#சிவலோகத்தில்
Вставка
- Опубліковано 12 вер 2024
- உ
சிவ சிவ
சித்சபேசாய
பொற்சபேசாய மௌனகுருநாதாய நமோ நமஹ!
திருவள்ளூர் மாவட்டம் சீத்தஞ்சேரி காப்புக்காடுகளுக்கு அருகில் அமைந்துள்ள நமது வெங்கல் சிவலோக தியானவனத்தில், மாணிக்கவாசகர் குருபூசை மற்றும் சிவதீக்கை வழிபாடு!
அன்புடையீர்,
எல்லாம் வல்ல மஹாதேவனின் திருவருளும் ஞானகுருநாதர் மாணிக்கவாசகரின் குருவருளும் அருட்குருநாதர் மௌனசுவாமிகளின் குருவருளும் துணை கொண்டு, 09-07-2024 செவ்வாய்க்கிழமை ஆனிமகத்தன்று காலை 6.00 மணிக்கு நமது வெங்கல் சிவலோக தியானவனத்தில் நடைபெறவுள்ள மாணிக்கவாசகர் குருபூசை விழாவில் விரும்பும் அன்பர்களுக்கு
சிவதீக்கை வழங்கப்படவுள்ளது.
நமது ஞானகுருநாதர் தவத்திரு. வாதவூரடிகளின் திருக்கரங்களால்,
திருவாசகத்தின் செப்போலை சுவடிதனை தலையில் சூட்டி,
உபதேச மந்திரமும், ஜபமாலையும் வழங்கி,
சைவ சமயத்தின் அடிப்படை வழிபாட்டு நெறிகளை எடுத்துரைத்து ஆசீர்வதிக்கும் சமய தீக்கையும்,
சிவபூசை மேற்கொள்ளும் அன்பர்களுக்கு விசேட தீக்கையும் வழங்கப்படவுள்ளது.
முன்பதிவு செய்ய நிறைவுநாள் 30-06-2024.
மேலும் விபரங்கள் அறிய தொடர்புகொள்க:
திருநீலகண்ட சுவாமிகள்
+917502302060.
🙏🌿🌹சிவாய நம🙏🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤
мaнadeva мa poтrι🎉❤சய சய போற்றி🎉
Sivaya nama
☘️🙏🏻🪷👣💞🌏🇮🇳🌄🌜🔥🌏🇮🇳🌄🌜🪴🌻🪷OM namah shivay 🌺 siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva 🙏🏻🔥💯✨🥀🦚🦜🌜💯