Thiruvalluvar christian | சிவனும் ஏசுவும் ஒண்ணுதான்... அடித்து சொல்லும் பேராசிரியர் தெய்வநாயகம்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #CauveryNews #thiruvalluvar #christianity #santhomchurch #lordshiva #kapaleeswarar #VCK #thirumavalavan
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telagram குழுவை உருவாக்கியுள்ளது. அதில் இணைய இந்த Link-ஐ க்ளிக் செய்யவும்.
    t.me/kasupanum
    Membership link: / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv​
    Follow Cauvery News on TWITTER: / cauverytv​
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram.

КОМЕНТАРІ • 917

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 3 місяці тому +13

    புலால் உண்ணாமை சொன்னார் வள்ளுவர் பீப் கறி வேணும் என்று அடம் பிடிப்பது யார்.. கள்ளுண்ணாமை என்றார் வள்ளுவர் பைபிளில் wine குடித்தார் இயேசு மீன் உணவு வழங்கினார் இயேசு என்று சொல்லி இருக்கின்றது..காபலீஸ்வரர் இயேசுவும் ஒன்று என்றால் கிறிஸ்தவர்கள் ஏன் கபாலீஸ்வரரை வணங்க வில்லை.. திருவள்ளுவர் காமத்து பால் எழுதி உள்ளார் இது காம சாஸ்திரம் அடிப்படையில் எழுதப்பட்டது இப்போ சொல்லுங்க அவர் எந்த மதம்.. எந்த மதத்திலும் காமம் பற்றி எழுதவில்லை இந்துமதத்தில் மட்டுமே காம சாஸ்திரம் உண்டு.. சீக்கிரம் ஒரு கதை கட்டுங்கள் காமம் பெரியார் பற்றியது அதனால் திருவள்ளுவர் ஒரு திராவிட ஆதரவாவாளர் 😂😂.. கோமாளிகள் நாட்டில்

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Місяць тому

      @@senthilkumar-lb6sp நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் இதமாதிரி யாரும் கதைகட்டி பேசமாட்டாங்க இந்துக்களில் ஒற்றுமை இல்லை யார் எவ்வளவு இழிவுபடுத்தி கேவலப்படுத்தி பேசினாலும் அதை கேட்க்க இங்கு ஆள் இல்லை

    • @m.henrymartin.2549
      @m.henrymartin.2549 19 днів тому +1

      நல்ல முறையில் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்டு உள்ளீர்கள்
      ஆதி அப்போஸ்தலர்கள் காலத்தில் உண்மையான கிறிஸ்தவராக சுவிசேஷம் அறிவித்து ஊழியம் செய்தார்கள் பரிசுத்த ஆவியானவர் துணை இருந்ததால் அற்புதம் அதிசயம் நடந்தது உண்மை தான்
      தற்போது அப்படி யாரும் உண்மையான கிறிஸ்தவராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
      பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வசனங்கள் முழுவதும் பிரத்யோகமாக படித்து அதன்படி நடக்க வேண்டும் என்பதே நல்லது ஆனால் மனிதர்கள் பொல்லாத இருதயம் கொண்டதால் தற்போது சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது

  • @dassjlm462
    @dassjlm462 3 місяці тому +35

    2000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இயேசு அவருடன் இருந்த சீஷர்கள் நேரில் கண்ட விஷயங்களை பரிசுத்த வேதாகமத்தை எழுதினார்கள் பைபிளுக்கு பிறகு 640 ஆண்டுகள் கழித்து குரான் பைபிளை பார்த்து எழுதிக்கொண்டவை திருகுரலும் பைபிலை பார்த்து எழுதிக்கொண்டவை 1)பைபிளை படித்தால் வியாதி நீங்கும் மந்திரம் சூனியம் விலகும் தடைகள் உடையும் சமாதானம் உண்டாகும் பைபிளில் இருக்கும் அத்தனை அற்புதமும் இன்றும் நடக்கும் இதுதான் பைபிளின் அதிசயம்

    • @sugumarcsugumar9524
      @sugumarcsugumar9524 3 місяці тому

      Who is Elija. ? Elija must come first and christ w.ill come next. The committee adjudged that John is not Elijha and Jesus is not Christ. Xianity is fake.

    • @macs2989
      @macs2989 3 місяці тому

      @@sugumarcsugumar9524sir, there are historicity evidences can be provided on bible but Kuran is totally a indoctrination.

    • @subashsubash-ls1mc
      @subashsubash-ls1mc 2 місяці тому

      😂😂

    • @subashsubash-ls1mc
      @subashsubash-ls1mc 2 місяці тому

      😂😂

    • @VijayJeba-ty9ot
      @VijayJeba-ty9ot Місяць тому

      இயேசு கிறிஸ்து முதலாவது ஞானஸ்தானம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை யோவான்ஸ் நாணகன் தான் முதலாவது ஞானஸ்தானம் கொடுத்தார், அவரு அவருடைய துணையுடன் தான் இயேசுவே ஞானஸ்தானம் எடுத்துக் கொண்டார்.

  • @suvisheshstanleymudavarthi5410
    @suvisheshstanleymudavarthi5410 2 роки тому +27

    Christianity wasn't spread 150 years after Christ. Within a few years after the resurrection of Jesus, his disciples went to different countries to preach Him. There are much historical evidence for this.

    • @mdjdyana
      @mdjdyana 6 місяців тому +3

      True!

    • @sunilzizou
      @sunilzizou 3 місяці тому +1

      Sorry buddy, Thomas the apostle of jesus Christ came to india in 52AD. He was killed in chennai in 72AD and he is buried in santhome church

  • @IDAYARAJA-qh1bc
    @IDAYARAJA-qh1bc 3 місяці тому +6

    வேதத்தை மதத்தோடு ஒப்பிட மாட்டார்கள் முன்னோர்கள் மார்க்கத்தை புரிந்து கொண்டுதான் திருக்குறள் எழுதப்பட்டது எதுவாக இருந்தாலும் ஆராய்ந்து பதில் சொல்லுங்கள்

  • @Deva7602
    @Deva7602 2 роки тому +8

    யோவான் 1அதிகாரத்தில் பதிலிதுண்டு

  • @தமிழ்நேசன்-ட6த

    நீங்களே அவரை ஒரு பேட்டி எடுத்து இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாமே இல்லை ஒரு விவாதம் நடத்தலாமே

    • @shajahans4595
      @shajahans4595 2 роки тому

      அவர்யாரகவும்இருக்கட்டும்
      மக்களுக்கானபோதனைகளை
      இந்தஉலகத்துக்குநல்லசெய்திகளை எழுதிவைத்துசென்றுள்ளார்
      சன்டை,சச்சரவு இல்லாமல்
      அவரைபோற்றுவோமாக
      அவர்மக்களாகிய எல்லோருக்கும்
      பொதுவானவர்

    • @suthakarccc3725
      @suthakarccc3725 2 роки тому

      He will not do. Because his mind is already loaded with prejudice…. Very sad.

  • @ashoks5317
    @ashoks5317 2 роки тому +9

    There is no death of mad people around Thirumavallavan

  • @KARTHIKEYAN-cs7jk
    @KARTHIKEYAN-cs7jk 2 роки тому +3

    Jesus our hindu

  • @govindarajul6725
    @govindarajul6725 3 місяці тому +3

    யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம்.
    இது உண்மையல்ல.

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому

      இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
      நம் தலைமுறைக்கு நாம் உண்மையை சொல்லி தர வேண்டும்..

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. 3 місяці тому +8

    இயேசு கிறிஸ்துவுக்கு தெளிவான வரலாறு இருக்கிறது பைபிளில்

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 роки тому +94

    பைபிள் தான் உண்மையான வாழ்க்கை வழி காட்டி புத்தகம் ! ! !

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 роки тому +18

      So don't try to steal Thirukural.

    • @megalodonstudio257
      @megalodonstudio257 2 роки тому +11

      Serupala adipen .. Bible is fake

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому +14

      போலியாக உருவாக்கப்பட்டதுதான் உங்கள் பைபிள் புத்தகம். 66 புத்தகத்திற்கு மூல பிரிதியே கிடையாது.

