🔴முக்கிய அறிவிப்பு: ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 88703 53835 63850 44036 73055 73469
பாண்டியன் ஐயாவுக்கு வணக்கம். கருப்பாடுகளினால் தான் நம் இனம் லட்ச லட்சமாக கொலை செய்யப்படுகிறது. கருப்பாடுகளை களையெடுக்க வேண்டியது நமது கடமை ஐயா. என்றும் நாங்கள் உங்கள் வழியில்💐💐💐
மிகவும் அருமை, இந்த கருதுடயாடல் ஒவ்வொரு மாதம் தேவை.... தமிழர் அல்லாத ஒருவர் இந்த மண்ணுகான எந்த தத்துவத்தையும் பேசினால் தமிழ் சமுதாயம் ஏற்கிறது... ஆனால் தமிழரில் ஒருவர் தமிழ் தேசியம் பேசினால் அவரை ஒரு சாதிக்குள் அடக்கி அவருடைய கருத்தை நீர்துபோக செய்கிறது... இந்த யுக்தியை பயன்படுத்திதான் காலகாலமாக தமிழர் அரசியில் மீழ முடியாமல் இருக்கிறது....
அருமையான விவாதம் சார். Meta physics, quantum physics, energy packets Quanta, the wave particle duality theory போன்ற பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் யோசனைகள் மற்றும் உள்ளுணர்வின் மட்டத்திற்கு எதிராக முட்டாள்தனமான எதிர்ப்பாளர்களில் சிலர் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த முழு சர்ச்சைக்குரிய ஆசீவகம் தலைப்பு உருவாகும் விதத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தமிழர்களிடையே அறிவுத் தீயை மூட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள். ஒரு நாள் நீங்கள் Schrodinger's Cat ஷ்ரோடிங்கரின் பூனை நிகழ்வைப் பற்றி விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்க பாண்டியன் ஐயா அவர்கள் 🔱🐘🔥🌾🦚 வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🔥🌾🦚🔱🐘 வாழ்க தமிழர் மாண்பு 🔱🐘🏹🌾🦚 வளர்க தமிழ் இனம் 🔱🐘🔥🌾↗️ வெற்றி வேல் வீர வேல் ↗️ வெற்றி வேல் வீர வேல் ↗️ 🌾↗️🦚🔱🐘🏹🔥
ஐயா, திருக்குறளுக்கு விளக்கம் எழுதப் போகிறேன் என்று கூறி இருந்தார். உண்மையான விளக்கத்தை காண ஆவலோடு காத்திருக்கிறோம். ஐந்தாம் தமிழர் சங்கம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
@@screaminglightproductions அவர் எழுதியது கூட தமிழரின் உண்மையான வரலாற்றுடன் பொருந்தவில்லை. அவர் கூட புரிதலுடன் எழுத வில்லை. புரிந்தவர்கள் எழுதினால் தான் சரியாக அமையும்.
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள், அருமையான பதிவு, திரு. பாண்டியன் ஐயா அவர்களின் பற்றிய அறிவியல் தகுதிகள் மற்றும் தன்னலம் அற்ற தமிழர் மீட்பு பணியில் அவரின் தொண்டு பற்றிய தகவல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு, ஐந்தாம் தமிழர் சங்கம் மேலும் வளர்ச்சி பெற்று அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும். மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி அய்யா உங்கள் வழியில் நடப்போம் நான் உங்கள் விழியங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் நீண்ட நாட்களாக பல உண்மை செய்திகளை வெளிகொண்டு வந்து ள்ளஈர்கள் உங்கள் வழியில் எங்கள் குடும்பம் மற்றும் உறவுகளை, நண்பர்களையும் இணைக்க முயற்சி செய்கிறேன் செய்து கொண்டே இருப்பேன் அய்யா வெல்க ஐந்தாம் தமிழ் சங்கம் ❤❤
