக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய அன்பு பாசம் சம்பாதிக்கிறார்கள்
கடவுள் கள் இவர்கள ஆரோக்கியமான ஆயுளும் நிம்மதி யும் கொடுப்பது கடவுள்களின் கடமை
சகோதரி இந்த பதிவு பார்த்து உங்கள் நன்றி 🙏🙏 இந்த கலந்துல வாய் இல்லாத ஜீவன் கொடுமை படுத்தார் காலத்தில் நீங்கள் செய்கின்ற இந்த சேவை தொடர வேண்டும் உங்கள்க்கு கடவுளின்
God bless சகோதரி நன்றி நன்றி நன்றி 🎉💯💯💯💯
🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றி மிக சிறந்த தொண்டு வாழ்த்துக்கள்
நிறைய பாவம் செய்துவிட்டு பைரவர் கோவிலுக்கு சென்று வணங்கினால் பாவம் போய்விடும் என்று நினைக்கிறார்கள் மனிதர்கள் இது போல் உண்மையானவர்களுக்கு உதவி செய்தல் மட்டுமே பாவம் சிறிதாவது குறையும்
Piravi payanai adaintheergal ..you are an Angel
சொர்க்கத்திலும் முதலிடம்தான் உங்களுக்கு
வாழ்க வளமுடன்
நான் தெருநாய்கள் 25 வளர்த்தேன்.பால் கலந்த சாப்பாடு. எங்க தெருவில் எத்தனையோ பேர் என்னை கண்டபடி கேவலமாக திட்டுவார்கள்.அவங்க திட்டறத எதையும் காதில் வாங்க மாட்டேன்.அதுங்க பசி போகுதா அதான் எனக்கு தேவை.ஊளையிட்டால் போதும் நான் வாங்கற திட்டு கொஞ்சநஞ்சம் இல்லை.
God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 good health God tharattum tqqqqq don't worry u r a small god
நன்றி
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா நீங்கள் நல்லா இருப்பீர்கள் என்றும் என்றென்றும். நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் செந்தமிழ் சொக்கநாதர் திருவருளை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த காலத்துல இவ்வளவு கருணை உள்ளமா. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்தகள்.
God bless u sister
நன்றி சகோதரி இறைவன் உங்களுக்கு பலம் கொடுக்கட்டும்.💐💐💐💐💐
Yes
இந்த குழந்தைகள் ❤ பாசம் போல் எதுவும் கிடையாது❤
Enna madri
@@karuppasamyckaruppasamyc5268 வளர்ப்போருக்கு தெரியும்
வாழ்க சகோதரி
ஆண்டவர் ஆசீர்வதிப்பார்
இவங்க கிட்ட லாம் கோடி கணக்கில் பணம் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்
Super
Yes correct
நன்றி பாராட்டும் விஷயத்தில்
மனிதனை விஞ்சி விட்டது
நாய்களின் நன்றி குணம்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் அம்மா உங்களை விட ஒரு தெய்வம் நான் பார்த்ததே இல்லை அம்மா நாய்களை கல்லு எடுத்து அடிக்கிறவர்களை பார்த்து இருக்கிறேன் நானும் அடித்து இருக்கிறேன் இப்போது இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு நாய்கள் வளர்க்க ஆசைப்படுகிறேன் அம்மா நீங்களும் உங்கள் வீட்டுக்காரங்களும் உங்களுக்கு உதவி செய்யும் டாக்டர்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க என்று வேண்டி உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அம்மா
ஐயா நீங்கள் வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை.ஆனால் அடிக்கவோ வெறுப்பு கொண்டு விரட்டாமலோ இருந்தாலே சிறப்பு.உங்களால இயன்றதை உணவாக கொடுத்து உதவுங்கள்.இந்த வீடியோ பார்த்து உங்கள் மனம் இலகுவாகிறது என்றால் நீங்களும் கடவுள் தான்.நன்றி நண்பரே!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Tears tears tears in my eyes. I agree dogs are more better than humans.
