Thirumavalavan இந்து என்பதால்தான் தனித்தொகுதி கிடைத்திருக்கிறது - BJP Rama Srinivasan *TamilNadu
Вставка
- Опубліковано 7 жов 2022
- #BJP #RamaSrinivasan #Thirumavalavan
𝗔𝗯𝗼𝘂𝘁:
OneIndia Tamil is an online portal that brings you the latest breaking news in Tamil across - India, World, Politics, Sports & Current Affairs.
𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 𝗧𝗼 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗬𝗼𝘂𝗧𝘂𝗯𝗲 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹:
ua-cam.com/users/OneindiaTam...
𝗩𝗶𝘀𝗶𝘁 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲:
tamil.oneindia.com/
𝗖𝗼𝗻𝗻𝗲𝗰𝘁 𝗪𝗶𝘁𝗵 𝗢𝗻𝗲𝗜𝗻𝗱𝗶𝗮 𝗧𝗮𝗺𝗶𝗹:
/ thatstamil
/ oneindiatamil
/ oneindiatamilofficial
𝗙𝗼𝗿 M𝗼𝗿𝗲 𝗖𝗶𝗻𝗲𝗺𝗮, 𝗔𝘂𝘁𝗼𝗺𝗼𝘁𝗶𝘃𝗲, 𝗧𝗲𝗰𝗵𝗻𝗼𝗹𝗼𝗴𝘆 𝗩𝗶𝗱𝗲𝗼𝘀 𝗶𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹:
FilmiBeat Tamil:
ua-cam.com/users/TamilFilmib...
DriveSpark Tamil:
ua-cam.com/users/TamilDriveS...
பேராசிரியர் இராமசீனிவாசன்
விளக்கவுரை அருமை 👌💐🌷🌷🌷
அவன் நாயுடு தானே
இவரும் தலைமை பொறுப்புக்கு மிக தகுயானவர்களுள் ஒருவர்
சரியான கூற்று
👌👌👌👌
Sindu mudiya koodaathu, by Naattaraayan
telungan reddiyar
10bkpsrimivsd0qaqqaà
😮.opanxpdech
.😢
Bjjpspeecj sronivasa speed chch
@@kodaimani7403
தேசம் தெய்வீ கம் பிஜேபி யால் மட்டும் முடியும்
Education That makes the difference. Hats off Sir
Professor is great. His speech is good and welcome.
அருமையான நேர்காணல். மிக்க நன்றி. ஆர்.எஸ்.எஸ். கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய அமைப்புகளில் கூட இருப்பதில் தவறேதும் கிடையாது. என்னுடைய கிறிஸ்துவ நண்பர்கள் பலர் ஆர்.எஸ்.எஸ்ஸை மனதார ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
Well done Mr prof Srinivasan jai hind
நல்ல முதிர்ச்சி யான பேச்சு, அனுகுமுறை மற்றும் புரிதலுடனான பதில்
அற்புதமான பேட்டி
வெளிநாட்டு பிரச்சினை எவ்வளவு இருக்கும்போது நாட்டு பற்று இல்லாமல் தலைவர்கள் மேரன்பாடு செய்வது நல்லதா
தமிழகம் நான்காக பிரிக்க வேண்டும்.
கொங்கு நாடு பாண்டிய நாடு சோழ நாடு பல்லவ நாடு
என்று
ஜெய்ஹிந்த்
சூப்பர் !
உடனே 3 ஆக பிரித்து விட வேண்டியது தான்.
4 ஆகக் கூட பிரிக்கலாம்.
மக்கள் நெருக்கம் அவ்வளவு அதிகமாக உள்ளது.
கொங்கு நாடு (மேற்கு மலை நாடு)
பாண்டி நாடு (தென் நாடு)
சோழ நாடு (நடு நாடு)
பல்லவ நாடு (வட நாடு)
என்று பண்டைய கால தமிழக மூவேந்தர் எல்லைகள் அடிப்படையில் உடனடியாக நான்கு மாநிலங்கள் ஆக பிரித்து விடலாம்.
இதுவே தாமதம் தான்.
A my most respected politician, i love him.. god bless you sir
அப்படியே இந்தியாவை 4 பிரித்துவிடுங்கள்
கனவிலும் நடக்காது. இந்தியா என்பது வெறும் மண் இல்லை. கோடி கணக்காண இந்தியர்களின் உயிர் மூச்சு.