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 роки тому +4

      Ingotha poda anguttu 😂

    • @Thenmozhism
      @Thenmozhism 2 роки тому +8

      எத்தனை முறை மாத்தி எழுதிருகிங்க

  • @mysyriyarubin9788
    @mysyriyarubin9788 3 місяці тому +11

    தம்பி பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இரண்டு பாகங்கள் இருக்கிறது கிறிஸ்து பிறப்பதற்கு முன் கிறிஸ்து பிறந்ததுக்கு பின்

    • @karthikeyan0813
      @karthikeyan0813 2 місяці тому

      Pazhaiya aerpaadu torah athaavathu jews udaiya punitha nool

    • @mageshg2058
      @mageshg2058 15 днів тому

      மிக தவறு நண்பரே.old testament ( பழைய ஏற்பாடு ) இதை கி. மு. என்கின்றனர் கிறிஸ்தவர்கள். உண்மையில் அது BCE ( before common era ) இது கிறிஸ்தவர்லளின் சதி யாகும். அதேபோல் Anno Domino ( AD) இது புதிய ஏற்பாடு என்கின்றனர் கிறிஸ்தவர்கள் உண்மையில் ACE (after common era ). நாம் இப்போது உபயோகிக்கும் காலண்டர் Augustus சீசர் period ல் ஜூலியஸ் சீசர் ன் நினைவாக ஒரு சகாப்தத்தை தொடங்கி வைத்தார். இதற்கும் கிறிஸ்தவர்க
      ளுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை. இப்போது இருக்கும் Bible, இயேசுவுடன் இருந்த சீடார்களால் எழுதப் படவில்லை. அவரகள் அனைவரும் இயேசு இரந்த மறுநாளே தலை கீழாக சிலுவையில் அரையப்பட்டு கொல் லப்பட்டு விட்டனர். பிறகு யார் எழுதி இருப்பார்கள்.

    • @mageshg2058
      @mageshg2058 15 днів тому

      கி.மு , கி. பி. இந்த எழுத்துக்கு கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்கு பின், என்று அர்த்தம் அல்ல இப்படி எந்த history யிலும் சொல்லவில்லை. Just 600 ஆண்டுகளுக்கு முன் தான் இப்படி ஒரு அர்த்தத்தை திணித்தார்கள் கிறிஸ்தவர்கள். BCE ( before common era ), என்றும் ACE ( after common era ) என்றே அர்த்தமாக்கும். உலகையே முட்டாளாளக்கும் கிறிஸ்தவம், இப்போதுதான் தன்னையே முட்டாளாக் கி கொண்டு வருகின்றது. பாவம் இயேசு.

  • @sridhar-fg6pn
    @sridhar-fg6pn Рік тому +7

    திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் என்ற இனம்... அவருடைய பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை...திரு என்பது ஆண்மகனின் முன்னால் சேர்த்துக் கொள்வது வள்ளுவன் என்பது அவர் பிறந்த இனம்... அதுவே திருவள்ளுவன்... பின்பு திரு வள்ளுவர் அகிற்று... திருக்குறளை பலர் திருட முயன்றனர்... பார்ப்பனியம் புகுத்தினர்... அவரை வெட்டியான் என்று பட்டம் சூடினர்கள்... ஞான வெட்டியான் என்ற நூல் திருவள்ளுவர் எழுதியது கிடையாது.... ஔவையார் எப்படி ஒருவர் கிடையாது வரலாறு சொல்கிறது.. ஔவையார் வெவ்வேறு காலங்களில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று.... அதேபோல் ஞானவெட்டியான் என்ற நூல் வேறு ஒருவரால் எழுதப்பட்டது.... இங்கே நாம் படிக்கும் நிறைய வரலாற்றுப் புத்தகங்கள்... நிறைய வரலாறுகள் தங்களுக்கு தகுந்தார் போல் திருத்தி அமைக்கப்பட்டது.... திருவள்ளுவர் பிறந்தது வள்ளுவன் குடியில்.... பின்பு அவரை வைத்து அரசியல் செய்தார்கள்... அவர் பிறந்த குலத்தையும் குல மக்களயும் பிரித்தார்கள்... அவர்களுடைய கலப்பு திருமணம் உருவாக்கப்பட்டது.... அந்த இனமே அழிக்கப்பட்டது..... திருக்குறளையும் திருவள்ளுவரையும் பொதுவுடமை அக்கபட்டது... எல்லாம் அரசியல் சூழ்ச்சிகள்... காரணம் தாழ்ந்த குடியில் பிறந்தவன் எவனும் அறிவாளியாக இருக்கக் கூடாது.... அப்படி அவன் அறிவாளியாக இருந்தால் பார்ப்பனிய சாயம் புசபடும்.... பார்ப்பனியத்துக்கு எதிராக இருப்பவர்கள் அதை வைத்து அரசியல் செய்து கொண்டார்கள் அவ்வளவுதான்.... அதனால் தான் வள்ளுவன் குடியில் பிறந்த ஆண்மகனுக்கு அரசாங்கமே பறையன் என்று சாதி சான்றிதழ் எல்லோருக்கும் வழங்கி உள்ளது... அரசாங்கம் யாரிடத்தில் உள்ளது பார்ப்பனர் இடத்தில் உள்ளது... உண்மையில் வள்ளுவன் என்ற ஒரு இனம்... பறையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது...ஆதிகாலத்தில் இருந்து கணக்கு எடுங்கள் வள்ளுவன் குடி மக்களை அவர்களுக்கு பறையன் ஜாதி சான்றிதழ் வழங்கி இருப்பார்கள்.... இதற்கு பார்பினியம் அரசியல்வாதிகளும் அரசியல் சூழ்ச்களும் தான் காரணம்... அரசியலில் சூழ்ச்சியால் ஏற்படுத்துவதற்காக தேவர் என்றும்..குறிப்பிடப்பட்டது...

    • @skkaruppuchamyskl3273
      @skkaruppuchamyskl3273 2 місяці тому

      எங்கிருந்தடா. வந்தீங்க

  • @TV-vd8xn
    @TV-vd8xn 2 роки тому +7

    26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
    அப்போஸ்தலர் 11

  • @இரா.ஜானகிராமன்
    @இரா.ஜானகிராமன் 3 місяці тому +34

    அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்கிற வார்த்தையை படிக்கும் போதே கேட்க்கும் போதே தெரியவில்லையா கடவுள் ஒருவர்தான் சகலமும் அவர் மூலமாக படைக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்றெல்லாம் படிக்கிறோம் அது உண்மைதான் இதை அறிந்துதான் சொல்லி இருக்கிறார்கள் ஆதியில் உலகம் முழுவதும் ஒரே கடவுள் வழிபாடு இருந்ததையும் எழுத்தை அறிவித்தவர் கடவுள் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம் அல்லவா திருவள்ளுவர் கிருஸ்துவுக்கு முன் இருந்தவர் என்பதுதான் உண்மை ஏனென்றால் தேவனாகிய கர்த்தரின் வழிபாட்டை உலகமெல்லாம் அறிந்திருந்த காலத்தில்தான் திருவள்ளுவர் இருந்திருக்கனும் அவர் கர்த்தரை அறிந்திருக்கனும் இல்லை என்றால் இவ்வளவு வாழ்க்கை நெறியை எழுதியிருக்க முடியாது அவர் ஒரு நல்ல பரிசுத்தவானாய் இருந்திருக்கனும் அவருக்கு கர்த்தராகிய தேவனே வெளிப்படுத்தி இருக்கனும் கர்த்தர்தான் இந்த ஞானத்தை கொடுத்திருக்கனும் இல்லை என்றால் இப்படிப்பட்ட ஞானம் ஒரு தனி மனிதனுக்கு வந்திருக்காது இப்படிப்பட்ட ஒரு கேள்வி எனக்குள்ளும் இருந்தது திருவள்ளுவர் கர்த்தராகிய தேவனை அறிந்தவர்தான் என்பதற்கு நீங்கள் கொடுத்த சில விளக்கம் ஏற்று கொள்ள கூடியதாக இருக்கிறது ஆனால் திருவள்ளுவர் கிருஸ்து பிறப்புக்கு பின் பிறந்தார் ஞானஸ்தானம் எடுத்தார் என்பது ஏற்க்க முடியாது இயேசு கிருஸ்து கர்த்தராகிய தேவனுடைய குமாரன். இயேசு என்பதுதான் ஈசன் அது உண்மை திருவள்ளுவர் சொன்ன ஆதிபகவன் தான் தேவனாகிய கர்த்தர் அவர்தான் சிவன் கர்த்தராகிய தேவனுடைய குமாரனாகிய இயேசு தான் முருகன் இப்படிதான் வழிபாட்டு முறை இருந்தது ஆனால் ஆதியில் உருவ வழிபாடு என்பது எங்கும் இல்லை தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உருவ வழிபாடு இல்லை இதுதான் உண்மை ஆனாலும் இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் கர்த்தர் ஒருவரே மெய்யான தெய்வம் கடவுள் என்பதை இனி வரும் காலம் வெளிப்படுத்தும் அப்போது எல்லோரும் அறிந்து கொள்வீர்கள்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 місяці тому +1

      கவுதம புத்தர் பெருமாள், சிவன் சமணர், திருவள்ளுவர், இயேசு, முகமது நபி..... இவர்கள் அனைவரும் கடவுளை தேடி கடந்து கொண்டுள்ளனர் என்பதே உண்மை அப்போது கடவுள் யார்? அறிவியல் இயற்கை தான் கடவுள் பார்க்கவோ உணரவோ முடியாது.

