"1000 ரூபாய் தரேன் வரியா..." கோயம்பேட்டில் இரவில் நடக்கும் கொடுமை " - Koyembedu Homeless People
Вставка
- Опубліковано 3 лют 2023
- "1000 ரூபாய் தரேன் வரியா..."
கோயம்பேட்டில் இரவில் நடக்கும் கொடுமை "நைட் தூங்க முடியாது..
போர்வைய இழுப்பாங்க.."CMBT இரவு வாழ்க்கை
#Koyembedu #KoyembeduHomelessPeople #HomelessPeople
Uploaded On 04/Feb/2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
*ThanthiTV UA-cam PLAYLIST*
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நமக்கு இதெல்லாம் முக்கியம் கிடையாது 87 கோடியில் பேனா சிலை வைப்பதுதான் முக்கியம்
Maadal(Maadhiri Arasu)
அடுத்தவனை சொல்றதுக்கு முன்னாடி, நாம எத்தனை பேருக்கு உதவியிருக்கோம்?? கேவலம் டீ கடையில டீ குடிக்கும்போது, அய்யானு ஒரு அபயக்குறள் கேட்டா,போயா னு விரட்டுவோம் பிரதர்???? 😭😭😭😭😭
Super
புடுச்சு கட்டி போட்டு,, தாயோளி உன் சுன்னிய அறுத்து வீசணும்டா பச்ச தேவிடியாளுக்கு பொறந்தவனே,,,, கலைஞர் சுன்னிய ஊம்பலேன்னா உனக்கும்,, உன் அம்மாவுக்கும் தூக்கம் வராதாடா புண்டை மகனே
ஆமாம் ஆமாம் தமிழினத்தலைவர் அல்லவா
திருவள்ளுவருக்கே திருக்குறள் எழுத சொல்லி குடுத்தார் அல்லவா அதுக்குகாதான் வைக்கனும் வள்ளுவரை விட உயரமாக
இந்த மாதிரி கஷ்டப்படுறவங்களுக்கு வீடு கட்டி குடுக்காமல் இப்போ அந்த பேனா சிலை முக்கியம இல்லை ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுப்பது முக்கியம
பங்களாவை கட்டிக் கொடுத்தாலும் போக மாட்டார்கள் .
Yaru sonna nee katti kuduppa povanga
@@sureshkarthick6530 உங்க ஆமைக்கறியும் , ஆட்டுபுழுக்கையும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்
@@perumalsamy2978 எத்தனை பேருக்கு கட்டி கொடுத்தீர்கள்?
@@venkateshmaha1014 நீங்க எத்தனை பேருக்கு கட்டி கொடுப்பீங்க ??????
எவ்வளவு ஏழ்மையான நிலையிலும் நேர்மை, இரக்கம் , சுயமரியாதை , இதுவே இவர்கள் செல்வம்.
தங்கச்சி நேர்மையான முறைக்கு நன்றி வாழ்த்துக்கள்
அரசாஙகம் என்ன செய்து கொண்டிருக்கிறது மக்கள் இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது பாவம் இந்த மக்கள் வீதிகளிளும் பிலட்பாரங்களிளும் தினமும் உரங்கஉகஇரஆர்கள்.அங்கேயும் இவர்களை அடித்து துரத்தினர் என்னதான் செய்வார்கள் எங்கு போவார்கள்.கடலில் பஏனஆசஇலஐ வைக்கப்படும் பணத்தை இவர்களுக்கு சிறிய வீடுகளை அமைத்து கொடுக்கலாம். கவனிப்பார்களா
P
ജ
@@sakthivelr3400⅑ 3⁵
என்னுடைய அம்மா அப்பா க்கு நன்றி. அப்பாவின் மாத வருமானம் 12000 ரூபாய் யில் சொகுசாக படிக்க வைத்தது க்கு நன்றி 🥰😍😢😥
Nanellam appavey ilama padichen nNpa
Great full to your hero
உங்கொப்பனா உன்ன படிக்க வச்சான்... தெலுங்கு திராவிட கருணாநிதி தான் உன்னை படிக்கவச்சார்னு திருட்டு திராவிட 200 ரூவாக்கு கமெண்ட் பண்ணும் ஊப்பிக்கள் வந்து சொல்லுவானுங்க... கண்டுக்காதீங்க...