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Manelagal athegamaga perekavendum apothuthan namaku Ella velaigalum elimaiyagavum vegamaga nadakum
பேராசிரியர் உரை எப்போதுமே👌👌👌👌
BJP leader Ramasrinivasan super super Annamalai ji comeing CM
வாழ்க வளர்க வளமுடன் நீ நாடாள எவனும் குறுக்க வரமுடியது போ போ துணிந்து போ எவனும் தடுக்க முடியாது பாரத் மாத்தாக்கு jai
தேசத்தின் பக்கம் மக்கள் இருக்க வேண்டும்.குருமா விதன்டாவாதம் செல்லாது.
நல்ல ஆளுமையான குரல்வளம்
நல்ல செய்தி க்கு நன்றி
Prof.Srinivasan is a man of logic and reasoning.Moreover his replies are always in a tit for tat way.Jai Bharath!
அதே தொகுதியில் தனித்து கூட்டணி அமைக்காமல் நின்று .....என்று வாசிக்கவும்
Super
சூப்பர் சார் 👌👌👌👌👌
. நல்ல பதிவு வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕
SUPER SPEECH
Great professor ❤❤❤
கடலில் கலக்கிறது
ஏதுவாக இருந்தாலும்
கடலுக்கு ஒன்றும் கலக்கமில்லை
அது போலே மாறாதாது
மனிதனின் மனம் தான்
மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை
அழுத்தம் திருத்தமாக
சொல்லுகிறது
சனம் மனமே தனம்
என்று சொன்னால்
அதை புரிந்துநடந்த தர்ம புரிந்தப்பாடுயில்லை.
எதை கொடுத்தாலும்
எதையும் எதிர்பார்க்காத
மனம் தனம் ஒரு நியதியில் நிற்க்க வழிகளை
எடுத்துரைத்தாலும்
அமைதியான நதி நிற்க்க நினைத்தாலும்
காற்றின் அழுத்தத்தினால்
அலை மோதிக்கொண்டே
இருக்கிறது மேலும்
துன்பங்களை தூக்கிக்கொண்டே அதன் மேல் துவுகிறது
துடைக்க துடைக்க
காவியங்களையும்
ஓவியங்களையும்
அழிந்து தொழிக்க
எத்தனை விவாதப் பிராச்சாரங்கள்
சாரத்தை கட்டி காப்பாற்றும் அங்கங்கள் தானே அழிந்ததை தவிர
ஆத்மா ஞான சாரம்
அழியாது.
Protf Sreenivassn well spoken.
👌👌👌👌👌
பிஜேபி வளர்ச்சி தமிழகத்தில் அசுர வளர்ச்சி என்று உண்மையில் ஒத்துக்கொள்ளவேண்டும்
😅
Now called TAMIL NADU-so called TAMILAN, Telunkana-called telungan, karnataka-called kannadiyan , Banjab-called bankable same like all states
எல்லாம் ஆர்எஸ்எஸ் மயம் ஒரே நாடு ஒரே ஜாதி
Excellent derivative pattern will be done by Srinivasan sir
Madurai headquarters, coimbatore headquarters,Chennai headquarters
3 state possible.then only development will reach Thirunelveli,madurai etc
சூப்பர்
நன்றி அய்யா...
அன்புள்ள நண்பர் அவர்களே வணக்கம்.நீங்கள் முதலில் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்தார் என்பதை ஏற்றுக் கொண்டு தலைவர் திருமாவளவர் அவர்களைப் பற்றி பேசுங்கள்.அதுதான் அனைவருக்கும் நல்லது.
மிகவும்அருமையாகபேசுகிரீல்கள்.
🇮🇳🇮🇳🙏🙏VijayHO DeshBhakths Sanathanas, VijayHO RS Sir💐💐🙏🙏🇮🇳🇮🇳
Super🇮🇳🇮🇳🇮🇳 iyaa
நானும் சிவமத முன்னோர் மரபணு சார்ந்த குலதெய்வ வழிபாட்டை சார்ந்தவன் தான். ஒன்றிய அரசாக இருந்து இதுவரை பாஜக செய்தது .
அரசியல் அமைப்பு சட்டத்தை மீறிய ஒரு மதத்தின் கோட்பாடான சனாதன வெறி .