    • @marksedwin1910
      @marksedwin1910 Місяць тому +1

      திருவள்ளுவர் நல்ல நோக்கம் உயர்வு தாழ்வு இல்லாமல் உலகு இருக்க வேண்டும் என நினனத்தவர் அப்படி மானால் அவர் கிருத்தவராக இருப்பதற்கே வாய்பு அதிகம்!

  • @johndavid6944
    @johndavid6944 2 роки тому +39

    இயேசுவின் பிறப்பு, அவர் வாழ்ந்த வளர்ந்த இடம் ஊழியம் செய்த இடம், பல அற்புதங்கள் செய்த இடங்கள் எல்லாமே இன்றும் இஸ்ரவேல் நாட்டில் உள்ளது, இது எல்லாமே கிறிஸ்தவ வேதத்தில் உள்ளது எதையுமே மேம்போக்காக சொல்லக்கூடாது,
    இரண்டாவது கிறிஸ்தவ மதம் கிபி 150 இல் தோன்றியது என்பது தவறு கிறிஸ்தவ வேதத்தை வாசிக்கும் போது முதலாம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து கிறிஸ்தவ மார்க்கம் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது தோமா முதல்முறையாக கேரளா வந்து இறங்கி அந்தப் பகுதியில் இறைப்பணி செய்து இருக்கிறார், அங்கே ஏழு தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது, இது வரலாறு, கிறிஸ்தவம் முதலாம் நூற்றாண்டிலேயே இந்தியாவுக்குள் வந்து விட்டது பின்பு தோமா கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார் இதற்கும் வரலாற்று புத்தகங்கள் இருக்கிறது இதையெல்லாம் படித்துவிட்டு பிறகு பதிவிடுவது நல்லது சகோதரா.

    • @ns_boyang
      @ns_boyang 2 роки тому +12

      அட தாமஸ் எங்கள் பக்கத்து வீட்டு திண்ணையில் தான் தூங்கினார்! நான் கூட அதை வரலாற்றாக இனி எழுதுகிறேன்!

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +7

      இயேசுவின் பிறந்த நாள் மாதம் வருடத்தை கூற முடியுமா திராணி இருந்தா

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +3

      திருவள்ளுவர் ஆசான் யார்?

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +2

      யூதர்களின் கொள்கை எது ஏசுவின் கொள்கை என்ன

    • @johndavid6944
      @johndavid6944 2 роки тому +9

      உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டனுடைய பிறந்த நாள் மாதம் இருந்தால் அதை பதிவிடுங்கள் நானும் இயேசுவின் பிறந்த நாளை சொல்லுகிறேன். உங்களுக்கு முப்பாட்டன் இருந்தது உண்மை தானே? அதேபோல் இயேசு இந்த பூமியில் வாழ்ந்ததும் உண்மை. தர்க்கம் வேண்டாம் சகோதரா.

  • @c.saravananc7796
    @c.saravananc7796 3 місяці тому +11

    நிச்சயமாக திருவள்ளுவர் கிறித்தவர் அல்ல... ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு புரூடா விட்டு விட்டு பொழப்பை ஓட்ட வேண்டியது தான்...

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +1

      இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
      நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் குறி...

    • @hepsibaharish8509
      @hepsibaharish8509 3 місяці тому

      ஆதாரத்தோடு பேசுங்கள். சும்மாவே உளறக் கூடாது.

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому

      @@hepsibaharish8509 உங்க பைபிள் ல sex தவிர வேறு எதுவும் இல்லை என்று தெரிந்து வேற புத்தகத்தை தேடுகிறீர்களா? 🤣🐑

    • @c.saravananc7796
      @c.saravananc7796 3 місяці тому

      உருவாக்கி திரித்துக் கூறும் ஆதாரம் ஒன்று... உண்மையான மூலாதாரங்கள் ஒன்று... நான் ஒரு வள்ளுவர் பண்டாரம் தான்...

    • @hepsibaharish8509
      @hepsibaharish8509 3 місяці тому

      உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும்.

  • @omkumarav6936
    @omkumarav6936 2 роки тому +4

    இந்த பாவாடை காரனுக இன்னும் என்னென்ன சொல்லப்போரானுகளோ,.....
    நீங்க என்ன சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டாங்க.....
    ஏதாவது உளறிகிட்டே இருங்க....
    ஓம்குமார் மதுரை

    • @sheelaa8599
      @sheelaa8599 Місяць тому

      Nee oru sathan Vali poravan unakku yenna therium Christians pathi cheisthavargal illai yendral ulagame illai jesuskku varalaru irukku yenga nee proof Kami.jesus a yethuku avar than meiyana kadaul sagalathaiyam avar than undakinar unmaiya purinjiko pavada Karan kindal panriye avargal illaina ulagame illai

  • @dossarokiya6535
    @dossarokiya6535 11 місяців тому +9

    திருக்குறள் யாரால் வெளியே வந்தது ?அவர் கடவுள் பற்றி பேசவில்லை. மானுடம் பற்றி மட்டுமே பேசுகிறார். அவர் ஹிந்து மதம் பற்றி பேசவில்லை 😭

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 3 місяці тому

      சரியான செய்தி!
      திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் ஆரிய ஹிந்து மதம் இல்லை மேலும் ஹிந்து மதம் என்பதே சமண-சைவம், பௌத்த-வைணவம், கௌமாரம, காணபத்யம் சாக்தம் சௌரம் என்ற ஆறு மதங்களை உள்ளடக்கியது தானே.

  • @muthurajan6197
    @muthurajan6197 2 роки тому +44

    Jesus is Real Lord

    • @cjk9211
      @cjk9211 Рік тому

      He is a dead man long long ago.scoundrals cheat common people making a religion in his name,christianity

    • @ramasamiv4641
      @ramasamiv4641 3 місяці тому

      திருவள்ளுவர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார் தெரியுமா....பாரதத்திற்கு ஆங்கிலேயர்கள் எப்போது வந்தார்கள்.?

    • @Parthiban.c1973
      @Parthiban.c1973 3 місяці тому +1

      ​@@ramasamiv4641
      ரெண்டு பேருமே சமகாலத்தில் வாழ்ந்தவர் தான் இயேசுவோட 12 சீடர்களில் ஒருவரான தோமா அதாவது தாமஸ் இவர் கிபி 49 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்துள்ளார் குறிப்பாக தமிழ்நாட்டில் அவர் வந்து வாழ்ந்தும் உள்ளார் அதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளது இதுவே இவர்கள் இருவரும் அதாவது இயேசு கிறிஸ்து திருவள்ளுவர் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்ததற்கு ஆதாரமாக விளங்குகிறது

    • @guruhulanalvappillai
      @guruhulanalvappillai 3 місяці тому

      கன்ஸதான்டின் தியரி

  • @VijayAnand-bu2rv
    @VijayAnand-bu2rv 3 місяці тому +1

    இயேசு பிரான், பிறப்பு, முன்னாடி திருவள்ளுவர் பிறந்து இருக்கலாம் ஆனா ஆதாம் ஏவாளை படைத்த கடவுள், இந்த மக்களை பாவ அடிமை தனத்தில் இருந்து மீட்க, அந்த கடவுள் மனிதனாக பிறந்தார், அதனால் கடவுள்தான் ஆதியில் இருந்தார், அவர் ஆதியும் அந்தம் ஆனவர்,,,

  • @karthikeyanvj2513
    @karthikeyanvj2513 2 роки тому +10

    Thiruvalluvar patti therumavalavan enna theriyum?

  • @quaintrelle9219
    @quaintrelle9219 2 роки тому +6

    Loosada nenga
    Evan enna sonnalum nambiruvingala🙆
    Muruga ivanungala kapathu

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +2

      இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
      நம் அடுத்த தலைமுறைக்கு வைக்கும் குறி...

  • @wytegab1201
    @wytegab1201 2 роки тому +4

    You don't have knowledge of Christianity. Read the book of proverb in the Bible you will come to know the connection between thirukural and Christianity.

  • @lonelywolfsiva6723
    @lonelywolfsiva6723 2 роки тому +27

    இதுல அவன் மெண்டலா இல்ல நம்ம மெண்டலா … மொத்தமா பேமென்ட் வாங்கியாச்சு போல

    • @muthulingam3115
      @muthulingam3115 2 роки тому +2

      எனக்கும் அதே சந்தேகம் தான் சார்

  • @santhiya8682
    @santhiya8682 3 місяці тому +2

    ஆதி பகவன் - அனாதி தேவன்

  • @SabarishKannan-mf3ow
    @SabarishKannan-mf3ow 2 роки тому +6

    Thiruvalluvaraium matham mathittingala 😂😂

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 2 роки тому +39

    நாட்டில் எவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இவர் பெரிய புத்தகம் எழுதி இருக்கிறார் அதை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்.
    எதுவும் இல்லை என்றால் இவர்களுக்கு இவர்களே பாராட்டு விழா எடுக்கிறார்கள் இதை எல்லாம் பார்த்து சிரித்து விட்டு சென்று விடுங்கள்.
    பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +1

      இது உங்களை நம்ப வைக்க இல்லை, உங்களுடைய வருங்கால தலைமுறையை நம்ப வைக்க நமக்கு விழிப்புணர்வு வேண்டும்..
      நம் தலைமுறைக்கு நாம் உண்மையை சொல்லி தர வேண்டும்..