Enaku appa irunthum illatha mathri govt velai pakuraru ana nanga masam masam pitchai edupom..fees ku avrta..😔kudukamttaru thanni adiparu..adiparu...padikavum vida mattaru..
@@invisibledon4060 எனக்கும் இதே நிலைதான்.. என்ன... நான் வீட்டை விட்டு வந்து 7 வருஷம் ஆச்சு.. எங்கப்பன் வாங்குன 70 லட்சம் ஓய்வூதியத்துல பத்து பைசா எனக்கு தரல.... இந்த லட்சணத்துல நான் தான் ஒரே பையன்... இப்படிப்பட்ட அப்பனுக்கு பொறந்ததுக்கு நாம தான் நம்ம வாழ்க்கையை பாத்துக்கணும்... கவலைப்படாதே தம்பி... நம்மள மாதிரி கஷ்டப்படுறவங்க தான் பின்னாளில் உண்மையாக வாழ்க்கையை வாழ்ந்து ரசிக்க முடியும்...
87 கோடியில் பேனா வைக்க ஆசைப்படும் முதல்வரே இந்த கொடுமையை பார்த்தீர்களா அய்யா 😭😭😭
1 கோடி ரூபாய் சொகுசு காரில் வலம் வரும் சாமான் ஈழத்தமிழர் நன்கொடை வசூல் செய்த காசில் இவங்களுக்கு கொடுக்கலாமே
இந்த பேட்டி யில் வந்த யதார்த்த உண்மையான ஏழை மனிதர்கள் நிறைந்த இடம் சென்னை😢😢😢
உள்ளம் உருகுதய்யா இவர்கள் பேச்சைகேட்கயிலே
What a clarity in speech will MANITHAN PRODUCER UDAYANEEDHI STALIN SHOULD DO SOME THING
I don't know Ghandi tv sir Atleast You hep poor family 500
80 கோடியில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிலை வைக்கலாம். எது நியாயம். ஆனால் கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் அது அநியாயம்.
மனசுக்கு ரொம்ப கஷ்ட்டமாக இருக்கிறது. கடவுள் தான் இவர்கள் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்
அருமையான ஆவணப்படம். அன்பான கேள்விகள். உள்ளம் திறக்கும் உன்னத மனிதர்கள். இவர்கள் உழைப்பிழல் இந்த நகரம் இயங்குகிறது. காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.
சிறப்பான பேட்டி. பேட்டி கொடுத்தவர்கள்தெளிவாகவும் ஒளிவுமறைவுஇன்றியும் கூறினார்கள். சினிமாநடிகர்கள் வசதிபடைத்தவர்கள் இவர்கள் தங்க உதவலாம்.
உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
சமூகப் பயன் நிறைந்த வீடியோ செய்தி
பாராட்டுக்கள் தந்தி டிவி
🙏🙏🙏
Rajapandi un pondati epdi irukaa
இதுதான் ஒரு தாய் மனம் !!!!
எனக்கு எதுவும் வேண்டாம் , என்னுடைய குழந்தைகளுக்கு உதவி செய்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very much needed study.thanks
😭😭😭😭
அந்தப் பெண்மணியிடம் அரசாங்கம் ஏதாவது உதவி செய்யணுமானு கேட்டப்ப வீடு வேண்டும் என்று கேட்காமல்,தன் பிள்ளைகளுக்காக ஏதாவது உதவி செய்தால் போதும் என்று சொன்னது மனச தொட்டுடிச்சு அரசாங்கம் இவர்களைப் போன்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.😥😥😥😥😥😥😥😥
படுத்து உறங்க கூட வழியில்லாத தமிழ் மக்களை விட தந்தைக்காக மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பேனா தேவையா அரசியல்வாதிகளை உங்களுக்காக உங்கள் குடும்பத்தில் யாராவது இப்படி இருந்தால் நீங்கள் பேனாசோலை வேண்டும் என்று சொல்வீர்களா மாற வேண்டும் இந்த அரசியல் பயணங்கள் நாம் தமிழர்
தமிழ்நாட்டின் தலைநகரம்...
வெட்கப்பட வேண்டும்.
இந்தியாவில் மற்ற மாநிலங்களையும் பாருங்க! முழுவதும் இதான் நிலமை
இவர்கள் வாழ்க்கை நிலை மாற ஆண்டவனை வேண்டுகிறோம்
நாட்டின் நிலைமை மாற என்று சொல்லுங்க.
