எந்தப் புலவனுக்கும் வராத கோபம் பெரியாருக்கு வந்தது | வாலாசா வல்லவன் | Valasa Vallavan

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • தமிழ்த் தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் தமிழ்த் தேச நடுவம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில், தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் ஆற்றிய உரை.
    தமிழ்த் தேசத்தின் எதிரி யார்? கருத்தரங்க காணொலிகளின் தொகுப்பு
    • தமிழ்த் தேசத்தின் எதிர...
    #Seeman #tamilnationalism #ValasaVallavan #dravidam #dravidian #brahminism #periyar #dmk #தமிழ்த்தேசியம் #Maniarasan

КОМЕНТАРІ • 289

  • @rppandian1841
    @rppandian1841 3 роки тому +11

    வாழ்க தமிழ், வாழ்க வளர்க பெரியாரின் புகழ் .ஐயா வல்லவன் புகழ் ஓங்குக, வாழ்க பல்லாண்டு

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      Pandi
      தமிழ் நாட்டை ஈவே ரா நாடு என்று மாற்றினாலும்
      தமிழர்கள் ஒன்றும் சாெ ல்ல மாட்டார்கள் அவ்வளவு நன்றி

  • @reportersubramani2897
    @reportersubramani2897 3 роки тому +19

    தேதி வாரியாக
    வரலாறு....
    தெளிவான பேச்சு
    தோழர் வாலாச வல்லவன்
    ஆய்வு அறிஞர்
    புள்ளி விவரங்கள்
    புலமைக்கு அருமருந்து
    தொடரட்டும் உங்கள்
    தொண்டு.........

  • @nkvenkat8963
    @nkvenkat8963 3 роки тому +24

    வாலாசா வல்லவன் அவர்களே, நன்றி. புரட்டு செய்திகளுக்கு ஆதாரபூர்வமாக விளக்கமளித்துள்ளீர். என் மனதிலிருந்தக் குழப்பங்களை தீர்த்து வீட்டிர்கள். என் மனபாரம் குறைந்துள்ளது. நன்றியுடன் வாழ்த்துகள் நண்பரே. 🙏🙏🙏🙏🙏

  • @sambandamchinnaiyan9849
    @sambandamchinnaiyan9849 3 роки тому +9

    தரவுகளோடு தாங்கள் தரும் ஒவ்வொரு விளக்கமும் அருமை.

  • @ramkialaguramki
    @ramkialaguramki 3 роки тому +5

    மிக அருமையான, ஆதாரபூர்வமான வரலாற்றுத் தகவல்கள்,
    கருத்துக் கருவூலம் தங்களது உரை! மகிழ்ச்சியும், நன்றியும் தோழர்!

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 3 роки тому +2

    அருமையான உரை .இது போல் பல கருத்துரைகளை தெளிவுபடுத்த வேண்டும்

  • @karthikeyanvageesan.696
    @karthikeyanvageesan.696 3 роки тому +5

    அற்புத உரை.

  • @செம்மொழி-ட7ச
    @செம்மொழி-ட7ச 3 роки тому +16

    மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர், திராவிடர் இயக்க வரலாற்று பெட்டகம், தோழர் வாலாசா வல்லவனின்
    சிறப்பான உரை

  • @dhanabalanma4116
    @dhanabalanma4116 3 роки тому +3

    அய்யா வாலாசா வல்லவன் அவர்களின்
    தரவுகளுடன் கூடிய ஆணித்தரமான பேச்சு !
    அய்யாவுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
    அய்யாவின் அலை பேசி
    எண் பெற்றால் மகிழ்வேன் .
    நன்றி !

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому

    பேராசிரியர் வாலாஜா வல்லபன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அய்யாவை போன்ற சான்றோர்கள் உண்மையை எதார்த்தமான பேசுவதினால் தான் நம் தமிழ் நாடு மக்களுக்கு ஓரளவுக்கேனும் சமூக பாதுகாப்பு கிடைக்கிறது நன்றி

  • @kannappanganeshsankar9352
    @kannappanganeshsankar9352 3 роки тому +5

    இவர் ஒரு ஆவண பெட்டகம்.👌👌

  • @ayyasamyp6227
    @ayyasamyp6227 3 роки тому +3

    தோழருக்கு வணக்கம்!
    உங்கள் உரை அருமை வாழ்த்துக்கள்..

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 роки тому +7

    அண்ணா உங்கள்
    அருமையான பேச்சை
    முழுமையாக கேட்க
    வைத்தீர்கள்

  • @வினவுஏன்எப்படிஎன்றுகேள்

    சரியான விளக்கம் அய்யா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +11

    ஈழ தமிழர்களின் சொந்த நாடு தமிழ்நாடு
    ஈழம் தமிழர்களுக்கு சொந்த நாடு
    ஒரு தாய் மக்கள்
    ஒரே தமிழ்தேசிய நாடாக

    • @chokkanx
      @chokkanx 3 роки тому

      1958 . செல்வநாயகம். இந்தியாவில் பிறந்த தமிழர்கள் இலங்கையில் ஜீவிக்கக் கூடாது என்று பல ஆயிரக் கணக்கான தமிழர்களை நாட்டை விட்டுத் துரத்துமாறு சட்டம் செய்ய வற்புறுத்தி, அதே போல அவர்களை இந்தியாவுக்குத் துரத்தியவர்.