இந்து மதம் என்பது ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்த ஆரியர்கள் திட்டமிட்டு நாட்டுமக்கள் விருப்பமின்றி நாட்டுமக்களை ஏமாற்றி இலுமினாட்டியாக நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க ஆங்கிலேய அரசால் சட்டமாக உருவாக்கியது .
புத்தமதத்தினர் ஜைனமதத்தினர் மற்றும் சீக்கியர்களிடம் போய் பாஜக ஆர் எஸ் எஸ் இந்து அமைப்புக்கள் போய் அவர்கள் இந்துக்கள் என்று கூற வேண்டியதானே?.
அந்த ஆர்ய உளவாளிகள் இன்றுவரை பாஜக கூட்டணி மற்றும் I.N.D.I.A கூட்டணியிலும் உள்ளார்கள் மற்றும் பல துறையினர்கள் ஊடகளவியர்கள் வரும்காலங்களில் அவர்கள் வேடங்கள் ஒரே நாடு ஒரே தேர்தலில் மறைமுகமாக செயல்களால் கலையும்.
அவ்வளவு சூடு சொரனை ரோஷம் உடைய சனாதன வெறியர்கள் தமிழ் நாட்டுல வசூலிக்க படும் வரி நிதிகளை ஒன்றிய அரசு நிதியிலிருந்து சனாதன விருப்ப மாநிலங்களின் அரசுகளுக்கு ஒதுக்க வேண்டாம்.சனாதான விருப்ப மாநிலங்களில் இருந்து ஒன்றிய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்க பட்ட ராணுவம் துணை ராணுவம் பாதுகாப்பு துறை இதர துறைகளுக்கு தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கும் தமிழ்நாட்டில் வசூலிக்க படும் வரி நிதிகளில் ஒதுக்க வேண்டாம் என்றும் இதுவரை ஒன்றிய அரசு மூலம் தமிழ்நாட்டு வரி வசூலில் ஒதுக்கிபெற்ற நிதிகளை திருப்பி அரசியல் அமைப்பு சட்டமே மிக உயரியது மேலானது என்ற
தமிழ் நாட்டிடம் ஒப்படையுங்கள்.
உண்மையில் UPSC மூலம் தேர்வாகி ஐபி எஸ் பயிற்சி பெற்று பணியாற்றியவர் விருப்ப ஒய்வு பெற்றவர் மற்றும் சில ஆளுநர்கள் அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி பேசுவது ஒன்றிய அரசு தேர்வுக்குழுமங்களின் தேர்வும் திறமையும் தகுதியும் பெரும் சந்தேகம் அளிக்கிறது.
திரு அண்ணாமலையாரை உலக நாடுகள் சான்றாக எடுத்தால் UPSC மூலமாக தேர்வானவர்களுடனான அயல்நாட்டு உடன்படிக்க்கைகள் முறித்து ரத்தாகும் புதிய உடன்படிக்கைகள் ஏற்படுத்தாது. போலியான நாடு என்ற கட்டமைப்பில் மோசமான கல்வி உயர்கல்வி அரசு பயிற்சி அளிக்கும் இந்திய ஒன்றிய அரசு என்று பன்னாடுகள் அறிவிக்கும்.
இந்த 2023 ஜி 20 மாநாட்டிலே எதிரொலிக்கும் போல ?.
இதில் வேற இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றமா?.
கதவு எண் தெரு பெயர் மாற்றினாலே அடையாள அட்டைகள் ஆதார் வாக்காளர் அட்டை வங்கி கணக்கு ஓட்டுநர் உரிமம் ரேசன் கார்டு கடவுச்சிட்டு Republic of India Passport மற்றும் பல அடையாள அட்டைகள் மாற்ற வேண்டும். அனைத்து அரசு அலுவலக பெயர்கள் ரிசர்வ் பாங்க்( இந்தியா) என்று உறுதி அளித்த ரூபாய் தாள்கள் பதாகை ,முத்திரை , கடித தொகுப்பு Letter pad ,
Digital website வலைதளம் வரை மாற்ற
தேவையற்ற தெண்ட செலவு தானே?.
நாட்டின் நிதிப்பற்றாக்குறையால கடன்களை அரசே வாங்கும்பொழுது
சிக்கனமில்லை சேமிப்பும் இல்ல
தேவையற்ற செலவுகளை உருவாக்க அரசு எதற்காக?.
மிக சிறந்த விளக்கம்.
பேராசிரியர் வாழ்க.
தெளிவான கருத்துகள்.
