ராஜேந்திர சோழன் ஜெயிச்ச கடாரம் இதுதான் | Cholaர்களின் Kadaram Lembah Bujang
Вставка
- Опубліковано 6 лис 2022
- For More Details - tamilnavigation.in
Watch Full Malaysia Series - • Malaysia Series
Google Map - goo.gl/maps/7Za66PEt5C6CG3g7A
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
மலேசியா பயணம் முடிந்தது,
அனைவருக்கும் நன்றி 🤠
Watch Full Malaysia series - ua-cam.com/play/PLIlrEDtjFvhk2qm-3A0HLY028iYrWtBwd.html
தயாராகுங்கள் நம் அடுத்த பயணம் = க_ _ டி _ 🔥
கம்போடியாவா அண்ணா
Combodiya😍
Cambodia ?
Twist bangaram ma irukku brother........ Kadi 🔥🔥🔥🔥🔥.........
தோழரே நான் இந்த மலைநாட்டில் (மலேசியா) பிறந்து வாழ்ந்து வருபவன். இன்நாட்டில் உள்ள வரலாறு எவ்வளவு கேவல அழிக்க முடியுமோ அனைத்தையும் அளித்தும் அழித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதற்கு என்று சில தனி படையை அமைத்து அது செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறது. இப்படைக்கு, மூன்று எழுத்துக்களில் வெளியில் சொல்வதற்கு கேவலமாக இருக்கக்கூடிய தமிழர்களை பிரதிநிதிக்கக் கூடிய ஒரு கேடுகெட்ட அரசியல் கட்சியும் துணை போகிறது என்று வெளியில் சொல்லவே மானங்கெட்ட தனமாக இருக்கிறது. ஆம் அங்கு அகற்றப்பட்ட சிலை வேறு எதுவும் இல்லை அது தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கருங்கல்லால் சிற்பியின் உதவியோடு செதுக்கப்பட்ட ஒரு சிவலிங்கம். இத்தகவல்யாவும் ஒரு வயதான முதிய தம்பதிகள் மூலம் பெறப்பட்டவை. இதில் உங்களுக்கு இன்னும் மேல்விவரங்களும் விளக்கங்களும் தெரிய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் வசித்து வரும் மதிப்புக்குரிய ஐயா தெய்வநாயகம் அவர்களிடத்திலும் சில தரவுகளும் இருக்கிறது.
தன் வாழ்நாளில் தோல்வியை காணாத வீரன் இராஜேந்திர சோழன் 👑👑👑
அவரின் தகப்பனாரும் தோல்விகானாத பேரரசர்தான்
Maaveeran
Appadiyellam illai
@@nskarur6105 vera eppidi sir
@@nskarur6105 ஏன் நீ பொறாமை படுகிறாய். நீ என்ன வந்தேரியா.உண்மையை ஒப்புக்கொள் சார்.
இதையெல்லாம் பார்க்கும்போது நாமும் சோழ அரசர் காலத்தில் வாழ்ந்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கமாக இருக்கிறது.
கங்கை கொண்டான் கடராம் கொண்டான் என்று படித்ததோடு சரி நேரில் அழைத்து சென்று பரவசப்படுத்திய தம்பி கருணாவுக்கு வாழ்த்துக்கள்
இதை பார்த்தாவது நமது தமிழக தொல்லியதுறை திருந்த வேண்டும் கீழடியில் இது போல் அமைக்க வேண்டும்
As long as Tamil Nadu rulers are Thiraavidar, they will never protect Tamilian history. Brahmins & Thiraavidar can continue ruling Tamilians only by hiding Tamilian history. If Tamilians wake up, then both of them cannot deceive Tamilians any more.
அதில் சிவலிங்கம் கிடைத்தவுடன் தானே அந்த முயற்சியை கை விட்டனர். சிறிது காலம் சென்று சிவலிங்கத்தை மறைத்து திரும்பவும் ஆரம்பிப்பார்கள் மிஷினரி டாமினேஷன்தானே தமிழகத்தில்
இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டின் மன்னன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாக கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன...