  • @kuttykavinjan
    @kuttykavinjan 3 роки тому +6

    அருமை ஐயா

  • @puthukaivetrivelanputhukai5812
    @puthukaivetrivelanputhukai5812 3 роки тому +2

    நாம் தமிழர் கட்சி வாலாசா வல்லவன் சொற்பொழிவைக் கேட்டுப் பெரியாரைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 роки тому

      NTK SEEMAN IS NIT GAVING LITERARY OR HUSTORICAL OR KNIWLEDGE POLITICAL HISTORY OF INDIA! HE MAY BE ADEGREE HOKDER - LIJE MILLIONS OF TAMILS WHO DIES NIT GAVE ANY PRACTICAL KNIWLEDGE ON ANYBUSSUE! BY CLAIMING AND TALKING ON LTTE ABD HIS CINEMA VACJGROUND HE US CRYING ON POLITICAL STAGES AND FEW KAKHSBOF YOUNGSTERS CLAMOURING AND CLAPPING THEIR HANDS!!

  • @சீரடிசாய்பாபா-ர2ர

    அறிவுள்ளவன் சிந்திக்க வேண்டிய கருத்து. மானம் உள்ளவன் பதிவுசெய்ய வேண்டிய செய்கள்.
    வல்லவன் வாக்கு அரசு ஏற்கும் நாள் வந்தே தீரும்.

  • @e.c.thavamanijoshuaebichel7708
    @e.c.thavamanijoshuaebichel7708 3 роки тому +4

    தோழர்.வாலாசா வல்லவன் அவர்கள் தமிழ் தேசியம் பேசி தமிழர்களை குழப்பி வருபவர்களை தன் ஆணித்தரமான வரலாற்று புத்தக பதிவுகளை கருத்தாக்கமாக பேசியதை பதிவு செய்து பத்திரப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.தோழர் வாலாசா போன்ற ஆளுமைகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்....

  • @kathiravannachiappan5428
    @kathiravannachiappan5428 2 роки тому

    பேசும் புத்தகம்...
    மூச்சு விடும் பொக்கிசம்...
    நடமாடும் வரலாறு...
    வாழ்க நீ எம்மான்....

  • @vijayadeva06
    @vijayadeva06 3 роки тому +2

    Superb and Fantastic points Vallavan sir!! We respect your wisdom and knowledge sir👍🏼✌🏼

  • @dharmalingam1445
    @dharmalingam1445 3 роки тому +8

    அய்யா வணக்கம் இத்தனை நாள்கள் எங்கே இருந்தீர்கள் இனி நீங்கள் தமிழ் மக்களுக்கு தேவை. கருங்காலிகள் தெளிவுபடுத்தி இருக்கிறது

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 3 роки тому +2

    வணக்கம் வரலாற்று உண்மைகளை ஒளுங்கு நிலையில் சொல்லும் ஆற்றல் உங்களிடம் உண்டு உங்கள போன்றவர்கள் வரலாற்றை சொல்ல முன்வரவேண்டும் ஐயா நீங்கள் வாராவாரம் உண்மைகளை எடுத்துரைக்க தொடர்ந்து வாருங்கள் சங்கே முழங்கு தனபாலன் Berlin,

    • @sankarans9003
      @sankarans9003 3 роки тому +1

      திராவிட ம்உண்டென்றால் ஆந்திரா கர்நாடகாகேரளாவில்ஏன்எடுபடவில்லை தமிழன்உரிமைகளைதெலுங்கன்ஆள்கிறான் தமிழ் மக்கள் ஒருபதவியும் பெறமுடியாது அதைபோய்பேசுடா

  • @munisgovind9289
    @munisgovind9289 3 роки тому +3

    நன்றி அய்யா.உங்கள் அறிவு சார்ந்த ஆதாரங்கள் நிறைந்த இந்த பேச்சு மிகவும் முக்கியமானது.இந்த கால தலைமுறையினர் அறிந்து கொள்ள பெரியார் அவர்கள் தான் தமிழ் மற்றும் தமிழர் நலன் கருதி பெரும் பங்கு ஆற்றினார் என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை 🙏🙏🙏

  • @roselandvision
    @roselandvision 3 роки тому +7

    தமிழின் புகழ் உணர்ந்து வாழ்ந்த பெரியோர் புகழ் வாழ்க.....

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 роки тому +3

    இந்த கருத்தரங்கில் பேசிய அனைத்து பேச்சுக்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்

    • @panneerselvamc8572
      @panneerselvamc8572 3 роки тому

      திராவிட இயக்கம் இந்த பேச்சுக்களின் தொகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இலவசப் பிரதிகளாக பேருந்து, தொடர்வண்டி நிலையங்களில் மக்கள் படிக்க தரலாம்.

  • @ravindranpa7517
    @ravindranpa7517 3 роки тому +3

    அருமையான உரை. தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிப்பவர்கள் இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டும். உண்மை.

  • @rasheedera
    @rasheedera 3 роки тому +7

    நண்பர்கள் இவரது பேச்சை நூலாக வெளிக்கொண்டுவர வேண்டும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +10

    இலங்கையில் உள்ள தமிழர்கள் யார் யார் தமிழ்நாட்டுக்கு வருகிறார்களோ அவர்களுக்கு தமிழ்நாடு என்ற நாட்டின் குடியுரிமை வழங்க வேண்டும்
    தமிழ்நாட்டு குடியுரிமை

  • @kailashkailash6907
    @kailashkailash6907 3 роки тому +4

    நன்றி. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 அருமையான பதிவு. அபாரப

  • @prakashr.3544
    @prakashr.3544 3 роки тому +7

    மணியரசன் நுனிப்புல் மேய்ந்து இருக்கிறார்

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Рік тому

    அருமையானவிளக்கம்நன்றி

  • @Aara_Aia
    @Aara_Aia 3 роки тому +2

    சீமார் தாக்கப்பட்டார்

  • @narayanann892
    @narayanann892 3 роки тому +2

    சிறப்பு....அய்யா
    மபொசி யை செங்கோல் மூலம் விளக்கம்

  • @நாவாய்தமிழ்
    @நாவாய்தமிழ் 3 роки тому +3

    பெரியார் தமிழ்நாடு தமிழர்க்கே என்றார், ஆனால் திமுக இப்போது தமிழ்நாடு திராவிடர்க்கே என்கிறது.