வாழ்த்துக்கள் சகோதரி கடவுள்உன்னை ஆசீர்வதிப்பார்
அம்மா பைரவி உங்க மாதிரியான வாள்கை யாருனாலையும் வாழ முடியாதும மனித பிரவிகிடையாது மனுசனுக்கு எதோஒரு நிலையில் தலைகனம் வந்துவிடும் உங்க கன்னுல கருனையும் உங்க பேச்சுல ஆநந்தம் மட்டுந்தான் தெருயுது தாயே உங்களுக்கு அந்த இறைவனுடைய கிடைக்க ட்டும் நீண்ட ஆயில்லும் ஆரோக்கியமும் நான் வணங்கும் இசான் தந்தருளட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼உன்மையலுமே என் மனம் கனத்து போனது நாம எண்ண வாள்கை வாள்கிரோம் என்று 😔😔😔😔
ARUMAI.❤
அம்மா நானும் உங்கள் பிள்ளையாக பிறந்திருக்க ஆசை❤❤
அம்மா என்றால் அன்பு இறைவனை காண எங்கும் செல்ல வேண்டாம், இந்த இடத்துக்கு வந்து பார்த்தாலே இறைவனை காணலாம்
Akka🙏🙏🙏🙏 நான் தகியிருக்கிற தெருவிலே 10 குட்டிக்கு ஓணவு குடுக்குறேன் அதுக்கு என்ன திட்டராகே நான் இருக்கிற தெருவில் மோசாமான் மானிதார்கள் அக்கா வழுக்கள் 🙏🙏🙏👍
உண்மை
Super🎉🎉🎉
நாங்கள் 25பேரை வளர்க்கிறோம்❤
❤❤❤ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@@leoaccounts2974 thank you🙏
❤❤❤❤❤
@@S.MUTHUMANICKAM1977 🙏
Wow great
She is a great lady with dedicated service to greater humanitarian animals. Our govt. should help her to take care of the animals. God bless this great hearted lady and her family for supporting her.. She is should be given the highest awards from our government with financial support and facilities. Hope all the viewers will support her.. Great Salute Madam to you dedicated service and you are more than a mother to 160 children's. They are in heaven with you and you are the real god for them.. Once again god bless you and your family.
இந்த அனாதை குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து தன் சொந்த குழந்தைகளாய் பாதுகாத்து வரும் உயர்ந்த தாயுள்ளம் கொண்ட இந்த மகளிருள் மாணிக்கத்திற்கு அரசு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் இவர்களை பராமரிப்பதற்கென்று தனியாக ஒரு இடம் ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டி தரவேண்டும். இதற்கு விலங்குகள் ஆர்வலரான மேனகா காந்தி அவர்களும் முன்வரவேண்டும் . இந்த பிள்ளைகளுக்காக வாழ்க்கை முழுவதும் தியாகம் செய்துள்ள இவரும் ஒரு " அன்னை தெரசா " தான் . மேலும் ஒரு உயரிய விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் !!!.
Ungakita irukura kolanthainga very lucky... Sila dog adichi sagatikaranga.... Very lucky...😢😢😊😊😊😊😊😊😊😊
நன்றியுள்ள ஜீவன், குழந்தை போல் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் பிறவிகளை அன்புடன் தாயுள்ளத்தோடு காப்பாற்றி வளர்த்து வரும் பலர் பற்றி அறிந்தாலும் சிலர் தங்கள் வீடு முழுமையாக அதிக அளவில் வளர்ப்பதில் இதுவரை கும்பகோணம் சக்கரபாணி கோவில் அருகில் திருமதி பாக்கியலட்சுமி என்ற பெண்மணியின் அற்பணிப்பு மிக்க தொண்டாக இருப்பது வியப்பளித்தது. இந்த காணொளியை கண்ட பிறகு கலா குபேந்திரன் அவர்களின் தொண்டு அளப்பரியது, பிரமிப்பாக உள்ளது. நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் .