தைரியத்தின் உச்சத்தில் இருக்கும் தாயே வணக்கம். பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு வரும்வரை இதே தைரியத்துடன் வாழ்க்கையை நடத்துங்ஙள் அம்மா. நல்ல காலம் வரும். நம்பிக்கையுடன் இருங்கள்.
வேலை என்பது அனைத்து மாவட்த்திலும் இருக்கனும் இதைத்தான் சீமானும் சொல்றார் சீமான் கொள்கை அருமையானது.
Ompna. Saman
Ompona. Saman. 🤑
@@hemananthini5223 ippothu mattum enna nadakkuthu
Kilichan seeman avan periya technopaathu apdiye yellam oorulayum velaiya kondu erakiruvaan
Aravekkadu.
விதி வலியது...இதைப் பார்த்த பிறகு மனசு வலிக்கிறது...யாராவது அங்கே இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்... இந்த நிலை மாற வேண்டும் இறைவா...
ஏழையாக பிறக்கலாம் ஏழையாகவ சாககூடாது நண்பா
athu unmi than
80 CRORES Pen 🖋️ statue 🗽.....think peoples,😔.........god's hope..... need new Gvt.....
M
இப்படி ஓரு உலகம் , இப்படியும் சில மனிதர்கள் இவர்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறி தான்....... மிகுந்த வேதனையாக உள்ளது.... இவர்களை போன்றவர்களுக்கு அரசு உதவி செய்யணும் ... 🙏🙏🙏🙏🙏.
இதுதான் சென்னையின் மறுபக்கம்
இதைவிட கொடுமை மெரினாவில் அதிகம்
இதையெல்லாம் பேனா வைக்கணும்னு ஒரு பகுத்தறிவு மாடல் ஆதரவு யூட்யூபர்களுக்கும் பதியும்படி உரக்கச் சொல்லுங்கள்
எங்க போனான் அந்த உதயநிதி கோயம்பேடு பக்கம் கொஞ்சம் வரச் சொல்லு ங்க
இதையெல்லாம் பாக்கும்போது... காமராஜர் தான் நினைவுக்கு வருகிறார். 😥
81 கோடிக்கு கலைஞர் பெயர்ல இவங்களுக்கு ஏதாவது செய்யுமா
யார் எப்படி செத்தாலும் பரவாயில்லை எங்களுக்கு 87 கோடி செலவில் பேனா சிலை தான் முக்கியம் இது தான் திராவிட மாடல்
பேட்டி எடுத்துவிட்டு சும்மா போகாம அவர்களின் செலவுக்கு ஏதாவது குடுக்கலாம்🧐🙄
இவர்களுக்கு கடவுள் தான் துணை ஈஸ்வரா
மனது வலிக்கிறது.ஆனாலும் காவல் துறை மேல் மரியாதை வருகிறது
இந்த காணொளியை அவர்கள் குடும்பம் பார்த்தால் எப்படி இருக்கும் 😭😭😭
கடவுளே இந்த மக்களை காப்பாற்றும்
Offshored the problem to God! 😂
மு. க. ஸ்டாலின் நினைத்தால் வீடு வாங்கி தரலாம்
Dravida 50 years varalaru
@@madeshc7655 50 வருஷமா தமிழ்நாட்டை சுரண்டி தின்னும் அந்த தெலுங்கனின் குடும்பம் இதை பத்தி சிந்திப்பார்கள்னு நினைக்கிறீங்க பாருங்க... இதுதான் அந்த திருடர்களின் முதலீடு...
இன்னும் இந்த நிலை எப்போ மாறும்
நமக்கு பேனா சிலை தான் முக்கியம்.
முதல் தடவை தந்தி டிவிய லைக் பண்றேன்
வலிகள் நிறைந்தது வாழ்க்கை
மக்களின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் தான் (தமிழக அரசு, மத்திய அரசு)
கோயம்பேடு க்கு ஒரு கும்பிடு போடு. சட்டம் ஒழுங்கு ரொம்ப சூப்பர்.
இதுக்கு முன்னாடி மட்டும் எப்படி இருந்ததாம்.