இவர்களது மகன் தான் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...💪💪💪💪
இவ்லோதூரம் போய் வீடியோ எடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி அரியலூர் மாவட்டத்தில் இருந்து
நன்றி
வணக்கம்,நான் மலேசிய வாழ் தமிழர்,கடாரத்தில் பல சோழர் கால வரலாற்று பொக்கிஷங்கள் மறைக்கபட்டும் அழிக்கப் பட்டும் உள்ளது என்பதை வருத்ததோடு பதிவு செய்கிறேன்.....
😞😞😢🙏
🙏🏻
Malaysian too🙏 yes u r right.. almost tamil history ellattaiyum alichidanunghe..namma school text book mulukka2 avanungha ittupona history taan iruku nam tamil mannarghala patti onnume illa😔
Yes I'm Malaysian too 🇲🇾, there is no use of studying history in malaysian school books. All are useless stories only.
சும்மா இந்திய மாயையில் அழியாதே!
என்ன தவம் செய்தேனோ தமிழனாக பிறக்க❤
வணக்கம் நண்பா கம்போடியாவில் இருக்கிற நமது சோழ மன்னன் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட மிகப்பெரிய கோவிலான அங்கோர் வாட் இப்போது அந்தக் கோவிலின் சிலைகள் தலைகள் உடைக்கப்பட்டு புத்தரின் தலை உருவம் செய்யப்பட்டு வரலாறு மாற்றம் செய்யப்பட்டு புத்தர் கோவிலாக மாற்ற கம்போடியா அரசாங்கம் அதிக முயற்சிகள் எடுத்து வருகிறது இதை இந்திய அரசாங்கம் தெரியப்படுத்தவும் இதைப் பற்றிய வீடியோவை நான் cherry அண்ணாவின் யூடியூப் சேனலில் பார்த்தேன் பார்த்தவுடன் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தோன்றியது இதைப்பற்றி ஒரு வீடியோ போடுங்க. நன்றி
மெய்சிலிர்க்க வைத்த அருமையானபதிவு இது
அவர்கள் நாட்டில் தமிழ் மன்னர்களுக்கு கொடுக்கும் மரியாதை .....கூட ....... நம் தமிழ் நாட்டில் கொடுப்பதில்லை😞😞😞😞
அரசியல்தலைமை தமிழர்கள்கையில் வர வேண்டும் முதலில். திராவிடம் மாயை முடிவுக்கு வர வேண்டும்.
@@nehruarun5122 : What you meanby OPS & EPS who ruled Tamilnadu for 4 years, a devastating experience. Enough is enough.
தப்பு கனகு போற்றாதிங்க நண்பா ; நான் எல்லோரையும் சொல்ல வில்லை ஆனால் இப்போது இந்த மன்னை ஆலும் இனம் பெரும்பாலும் தீவிர இனம் மற்றும் மத வாதிகள் , வெலியே இருந்து பார்ப்பதுக்கு உங்களுக்கு அப்படிதான் இருக்கும் ஆனால் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்த எனக்குத் தான் உண்மை நிலவரம் மற்றும் யார் எப்படிப்பட்டவர்கள் என்று தேரியும் ; கல்வி தொடங்கி வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்க உதவி திட்டம் வரையிலும் நான் எப்படி அவமானம் படுத்தப் பட்டும் மற்றும் ஏமாற்றப்படுத்தப் பாட்டும் இருக்கிறேன் என்று எனக்குத் தான் தெரியும் ; இந்த தேசத்தை ஆண்டவன் தமிழன் ; ஆனால் இப்போது ஆலுகிறவன் என்னைப் பார்த்து விரல் நீட்டி எங்கள் தேசத்தை விட்டு நீங்கல் எல்லோரும் போங்கள் என்கிறான் .