    • @deva6486
      @deva6486 3 роки тому +2

      Tamilan Whoever follows Dravidan principles becomes dravidan

    • @நாவாய்தமிழ்
      @நாவாய்தமிழ் 3 роки тому

      @@deva6486 good...keep in inscription......those who are not tamilan they are called dravidan.

    • @deva6486
      @deva6486 3 роки тому +1

      Being tamilan we will proud of it but how 1000 years we lost our education , pride and only Kings names are remembered in keeladi even pot maker able to write script on the pot but what happen last 1000 years this why dravidam principles came as remedy for it

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 3 роки тому +1

      பெரியார் மட்டுமல்ல அனைவரும் சொல்கிறோம், தமிழ்நாடு தமிழருக்குதான். எந்தத்தமிழருக்கு என்பதில்தான் கேள்வியிருக்கிறது.
      தமிழ் மொழியையும் தமிழர்களையும் கோயிலில் உதாசீனம் செய்பவனையும் தமிழன் என்று ஏற்றுக்கொள்ளும் தமிழருக்கா அல்லது தமிழையும் தமிழர்களையும் கோயிலின் கருவறையில் அனுமதிக்கும் தமிழருக்கா தமிழ்நாடு என்பதுதான் கேள்வி.
      தமிழையும் தமிழனையும் கோயிலின் கருவறையில் நுழையக்கூடாது எனச்சொல்லும் ஆரியனை தமிழன் எனச்சொல்வது எதற்கு, ஏன்? அதேநேரம் தமிழையும் தமிழனையும் ஒதுக்கிவைக்காமல் பழகும் திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தவர்களை வெறுப்பது எதற்கு ஏன்?
      இந்த கேள்விக்கு எந்த நாக்பூர் தமிழர் கட்சிக்காரனும் பதிலளிப்பதில்லை.
      திமுக தமிழ்நாடு தமிழர்கள் என்கிற திராவிடர்களுக்கே, திராவிட சித்தாந்தத்தை ஏற்பவர்களுக்கே என்றுதான் அன்றும் சொன்னது இன்றைக்கும் சொல்கிறது. அது ஜோம்பிகளுக்கும் சங்கிகளுக்கும் புரியவில்லை என்பதால் கருத்து தவறாகாது.
      சைமனும் ஜோம்பிகளும் சங்கிகளும்

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому +3

    மிக நல்ல விளக்கம். அரசியல் வியாபாரமாக்கிக் கொண்டவர்களுக்கு இதெல்லாம் புரியாது! திராவிட இயக்கங்கள் இவ்வளவு விரிவாக விளக்கங்கள் சொல்வதில்லை. எந்த ஆதாயமும் கருதாமல் சரித்திர உண்மைகளை கூறுவது பாராட்டக் கூடிய செய்கை. !

  • @நா.தொல்காப்பியன்

    இராசராசன் மூன்றாவது மகள் இரண்டாம் குந்ததவையை-கீழைசாளுக்கியன் விமலாதித்தனுக்கு கி.பி.991மணம் செய்தனர். இராஜேந்திரசோழன் மகள் அம்மங்கைதேவியை கீழைசாளுக்கிய மன்னன் - க்கு மணம் செய்துகொடுத்து பிறந்தவன் தான் குலோதுங்கசோழன் கி.பி.1070.:.குலோத்துங்கன், கி.பி.1076/1118- சிங்கள அரசியை மணந்தான்.

  • @arajamohan6443
    @arajamohan6443 3 роки тому +2

    What a great treasure you are, Sir!

  • @jayapalmsc9091
    @jayapalmsc9091 3 роки тому +3

    Arumai iyya

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 роки тому +3

    வலதுசாரி தமிழ் தேசிய வியாதியான பெ.மணிஆரியனிடம் நீங்கள் கேட்ட அந்த 25 கேள்விகளையும் வெளியிடுங்கள்

  • @sellwell8025
    @sellwell8025 3 роки тому +1

    மிக்க அறிவு பூர்வமான பேச்சு...

  • @blackmoon1414
    @blackmoon1414 3 роки тому +1

    அப்பப்பா எத்தனை தகவல்கள் அருமை மெய் சிலிர்ப்பு முழுமை படிப்பு வாலாசா வல்லவன் போல இருக்க விரும்புகிறேன்

  • @shankarganesh1230
    @shankarganesh1230 3 роки тому +3

    Now I understand the importance of voracious reading.... thank you sir..

  • @rajendranb7082
    @rajendranb7082 3 роки тому +2

    தமிழ் தேசிய வாதிகள் பதில் கொடுக்கவேண்டும்!!!!

  • @Cacofonixravi
    @Cacofonixravi 3 роки тому +6

    Astonished by this speakers delivery with so much details flowing with dates, places and persons. Committed and very well read is evident. Encyclopaedia of Dravidian history. Thank you Sir. திராவிடம் வாழ்க.

  • @GaneshKumar-jw9ml
    @GaneshKumar-jw9ml 2 роки тому

    45 mins of fire 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @yovanjohn5572
    @yovanjohn5572 2 роки тому

    Varalaru valka

  • @MohammedMohammed-qq4jy
    @MohammedMohammed-qq4jy 3 роки тому +5

    ஆந்திராவில் இருந்து சென்னைக்கு
    கிருஷ்ணா நதி நீர் வருகிறது
    அது தான் சென்னைக்கு நீர்
    ஆதரம் வேண்டாம் என்று கூறி
    விடலாமா?