    • @p.s.periasamy1354
      @p.s.periasamy1354 2 місяці тому +1

      முதலில் நம்மைக் குழப்ப வேண்டும் .பின் குழம்பிய குட்டையில் மீன்( ஓட்டு) பிடிக்க வேண்டும். இது அரசியல்

    • @srinivasansrinivasan4678
      @srinivasansrinivasan4678 7 днів тому

      Very very correct Sir​@@sanatanadharmam7

  • @thirusony9011
    @thirusony9011 Рік тому +1

    😂😂😂😂😂வரலாறு தெரியாத, சுய அறிவு இல்லாதவன் எல்லாம் ஏம்பா இங்க வரீங்க?? போங்க, போங்க நமக்கு ஒயின்ஷாப் முக்கியம் குமாரு????

  • @EEzham86
    @EEzham86 2 роки тому +24

    நடராஜர் சிலை அந்தளவுக்கு மேலேநாட்டு அறிர்களுக்கு தலசுத்த வைக்குது... ம்ம்ம்ம்.. தமிழன் அந்தளவுக்கு சிறப்பு மிக்கவன்... 👍👍👍

    • @amaladassu9629
      @amaladassu9629 3 місяці тому +1

      திருவள்ளுவர் ஞானஸ்னானம் பெற்றவர் என்று தெய்வநாயகம் எப்படி சொல்லலாம் ?

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +1

      @@amaladassu9629 அவர் சொல்லவில்லை இது போன்ற பொய் புரளி நம்புவதால்,

  • @MAYAKANNANP-vl4lx
    @MAYAKANNANP-vl4lx 8 днів тому

    ஆதிக்க சக்திகள் மத சக்திகள் இவைகள் இரண்டு திருவள்ளுவரையும். திருக்குறளையும் தங்களின் நிறங்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்.

  • @Droneattop
    @Droneattop 8 місяців тому +21

    உண்மை எப்பவும் வலிக்க தானே செய்யும்.

  • @mageshg2058
    @mageshg2058 15 днів тому

    வள்ளுவரின் ஆயிரக்கானக்கான சீடர்களில் ஒருவர் jekova. ( இவர்தான் பின்னாளில் அவருக்கு தெரியாமல் பெயர் மாற்றி இயேசு என்கின்றர்கள் )

  • @maryjaya3716
    @maryjaya3716 2 роки тому +7

    ஏன் எல்லாவற்றையும் குழப்பி சாம்பார் வைக்கிறீங்க??

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 роки тому

      புரட்டு ஆசிரியர் தெய்வநாயகம்தான் எல்லாவற்றையும் குழப்பி சாம்பார் வைக்கிறான் அவனுடைய பித்தலாட்டங்களை விளக்கி கூறுகிறார்.பைபிளை நம்பலன்னா விடவேண்டியதுதானே ஏன் மற்ற மார்க்கத்தின் கருத்துக்களையும் தத்துவங்களையும் திருடவேண்டும் ஏன் இந்த கேவலமான திருட்டுப்பிழைப்பு.

    • @thirumoolaryogapadasalai
      @thirumoolaryogapadasalai 2 роки тому +1

      அவருக்கு புத்தகம் விற்பனையாக வேண்டுமே

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому +2

      திருமாவளவன்தான் இயேசு கிறிஸ்து.
      இயேசு கிறிஸ்துதான் திருமாவளவன்.
      திருவள்ளுவர் மற்றும் புனித தோமா இவர்கள் திருமாவளவனின் சீடர்களே.

    • @ramachandran602
      @ramachandran602 6 місяців тому

      @@rudolfdiezel1614 Super

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 3 місяці тому

    இத மாதிரி வீடியோ எல்லாம் பார்க்கதீங்க.. Comment மட்டும் பண்ணிட்டு போய்டுங்க.. டைட்டில் இப்படி வச்சி வியூஸ் சம்பாதிக்க இவனுக செய்ற technic

  • @premraj9163
    @premraj9163 2 роки тому +6

    Indha paavadai group ku vera velaiya illa

    • @maryjaya3716
      @maryjaya3716 2 роки тому +1

      Kundi katti groupukku velai unda?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому

      @@maryjaya3716
      கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்துவே.......
      எங்கள் கற்பனை கடவுளே......
      இவரை மன்னியும்..... ஆமென்.

  • @GraceNettikat
    @GraceNettikat 2 місяці тому +1

    தெய்வநாயகத்தின் கூற்று 💯 விழுக்காடு உண்மைக்கு புறம்பானது . தனி உருட்டு .

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 роки тому +13

    எல்லா பைல்களையும் சாணியில் செருப்ப ஊற வைத்து செருப்பு பிய்ந்து போகும் அளவுக்கு அடிக்க வேண்டும். அப்பக்கூட மனசு ஆறாது.

    • @thavayoganathanmuthiah3995
      @thavayoganathanmuthiah3995 2 роки тому +2

      நீங்கள் உங்களுடைய வார்த்தையாகிய அப்பாவை அறியும் போது கதறி கதறி அழப்போறீங்களே சகோதரனே
      அப்பா உங்களை இவ்வளவு நாளும் காணமுடியாமல் இருந்துவிட்டேனே நான் தேடாதபோதும் என்னைதேடிவந்த செல்ல அப்பா என்று நீங்கள் யேசப்பாவை கிட்டடியுல் சந்திக்கப் போகிறீரகள் வாழ்த்துக்கள

    • @sathyamoorthyduraikannu7223
      @sathyamoorthyduraikannu7223 2 роки тому

      நானும் வாரேன் bro

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 3 місяці тому

    They've. Nakam. Sunniya. Oompunathula. Thirumavirkku. Nana. Poranthurussi. Evan. Thailand. Elli.

  • @valanarasu6802
    @valanarasu6802 3 місяці тому +6

    எது உண்மையோ இல்லையோ, ஒன்று மட்டும் உண்மை, திருவள்ளுவரும், புனித தோமையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததும், ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கலாம் என்பது.

  • @cookandeat3894
    @cookandeat3894 2 роки тому +2

    Podang looooooooosu ku......... 🤣😂😂😂🤣🤣

  • @minister536
    @minister536 2 роки тому +3

    அவன் தான் ஒரு பைத்தியக்காரன் மாதிரி சொல்றானுங்கனா அவனுங்கள எல்லாம் ஒரு ஆளுன்னு உங்க சேனல்ல போடுறீங்கனா நீங்க எவ்வளவு பெரிய பைத்தியக்காரன் என்று நிருபித்து விட்டீர்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Droneattop
    @Droneattop 8 місяців тому +16

    இயேசு மட்டுமே தெய்வம் என்பதை மனிதன் மண்டையை போட்ட பிறகுதான் கண்டு பிடிக்கிறான் . ஆனா அப்ப கண்டு பிடிப்பது உண்மையிலேயே வேஸ்ட்.

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 Місяць тому

    இதேன்ன பிரமாதம்
    இதை விட ஸ்பேஷல் அயிட்டம்
    இருக்கு
    புத்தர் கூட ஏசு தான்னு ஆரம்பிக்க
    போறாங்க...😅😅😅😅😅

  • @alexanderjonathan7585
    @alexanderjonathan7585 2 роки тому +3

    ஆதி பகவன் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு 😡

  • @Dileepanjoy
    @Dileepanjoy 2 місяці тому

    1.Thiruvalluvar kimu 31ல் pirandhadharku ungalidam aadharam ulladha
    2. Deivanagam ayya avargal solvadhai Gowdhaman thavira vera yarum marukavillaye
    3.kipi 1mudhalam nootrandil kristhavam indiavil vandhadharku aadharam ulladhu

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 роки тому +3

    நண்பரே கி-மு என்பது கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பது. கிமு முப்பத்தி ஒன்னு என்பது கிறிஸ்து பிறப்புக்கு முன் 31 வருடங்கள். அப்படி என்றால் கிறிஸ்துவுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. கிறிஸ்து பிறப்புக்கு 2000 வருடங்களுக்கு முன்பே கிறிஸ்து பிறப்பு என்பது எழுதப்பட்டது அதுதான் பழைய ஏற்பாடு. சென்னை சாந்தோம் சர்ச்சில் உள்ள செயின்ட் தாமஸ் கிறிஸ்துவின் சீடர். இயேசு கிறிஸ்து உடன் இருந்தவர். அதனால் தான் கிறிஸ்தவம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் மண்ணில் வந்து விட்டது என்பது வரலாற்று உண்மை..