Engga naatle ivanggale pottruranggala.. pongge nanba.. ivanungge tamilar varalareye maatthi maraci puthusu puthusa ennamo kondu varanunge.. ingge tamilan aandanu tamilan mattum than soltane tavire inte naattu arasanggam ithe anggigarikavum ille arivikkavum ille varalarru paadatil serkavum ille..
பல யூ டுயூபர்கள் அங்கு சென்றும் காணாத, தமிழன் முக்கியமாக அறிய வேண்டிய, விஷயத்தை காண்பித்ததால், இன்றுமுதல் தாங்கள் " கடாரம் கண்ட கர்ணா ' என்று அழைக்கப்படுவீர்களாக. . கேலி செய்யவில்லை நண்பரே உண்மையில் வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு.
சீனாவின் பார்முலாபடி , நம்முடைய சோழர்கள் கடாரத்தையும் அதை சுற்றியுள்ள பல நாடுகளையும் வெற்றிகொண்டதால், அந்த நாடுகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தம்.
👌
அப்ப இந்தியாவை வென்ற ஆங்கிலேயருக்கு தான் இது சொந்தம்..🤣🤣🤣
😄😄
@@user-st3fu1ot9fda thulukka punda
@@mathi123mathi5 சும்மா இந்திய மாயையில் அழியாதே! பதில் சொல்லு.
தம்பி கர்ணா உன் முயற்சிக்குப் பாராட்டுக்கள். தமிழர் என்று சொல்வதில் எமக்குப் பெருமைதான். சீமானின் கைகளைப் பலப்படுத்துவோம்👍
Valzhtugal.. 💪💪💪
😂😂😂
நான் பிறந்த ஊர் கடாரம் கொண்டான். கங்கை கொண்ட சோழபுரம் அருகில் உள்ளது. கடாரத்தை வென்ற நினைவாக வைத்த பெயர். கடாரத்தை உங்கள் ஊடகம் வாயிலாக அறிந்து கொண்டதற்காக மிகவும் நன்றி.
கர்ணா, sunday disturbancer இணைந்து வழங்கிய சிறப்பான காணொளி... வாழ்த்துக்கள்.
எதிர்பார்த்த பதிவு அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Hi brothet, thanks for the video. I am a malaysian and had visited lembah bujang several times. Took family and friends there. Many indian in malasia do not even know about this place. It is a beautiful place, well maintained. There is a river next to the temple where original stones were cut to make the temple. You can even see the cuttings on the floor of the river bed in dry season. The museum has put metal chains around the area on the river. Should encourage more indians to see this place to know our past.
As per the inscriptions said that Daughter of Rajendra1 Ammangai Devi married Telugu lineage Rajaraja Narendra chola of Eastern Chalukyas....
@@user-st3fu1ot9f உங்களுக்குச் சோழர்களைத் தெலுங்கர்களாக்க வேண்டும்.
@@arul15099 As per the inscriptions Cholas are mixed lineage of Telugu and Tamil....
Not my opinion..😄😄
@@user-st3fu1ot9f அதுதான் நான் சொல்லவில்லையா. மேல் அவர் எழுதியது வேறு. நீர் இங்கு எழுதுவது சம்பந்தமே இல்லாத ஒன்று. ஏன் தேவையே இல்லாமல் பொறுத்தமற்ற கருத்தை இங்கு எழுதுகிறீர்?. உங்களுக்குச் சோழர்களைத் தெலுங்கர்களாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை ஆதரிப்பவரிடம் போய் இதைக் கூறுங்கள்.
@@arul15099 உண்மையான வரலாறு கூறும் போது உமக்கு ஏன் வலிக்குது????
வரலாற்றை சாதி... மொழி... கண்ணோட்டத்தில்
பார்த்தால் உண்மையான வரலாறு தெரியாது..
புரியாது.....