@@onlymusicx9747 mundadi sarillaina niyum apadithana
என்னோட குழந்தைகளாக இருந்தாலும் சரி மற்ற குழந்தைகளாக இருந்தாலும் சரி அரசு உதவி பண்ணனும்
அப்டினு சொல்றதுக்கே ஒரு மனசு வேணும்
அது இப்படி பட்ட ஏழைகளிடமே அதிகம் காணப்படுகிறது,,,
ஒரு வீட்டு வேலைக்கு போகலாம். ஆனால இவங்க விரும்பி இருக்காங்க.
ஐயா இது பல ஆண்டுகளாக உள்ளது மிகவும் பரிதாபாமாக இருக்கும் இங்கு நானும் இது போன்று ஓர் இரவு பேருந்து இல்லா நேரத்தில் இங்கு உறங்கி உள்ளேன் பாவம் அந்த மக்கள்
ஏழைகளுக்காகவே பிறவி எடுத்ததாக தம்பட்டம் அடித்து கொள்ளும் கோடிகளில் புரளும் அரசியல் வாதிகள் இதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
போதும் என்ற மனம் இந்த ஏழை மக்கள் மனதில் உள்ளது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான். ஜெய் ஹிந்த்
விரைவில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் சுமதி அவர்களே
என் ஊரு தணியும் எங்கள் சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
Koo
Only North indian
இதயம் கனக்கிறது.இயேசப்பா இவர்களை பாதுகாத்துக்கொள்ளும்.😭😭😭😭
Amen
Amen
Yesappa intha comment ah read seithuvittu uriya nabaruku gpay seiyavum. Amen
@@sathishkumarg773
Negative comment poda vanthrunga odane. Pidikalana skip pannitu po. Sivanum muruganum mayira pudungran kaapatha vara vendithane
@@hadariandahllyran65 ila bro sivan kitta gpay ila. He will do neft transfer
நான் இலங்கையர் இரண்டொரு வருடங்களாக எங்கள் நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளது என்றாலும் இப்படி வீடு இல்லாது வீதியில் படுத்துறங்கும் மக்கள் இல்லை!
சினிமாவில் கோடி கோடியாய் உழைப்பவர்கள் விண்ணுக்கு ராக்கெட் விடுபவர்கள் இப்படியான மக்களுக்கு ஒரு வெற்றுக் காணியையாவது கொடுத்துதவ வேண்டும் 😥
Gopalapuram family owns 1/2 of TN, will they do charity? Never!😡
@@MeraBubbly அந்த குடும்பம் யாருங்க!
@@fareetha2330 dmk first family
தினத்தந்திக்கு நன்றி
தமிழகத்தின் தலைநகருக்கு சோகமுகம் உண்டு என்றது நிதர்சனமான உண்மை மூத்தோர் கூற்றுப்படி
அறம் செய்ய விரும்பு
ஆனால் அறத்தை எங்க செய்ய விரும்புகிறீர்கள் என்பது முக்கியம் .மக்களே கிராமப்புறங்களில் தேடிச் செல்லுங்கள் உங்கள் வாழ்க்கை இன்னும் செழுமையாக முடியும் என் பாரதம் இன்னும் உலகில் பார் போற்றும் உலகமாக மாறும். உழைக்க தெரிந்தவனுக்கு மட்டுமே தெரியும். என் தலைமுறை இதோடு போகட்டும் அடுத்த தலைமுறையாவது வாழட்டும்
ஏழையாய் பிறப்பது நம் குற்றம் அல்ல. ஏழையை வாழ்க்கையை கொண்டு போவதே நம் குற்றம்.நன்றி வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
89 கோடி பேனா சிலை எதுக்கு இவர்களுக்கு வீடு கட்டி கொடுத்தா நல்லா இருக்கும்
இவர்கள் வாழ்க்கைதரம் உயர யார் உதவுவது இதுபோல் லட்ச்சக்கணக்கான மக்கள் உள்ளனர்.வடநாட்டு காரணுக்கு இங்கே எல்லாவசதியும் கிடைக்கிறது ரேஷன்காடு பொருள்கள் அணைத்தும் கிடைக்கிரது.ஆனால் நம் மக்களுக்கே இங்கு இந்த அவலநிலை.