நிறைய பாவத்தை செய்துவிட்டு பைரவர் கல் சிலையை வணங்கும் நாதாரிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்
நீங்கள் சொல்வது உண்மை கோவிலில் இருந்தால் பைரவர் தெருவில் இருந்தால் கல்லால் விரட்டி அடிப்பார்கள் மழைக்கு விட்டோரம் ஒதிங்கினால் அடித்து துரத்துவார்கள். இப்போது நாய்கறியேய் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் நம்ப நாட்டில் இப்படி நடப்பது பார்த்தால் வெட்கம்மாக உள்ளது. அவர்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், அந்த வாய் இல்லாத ஜீவன்களை நிம்மதியா விட்டால் போதும்.
😂😂😂
👏👏👏👏
Super
😂🤣😂🤣🤣
இதுவல்லவா அர்த்தமுள்ள வாழ்க்கை....! ரியலி கிரேட் அம்மா நீங்கள்....!❤❤
Ammaaa...... Reallyyyy huge heart for uh ma.. 😍🫀great job u have gave hearts to them 💙💫
சகோதரி, நானும் உங்களை கடவுளாக பார்க்கிறேன்..... நன்றி. பலமும், வளமும் கிடைத்திட வேண்டுகிறேன்..... கண்டிப்பாக உங்களுக்கு உதவிட நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ளும்
Ungal manasu pola nalla husband ungalukku kidaithu irukkar. Neenga Nalla irukkanum . ❤
அனுபவத்தில் காணாத சொற்ப சில பெண்களில் கருணை கடல் தாங்கள் தியாக பிறவி மட்டற்ற மானுட பிறவி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அம்மா
நாட்டு நாய்களுக்கு பாசமும் உண்டு.தைரியமும் உண்டு.
அம்மா நீங்கள் தெய்வம் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க 🙏🌹
எவலவோ கேவைமன பெண்கள் வாழ்கிறார்கள் இந்த உலகில்
ஆனால் உங்கலை போன்ற பெண்களை கானும் போது கை எடுத்து கும்பிடனும் போல் உள்ளது
உங்களின் பேச்சும் உங்களின் சிறப்பும் மிகவும் வெளிச்சம், நீடோடி வாழ வாழ்த்துகிறேன்
அண்ணா எனக்கும் நாய்க்குட்டி ரெம்பா ரெம்பா பிடிக்கும் நான் சாப்பிட்டாடியும் என்னுடைய. செல்லக்குட்டிக்கித்தான் முதல்லில் வைப்பேன்
Amma I salute to your service and the love and care you’re giving to them so proud of you
God bless you with good health wealth and strength 🙏
U r very great mom god bless you and your family ❤❤❤❤❤
Akka ungaluku yentha காலத்திலும் நல்லதே நடக்கும் இறவன் கொடுப்பான்
பூமியின் தேவதை❤❤🙏🙏🙏🙏🙏
பாவத்தை செய்துவிட்டு பைரவரை வணங்கும் நாதாரிகளே இதுபோல் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள் உங்களுடைய பாவமாவது குறையும்
அம்மா நீங்கள் நல்லா இருக்க வேண்டும் எங்களுக்கு அறுபது வயதுக்கு மேல் ஆகிறது இதுவரை நாங்கள் தெரு நாய்களுக்கு சாப்பாடு வைப்போம் ஆனால் எங்களை தெருவில் உள்ள அனைவரும் சாப்பாடு வைக்கக் கூடாது என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள் இப்போது நான் சாப்பாடு வைப்பது இல்லை ஒவ்வொரு நாயாக சாகிறது தாங்க முடியவில்லை நாய்கள் தினம் என் வாசலில் வந்து நின்று விட்டு போகிறது மனிதர்கள் நன்றியோடு இருப்பார்கள் என்று நினைத்துவிட்டது
😭😭😭
மனிராக பிறந்த பலனை முழுமை பெற்ற நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் உங்கள் கணவர் ஆரூர் சகோதர் வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் நோய் இன்றி வாழ்க
சகோதரி உங்கள் அன்புக்கு (உங்கள் குழந்தை ) நன்றி வாழ்த்துக்கள்
அம்மா உங்கள் பணிக்கு எனது மனமார்ந்த நன்றி
எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்குபிறகு இவைகள பராமரிக்க உதவிக்கு யாரும் இருக்கிறார்களா ஒருகாலத்தில் அவைகள்அநாதைகளாகிவிடக்கூடாது நன்றி
வணக்கம்மா
நான் பொள்ளாச்சி முதல் முதலாக இப்போது தான் உங்கள் பதிவை பார்க்கிறேன் மிகமிக அருமை உங்கள் சேவைகள் மேலும் மேலும் வளற 😮நம்மை பரமேஸ்வரர் அருபுரிவார் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
Great lady her service super God bless both of with all happiness and long life
Sister thanks.god bless you nalla erukkanum neengalum ungal kulanthaigalum
5அறிவு ஜீவன்களுக்கு கடவுள் மனிதன் ரூபத்தில் வந்து 5அறிவு ஜீவன்கள் பார்க்க அனுப்பி வைத்துள்ளார்.