Well done bro,you are doing a very big thing for all tamilans. Bless you and your family. Kumar-Singapore
✌️
As per the inscriptions said that Daughter of Rajendra1 Ammangai Devi married Telugu lineage Rajaraja Narendra chola of Eastern Chalukyas.....
@@user-st3fu1ot9f 😅😅🤣🤣 yaru pa nee , fake news spread vathruva
🇲🇾🙏🏻தம்பி மலேசியா நாடு இஸ்லாமி நாடு என்பது தவறு..இஸ்லாமிய நாடாக மாற்றி கொள்ள தாய் மொழி பள்ளிகளை அளிக்க முயல்கிறார்கள் சில கயவர்கள் ஆனால் இருமுறை சட்டரீதியாக தோல்வி அடைந்துள்ளனர் என்பதே உண்மை
It is a moomin country only! A moomin can not officially convert to other religion!
Eagerly m waiting for this episode and m from Malaysia 🇲🇾
உங்கள் காணொளியை பார்த்ததும் எனக்கு அழுகை வருகிறது
மிக மிக மிக முக்கியமான இடம் அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த இடம் அருமை நண்பரே Karna bro வாழ்த்துக்கள்
நிறைய.இடங்கள்.நம்.தமிழ்.மன்னர்கள்.ஆண்ட.இடங்கள்.இருக்கின்றன
பல.உண்மைகள்.தெரியாமலேயே.காடுகளில்.மறைந்து.கிடக்கிறது.கெலங்கி.என்ற.இடமும்.மலையிமேல்.காடுகளாக.காட்சி.தருகிறது..கங்கா.நெகாரா.லங்கசுக்கா.போன்ற.இடங்களின்.உண்மை.வரலாறு.எரின்க்கொள்ள.யாரும்.ஆர்வம்.காட்டவில்லை.ஏனென்றால்.இந்தோனேசியாவில்.நிறைய.கோவில்க.பண்பாட்டு.கலாச்சார.இடங்கள்
..டைக்க.கிடைக்கிறது.அவைகள்.முற்றிலும்.தமிழ்.மன்னர்கள்.அங்கிருந்த.அரசர்கள்.சேர்ந்து.உருவாக்கிவைகள்.அத்தனையும்.அறிய.பெரிய.தகவல்களை.வைத்துக்கொண்டு.யாருக்காகவோ.காத்துக்கொண்டு.இருப்பது.போல்.இருக்கிறது.பிடித்த.நாடுகளை.நம்.மன்னர்கள்.கொஞ்சகாலம்.ஆட்சி.செய்து.இருந்தாலும்.வரலாறுதான்.இருந்து.இருக்கும்.க்.போரிட்டு.பிடித்த.நாடுகளை.அவர்களிடமே.கொடுத்து.விட்டார்கள்.போலும்.அங்கோர்வாட்.கோவிலைப்போல.மிக.பெரிய.கோவில்கள்
புத்த.மத.கதைகளை.தாங்கி.புத்த.கோயில்களாக.மாறிவிட்டது.கால
கொடுமைதான்.
@@kanmany6668 நம் தமிழரின் அடையாளம் அங்கு உள்ளது என்று கேள்வி patten athargathan
நீங்கள் பதிவு செய்த காணொளிகள் அனைத்தும் அருமை. அவற்றுக்கெல்லாம் இந்தக் காணொளி ஒரு மணிமகுடம்... 💐💐💐
மலேஷியா பினாங்கு தீவில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வாரிசு துரைச்சாமி மற்றும் 74 இந்திய சுதந்திர போராட்ட வீரர்களை நாடுகடத்தி வைத்திருந்த இடத்தை காட்டுங்கள் சகோதரரே🙏🙏🙏
மருது பாண்டியர்களின் வீரமும் தியாகமும் அளப்பறியது, நான் மலேசியா சென்று வந்து விட்டேன் மறுமுறை சென்றால் அந்த இடத்தை சென்று பார்க்க முயல்கிறேன்.