    • @arunachalamarunnalayeni3384
      @arunachalamarunnalayeni3384 3 роки тому +1

      கேரளாவில் சத்தம் போடவேண்டியவர்் தமிழ் நாட்டில் RSS ஆரியனுடன் சேர்ந்து கொண்டு இங்கு கொம்மி அடித்து கொண்டுள்ளார்

    • @govindan470
      @govindan470 2 роки тому +1

      @@arunachalamarunnalayeni3384
      ஆரியன் யார் இஸ்லாமிய ஆரியனா?

  • @anbumaniist
    @anbumaniist 3 роки тому +1

    சிறப்பான உரை தோழர். பற்பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள். பாராட்டுக்கள் 👏👏

  • @prabhakaraneelan1967
    @prabhakaraneelan1967 3 роки тому +2

    சிறப்பு மிக்க வரலாற்று பதிவு👌

  • @venkatesanr4111
    @venkatesanr4111 3 роки тому

    Arumai . Periyarai uyarthi piddithamaikku mantri.

  • @82ramasamyd.dr.57
    @82ramasamyd.dr.57 3 роки тому +2

    வலிமையான கருத்துக்கள்

  • @selvarajm9767
    @selvarajm9767 3 роки тому +4

    Very good speech brother
    Appreciated

  • @chokkanx
    @chokkanx 3 роки тому

    வைப்பது என்ற இயக்கம் அவர் தோற்றுவித்ததுமில்லை. ஒன்று ஒன்று தான். அதையே நூறாயிரம் கோடி என்று தமிழ்நாட்டில் தோற்றம் உண்டாக்குவதும் இழிவின் எல்லையே .

  • @sellwell8025
    @sellwell8025 3 роки тому +3

    வாலாசா வல்லவன் கருத்து களஞ்சியம்..

  • @haihari7401
    @haihari7401 2 роки тому

    வல்லவன் ஐயாவின் தொடர்பு எண்,முகவரி கிடைக்குமா நண்பர்களே

  • @rajgowdamgowdam1488
    @rajgowdamgowdam1488 3 роки тому +2

    ஐயா நீங்கள் இங்கே பேசியதை ஒரு சிறு நூலாக வெளியிடுங்கள் இப்போதைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்

  • @spartansuren972
    @spartansuren972 3 роки тому +7

    Vera Level Speech .....❤️💯😂

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 3 роки тому +1

    தமிழ் தேசியம் தமிழ் தேசியமே இதனை எப்படி கொள்கை என்று சொல்லமுடியும்? அம்மாவை பார்த்து அம்மா என்று அனைப்பது கொள்கைக்குள் வராது. பெரியாரையும் அண்ணாவையும் புரியாதவர்கள் வாசித்து அறியவேண்டும் அப்படி வாசிக்காமல் வெறுப்பு நிலைக்குள் வந்தால் பற்றுடன் வாசிக்க மாட்டீர்ஸ் எனவே எதிர்காலம் சூனியமாக பெரிய இடைவெளி ஏற்பட போகிறது உங்கள் பேச்சை மனம் கொள்கிறேன் வாழ்த்துகள் நன்று தனபாலன் *அறிவான மக்களால் நிறைவான உலகம்*

  • @vijaykabilan4203
    @vijaykabilan4203 3 роки тому +27

    வாய்ல வடை சுடுகிற நாம் டம்ளர் சொம்பிகள் பதில் சொல்லுங்க...

    • @sundarrasuk7232
      @sundarrasuk7232 3 роки тому +1

      மதம் வழி/இனவழி
      குடியுரிமைக்கு வேறுபாடு என்பதை தெரிவித்தமைக்கு நன்றி

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 роки тому

      @@raysnyder8726 oh it is expected from a party headed by a leader who has cheated a woman actir-speajs tamil literary words over phone- " OTHA PHONAI VAIDA " " POTTU AMMAN EN MAYIR "!!

  • @panneerselvamc8572
    @panneerselvamc8572 3 роки тому +1

    அப்பப்பா... எத்தனை செய்திகள்...அத்தனையும் தரவுகள் அடிப்படையில்.... வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என கற்பனைகளையும், கதைகளையும் புனைந்த விட்ட Neo Tamilnationalist கள் வெட்கி தலை குனிய வேண்டும்!

  • @villavankothai7785
    @villavankothai7785 3 роки тому +3

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த பேச்சைக் கேட்பது நல்லது அவரது தம்பிகளும் நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டும்

    • @பெரியார்தடிஅடி
      @பெரியார்தடிஅடி 3 роки тому

      இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து - பெரியார் எழுதிய புத்தகம் கிடைத்தால் படிக்கவும். அதிலே அவர் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் திராவிடர் மதம் இஸ்லாம்.

  • @prasanthp7765
    @prasanthp7765 3 роки тому +1

    Unmai

  • @secretarycmf3968
    @secretarycmf3968 3 роки тому +1

    Super speech

  • @pandiankm4878
    @pandiankm4878 3 роки тому +4

    புலிகளின்அழிவுக்குகாரணம்நம்பிரதமர்ராஜிவ்கொல்லப்பட்டதுதான்.தமிழர்களின்நலனில்கலைஞர்குறைவைத்ததில்லை.

    • @MrArangulavan
      @MrArangulavan 3 роки тому

      ராஜிவை கொன்னது புலிகள்னு யாருடா நாயே சொன்னது.

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 3 роки тому +1

    Maniarasan seeman kathil vilukiratha

  • @gopalkrishnan2693
    @gopalkrishnan2693 3 роки тому +1

    DMK political strategy

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 3 роки тому +16

    வரலாறு திரிபு செய்கிறார்கள் தமிழ் தேசியம் பேசுபவர்கள்.