வட தமிழகம் தென் தமிழகம் கொங்கு தமிழகம் என்று மூன்றாக பிரித்தால் பிரிவினைக்குறையும் குற்றம் குறையும் முன்னேற்றமடையும்
அப்ப ஏங்க உங்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு தருவதில்லை. இங்கு எப்போதும் திமுக அதிமுக மட்டுமே. காங்கிரஸ் பாஜக தனித்து நின்று உங்கள் பலத்த காட்டி நிருபிக்க வேண்டும்.
The professor is great. Thiru must declare first whether he is a Christian or Hindu. Based on his declaration he must contest in the cobstintucy.
West Coimbatore, South Madurai, east trichy north chennai.
👍👍👍👍👍👍👍👍
Super Fantastic
All rowdies are encouraged. More over Anna Birth day DMK realised all rowdies .
தூள் 👌
சார் 🙏🏽
தேசியவாதி ராம ஜினிவாசன் அவர்கள் அருமையான பதிவு வளைகுடா நாட்டிலிருந்து வாழ்த்துக்கள்
If South Tamil Nadu victory pth first communal violence must stopped secondly caste based leaders should encourage their youths to educate self tolerance if anyone starting business or factory in south they will suffer a lot because of theis thinks government political parties communal leaders all United and take proper steps to improve the position of the south people's
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
தேசபக்தியும் தெய்வபக்தியும் நிறைந்த ஆர் எஸ் எஸ் இந்தியா முழுக்க நிரம்பி வழிய வேண்டும்
அதில் புனிதம் வளர வேண்டும்
ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வந்தே மாதரம் 🙏🇮🇳🚩🔱🔥🛕🪔🇮🇳🚩🙏
Poda mental punda
RSS 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@@lovelyak9526ஆத்திரம் வரலாம் ஆனால் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்
மணிப்பூர் சம்பவத்தை பார்த்த ப்றகும் rss & bjp அய் support பன்னுறேயே?
@@patriotkumar உதெல்லாம் வரலாற்றில் சின்ன விடயம்.இலங்கைத்தமிழரின் அவலத்தை பாடப்புத்தகமாக்கி எல்
லா தமிழ் குழந்தைகளும் படிக்க வைக்க வேண்டும்.
எங்கள் திருமா அண்ணனின் பொன்மொழிகள் கூம்பாக இருந்தால் அது மசூதி உயரமாக இருந்தால் அது தேவாலயம் அசிங்க அசிங்கமாய் பொம்மைகள் இருந்தால் அதுவே இந்து கோவில் இதை புரிந்து கொள்ள வேண்டும் இந்து மக்கள் இதுவே திருமா அண்ணனின் பொன்மொழிகள்
Sir, very nicely articulated. These Dravidian Tamasha must end. Supreme love for one’s mother tongue is appreciated but this tamil chauvinism and Hindu hatred for gaining political mileage must end.
good speech
உண்மை .........ஒழுக்கம் ...........கண்ணியம்
-----------------------------------------------------------------------------
பேராசிரியர் திரு . இராம சீனிவாசன் ஐயா அவர்களுக்கு கட்டாயம் ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டு 20 வருடங்களுக்கு தர வேண்டும் என்பது அடியேனுடைய தாழ்மையான வேண்டுகோள் .
சிறந்த சிந்தனையாளர். அறிவு ஜீவி . பாரத நாட்டின்(தமிழகத்தின் ) சொத்து.
இவருடைய குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும்
மிகவும் அருமை இப்படி ஒரு அருமையான விளக்கத்தை சமீபத்தில் கேட்டது இல்லை!!!!!!!
திருமாவளவன் ரிசர்வ் தொகுதியில் இந்து என்று அவர் இல்லை என்பதால் எனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும்.
My proposer seeni sir best speech.
What he speaks does not look like a professor.
IT field,car making only around chennai.higher mbbs,deemed University functioning.
So 3 state needed for equal development
👏👏👏👏
Ram ram ram rama srinivasan sir your valuable speech particularly listening. Opposition. People
Namaste
👍👍👍
efforts are great but no remedy for tamil makkal it is fate we got to suffer
❤❤
Om namashivaya om namashivaya
தமிழ் நாட்டை நாற்பதாகப் பிரித்து விடலாம். ஒரு மாவட்டத்தில் ஏதாவது ஒரு சாதி மட்டுமே வாழலாம். பிற சாதிகள் வேறு மாவட்டம் போய் விடலாம். மறவர் நாடு,, நாடார் நாடு, வன்னியர் நாடு என்று பிரித்து RSS கொள்கைகளை அரசமைப்பு விதிகளாக ஆக்கி, தமிழ் மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் கொண்டு வந்தால் நாடு கள் வளமாயிருக்கும்.