குறிப்பிட்டு ஏதேனும் இடங்கள் உள்ளதா என்று தெரிவிக்கவும்
அது என்ன மலேஷியா ❌
...................... மலேசியா. ☑️ 🙏
....................... மலேசியா. ☑️ 🙏
....................... மலேசியா. ☑️ 🙏
முத்து வடுக நாதர் படைத் தளபதிகள் தான் சின்ன மருது பெரிய மருது...
தவறான தகவலை தவிர்க்க வேண்டும்...
@@user-st3fu1ot9f military reminiscence colonel James Welsh மாமன்னர் மருதுபாண்டியர்களோடு போர் புரிந்த ஆங்கிலேய அதிகாரியின் டைரி குறிப்பு கூகுளில் உள்ளது தேடி படியுங்கள்...
@@user-st3fu1ot9f ஆரம்பத்தில் முத்துவடுகநாதரின் படைகளில் இருந்தவர்கள் தான் மருதுபாண்டியர்... ஆங்கிலேயர்களிடம் இருந்து நாட்டை மீட்டது மருதுபாண்டியரே அப்போது இராணி வேலுநாச்சியார் அரசி அவர்கள் மூலமாகத்தான் மக்களிடம் ஆதரவை திரட்டி நாட்டை மீட்டார்கள் அதன் பிறகு ஆங்கிலேயர்கள் மீண்டும் வந்து அதிக பட்ச வரிவிதித்த போது அவர்களிடம் மீண்டும் மோதினால் மக்களுக்கு துயரம் ஏற்படும் என்று அந்த வரிச் சுமையை தானே ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலேயர்களுக்கு செலுத்தி ஒரு புறம் ஆங்கிலேயர்களோடு நட்போடு இருப்பது போல மறுபுறம் ஆயுதங்களை பெருக்கி கொண்டும் 21 ஆண்டுகள் நாட்டை முன்னேற்ற பாதையில் வழி நடத்தி சென்றவர்கள்.... சிவகங்கை சிம்மாசனம் தனது மன்னர்களுக்கு உரியது என்பதால் அதில் அமராமல் காளையார் கோவிலில் கோட்டை கட்டி ஆட்சி செய்தார்கள் காளையார் கோவில் பெரிய கோபுரம் மருதுபாண்டியர் கட்டியது, வேல்ஸ் டைரியில் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் தற்போது காட்டி கொடுத்த துரோகி வம்சம் அதை எல்லாம் மறைக்க முயற்சி செய்கிறார்கள்.மன்னர்கள் எல்லாம் ஆங்கிலேயர் காலடியில் மண்டியிட்ட போது, மாமன்னர்களுக்கு உள்ள தகுதியோடு 150 நாட்கள் போர் புரிந்த வீர வரலாறு, அவர்கள் வீரப்பேரரசு என்றே சொல்ல வேண்டும்.கௌரி வல்லப உடையதேவரும்,எட்டப்ப நாயக்கரும், புதுக்கோட்டை தொண்டைமானும், சரபோஜி மன்னனும் ஆங்கிலேயருக்கு காட்டி கொடுக்க வில்லை என்றால் வரலாற்றில் மாமன்னர் மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயரை விரட்டி அடித்து சுதந்திர இந்தியாவை வீரப்பேரரசை அன்றே நிருவி இருப்பார்கள்
கடாரத்தின் தற்போதைய பெயர் அறிய வந்தேன் . எதிர்பாராமல் காணொளி பார்தேன்.மிகவும் அருமை சகோதரரே, இந்த மண்ணில் பிறந்ததில் மிகவும் பெருமையாக உள்ளது.
Hi bro Malaysia government has been hide so many trues about the history you're talking about.n a small correction its nt kadah .its kedah.be proud be tamilan.
அலைகடல் நடுவே பலகலம் செலுத்திச். சங்கிராம விசையோத் துங்க வர்மனை வென்ற கடாரம் கொண்டான் இராசேந்திர சோழன் 👑👑🔥🔥🔥
கடாரம் மலேசியாவில் உள்ளது என்று எனக்கு இந்த 67வது வயதில் தான் தெரியும்.கங்கை கொண்டான் கடாரம் வென்றான் என்று படித்தது தான். நன்றி சகோ.
