திருப்பாவை பாசுரம் விளக்கம் -19 சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • திருப்பாவை பாசுரம் -19 சுகி சிவம்
    குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
    மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
    கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
    வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
    மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
    எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
    எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
    தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #திருப்பாவை #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

КОМЕНТАРІ • 21