,
உனக்கு UNESCO பரிசு உண்டுடா
SUPPAR, IEA
30 கோடி மக்களுக்கு ஒரு நாடு என்று இந்தியாவை பிரித்து அளிக்கப்பட வேண்டும் ......
On ammava nalu thundaka perippaya sol
@@jaihind5879 டேய் நாய 70 வருட இந்தியா உனக்கு முக்கியம்னா 2000 வருட சோழதேசம்டா நாங்க வந்தேரி பயலே....உன் தாயை நான் திட்டுவது எனக்கு பாவம் அந்த தவறு நான் செய்வதில்லை....
முதலில் குடும்பம் ன்னு எதுவும் sattam இல்லாய ஹீ ஹீ ஹோ ஹோ ன்னான😊😊😊😊😊
Jai bharat Mata ki 🇮🇳🙏👏👏👌👍
Ambedkar conversion to bhuddism
But tamil people are hindu.
Gotabaya Rajapaksa is bhuddism
3 not enough. It should be 5.
Present Tamilnadu should be divided into three separate Tamil speaking states with state capitals Madurai Coimbatore and Chennal Otherwise Southern Tamil Nadu will never develop
தமிழர் நாடு இல்லை என்றால் ஏன் நீங்கள் இந்துதான் என்று சொல்லுகிறீர்கள் அப்ப இந்து நாட்டில் அரசியல் பண்ணுங்கள் எதற்க்காக தமிழ்நாட்டில் அரசியல் பண்ணதுடிக்கிறீர்கள்
என்ன சங்கித்தனமான பேச்சு. திமிர்தனமான பேச்சு. சங்கிகளுக்கு பாடம் வந்து சேரும்.
Sir good super sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
What an answers. Professor Clarity is superb. No one can raise any doubts in his answers. There are leaders in Tamil Nadu Thamilarivu manian.
Ramasrinivasan sir eppozuthum unmaiyana karthukkalai koori varugirar enda kollaiadikkum ethir katchikalukku onnumey mandail earathu t m v pitachiyaga kodukkum oru m p seatikku sombu thukkirar eathu makkalukku Nandraga theriyum thank you sir
It is quite possible that tamilnadu may be bifurcated in to two or three statesas it happened in andhra pradesh.
Kuruma vaila pie pie pie pie
TAMILNADU EVERYTHING BRABLEM
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்
வருங்கால தேர்தலில் பிஜேபி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் அண்ணாமலை அவர்கள் முதல்வர் ஆவது உறுதி உறுதி
ONLY SOLUTION IS TO DIVIDE TN IN TO UNION TERRITORIES WITHOUT ASSEMBLY TO PUT AN END TO DIRTY POLITICS OF DRAVEEDIYAN PREDATORS RULE. JAI BHARAT
Tamil Nadu should be divided into three separate Tamil speaking states with state capitals Madurai Coimbatore and Chennal for balanced growth Otherwise South Tamilnadu will never develop
வாழ்க பாரதம் வாழ்க பிஜேபி
பாஜகா புலுவான்டி
Dravida Model only ,not Dravidian model
எங்கள் பணத்தில் வட இந்தியர்களை வாழவைப்ப துடிப்பவர்கள்
அவன் முட்டாள் தனமான வாதம் வைத்தான் அதற்காக தமிழன் என்ற பெயர் இலக்கியத்தில் இல்லை என்று கூறினால் அதுவும் முட்டாள்தனமான வாக்கு வாதம்
பன்னிரு திருமுறை திவ்ய பிரபந்த பாசுரங்களில் தமிழன் என்கிற சொற்கள் நிரம்பி இருக்கிறது
Tamil nadu part of north, south, west east.
எந்த மாற்றமும் தன்னிலிருந்து தொடங்க வேண்டும் என்பதால் திருமா தன் சித்தாந்த தை தன்னிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்
No vote and never vote to his party candidate. He is surviving on racisim and casteism.
ஏசு கிறிஸ்து இந்து சொல்கிறார் திருமா
TN shall be split into four states and one centrally administrated UT