Adah kadavule enna unghaluku intha history kuuda teriyale😢 enaku ungha magal vayasu irukumpole chinna vayasile padumbothu kadaaram patti padichirukom..neengha ulaghatta patti neraya terinjakanum😔
நான் இது வரை பார்த்தது இல்லை நன்றி தம்பி 👌👍
அற்புதமான பயணம் bro 👍👍👍
proud to be a malaysian Tamizhan
அவா்கள் போற்றிகொன்டிருக்கிறாா்கள்,நாம்அத்தனையையும் தூரபோட்டுகொன்டிருக்கிறோம்
மாமன்னன் ராஜேந்திர சோழன். 🙏 மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான் என்ற பெயரில் ஊர் இன்றும் உள்ளது
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.
சூப்பர் தம்பி இதே மாதிரி நிறைய வீடியோஸ் போடுங்க👌🏻👌🏻
சரிங்க
Wow. Super!!! Vaazhthukkal sago
Super karnaa congrats 👏👏i🎉🎉🎉🎉 Thanjavur to malesiya vlog Rajenthiran kadaram kondan 🙏❤❤❤
பல தெய்வ சிலைகள் மறைக்கப்பட்டன.
மலேசியாவில் கூட நம் தமிழ் மன்னர்களுக்கு தனி இடம் உண்டு ஆனால் நம் நாட்டில் உள்ளவர்களுக்கு இதன் அருமை தெரியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது .😢😢😢😢
100, 1000 ரூபா மறைக்கிறது.
அண்ணா அருமையான பதிவு. நன்றிகள்
சிறப்பு வாழ்த்துகள் சகோதரர்....
மிக அருமையான பேச்சு 👌
அருமையான பதிவு அண்ணா 😍❤️👍.
Kedah which cholas ruled includes southern thailand
Sri vijaya empire kings were chola descendants in later part of history after being conquered.
One chola descendant prince from palembang (indonesia) found tamasik(present day singapore) and also founded the malacca rajanate(now sultanate)...... same like how cebu(philipines) rajanate was founded by another chola descendant
As per the inscriptions said that Daughter of Rajendra1 Ammangai Devi married Telugu lineage Rajaraja Narendra chola of Eastern Chalukyas. ...
@@user-st3fu1ot9f 😅😅🤭🤭 dei vara vala illya fake news 😅😅🤭
@@user-st3fu1ot9ftottaly fake
Thank you so much karna because niraiya vishayangal therinjikitten and unga effort ku my best wishes
❤️
Great job thanks ❤🙏
Anpu. Thalaivanukku. Seekkiramaaka. 1.million.supcrippers.varaventum.ennota.sinna.aasai.athukku.ennota.vaazhththukal.ningka.veraleval.veraleval💐💐🌸🌸🌺🌺🌷🌷🌹🌹🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂
வணக்கம் உறவுகளே,
தமிழர்களே, இந்துமத காவலர்களே;
இவ்வாறாக, இவ்வுலகின் எல்லா நிலபரப்பையும் ஆண்டவர்கள் தமிழர்கள் ஆனால், இன்று நாம் வரலாற்றை மட்டுமே கண்டு, கேட்டு ரசிக்கிரோமே தவிர இவர் ஆண்ட காலத்தில் தமி்ழ் மொழியும், தமிழர்களும் எப்படி சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் இவ்வாறு வாழ்வதற்கு எது துணை புரிந்துள்ளது என்ற விபரத்தை தெரியாமலே இருக்கிறார்கள், நாம் இவ்வாறு வாழ்ந்ததற்கான காரணம் முழுமையான தமி்ழ் மொழி வழிபாடே மூல காரணமாக இருந்துள்ளது இறைசத்தி இன்றி எதுவுமில்லை . இன்றும் நாம் தமி்ழ் மொழியில் வழிபாடு செய்யாமல்தான்ள இருக்கிறோம். நாம் தமி்ழ் மொழியில் வழிபாடு செய்ய தொடங்கும் காலத்தில் நிச்சயமாக நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறும்! நிறைவேறும்! நிறைவேறும் !.