  • @kalirajan9070
    @kalirajan9070 3 роки тому +5

    தமிழை கண்டு பிடித்தவர் மணியரசன். குலோத்துங்க சோழனின் மறுபிறப்பு சீமான் அண்ணன்.

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 3 роки тому +1

      குலோத்துங்கசோழன் -தமிழன் இல்லை வடக்கன்சாளுக்கியர் ! தா ய்வழி தமிழன், தந்தைவழி சாளுக்கியன்.

    • @cdmspoopathycdmspoopathy9435
      @cdmspoopathycdmspoopathy9435 3 роки тому +6

      மணியாட்டி மாமா
      மூக்குநோண்டி பொட்ட

    • @divagarvijayakumar8698
      @divagarvijayakumar8698 3 роки тому +5

      ஐயா இவ்வளவு தரவுகளை தங்களது மூளையில. பதிவு செய்து வைத்துள்ளீர்கள் மரமண்டை சீமானுக்கும் அவனோட கூட்டாளி மணி அரசுக்கும் கொஞ்சம் பிச்சை போட்டு விடுங்கள் ஐயா தமிழ் உறவுகளே மொழி விபச்சாரி சீமானை நம்பாதீர்கள்

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SeKattam
    @SeKattam 3 роки тому +9

    சங்கிமான் ஒரு மலிவான அரசியல்வாதி. தவிர்க்கவேண்டிய நபர்.

  • @நா.தொல்காப்பியன்

    வணக்கம் ! வாழ்த்துக்கள்.

  • @vijaykumar-rz9dw
    @vijaykumar-rz9dw 3 роки тому

    ஆரியமும் திராவிடமும் ஒன்று இருவரும் தர்க்கம் செய்து நல்ல ஒரு முடிவுக்கு வாருங்கள் .... தமிழ் தேசியம் உனர்த்துவது...... தமிழ் கூரும் நல் உலகம்.... யாதும் ஊரே யாவரும் கேளிர்..... தமிழ் ஒன்றில் உருதிகொல்லும் அது தான் .....நியதி..... நன்றி

  • @maarimathi9528
    @maarimathi9528 3 роки тому +3

    மாபோசியை பற்றிய தகவல் தேவை என்று நினைத்திருந்த நேரத்தில் இந்த காணொளி எனக்கு உதவியிருக்கிறது...
    தகவலுக்கு நன்றி ஐயா...

  • @notjudgebyname2543
    @notjudgebyname2543 3 роки тому +1

    காமராஜர் மண் இது. தமிழ் இன ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் தெளிவு

    • @selvakumar5663
      @selvakumar5663 3 роки тому +1

      காமராசரே ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பெரியார்.ஆகவே பெரியார் மண் என்று சொல்வது தான் சரி

  • @நாவாய்தமிழ்
    @நாவாய்தமிழ் 3 роки тому +1

    அய்யா சங்க இலக்கியம், ஏன் எப்படி திராவிட கழகம் என்று பெயர் மாற்றலாம்? கால்டுவெல்லை பேசும் திராவிடம் ஏன் எல்லீசை ஏன் பேசுவது இல்லை? எல்லீஸ் தமிழ்தான் மூல மொழி என்றாராறே அதைத்தானே நாம் முன்னிலைப்படுத்தியிருக்கவேண்டும்.

    • @deva6486
      @deva6486 3 роки тому +1

      Ellis translated thirukural but Caldwell created cross vocabulary of South Indian language and identified that South Indian languages are dravidan language which is different from Aryan language family

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 3 роки тому +7

    Maniarasan ji knows everything but intentionally speaking to satisfy sangis but seeman ji knows nothing.

    • @kircyclone
      @kircyclone 3 роки тому +1

      no. both the jis talking for caste and money...

    • @axnassociates5968
      @axnassociates5968 3 роки тому +1

      Both Saravanan and Kiruba are correct.

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 роки тому +2

    பிழைப்புக்காக கட்சிஇயக்கம் நடத்துகிறவங்களை
    வரலாறுதோண்டி ஆதாரத்தோடு பேசுறார் வல்லவன்

  • @muthusamy7883
    @muthusamy7883 3 роки тому +6

    சீ சீ மான்

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 3 роки тому

    ௮வன் ௭ங்களை இனமாக பாா்க்கிறானே ௮து தான் தமிழ்த்தேசியம் ௮துதான் ௭மக்கு சிறப்பு

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 роки тому +2

    உயிர்ப்பு மிகுந்த பேருரை !
    நான்கு மாநிலங்களும் -- [ மொழி சார் அடிப்படை
    யிலான நிலப்பரப்பு அல்ல ]--
    "திராவிட நாடு" எனப்
    பெரியார் கோரினார்.

  • @chakarar4535
    @chakarar4535 3 роки тому +1

    பாவம் ஐயா....
    அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பார் போல் உள்ளது...
    ஆனாலும் தெளியவில்லை...

  • @நா.தொல்காப்பியன்

    குலோத்துங்கசோழன் -தமிழன் இல்லை வடக்கன்சாளுக்கியர் !..தாய்வழி தமிழன், தந்தைவழி சாளுக்கியன்

    • @parathani8593
      @parathani8593 3 роки тому

      😛😛

    • @நா.தொல்காப்பியன்
      @நா.தொல்காப்பியன் 3 роки тому

      எனது குடியின் சங்க இலக்கிய சான்று ! வணக்கம் ! வாழ்த்துகள் ! நான் தமிழன். ஐந்துதிணைகளிலும் வாழ்ந்த/வாழும்குடி.(1)புறநானுறு:257-" செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் " புறம்:257. (2)அகநானுறு:191: " வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி தோல்புதை சிரற்று அடிக், கோலுடை உமணர் ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி"அகம்: 191. நீ.... தமிழனா ?