5அறிவு ஜீவன்களுக்கு நீங்கள் கடவுள்
கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பர்
ஓம் சாய் ராம்
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எனக்கு நாய்வளா்ப்பேன்
வீட்டுக்கை வரவிடமாட்டேன்
உண்மையிலே ஒ௫வெறுப்பும்
இலலாமல் பாதுகாக்கிறிங்கள்
வாழ்த்துக்கள் தெய்வமே (வைரவா் )
இவர்களுக்கு தங்களால் முடிந்த பொருள் உதவியை செய்து கொடுங்கள் உங்களுடைய குழந்தைகளாவது நல்லா இருக்கும்
Nanum Street dog valakaren amma.ungala patha romba sandhoahama idhuku.love amma.
அம்மா நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்..... வளர்க அம்மா உங்கள் தொண்டு... 💐🙏🙏🙏🙏
She is a Guardian Angel for those lovely souls🙏🏻
Nice hats off sister i love ur job sis husband support romba mukiyam adhu ungaluku iruku thodarndhu indha sevaiya seiyanum sis
நல்மனம் உல்ல உங்களை கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் ❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
Amma ungalai iru karam kuupi vanegugiren and ungal anbuku naan endrum adimai... God bless u maa
Amma correct haa sonninga 🥰 yenaku romba azhuga vanthudichii 😭 amma
கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அம்மா. நீங்க பல்லாண்டு காலம் வாழ வேண்டும். உங்களுக்கு உடல்நிலை ரொம்ப ரொம்ப ஆரோக்கியத்தை தரனும்.நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்க நல்லா இருந்தீங்கனா இந்த ஜீவன்களும் நல்லா இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌
வாழ்க வளமுடன் தோழி.... நீங்க செய்யும் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...... தொடர்ந்து செய்யுங்கள் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
இறைவன உங்களை ஆசிர்வாதம் செய்யட்டும் 🙏
அம்மா நீங்க ஒரு தெய்வம் 😢😢😢😢.
அரசுப்படையில் இருந்து கொண்டு லஞ்சத்தையும் பெற்றுக் கொண்டு சம்பளத்தையும் பெற்றுக் கொண்டு தன் தலைமுறைகளுக்காக சேர்த்து வைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்
ARUMAI.❤
Great. Sister God bless you all
Excellent. May god bless you madam.
அம்மா உன்மையில் நான் அழுதுட்டேன் வாழ்த வயதில்லை வணங்குகிறேன்
God bless sister with full of health and wealth
பாவத்தை செய்துவிட்டு பைரவர் கோவிலுக்கு செல்வது வீண் இதுபோல் உண்மையானவர்களுக்கு சிறு உதவி தங்களால் முடிந்ததை செய்து பாவத்தை போக்கிக் கொள்ளுங்கள் மனிதப் பிறவிகளே
❤
Kadavule ungaluku thunaya irupar sagothari ❤
This lady has to be appreciated. Love to animals is love to god. May god bless her with all fortunes to take care of such animals even after her exit. All those who can help her to the extent may do that so that stray dogs menace will become rare. V Subramanian
Very nice.. Akka..nega romba nal.. Nala irukanum