எல்லாருக்கும் கொடுத்து உதவி செய்யணும்னு நினைக்கும் மனிதர்களுக்கு கடவுள் வசதிகள் கொடுப்பது கிடையாது 😔 எல்லாம் இருக்கும் மனிதர்கள் இல்லாமல் இருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது கிடையாது😔
Correcta sonninga
@@nursayara 👍
சம்பாதிச்சி செல் வாங்கலாம் ஆனா ஒரு வீட்டுக்கு வாடகை தர முடியாது 🙄🙄🙄🙄
Cell ஒரு time investment வாடகை மாதம் மாதம் கொடுக்கணும்
பட்டன் செல் 500 ருபாய் தான் 😌
செல் போன் அத்தியாவசிய மான தேவை யாக மாறி விட்டது .
செல்போன் வாங்குவது ஒருமுறை பல நன்மைகள் தரும்
பட்டன் போன் 500 ரூபாய் தான் ஒரு தடவை 500 ரூபாய் செலவு செய்தால் வீட்டில் உள்ளவர்களிடம் தினமும் பேசமுடியும் வாடகை வீடு எடுத்தால் மாதம் மாதம் குறைந்தது மூன்று ஆயிரம் ரூபாயாவது வாடகை தர வேண்டும் இதையெல்லாம் ஏன் யோசிக்க உங்கள் மனம் மறுக்கிறது
இவர்களுக்கு தேவை பேனா நினைவு சின்னமா இல்லை வீடா....comment பண்ணுங்க friends
போலீஸ் பற்றி மிகவும் நல்ல விதமாக பேசுகிறார்கள், கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது,
இப்படி ஒரு நிலமை தமிழகத்தில் இருக்கும் பொது .. தேவை இல்லாத செலயும் பெருமையும் எதற்கு.. கடைசி வரயும் ஏழ்மையில் இருப்பவர்கள் இப்படியே இருக்க வேண்டும் என்றால் .. கடவுளுக்கு சமமான அரசாங்கம் எதற்கு
இதயத்தைத் தொடும் ஆவணப்படம்.
சுமதிவாழ்கைவளமாக எல்லாவள்ள இறைவனைபிராத்திக்கிறேன்
கடவுளே😭😭😭
தந்தி தொலைக்காட்சிக்கு முதலில் நன்றியை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் சுமதி அம்மா போன்ற உங்களது பேட்டரியை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் எதிர்பார்த்து நம் தமிழகத்தில் உள்ள நிலைமையை பார்த்து மிகவும் வருந்துகிறேன் ஒரு பக்கம் வடமாநில தொழிலாளர்கள் வந்து நம் வேலைகளில் புகுந்து அவர்களது சம்பளம் மிகக் குறைவு என்பதால் அவர்கள் வேலையை தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் தமிழக முதலாளிகள் அதனால் துயரப்பட்டு ரொம்ப மிகுந்த மன உளைச்சல் இருக்கும் தமிழக தொழிலாளர்கள் இதெல்லாம் தெரியாமல் நம் தமிழக அரசு 83 கோடி செலவு பண்ணி கலைஞரை விழாவிற்கு பேனாவில் நான் சிலை வைப்பேன் என்று அடம்பிடித்து நிற்கும் ஒரு அரசு அந்த 83 கோடியை இதுபோன்ற ஏழை மக்களுக்கு செலவு செய்தால் மிக மிக மகிழ்ச்சி அடைவோம் தமிழக மக்கள்
இவங்களுக்கு வீடு கட்டி கொடுத்தாலும் அதை விற்று விட்டு மறுபடியும் இதே இடத்துக்கு வந்துவிடுவாங்க ஓரு குடிசை கூடவா கிடைக்கது இது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது
👍 விதவை வறுமை இவங்க ஏழ்மை இதை புரியாத நீய் ஒரு மடைமை முட்டாள்👈
விற்காத அளவுக்கு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசே அந்த அம்மா பேச்சு சற்று உற்று நோக்குங்கள்....🙏
எதை, எங்கே, எப்படி சுருட்டு வது என்பதை யோசிக்கவே நேரம் இல்லை.இதிலவேற இதெல்லாம் நமக்கெதற்கு??
இவருக்கு வாய்ப்பு கொடுத்தல், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவார், சேவை மையங்கள் இதை கவனித்து உதவ வேண்டும்.