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 3 роки тому +1

      @@நா.தொல்காப்பியன் Nee mudhalla manusana iru

  • @craftsiblingsaswigajrup3288
    @craftsiblingsaswigajrup3288 3 роки тому +2

    Tamil makkalai yematrum seeman

  • @chokkanx
    @chokkanx 3 роки тому

    கூட்டம் நுழைந்து மூவாயிரம் ஆண்டுகள் ஆயின. பஞ்சாபின் வடபகுதி தவிர இந்தியாவெங்கும் ஆரியர், இந்தியத்தொல்லினம், மங்கோல் (வங்கம்), ஆஸ்ட்ரலாய்டுகள் (தென்னிந்தியா) கலப்பே !

  • @RameshKumar-gx9bp
    @RameshKumar-gx9bp 3 роки тому

    Ithuthaan unmai.seemaankal itharku pathil sollattum

  • @rajeshkannanrajeshkannan9917
    @rajeshkannanrajeshkannan9917 3 роки тому +1

    திராவிடன் யார்?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 роки тому

      DRAVIDIANS ARE POPULATION GROUPS SPEAKING 23 LANGUAGES UNDER DRAVIDUAN LANGUAGE GROUP! FIRST UNDERSTAND LANGUAGE RACE RELIGION ETC NOT CONNECTED WITH LAND! I HOPE YOU KNOW CAUCASIAN - IT IS A RACE - AGREE - WHO ARE CAUCASIANS- ENGLISH FRENCH GERMAN GREEK DUTCH SWEDISH SPANISH NORWEGIAN RUSSIAN ETC LANGUAGES SPEAKING POPULATIONS ARE ALL CAUCASIANS- NOTE ALL HAVE THEIR OWN COUNTRY - SO RACE IS NOT CONNECTED WITH LAND- SIMILARLY LANGUAGE IS A COMMUNICATION MEANS - NOT CONNECTED WITH RELIGION OR LAND!! TO QUOTE ONE MORE EXAMPLE - MONGOL IS A RACE - WHO ARE MONGOL RACE- CHINESE JAPANESE VIETAMESE KOREAN THAI MALAY ETC LANGYAGES SPEAKING POPULATIONS ARE ALL MONGOL RACE- EACH ONE OF THEM HAVE THEIR OWN COUNTRY- SO RACE US NOT CONNECTED WITH LAND OR KANGUAGE! IF YOU READ COMPARATIVE PHILOLOGY OF LANGYAGE PHYSICAL ANTHROPOLOGY CULTURAL ANTHROPOLOGY THEN YOU CAN HAVE GLIMPSES OF RACE LANGUAGE ETC! WHAT SEEMAN CRIES IS NOT BASED ON ANY BASIS!!

    • @rajeshkannanrajeshkannan9917
      @rajeshkannanrajeshkannan9917 3 роки тому

      @@sundararajulupanneerchelva5457 நீங்க சொல்லுரா நாட்டுக்காரனுக்கு எல்லாம் திராவிடன் யார் தெரியுமா?

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 3 роки тому

    ஐயன் ௭ழுதியதை ஏன் நீ சுமக்கிறாய்.

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 3 роки тому +1

    இந்த ஐயா நிறையப்படித்திருக்கிறார் என்று தெரிகிறது. தம் கொள்கையை மாற்றிக் கொள்ளும்போது, பெரியார் சொல்லும் விளக்கம் - கோடைக்காலத்தில் நான் வெளியே படுத்துத் தூங்கினேன், மழைக்காலத்தில் உள்ளே படுத்துத் தூங்குகிறேன், என்பதாகும். பெரியார் தாம் பேசிய 'திராவிடநாடு' தத்துவத்தைப் பிற மொழியாளரிடம் ஏன் கொண்டு சென்று சேர்க்க முனையவில்லை என்ற ஐயம் தமிழருக்கு வருவதில் தப்பில்லையே. அவர் கூறிய 'திராவிட நாடு திராவிடருக்கே, தமிழ்நாடு தமிழருக்கே' ஆகிய முழக்கங்களைச் செயல் படுத்த எந்த முயற்சியும் எடுக்காததைப் பார்க்கும்போது, அவை தமிழரை ஏமாற்ற வைக்கப்பட்ட வெற்றுக்கூச்சல் என்றே புரிகிறது. ஈழத்துத் தமிழர் விடுதலைப்போராட்டத்துக்கு உதவும்படி, செல்வா இவரை அணுகியபோது ' நாங்கள் அடிமைகள் எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் எனக்கூறிக் கைகழுவியவர் பெரியார். பெரியாரின் இந்தியெதிர்ப்பு பற்றிப் பேசிய இந்தப் பேச்சாளர் 1965 மொழிப்போர் பற்றி பேசமாட்டார், ஏனென்றால் அந்த மாணவர் எழுச்சியைக் "காலித்தனம்" என்று முத்திரைக்குத்தியவர் பெரியார். சித்தூர், ஆந்திரருக்குத் தாரைவார்க்கப்பட்டதை எதிர்க்காத பெரியார், வடக்கெல்லைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.ஆனால் பெரியாரால் பெரிதும் இழித்துப்பேசப்பட்ட மபொசிதான் திருத்தணி வரையாவது போராட்டத்தை முன்னெடுத்துப்பெற்றுத் தந்தார். இந்தியம் பேசிய காமராசரும், திராவிடம் பேசிய பெரியாரும் தமிழர் எல்லைகளுக்காகப் போராடவில்லை. காந்தியத்தில் ஊறிய அந்தத் தலைமுறையினருக்கு, ஈழத்து விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் ஏற்புடைத்தல்ல என்பது இயல்பே. ஆனால் அந்தப்போராட்டம் அடக்கப்படுவதற்கு, திராவிடம் வழிவந்த கருணாநிதியும் உடந்தையாயிருந்ததுதான் திராவிடக் கட்சியினரின் உண்மை முகத்தை வெளிக்கொணர்ந்தது. சாதிவாரி இட ஒதிக்கீடு என்பது தமிழ்நாட்டின் அரசியலில் தமிழருக்கான இடங்களைக் குறைக்கவே பயன்பட்டது. மற்ற மாநிலத்தவர் வேற்றுமொழி பேசும் சாதியினரை விலக்கியபோது, தமிழ்நாட்டில் மட்டும், அயலார் சாதிகளை உள்ளடக்கி, நமக்குக் கிடைக்க வேண்டிய இடங்களை, அவர்க்கும் பகிர்ந்தளிக்கும் துரோகம் இந்த திராவிடக் கட்சியினரால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நுண்ணிய நூல்பல கற்ற இந்தப்பேச்சாளர், தம் உண்மை அறிவைப் பயன்படுத்தியிருந்தால் இப்போது பேசியது போலப் பேசியிருக்க மாட்டார். விதையை உடைத்துக்கொண்டு மரம் முளைவிட்டு வருவது போலத்தமிழ் தேசியம் முகிழ்த்தெழுவதில் இவருக்கென்ன வயிறெரிகிறது?