மலேசியாவில் தமி்ழ் மொழி வழிப்பாபடு இல்லங்களில் தொடங்கி விட்டது.
ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
இது குறித்து நானும் சிந்தித்து இருக்கிறேன் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சக்தி இருக்கிறது அதனால் கருவறையில் அவை ஒலிக்க வேண்டும் என்பது ஒரு ஏமாற்று வித்தை காலம்காலமாக சமஸ்கிருத ஸ்லோகங்கள் ஒலித்த வட இந்தியா ஆயிரத்திற்கும் அதிகமான காலங்கலாக பிறநாட்டினரின் படையெடுப்பிற்கு உட்பட்டது இந்துகோவில்கள் இடித்தழிக்கப்பட்டன இந்ததுக்கள் துன்புறுத்தப்பட்டனர் இவை எல்லாம் சமஸ்கிருத ஸ்லோகங்கள் காலம்காலமாக ஒலித்த வட இந்தியாவில் நடந்தவை இவை சமஸ்கிருத மந்திரங்களிற்கு எந்தவித சக்தியும் இல்லை எல்லாம் பிராமணர்களின் புருடா என்பதை நிரூபிக்கின்றன பிராமணர்கள் தங்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக சொன்ன கட்டுக்கதை இதே பிராமணர்கள் தான் மொகாலய அரசவையில் விகடகவி என்ற பெயரில் கோமாளிகளாக பிழைப்பு நடத்தியதும் பிரிட்டிஷ் காலத்தில் பிரிட்டிஷ்காரன் காலை நக்கி உயர் பதவி பெற்று வயிறு கழுவியதும் வரலாறு
நம் பாட்டன் பூட்டன்கள் கட்டிய தமிழர் கோவில்களில் கருவறையில் தமிழ் ஒலிப்பதே தமிழிற்கும் தமிழரிற்கும் தமிழ்நாட்டிற்கும் பாதுகாப்பு என்றும் நமக்கு ஏற்றம் தரும் நாம் வளமுடன் வாழ்வோம்
தமிழில் வழிபாடு செய்யும் மலேசியா வாழ் தமிழரிற்கு நன்றியும் பாராட்டும் என்னுடைய வணக்கங்களும்
இப்படிக்கு ஈழத்தமிழன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
Anpu. Thalaivanukku. Vanakkam. 🙏arumai. Thanhjavur. Enra. Peyairai. Kettaale. Mannar. Rajaraja. Solan. Thaanninaivukku. Varukiraar. Thamilanin. Perumai. Enkellaam. Paravi.irukkiratho.theriyaamal.irunthom.ningkal.namathu.mannin.perumaiye.enku.paravi.ullatho.vitiovil.kaattivittikal.veraleval.veraleval🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇🥰🥰
Bro vera level la pesuringa... Ithela neraya padichiruke... neraya 1st Medal um vaangiyaachu.. aana intha story ethuvume manasula pathinjathu ila ... Now, Feeling proud... and ur tone,slang,edit,... elame super...
Arun sir voice addicted mesmerizing story teller.....intha idatha yellam kaamichathuku nandri bro❤❤
வாழ்த்துக்கள் karna
Brother Thanks for the information about our great King Rajendra Cholas.
Thank you for mentioning tholar. Keep rocking ❤️🙏
Great jobs with explanation ❤❤❤
Thank you Bro
Very good explanation... Kudos 👌
Nothing but Goosebumps 💪👍👊👏
Really really very very useful n wanted to know nowdays youngsters can learn from your useful knowledgeable informs .. thank you brother . Really appreciated for your research. Best wishes to grow your UA-cam. I immediately subscribed yr channel
Nice explanation 👌👌👌
TQ TQ TQ..Brother...God,s Blessing always with U n your team....Yes there is so many things...But trying to hide the history...