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому

      கி.மு. என்பது கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பது.
      அப்படி என்றால் உங்கள் கற்பனை கடவுளான இயேசு கிறிஸ்து எந்த ஆண்டில் பிறந்தார்?

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms 24 дні тому

    வாத்திகன் .நூலகம் 1998 ல் தான் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது ஒரு பொய்யை திருப்ப திரும்ப சொல்லி உண்மை யாக்கும் கூட்டம்

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 2 місяці тому +1

    தமிழ் ஆளுமைகள் எல்லாவற்றையும் தங்கள் உடையது என்று உரிமை கொண்டாடும் எவரும் எமக்கு வேற்றினத்தினரே....

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 3 місяці тому

    Manama. Keydavanuk. Kirusthuvarkal. Enthalpy. Polappukku. Seythu. Ponkada.

  • @srchandran1271
    @srchandran1271 2 роки тому +6

    Paithiyama avan 🤣🤣🤣

  • @selvamantoney7797
    @selvamantoney7797 3 місяці тому

    All. Karpani and katukadhi...theruvalvare Enbado unmai... But No Evidence.....🤥🤥

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 роки тому +5

    சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் தொல். திருமாவளவனின் இந்த கருத்துப் பதிவு சரியாகத்தான் இருக்கும்.

    • @karthikgkrish4391
      @karthikgkrish4391 2 роки тому +1

      Yen avar Thiruvalluvar kooda irundhu paathara...

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 3 місяці тому

    நல்ல நல்ல ஆராய்ச்சிகள் வேலையில்லா வெட்டிகள் வெட்டிகள் வேறென்ன செய்யும் குறளைசொல்லி பொருளறிந்து பொருள்பட வாழும் புனிதம். மறந்து கொடுத்தது யார் எடுத்ததுயார்மறைத்தது யார் என தேவையில்லா ஆராய்ச்சி

  • @abisharan6752
    @abisharan6752 2 роки тому +4

    Jesus varalaru enbadhu 6000 varudam mundheya varalaru
    Bible 6000 varuda varalaru theliva eludhi eruku, ulagathil adhigam araichiku udpaduthiya puthagam bible.
    Jesus avargalodeya sishargaluku kodutha pradhana veleye
    Negal ulagamengum Poi suvisheshathe prasanginga Enru avargalukku pradhana kattaleyaga koduthar.
    Appadi avorodeya neradi sisharana dhoma enbavar India viruku vandhar avardhan punidha dhomeyar
    Ellorum Ella madhathin vedhathai padithu theridhu kollvadhin mulam
    Unmaiyum verupadeyum nam therindhu kollalam
    Edheyemuai padikama theriyame
    Vimarsanam sollvadhu thavaru

    • @naveenkarthikeyan3722
      @naveenkarthikeyan3722 2 роки тому

      idhaya nambitu ukandhru avaunga madham mateetu poirvanunga

    • @abisharan6752
      @abisharan6752 2 роки тому

      @@naveenkarthikeyan3722 suya budhi erukravan sindhipan
      Andha alavirku yarum enge balaveenargalille budhi alavil

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 3 місяці тому

    Affirikavi. Keydottha. Kirustthuvam. Enthukkli. Sppi. Matham. Valakiran

  • @தமிழ்நேசன்-ட6த

    ஆமா நூற்றுக்கு நூறு உண்மை கபாலீஸ்வரர் கோயிலை இடித்து தான் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது. கபாலீஸ்வரர் கோயில் தலைவாசலில் உள்ள கல்வெட்டில் இப்போதும் இது பொறிக்கப்பட்டுள்ளது. போய் பாருங்கள்

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +2

      Apadiyenral andha church iduthu kabaliswarar koil kattapadum..

    • @irenejayarani6007
      @irenejayarani6007 3 місяці тому +2

      இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொல்கதா மலையின் ஒரு இடத்தின் பெயர்தான் கபாலஸ்தலம். அதனால் இயேசுவை கபாலீஸ்வரர் என்று குறிப்பிட்டனர்.

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 3 місяці тому +1

      @@irenejayarani6007 mithraism la irundha kadhaigalai yudhargal copy adithargal yedhargalidam irundhu copy adithargal christhavargal, suya budhi illaya ungalukku. 🤣🐑🐑

    • @rajandevaneson1393
      @rajandevaneson1393 3 місяці тому

      ​வெள்ளைக்காரன் ஆண்ட 200 ஆண்டுகள் பல இந்து, முஸ்லீம்,
      கிருஸ்துவம், பல புத்த மத கோவில்கள் இடிக்க
      பட்டத்தது. அப்பொசூது எல்லா மதத்தினரும் சண்டை போட்டுகொண்டு இருந்தார்கள்.
      சைவர்கள் ஆயிரகணக்கான புதர்களை கொன்று புத்த கோயில்கலை இடிதார்கள். சைவர்கள் திராவிடர்கலை மதம் மாறினார்கள். அதனால்
      புத்தார்கள் இந்துக்களை வெறுகிறார்கள். இவைகள் எல்லாம் முடிந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
      எல்லோரும் ஒன்று சேர்த்து காந்தி, அம்பே த்கார்,
      வேல்லை க்கா ரன், எல்லோரும் செர்த்து, ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி ஒற்றுமையுடன் வவாழ ஒரு நாட்டை உருவாக்கினர்
      வேல் ளைகாரன் எந்த கோவி
      இல்லையும் இடிக்க வில்லை. இவை எல்லாம் நான் சொல்லவில்லை. சரித்திரத்தில் இருக்கிறது.
      இந்த நாட்டை இந்து மத நடா க்கி ஒருமைஐ சீர்க்குழைக்க ரஸ் சைக்கிற திட்டம்.
      இப்படி பழி வாங்க நெனைத்தால் இ இதியாவில் உள்ள ஆயிரகணக்கான இத்து, முஸ்லீம், புத்த கோவில் கலை இடித்து எல்லோரும் சண்டை போட்டு நட்டை பிச்சை காரா நாடுஆகும்.
      பிஜேபியும், Rss உம் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
      மக்கள் பிச்சை எடுப்பார்கள்.
      இது வரை
      இந்து, முஸ்லீம், கிருத்துவர்கள் ஒருமையாக இருக்கிறார்கள்.
      அது சில
      வெறிறயர்களுக்கு பொறுக்க முடியவில்லை
      மக்கள் உணராமல் இருந்தால் அவர்கள்தான் வேதனை படுவார்கள்.

    • @honeybee-tw2sd
      @honeybee-tw2sd 3 місяці тому +1

      கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளம், ஒரு கிருஸ்தவரின் இடம்,அவர் இனாமாக கபாலீஸ்வரர் கோவிலுக்கு கொடுத்தார்.

  • @jeyarajwilliam6041
    @jeyarajwilliam6041 2 роки тому +83

    பைபிலில் உள்ள நீதிமொழிகளிண் வெழிபாடே திருகுறள்

    • @sam195027
      @sam195027 2 роки тому +13

      Tirukural aah asinga paduthatha

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому +11

      இயேசு கிறிஸ்துதான் திருவள்ளுவர்.
      திருவள்ளுவர்தான் திருமாவளவன்.

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 роки тому

      😂😂

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 7 місяців тому +16

      ஏன் தொடர்ந்து ஆராய்ச்சி செஞ்சு...... கிருஷ்ணர்,இராமர்,புத்தர் எல்லோருமே கிறிஸ்துவர்கள்னு சொல்லுங்கப்பா😂😂😂😂😂😂

    • @jemimaraj7025
      @jemimaraj7025 6 місяців тому +5

      ​@@rudolfdiezel1614Speak sense.Please do not compare Living God Jesus Christ with others because He is immortal.

  • @praveengd4350
    @praveengd4350 2 місяці тому

    சகோதரரே எந்த பொதுவனா கருத்து சொன்னாலும் அதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேசவேண்டும் பரிசுத்த வேதாகமம் முழுமையாக படிங்க உலகம் உண்டானது முதல் இயேசு கிறிஸ்து பிறப்பு வரை பழைய ஏற்பாடு இயேசு கிறிஸ்து பிறப்பு முதல் உலகம் முடியும் வரை புதிய ஏற்பாடு.எல்லா மதங்களும் இதில் இருந்துதான் உண்டானது . யூதர்கள் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் விக்கிரக ஆராதனைகள் கடவுள் யார் சாத்தான் யார் உண்மை எது பொய் எது. நீங்க விளம்பரத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று பேச வேண்டாம் .பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் கடவுள் .ஆவி ,ஆத்துமா,சரிரம் உள்ளவன் மூன்றும் சேர்ந்தவன் தான் மனிதன்.தனித்தனியாக பார்த்தல் வெவ்வெறு அர்த்தம் வரும் நன்றி .