  • @vetrivel5962
    @vetrivel5962 3 роки тому

    Maniyaras

    • @vetrivel5962
      @vetrivel5962 3 роки тому +1

      மணியரசணும் சீமானும் இதை பார்த்தவது தங்களுடைய எண்ணங்களை மாற்றுவர்களா அல்லது ஆதாரத்துடன் மருப்பார்களா அவர்கள் பின் செல்லும் மக்களாவது அல்லது அவர்கள் அழைக்கும் .தம்பி தங்கயர்கள் உண்மையை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 3 роки тому +1

      @@vetrivel5962 Avvalavum seemanuku theriyum. Rss valachi pottudichi avana

  • @saravanamg7593
    @saravanamg7593 3 роки тому +2

    Seeman ellam oru aalaa.

    • @seelirani2641
      @seelirani2641 3 роки тому +1

      இல்ல, 30 லட்சம் பேரு

  • @subbuk023
    @subbuk023 3 роки тому +3

    தெலுகர்கள் மாநாடா?...

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 3 роки тому

    ஐயா உங்க திராவிட ஆட்சி தானே இவ்வளவு நாளும் ஆண்டுக்கிட்டு இருக்குறீங்க . இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கான குடியுரிமை பற்றி பாராளுமன்றத்தில பேசல? ஏன் அது சட்டத்தை திருத்தம் பண்ணல? ஏன் அதற்கான முன்னெடுப்பை, நிலைப்பாட்டை, அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு எடுக்கல ஏன் உலக, இந்திய தமிழர்களை எல்லாத் தமிழர்களையும் ஒருங்கிணைக்க ஏன் செய்யவில்லை ?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 роки тому +9

    தமிழ்நாடு தனி நாடாகி இருந்தால் தமிழ்நாட்டு ருபாய் நோட்டில் தந்தை பெரியார் படம் இருந்து இருக்கும்.
    வடநாட்டான் நமக்கு எதுக்கு ?

    • @sankarans11
      @sankarans11 3 роки тому

      வட நாட்டான், தமிழ் நாட்டில் கட்டிடம் கட்ட, பாலம் கட்ட மட்டும் வேண்டுமோ. பாலம் கட்டுவதில் தமிழ் நாட்டாரை பார்க்கவே முடியவில்லையே.

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому

      @@sankarans11
      1967 வரை தமிழ்ர்கள் பஞ்சம் பிழைக்க, மும்பை போன்ற வட மாநிலங்களுக்கு சென்றார்கள்.
      2006-11 க்குள் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி காரணமாக, வடநாட்டு இளைஞர்கள் பஞ்சம் பிழைக்க, தமிழ்நாட்டை நோக்கி ஓடி வருகிறார்கள்.
      நீ வேண்டுமானால் பாலம் கட்டும் கூலிக்கு வேலைக்கு செல்லவும். யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

  • @நாவாய்தமிழ்
    @நாவாய்தமிழ் 3 роки тому +2

    மேற்கு வங்கத்து முதல்வரின் கோரிக்கையை ஏற்றுத்தான் இந்திய அரசு வங்கதேசத்துக்கு உதவியது. அதை ஏன் கருணாநிதி செய்யவில்லை? குடும்ப அரசியல் தானே கரணம்?

    • @deva6486
      @deva6486 3 роки тому

      What help which cm helped Bengal

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 3 роки тому +1

      வரலாறும் அரசியல் அறிவும் அற்ற ஜோம்பிகள் எதை வேண்டுமானாலும் உளறலாம்.

    • @viswanathankanniyappan6984
      @viswanathankanniyappan6984 3 роки тому +1

      கடந்து பத்து ஆண்டுகளாக ஈழத்தாயும், உங்க சித்தப்பன்களும்தானே தமிழ்நாட்டை ஆண்டனர், ஏன் ஈழத்தை பெற்றுத்தரவில்லை?
      அறிவும் நேர்மையும் இருந்தால் பதில் சொல்.