இந்த வீடியோவை பார்க்கும்போது என் சென்னை வாழ்க்கையை திரும்பிப்பார்க்க வைத்தது! ஒரு அருவருப்பான வாழ்க்கை! ஒரு பாரில் குடித்து 5,10 கிலோமீட்டர் இன்னொரு பாரில் குடித்து விழுந்து கிடப்பேன்! எம் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்து என்னை மீட்டுக்கொண்டார்! குரோம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் முன் குதித்த என்னை உயிருள்ள கடவுள் என் இயேசு காப்பாற்றினார்! நன்றிகள் கோடி! உங்களுக்கும் நன்றி!🙏💐🎈
அய்யா முதலமைச்சர் ஸ்டாலினே இந்த கானொலியை பாருங்கள்.அப்புறம் வைக்கலாம் பேனா சிலை வைக்கலாம்.
நேரமில்லை.
Ennoda salary 10000 dhan... Married .. 7month baby iruku. 3000rs rent veedu
Same bro 🙄😰
திரைக்கு முன் நடிப்பவர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறாள்கள்,ஆனால் திரைக்கு பின் வேலை செய்யும் தொழிலார்களின் நிலைமை இதுதான்😌😌😌
சூப்பர் அக்கா உங்கள் மேல் மதிப்பு வருகிறது!
கற்பை விலைபேசும் பெண்களுக்குஇவர்பேச்சு சவுக்கடி
@@SA-xe1ez 👍
யாரவது தனவந்தர்கள் இருந்தால் இவர்களை போன்றோருக்கு இல்லிடங்களை அமைத்துக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். யாராவது ஒருவர் ஒரு உயிரை வாழவைத்தால் அவர் ஒரு சமூகத்தையே வாழவைத்தவர் போன்றாவார் என்று இறைவன் கூறுகிறான்...
Oru naalaikku 700rs sambalam. Oru v2 vadagaikku pituchu erukka kudatha. 3 times hotella Sapitta road la tha erukkanum.
Athu Amma hotel ma.
பாவம் 🙏🔥கொடுமைகள் அதிகம் தமிழகத்தில் தொடர்கதையா ஆனது அரசின்☝️அலட்சியத்தில் ⚖️✝️☪️🕉️☝️🔥⚖️
கனத்த இதயத்துடன் வலிகளை சுமந்து
Very excellent speach ,
இந்த நிலை எப்போது மாறும் கடவுளே 😭😭😭😭
அரசாங்கம் இவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
இல்லையேல் பரலோகம் தான் இவர்கள் வாழ்க்கை
May god be with you sister.Nenju ganakkirathu.
DMK be like : எங்களுக்கு இதபத்திலாம் கவலை இல்ல.. எங்களுக்கு பேனா சிலை வைக்கணும் அவ்ளோதான்...
Naa etha ninachikidu comment panna vanthean ana neengalay solitean
Adimaikal gv ethalam ellaiya
கட்டினவனை பொலக்கணும்.
(முதல் பேசிய பெண்) 2 வருடமா
ரோட்டில் படுக்க வைத்த அவனை.
யோவ் ஒழுங்கா கேளுயா அந்த lady சொல்றதை. 2015ல அந்த lady flood time ல kk nagar காப்பகம் அப்புறம் தாம்பரம் ல இருந்துச்சுன்னு சொல்லுது
அந்த பெண்ணுக்கு அறிவு இல்லை
@@skumar1255 நீ என்ன சொல்ல வர்ரே.
கட்டினதில் இருந்தே ரோடு தான் சொல்றியா
நாம் தமிழர் ஆட்சியில் எல்லாம் சரிசெய்ய படும் கவலை வேண்டாம் நாங்கள் இருக்கோம்
Appadiya
நாம் தமிழர் ஆட்சி வந்தபிறகு மக்கள் உணர்வார்கள் இப்படி ஒரு ஆட்சியை இவ்வளவு காலம் தவறவிட்டுட்டோமே என்று
இப்போதைக்கு அதிமுக திமுக தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை...2031 ல் அல்லது 2036 ல் பாஜக ஆட்சிக்கு வரலாம்...நாம் தமிழர் மற்ற மொழிக்காரர்களை தவிர்த்து விட்டு ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை
Youngster day dreaming!
These imbeciles have no idea what socialism means!
Simon is a biggest con
😂😂😂 சீரியசான இடத்திலயும் காமெடி யா????