  • @jebanesharjebadurai3753
    @jebanesharjebadurai3753 2 роки тому +6

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முத்தற்றே உலகு
    1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
    யோவான் 1

  • @kavani5394
    @kavani5394 2 місяці тому

    இயேசுவின் பெயர் "யெஷுவா" என்றும், கடவுளின் பெயர் "யெகோவா"
    என்றும் மூல பைபிள் பிரதிகளில் இன்றும் காணலாம். அதுவும் கடவுள்
    பெயர் முழு பைபிளிலும் 7237 தடவைகள் காணப்படுகிறது. அதைப்
    பற்றி அனேகர் அக்கறை கொள்ளாத அளவுக்கு அவர்களது மதமும்
    சுய விருப்பமும் ஆதிக்கம் செலுத்துவதை எங்கும் எதிலும் கவனிக்கலாம்.
    ஒருவரது கருத்தைப் புத்தகமாக எழுதி வெளியிடுவது ஒன்றும் பெரிய
    விடயம் அல்ல. அதற்காக அது காவியமாக அமைந்துவிடுவதில்லை.
    உண்மை எப்போதும் ஒன்றுதான். பொய்யை எப்படி வேண்டுமானாலும்
    சொல்லலாம், அது உண்மையாகிவிடுவதில்லை. அதனால் எதுவிதமான
    நன்மையும் இல்லை. பொய் பேசி ஏமாற்றும் காலம் கடந்துவிட்டது. காலம்
    பொன்னானது. அதைச் சரியாகப் பயன்படுத்தாதவர்களின் வாழ்க்கை
    மண்ணாவதைத் தவிர வேறு என்னாவது? பைபிள் எந்த ஒரு மதத்தையும்
    போதிப்பதில்லை. இயேசுவும் அவரது சீடர்களும் அதைச் செய்யவில்லை.
    கடவுளுக்கு ஒருபோதும் மதம் இருந்ததும் இல்லை. ஆனால் உலகின்
    மதங்களை அழிப்பதற்கான திட்டத்தைக் கடவுள் வைத்திருக்கிறார்
    என்று பைபிள் கூறுகிறது. மதங்கள் என்பது மக்களைக் குறிப்பது.
    கடைசி பைபிள் புத்தகத்தை எழுதியவர் யோவான். 96ம் ஆண்டு அவர்
    எழுதியபோது இயேசுவின் சீடர்களில் ஒருவரும் உயிருடன் இல்லை.
    எனவே தோமாஸ் இந்தியா வந்திருக்க முடியாது. இயேசு முன்னறிவித்த
    ஒரேயொரு தீர்க்கதரிசனமே இந்தக் காலகட்டத்தில் நிறைவேறி
    வருவதை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கே
    தெரியாது. மத்தேயு 24 : 14ல் அதைக் கவனிக்கலாம். கலியுகத்தின்,
    அதாவது சாத்தனது ஆட்சியின் முடிவையே அது குறிக்கிறது.

  • @thamizharasan5124
    @thamizharasan5124 2 роки тому +56

    என்ன என்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க... போற போக்க பாத்தா நம்ம எல்லாரும் அமெரிக்காவுல இருந்து தான் வந்தோம் நு சொள்ளிடுவங்களோ🤣

    • @sumib6986
      @sumib6986 2 роки тому +3

      🤣🤣🤣

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 2 роки тому

      Serupu innum pazhasagala illaina Theiva nagathuku malai saiya koduthirupen

    • @AMBEDKAR1937
      @AMBEDKAR1937 2 роки тому +3

      கண்டிப்பாக சொல்லமாட்டாங்க. ஏன்னா நம்முடைய மூஞ்சி அந்த அளவுக்கு வொர்த் இல்ல

    • @AMBEDKAR1937
      @AMBEDKAR1937 2 роки тому

      @@padmanabhanvenkatesan483 பழசான பிறகு நீ உன்னை அடிசிக்கோ

    • @thamizharasan5124
      @thamizharasan5124 2 роки тому +6

      @@AMBEDKAR1937 முகத்த கூட காட்ட முடியாத நீ சொல்லாத அத🤐

  • @kalyanaramans3686
    @kalyanaramans3686 3 місяці тому

    புலால் உண்ணாமை பற்றி திருவள்ளூர் சொல்லி உள்ளார் கிறிஸ்துவர்கள் இதை ஏற்பார்களா??????

  • @manassehmj9869
    @manassehmj9869 2 роки тому +8

    *ஓம் கன்னி சுத்தாய நமக!
    கன்னியின் வயிற்றில் பிறந்தவரே(இயேசு) போற்றி
    *ஓம் விருட்ச சூலாய நமக
    விருட்சம் என்றால் மரம் , சூலம்🔱 அதாவது சூலம் போன்ற மரத்தில் அறையப்பட்டவர்(சிலுவையில் அறையப்பட்டவர்)
    *ஓம் மிருத்தீம் ஜெயாய நமக
    மரணத்தை வெற்றிக்கொண்டவரே உம்மை போற்றி ....etc......

    • @chandrabaskaran.smarthanda8100
      @chandrabaskaran.smarthanda8100 2 роки тому

      ஓம் சுன்னத் செய்தாய நம.ஏண்டா கிறிஸ்தவ தேவடியா பசங்களே,உங்களுக்கு இந்து மகான்கள் சுண்ணியை சப்புனாதான் தூக்கம் வருமா?.தூ பன்றிகூட்டமே.

    • @shalomworldservices4010
      @shalomworldservices4010 2 роки тому +1

      படித்து பாருங்க

    • @shalomworldservices4010
      @shalomworldservices4010 2 роки тому

      நண்பரே

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому

      கற்பனையாக உருவாக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவே.........
      எங்கள் கற்பனை கடவுளே........
      இவர்களை மன்னியும். ஆமென்.

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 3 місяці тому

    வரலாற்றுப் புலவர் என்றழைக்கப்படும் மாமூலனார் பிறந்தது கி.மு.3ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
    அதே காலக்லட்டதில் பிறந்தவர் கபிலர். அவர் திருக்குறளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அப்படியென்றால் கி.மு. 3ம் ந்ற்றாண்டில் பிறந்த கபிலருக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர்.
    அதாவது ஏசு பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று திருக்குறள் எழுதியிருக்கிறார் என்பதை விட ஒரு பேத்தலோ, ஒரு நகைசுவையோ, ஒரு அயோக்கியத்தனமோ இருக்க முடியுமா தேவநாயகம் அவர்களே..?
    உமக்கு இது தெரியாதா..?
    உமது உள் நோக்கம் புரிகிறது.
    குறிப்பிட்ட சில விவரங்களை அதிகம் அறியாத பொது மக்களைப் பரவலாகக் குழப்பி தமிழின் பெருமையை அழித்து அதைக் கிருத்துவத்திற்கு தாரை வார்ப்பது ஒன்றே உமது நோக்கம் எனில்,
    இனி உமது சிந்தையும் நாவும் செயலிழந்து போகட்டும் என்று எல்லாம் வல்ல கலைமகளின் மேல் ஆணையிட்டு உம்மைச் சபிக்கிறேன்.
    கயமை எண்ணத்துடன் நீர் பேசியிருந்தால், உமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்குமேயானால், இதுவரை நீர் பட்டம் பதவி ஏதாவது வாங்கியிருந்தால் அவைகள் அனைத்தையுமே தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    காலங்காலமாக தமிழனின் பெருமைகளும், தமிழ் இலக்கியங்கள் பலவும் மாற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் நடந்து கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுதும் அது நடக்கிறது போலும்...!
    புதிதாக தேவநாயகம் என்று ஒரு வைரஸ் கிளம்பியிருக்கிறது போலும்..!
    தெரிந்தே கயமை பேசும் உமது நா இனி எல்லாப் பிறவியிலும் செயலிழந்து போகும்.
    - மாசிலா கண்ணப்பன்.
    27.6.2024.