  • @visible4thendaysyarrslay
    @visible4thendaysyarrslay 3 роки тому

    Kaikuluku

  • @arokiadass2760
    @arokiadass2760 3 роки тому

    எங்கடாஇருந்ததுதிராவிடநாடு

  • @muralimahakavin1767
    @muralimahakavin1767 3 роки тому

    Ippa visayathuku vanga tamilara dravudara bathil solluga

  • @kanagaraj8414
    @kanagaraj8414 3 роки тому +1

    தமிழ்நாடு தனிநாடு கேட்டு சிறையில் கிடக்கிறது யாரு எங்களுக்கு பிழைப்பு முக்கியம்பெரியார் சொல்வாரு

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому

      பெரியாருடன் ஒரு நாய் இருந்ததாக செல்வார்கள்.
      ஓ, அது நீ தானா.

    • @kanagaraj8414
      @kanagaraj8414 3 роки тому

      @@kannappanganeshsankar9352 நாய்நன்றியுள்ள பிராணி

  • @arokiadass2760
    @arokiadass2760 3 роки тому

    வாங்குனகாசுக்குநல்லாகூவுற

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 3 роки тому +1

      வரலாறு கசக்குதா ?

    • @kannappanganeshsankar9352
      @kannappanganeshsankar9352 3 роки тому +1

      அவரையும் உன்னை போல, கூலிக்கு மாரடிப்பவர் என்று நினைத்து விட்டாயா.🤣🤣

  • @inbajeevanraj4138
    @inbajeevanraj4138 3 роки тому +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான். இப்பொழுது தெலுங்கனோ மலயாலியோ கண்ணாடிகனோ தமிழனுடன் சேர்ந்து நாம் அனைவரும் திராவிடர் என்று சொல்கிறானா?.தமிழன் மட்டும் திராவிடன் என்பது என்ன வாதம்.இது எப்படி இருக்கிறது என்றால் வீடு மட்டும் தான் என்னுடையது ஆனால் இதை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் அப்படித்தான் உள்ளது உங்கள் அனைவரின் வாதமும்.

    • @manivannan-q6k
      @manivannan-q6k 3 роки тому +2

      வெள்ளையன் ஆட்சியில் பாகிஸ்தான் பங்களாதேஸ் நேபாளம், இலங்கை எல்லாம் சேர்த்துத்தான் இந்தியா, இப்ப எல்லோரும் பிரிஞ்சி போயிட்டாங்க, அவங்கள்ளாம் தங்களை இந்தியா என்று சொல்கிறார்களா? சங்கிகளைக் கேளுங்கள் பாரதம் என்றால் மேற்சொன்ன அத்தனை நாளும்
      சேர்ந்ததுதான் பாரதம் என்பார்கள், பிரதமரையும் இதுவரை பாரதப் பிரதமர் என்றுதான் சொல்கிறார்கள்.
      எனவே எவனோ முட்டாப்பய சொன்னதையெல்லாம் பெரிய தத்துவம் மாதிரிபேசக் கூடாது.
      நீங்கள் சொல்லும் தெலுங்கிலும் மலையாளத்திலும், கன்னட நாட்டிலும்
      மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள்,
      அந்த மொழிகள் செத்த கழுதைகள், செத்த கழுதை மீது எத்தனை கழுதை ஏறினால்
      என்னவென்று சொல்வது போல
      ஏற்கெனவே சமஸ்கிருத மழையில் முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கென்று
      இந்தியை ஏற்றுக் கொண்டார்கள்,
      ஆனால் தமிழ் அப்படியில்லையே, சமஸ்கிருதம்இல்லாமல் தனித்தியங்கும் உயர்தனி செம்மொழி,
      அதனால்தான் இங்கே மும்மொழி திட்டம் வேண்டாம் என்று திராவிட இயக்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள், அப்போது திராவிட இயக்கத்தினர் மட்டும் கையைக் கட்டி நின்றிருப்பார்களானால் இன்றைக்கு தமிழும், மலையாளம், தெலுங்கு போல சமஸ்கிருதத்தின் கிளை மொழியாகியிருக்கும்.
      பாஜக சங்கிகள்தான் பாகிஸ்தான்தான் பிரிந்துவிட்டதே, இங்கே எதற்கு முஸ்லீம்கள் இருக்கவேண்டும்,
      எல்லோரும் பாகிஸ்தான் ஓடுங்கள் என்று கேணத்தனமாகப் பேசுவான்,
      அதுபோலத்தான் நீயும் மற்ற மூன்று மாநிலங்கள் பிரிந்துவிட்டனவே அந்த மொழிக்காரர்கள் இங்கே ஏன் இருக்க வேண்டும் என்று கேணத்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்.

    • @inbajeevanraj4138
      @inbajeevanraj4138 3 роки тому +1

      @@manivannan-q6k வரலாறு தெரியாமல் எதையாவது எழுத கூடாது. மொழிப்போரை முதலில் துடங்கி சிறை சென்றவர்கள் கற்றறிந்த தமிழ் பெரியோர்கள் திராவிடம் அதனை அறுவடை செய்து கொண்டது.நீங்கள் சொல்வதை போல் நான் மற்ற மொழி பேசும் தமிழகத்தில் வாழும் உறவுகளை வெளியே போ என்று சொல்லவில்லை. அவர்கள் அவர்களாகவே வாழட்டும்.நான் கேட்பதெல்லாம் தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடர் முழக்கம்? என் மொழி தமிழ் மொழி, என் நாடு தமிழ்நாடு, என் இனம் தமிழ் இனம்.

    • @manivannan-q6k
      @manivannan-q6k 3 роки тому

      @@inbajeevanraj4138 சிறை சென்ற அந்த தமிழ்ப் பெரியோர்கள் யார் எப்போது என்று சொல்ல முடியுமா?

    • @venkivenki662
      @venkivenki662 3 роки тому

      @@inbajeevanraj4138 அருமை

    • @inbajeevanraj4138
      @inbajeevanraj4138 3 роки тому

      @@manivannan-q6k மொழிப்போர் வரலாற்றை முதலில் படித்துவிட்டு வாரவும்.