Super Good Job👍
மலேசியா அரசு பல்வேறு இடங்களில் இருந்த வரலாற்றுச்சின்னங்களை
ஒருங்கிணைத்திருக்கிறது.'தன்னைவென்றவர்கள்'என்று தெரிந்திருந்தும்.நம்மவர்கள் சிலைகடத்தலுக்கென்று ஒரு'தனிநெட்ஒர்க்' வைத்து விற்பனை செய்திருக்கிறார்கள்.
வந்தேறிக்கு, காசுக்கு ஓட்டுப்போட்டா இதுதான் நடக்கும்.
கடாரம் வென்ற சோழன் கப்பலில் சென்ற கடல் இதுவாம்.....😊
🐅
Most of the artifiacts are not shown to public especially related Tamil Civilisation. Some of these Candi are reconstructed sometime in the 70's but at the original site. These Hindu structures are localised and not Indian, You can see similar structures in Indonesia. There is a study that ancient South Tamizh Civilsations used these sites primarily for Iron and Gold Smelthing facilities and not much of Business Trading centres. BTW, Kedah was bigger country back then compared a small state now, Thanks Bro an awesome Malaysian Series, Vazhga Umathu Pani!
As per the inscriptions daughter of Rajendra1 Ammangai Devi married Telugu lineage Rajaraja Narendra chola of Eastern Chalukyas....
Goosebumps paahh...
அருமை அருமை அருமை தம்பி
Good luck to your brothers.great job
Goosebumps...🔥🔥🔥🔥🔥🔥
அருமையான பதிவு தகவல் தம்பி கருனா நன்றி ❤❤❤
Not only Chola kings , also subsequently Pandya kings also conquered Kadaram. Inscriptions are also available. Kings also ruled there with two fish emblem.
Fish emblem in kadaram? Where it's found sir?
Where is the evidence?
In Rajendra Cholan’s coin 2 fishes are there just to tell he is the King of Pandiya desam too. I thought you got confused because of it 😅
Thank you my brother. Love from Uttarakhand
Om Namah Shivaya
Finally u went there bro...tq...
நான் இலங்கை தமிழ் தம்பி கருனா உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை தான் தம்பி கருனா நன்றி ❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
மிகவும் அருமை
Super amazing semma
Welcome to Malaysia..vazthukal 🙏😇🇲🇾🌈👍
🙏🏻
அருமை நண்பா
அருமையான பதிவு நண்பா
✌🏼
அருமையான பதிவு
அருமை அண்ணா
I'm Malaysian Tamil. I once live in kadaram now the state of Kedah. Now I'm living near Kedah in Penang state.
Excellent.Thanks Iyya
😇
Valthukal Karuna from Malaysia
வாழ்த்துக்கள்🎉🎊
Very excellent karna
Thanks karna bro..i loves all ur videos from malaysia..kadaram is kedah now in malaysia.
🙏🏻✌🏼
🙏வாழ்க வளமுடன் 🙏 நன்றி அண்ணா 🙏
Glad. Will share . Congratulations
புல்லரித்துvittathu,Enga,Enatthoda,Adaiyalam,வாழ்த்துக்கள், தம்பிக்கு
Super super 👌 thanks a lot
Super. I like this
AO bgm pottathukku thanks bro
Gangai kondaan, Kadaram vendran etc I heard lot and today only I could see because of you. Thanks lot. I from Chennai and actually I don't know where is Kadaram. Hats off to you. Continue your projects like this. Vanakkam.
A state in Malaysia called Kedah.
Super
Super karuna....
சிறப்பு தம்பி கர்ணா
✌️
The king maker 👑 இராஜேந்திரன் சோழன் 👑💯😍