மக்களின் கஷ்டம் ஒரு பக்கம்..ஆனால் தமிழக முதல்வனுக்கு அவன் அப்பனுக்கு கடலுக்குள் சிலை வைப்பது பெருமைக்கொள்கிறான். கேடுக்கெட்டவன் ஆட்சியில் கேவலமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு எதுவும்வேண்டாம் என்று சொன்னீர்கள் அக்காநீங்க ஒரு நல்ல மனிதர்
C.M. அவர்களே உடனே நடவடிக்கை தேவை.....
வாய்ப்பில்லை.ஜெபராஜ் பிரதீபா அவர்களே!!!
தமிழ்நாட்டின் அவலநிலை ஆட்சியாளர்களுக்கு தெரிந்தால் நல்லது தெரியப்படுத்தவும்
தமிழகத்தின் கோயம்பேடு நிலை கவலையளிக்கிறது.
இவர்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது தெரியவில்லையே. ஆனாலும் தங்களின் வாழ்வில் அவர்களே நிம்மதியைத் தேடிக்கொண்டு வாழ்கிரார்கள் .
ஏன் இப்படி வந்து கஷ்டப்படுகிறார்கள் தங்களுடைய கிராமங்கல ஏதாவது ஒரு வேலையே செய்துக்கலாம் 🙄🙄🙄 அரசு இதற்கு ஒரு தக்க நடவடிக்கை எடுத்தால் இவர்கள் மாற்றி யோசிப்பார்கள் 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
God bless you makkalye❤️💯
This documentary is superbly produced. So shocking and show an entirely different world of lovely people living under constant threats. Luckily the kindness from the police give them some protection. An excellent storyline for Cinema 🎥.
Some enterprising director should consider. Thanks a,lot.
ஊர்ல இருக்கிற லஞ்சம் பனத்தை எடுத்தாலே இவங்களுக்கு வீடு கட்டி இருக்கலாம்
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽 தந்தி டிவி 😭😭😭
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் 500, 1000த்தை வாங்கிக்கிட்டு மாறி மாறி ஓட்டு போடுங்க, தமிழர்கள் இப்படி பிச்சை எடுத்துக்கிட்டே இருக்கலாம். நாம் தமிழராய் ஒன்று சேருங்கள்.
எதுக்கு ஓட்டு போட்டா இவங்க நிலமை மாறும் சொல்லுங்க ???????
@@perumalsamy2978 நாம் தமிழர் ஓட்டுப் போட்டு பாருங்க அப்புரம் கேள்வி கேளுங்கள்
@@ranandakumarambalam784 யாரு சீமானுக்கா ???????
Omopo
யார் ஆட்சி செய்தாலும் இவர்களின் நிலை மாறவேண்டும்
C.M.Thiru M K.Stalin ayya avargale ivargalukku thangum idam amaithu kodungal. Naan ungalai vendi kettu kolgiren. Ayya. Nandri. Ayya.
Heart touching
நாம் தமிழர் வெல்லும் காலம் அதை சொல்லும் 💥💯🔥🥰
தம்பி அந்த நார் உடம்பு தேய்க்கும் நார் இல்லை
முதுகு தேய்க்கும் நாருப்பா
great madam god bless you
எங்க அப்பா வாரத்துக்கே 1000 tha sampalam nanga 3 peru kasta pattu valanthom neengalum tharalama poi vedu vatakaiku yeduthu thangalam
Aiyoo pavam Intha ledi😭
Her speech abt children's future is very good. Ple it should reach to government
Great job🙏😭
இந்த அம்மாக்கு பனி ஒத்துக்காதாம்
ஆனால் வெட்ட வெளியில் படுத்து உறங்குவது?
குறைந்த வாடகையில் இருந்து
இரண்டு வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வாழலாம்
சம்பாதிச்சி செல் போன் வாங்க்கிலாம் என்று சொல்லும் அளவுக்கு வந்தவர்கள்
ஒரு வீடு எடுத்து தங்கி பிழைக்கலாமே
Can u guys please give advance to them to get a home and I'd proof please help them .insert of commenting them
என் நிலை எனக்கு தந்ததுக்கு அந்த இறவைனுக்கு நன்றி 🙏
பாருங்கள் தமிழரின் அவலங்கள்.