  • @rajesh4960
    @rajesh4960 2 роки тому +12

    அவர் சொன்னதுல்ல எங்கடா தப்பிருக்கு

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 3 місяці тому

    வரலாற்றுப் புலவர் என்றழைக்கப்படும் மாமூலனார் பிறந்தது கி.மு.3ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
    அதே காலக்லட்டதில் பிறந்தவர் கபிலர். அவர் திருக்குறளைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அப்படியென்றால் கி.மு. 3ம் ந்ற்றாண்டில் பிறந்த கபிலருக்கு முன் பிறந்தவர் திருவள்ளுவர்.
    அதாவது ஏசு பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று திருக்குறள் எழுதியிருக்கிறார் என்பதை விட ஒரு பேத்தலோ, ஒரு நகைசுவையோ, ஒரு அயோக்கியத்தனமோ இருக்க முடியுமா தேவநாயகம் அவர்களே..?
    உமக்கு இது தெரியாதா..?
    உமது உள் நோக்கம் புரிகிறது.
    குறிப்பிட்ட சில விவரங்களை அதிகம் அறியாத பொது மக்களைப் பரவலாகக் குழப்பி தமிழின் பெருமையை அழித்து அதைக் கிருத்துவத்திற்கு தாரை வார்ப்பது ஒன்றே உமது நோக்கம் எனில்,
    இனி உமது சிந்தையும் நாவும் செயலிழந்து போகட்டும் என்று எல்லாம் வல்ல கலைமகளின் மேல் ஆணையிட்டு உம்மைச் சபிக்கிறேன்.
    கயமை எண்ணத்துடன் நீர் பேசியிருந்தால், உமக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்குமேயானால், இதுவரை நீர் பட்டம் பதவி ஏதாவது வாங்கியிருந்தால் அவைகள் அனைத்தையுமே தியாகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    காலங்காலமாக தமிழனின் பெருமைகளும், தமிழ் இலக்கியங்கள் பலவும் மாற்றப்பட்டும் அழிக்கப்பட்டும் நடந்து கொண்டிருந்திருக்கிறது. இப்பொழுதும் அது நடக்கிறது போலும்...!
    புதிதாக தேவநாயகம் என்று ஒரு வைரஸ் கிளம்பியிருக்கிறது போலும்..!
    தெரிந்தே கயமை பேசும் உமது நா இனி எல்லாப் பிறவியிலும் செயலிழந்து போகும்.
    - மாசிலா கண்ணப்பன்.
    27.6.2024.

  • @Vishnu97678
    @Vishnu97678 2 роки тому +3

    Ipdilam pesunathan oru vela soru kidaikum

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 місяці тому

    திருவள்ளுவர் என்னசாயல்லில் இருந்தா என்ன? அவர் சொன்ன குறளுக்கு கீள்படிங்க அதுபோதும்.

  • @sivamandiram6552
    @sivamandiram6552 2 роки тому +51

    எங்களுக்கு சின்ன வயதிலேயே காதூத்தி பூ சுத்திடாகப்ப நன்றி

    • @MrRagu84
      @MrRagu84 2 роки тому

      உண்மையாது தம்பி

    • @karthiranjani1505
      @karthiranjani1505 2 роки тому +5

      காது குத்துவது அடிமைகளின் அடையாளம்

    • @ravichandran-re2tq
      @ravichandran-re2tq 2 роки тому +5

      காது குத்துதல் என்பது
      வழி வழியே வந்த தமிழர் மரபு

    • @leemaanthony3502
      @leemaanthony3502 2 роки тому

      @@karthiranjani1505 v'f ::fvrrrfrrfvf

    • @True_Indian007
      @True_Indian007 2 роки тому

      சின்ன வயசுலேயேவா?
      அப்பவே எல்லாமே முடிஞ்சு போச்சா? ஐயோ பாவம்..!?

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Місяць тому

    வாயில வந்தை உளராதீர்கள் பைபிளை ஒழுங்கா படிங்க முதல்ல, 🙏🇫🇷France

  • @selwynernest2560
    @selwynernest2560 2 роки тому +7

    I don’t know weather Thiruvalluvar is Christian or not...
    But Thiruvalluvar is definitely not born on 31BC there is no enough evidence for it...

    • @razeustrander
      @razeustrander 2 роки тому +1

      Yes Mamulanar, a Tamil Sangam poet who was from 320 BC has spoken about Thiruvalluvar. So Thiruvalluvar should be from 500-400 BC. Tamil language was so advanced 2500 years ago because it is the oldest living language.

    • @vasantakumari1993
      @vasantakumari1993 2 роки тому

      Prove your allegation

  • @vijayt1156
    @vijayt1156 2 роки тому +2

    திருவள்ளுவர் அப்பு வீட்டை வந்து வெற்றிலை பாக்கு சாப்பிட்டவர்......ஆண்டவர் இயேசுவும் கஞ்சி குடிச்சவர் என்றெல்லாம் கதை விடுவான்.....

  • @porkaipandian8373
    @porkaipandian8373 2 роки тому +3

    இப்ப என்ன சொல்லுறது

  • @peacefulwhite6988
    @peacefulwhite6988 2 роки тому +3

    2000 varushathuku munadi irundha tiruvalluvar padiche irukaru, 60,70 varushathuku munadi Namma thatha paati, amma appa yan padikalanu yaradhu yosiche pathu irukingala ?

    • @godsgraceministriesandaman7114
      @godsgraceministriesandaman7114 2 роки тому +1

      காரனம் சூத்திரர்கள் கல்வி கற்ககூடாது என பிராமன கொள்கையும் அவர்களது மனுதர்ம சட்டமும்மதான் காரனம்

    • @peacefulwhite6988
      @peacefulwhite6988 2 роки тому

      @@godsgraceministriesandaman7114 correct brother adhu sila muttalgaluku innum purila

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 місяці тому

    பைபிளும் திருக்குறளும் ஒன்றா டா
    பைபிள் இறைவன் கொடுத்தது திருக்குறள் ஒரு மனிதன் எழுதியது மனிதன் எழுதிய புத்தகமும் இறைவனது புத்தகமும் ஒன்றா
    பைபிளுக்கு இணையாகுமா
    திருக்குறளில் கூறப்பட்ட அத்தனை உண்மைகளும் நீதிமொழிகளில் இருக்கிறது பைபிளில் உள்ள நீதிமொழிகளில் இருக்கிறது

  • @TheRaghuanand
    @TheRaghuanand 2 роки тому +4

    நேற்றய பதிவுக்கு மன்னிப்பு கேட்கவில்லை

  • @thegoldencity4986
    @thegoldencity4986 3 місяці тому

    மனிதன் நல்லவற்றை பின்பற்ற. திருக்குறள் எழதபட்டது பைபிள் உள்ள கருத்துக்கள் மக்கள் நல்ல பாதையில் செல்வதை சொல்லி உள்ளது வீணாக திருவள்ளுவர் கிரஸ்த்துவர என்று குழப்பத்தை உண்டு பன்னவேண்டாம் மனிதர்களிடையே மத கலவரங்கள் உண்டு பன்னவேண்டாம்

  • @p.s.periasamy1354
    @p.s.periasamy1354 2 місяці тому

    புலால் மறுப்பு மதுவுண்ணாமை பற்றி இயேசு சொல்ல வில்லை. எனவே திருவள்ளுவர் இயேசுவுக்கும் முன்னவர்

  • @no1studio886
    @no1studio886 3 місяці тому

    திருவள்ளுவர் எந்த மதம்...... இது இப்போ ரொம்ப அவசியம்... எங்க ஒரு 100 திருக்குறள் சேர்ந்த மாதிரி எழுதி காட்டுங்க பார்க்கலாம்....

  • @elavarasibalachandran6294
    @elavarasibalachandran6294 2 роки тому +3

    ஆதலினால். யாவரும். அறிவதெனில். குருமா ஊசிப்போயிடிச்சி .அதனால். திருச்சபைகளில். கர்மாவை .அனுபவிக்கும்

  • @shankarappillaiss2929
    @shankarappillaiss2929 3 місяці тому

    திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்றால் சர்ச்சில் இயேசு கிறிஸ்துவின் சிலை யின் அருகே திருவள்ளுவரின் சிலையையும் வைத்து வணங்குவதுதானே முறை

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 2 роки тому +17

    கபாலீஸ்வரர் என்ற தெய்வம் இயேசு கிறித்து ஒருவரே.அவரே நமக்காக கபாலஸ்தலம் என்னுமிடத்தில் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 роки тому +1

      அருமையான கற்பனை திறன். அற்புதம்.

  • @ramaramarajan
    @ramaramarajan 2 місяці тому

    உங்களால் முடிந்தால் கிறிஸ்தவர்களை கொண்டு வந்து விவாதிக்க வேண்டியதுதானே

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 роки тому +21

    பாரதிய ஜனதா கட்சி வேலை வந்து விட்டது

  • @manavalankrishnan4522
    @manavalankrishnan4522 2 роки тому +54

    தெய்வநாயகம் மற்றும் திருமாவை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் தயவுசெய்து சேர்க்கவும்

    • @g.krishnaswamy4588
      @g.krishnaswamy4588 Рік тому +1

      ⁸⁸⁸⁸8⁸⁸8⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸😊😅😮😮😢😂😂😂❤

    • @g.krishnaswamy4588
      @g.krishnaswamy4588 Рік тому +1

      ⁸⁸⁸⁸8⁸⁸8⁸⁸⁸⁸⁸8⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸⁸😊😅😮😮😢😂😂😂❤

    • @ThambuKGaneswaran
      @ThambuKGaneswaran Рік тому

      அறிவு கெட்ட முண்டம். முதலில் சொல்வதை ஆராய்ந்து பார். சரியான கடவுளைக் கண்டு கொள்வாய்.

    • @ThambuKGaneswaran
      @ThambuKGaneswaran Рік тому

      ஈசன் வந்து சிலுவையில் மாண்டான். உயிர்த்தெழுந்தனன் நாளொரு மூன்றில் என பாரதி பாடினானே. கடவுள் ஒருவரே. அவரே கர்த்தர். அவரே தமிழில் ஈசன் என்றும், அரபியில் ஈசா என்றும், ஜேர்மனில் யேசு என்றும், இங்கிலீஸில் ஜீஸஸ் என்றும் திரிபுபட்டுள்ளன. ஆராய்ந்து பாருங்கள்.

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 3 місяці тому

    பொய் சொல்லியே ஒரு கூட்டம் இங்கே இருக்கீங்க. இதெல்லாம் ஒரு பிழைப்பு

  • @kathirvelthomas212
    @kathirvelthomas212 2 роки тому +4

    யாக்கோபு என்கிற ஒரு மனிதன் அவன் தேவனோடு போராடி தன் பெயரை இஸ்ரவேல் என்று பெயர் பெற்றான அவன் தேவனோடு போராடி தன் தொடை சந்து நரம்பு பிடிப்பதினால் நொண்டி நொண்டி நடந்தால் அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் இந்நாள்வரைக்கும் தொடை நரம்பு சந்தை இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலர்கள் சாப்பிடுவது இல்லை ஆதாரம் ஆதியாகமம் 32 ;32

  • @upasiagroproduct8880
    @upasiagroproduct8880 Рік тому +2

    ஆதியிலே வார்த்தை இருந்தது
    அது தேவனோடிருந்தது..!!
    இதாத்தான்..
    அகர முதல எழுத்தெல்லாம்
    ஆதி பகவன் முதற்றே உலகு
    என்று வள்ளுவன் எழுதினான்..

  • @rttamilselvi7769
    @rttamilselvi7769 2 роки тому +13

    In quran, Jesus name mentioned as ஈசா நபி

  • @vigneshe4626
    @vigneshe4626 3 місяці тому

    Hallha hallelujah எல்லாம் ஒன்று தான் இது எவனுக்கு தெரியும்?

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Рік тому +10

    ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பல செய்திகள் . சிவனும் ,இயேசுவும் ஒன்றல்ல.முதல் குறளே 'ஆதிபகவன்' என்று சொல்லும் போது தொடக்கத்தில் இருந்த பகவான்-கடவுள் என்பதாகும். அவரே வார்த்தையானவர்."வார்த்தைக் கடவுளாய் இருந்தார்.அவ்வார்த்தை மனு உருவானார்.நம்மிடையே குடிகொண்டார்"என்பது திருவிவிலிய வசனம். புனித தோமையார் இந்தியாவிற்கு முதலாம் நூற்றாண்டு வந்தவர்.நற்செய்தியை அறிவிக்க வந்தவர்.அவரோடு இணைந்த ஒரு தமிழறிஞர் திருவிவிலியத்தின் கருத்துக்களை உள்வாங்கி படைக்கப்பட்டதுதான் திருக்குறள். மூன்று பால்களைக் கடந்து ,மறைந்து போன வீடு பேறு உட்பட அனைத்தும் உள்ளடக்கம்.புலால் உண்ணாமைக் குறித்து தானியேல் ஆகமத்தில் காணலாம்.காமத்துப்பாலை இனிமைமிகு பாடலில் காணலாம்.பைபிள் மிகச்சிறந்த ஒரு உன்னதக்கருவூலம்.அதுவே அனைத்திற்கும் மூலநூல்.மாற்றுச் சிந்தனைக் கொண்டவர்கள் அவரவர் மனநிலையில் உருவாக்கியதே பல்வேறு தத்துவங்கள்,சித்தாந்தங்கள்.திருக்குறள் திருவிவிலியத்தின் மாற்றுவடிவமே!"உம்மதமா? எம் மதமா? ஆண்டவன் எந்த மதம்?".எல்லாவற்றையும் கடந்து நிற்பவரே கடவுள்.கிறித்துவத்தை ஜாண்பால் என்பவர் உருவாக்கியதல்ல.முதலாம் நூற்றாண்டில் அந்தியோக்கியாவில் கிறிஸ்துவைப் பற்றி வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர் எனப்பட்டனர்.மாயை விலகும் போது உண்மை புரியும்.நன்றி!

    • @grrrangolis
      @grrrangolis 3 місяці тому

      இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைந்துவிட்டது.இதை ஏசு வந்து சொன்னாற இல்லை திருவள்ளுவர் வந்து சொன்னாற போட வந்தேரி கிருத்துவ பைத்தியங்களா

    • @doradevdoradev4693
      @doradevdoradev4693 3 місяці тому

      💯💐👏

    • @grrrangolis
      @grrrangolis 3 місяці тому

      திருவள்ளுவர் காலம் கிருத்து பிறப்பதற்கு முன்பு 31 என மறைமலை அடிகள் சொல்லி இருக்கிறார் உங்கள் உருட்டு போதும் .ஏன் திருக்குறளைப் பார்த்து விவிலியம் திருடப்பட்டது என்று நான் சொல்கிறேன் நீ சொன்ன அதே ஆதாரம் நான் காட்டுறேன்.ஏன்டா ஊரான் வீட்டு பிள்ளைக்கு உங்கள் இனிசில் போடுரிங்க பாவாடைங்களா.

  • @JoyCharity-g6c
    @JoyCharity-g6c 3 місяці тому

    ஐம்பொறியில்.... என்ற குறள் என்ன சொல்கிறது... அதை ஏன் சொல்லவில்லை....

  • @ARUMUGAMARUMUGAM-lb6zs
    @ARUMUGAMARUMUGAM-lb6zs 2 роки тому +9

    ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்தவார்த்தை கடவுளாயிருந்தது.அத மாமம்சமாகி இயேசு என்னும் நாமமாய் வந்தத து என பைபிளில் உள்ளது.ு.இப்போ அக ரமுதல எழுத்தெல்லாம் குறள் சொல்லிப்பாருங்கலேன்.இறைவனை கண்டவர்
    . விண்டிலர்.விட்டவர் கண்டிலர் தம்பி.

    • @kumarkkumark4327
      @kumarkkumark4327 5 місяців тому

      பைபிள் மற்றும் திருக்குறள் மனிதனால் எழுதப்பட்டது.மனிதனால் மனிதனைப் பற்றித்தான்‌. எழுத முடியும்.மனிதச் சிந்தனைக்கு அப்பாற் பட்டவர் பரமபிதாவாகிய மகாதேவன் அவரைப்பற்றி ‌யாராலும்‌ எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர் அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார்.இயேசு என்‌ தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என் மன்றாடியதும்‌ அந்த‌‌ பரம்‌பொருளாகிய‌ பரமபிதாவாகிய மகாதேவனை ப் பார்த்துத் தான்.அவர் நன்மைக்காக தீமையும் தீமையால் நன்மையும் செய்து உலகை நிலைபெறச் செய்கிறார்.மனிதன் மனிதனே.ஆதிபகவன் பரமபிதாவாகிய மகாதேவன்.

  • @qumarizanvinay7092
    @qumarizanvinay7092 Рік тому

    Christian year 2023 but did you know that the திருவள்ளுவர் year stupid

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 роки тому +34

    ஈசு ( ஏசு )+ வரன் = ஈசுவரன்
    ஈசு (ஏசு) + அவன் = ஈசன்
    அவர் சொல்வது சரிதான் . இயேசு கிறிஸ்துவே இறைவன் என்பது 100% உண்மை .

  • @MathavanMartin
    @MathavanMartin Місяць тому

    தமிழிலே வார்த்தை என்னும் ஒரு வார்த்தை தனியாக தனித்து இயங்க முடியுமா

  • @dossm9960
    @dossm9960 2 роки тому +7

    சகோதரனே, வள்ளுவர் பிறந்த வருடம் கி.மு 31 என்பது ஏதாவது குறிப்புகள் இருக்கிறதா ? அல்லது தலைவர்கள் கூடி இப்படி வைத்தால் நமக்கு பெருமை என்று அவர்கள் தங்கள் சிந்தனைப்படி வள்ளுவர் ஆண்டை உண்டாக்கினார்களா ? அதைத் தெரிந்து கொள்ளும்.

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 3 місяці тому +5

    திருவள்ளுவர் சாந்த்தோம் கிருஸ்த்தவ தேவாலயத்துக்கு பக்கத்தில் வாழ்ந்தவர்,பூநூல் பிசாசுகளால் இதே சென்னையில் கொல்லப்பட்டார்,(இதன் காரணமாக தான், சென்னை இன்றும் புண்ணிய பூமியாக பாதுகாப்புடன் திகழ்கிரது)இன்றைக்கு நிறைய பிசாசுகள் தமிழ் நாடு முழூவதும் தோன்றி,சரித்திர வரலாறுகளை முழூமையாக மாற்ற பொய்பிரச்சாரம் செய்துவருகிறது, இதுதான் உண்மை.

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 3 місяці тому

    கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா என்னா கம்பி கட்ரீங்கடா😂😂😂