எங்கள் ஆசான் மதிப்பிற்குரிய திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏 1. கலியுகம் முடியவில்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த தருணத்தில், சத்திய யுகம் பிறந்துவிட்டது என்று ஆதரத்துடம் நிரூபித்தவர் நீங்கள் தான் ஐயா🙏 2. கடவுள் பற்றி பல்வேறு விதமாக மூடத்தனத்தில் மக்களை குழப்பிக்கொண்டு இருந்த நேரத்தில், கடவுளர்கள் யார், அவர்களின் உண்மை வரலாறு பற்றியும் மற்றும் கடவுளர்களின் விஞ்ஞாணம், மைஞ்ஞானம் உண்மைகளை ஆதாரத்தோடு சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏 3. யூதர்கள் பற்றிய உண்மைகளை அரவேர்க்கடாக இருந்த எங்களை, ராவனீயம் மற்றும் மகாபாரதம் பற்றிய செய்திகள் மூலியமாக துல்லியமாக சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏 4. தொன்மையான வரலாரான தமிழ் வரலாறு பற்றியும், அதை சிதைக்க வந்த வந்தேறி பற்றியும் சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏 5. தமிழர்கள் ஏன் இப்பொழுது ஏழ்மையாக இருக்கிறோம் என்பதை தெளிவாக புரியவைத்தது நீங்கள் தான் ஐயா 🙏 6. நம் தமிழர்கள் சுற்றி எத்தனை பொய்யர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை புரியவைத்தவர் நீங்கள் தான் ஐயா 🙏 7. எதிர்கால தமிழர்களை காக்க வந்த சித்தர் நீங்கள். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏 நன்றி 🪷
வணக்கம் 🙏 இதுபோன்ற எபிசோட் மிகமிக அவசியம் ஏனென்றால் எனக்கே நிறைய ஐயப்பாடுகள்...இருந்தது ஐயா அவர்ளின் ,இரண்டாவது எபிசோடில் கலந்துரையாடலின் மூலம் தெளிவுகிடைக்கிறது இப்படியே தொடரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் நன்றி
வணக்கம்ஐயா.தங்களின் தெளிவானவிளக்கம் எங்கள்மனதை மேலும் கற்கும் திறனைமென்மேலும் வளரவைக்கின்றது ஐயா.நம்கடவுளர்களின் ஜீவசமாதிகள் எங்கெங்கு உள்ளதுஎன்று விளக்கினால்நலமாக இருக்கும் ஐயா.எரிதண்ணீர்[பெட்ரோல்.டீசல்]பற்றியும் அதன்விளைவுகளையும் இனிவரும்காலத்தில் எந்தெந்த தீமைகள்விளையும் பற்றிவிளக்கினால் நலமாகஇருக்கும் ஐயா.எண்ணெயில் கலக்கும்கலப்படங்கள் பற்றியும் விளக்குங்கள் ஐயா.இதில் உண்மைகள் விளக்கினாலே பல விடைகள் புரியும்போது நம்மக்கள் மனதில் தெளிவுபிறக்கும் ஐயா. எங்கள் முழுமையான ஆதரவும் வழிகாட்டும் நிலையை உணர்ந்து வழிகாட்டுதல் படிநடக்கும் ஐயா.
எனது பெரியப்பா மூவர் அன்றைய இண்டர் மீடியம் படித்தவர்கள் 1947 க்கு முன் இலங்கையில் வெள்ளைக்கார துரைகளுக்கு பொட்லராக வேலை செய்தார்கள் இலங்கையில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்ட போது இந்தியா வந்து இங்கும் மும்பையில் வெள்ளையர்களுக்கு பொட்லராக வேலை செய்தனர். எனது தந்தை கூட பிறந்தவர்கள் அனைவரும் செந்தமிழில் பேசுவார்கள் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்தனர். ஆங்கில மோகத்தில் இருந்தனர். 1969 இல் எனது பெரியப்பா ஆங்கில பட இதழை கொடுத்தார் அது முழுக்க அப்பல்லோ ராக்கெட் புறப்பட்டது, சந்திரனில் இறங்கியது வருங்காலத்தில் எப்படி கூடாரம் அமைத்து சந்திரனில் வாழலாம் என்ற முழு தகவலுடன் இலண்டனில் இருந்து வந்த இதழாகும். எனக்கும் இயற்கையாகவே அறிவியலில் ஈடுபாடு இருந்தது. அதனால் பியூசியில் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பயாலஜி படித்தேன் ஆங்கிலமீடியம் ஆகையால் தேர்வில் தோல்வி அடைந்தேன். பின் ஐடிஐ வயர்மேன் படித்தேன் ரேடியோ ரிப்பேரிங் படித்தேன். சென்னை கம்பெனிகளில் கன்ட்ரோல் பேனல் வயரிங் செய்தேன். கடைசியாக மும்பையில் ரயில்வேயில் சேர்ந்து பனி நிறைவு பெற்றேன். கம்யூனிச சிந்தனையில் இருந்தவன் மும்பை வந்தபின் பெருஞ்சித்திரனார் தொடர்பில் தமிழ் தேசிய சிந்தனையில் இதுவரை தொடர்கிறேன். 2009 ஆண்டுகளுக்கு பின் தங்கள் காணொளிகள் மூலம் தமிழ் கடவுள்கள் பற்றிய தெளிவு கிடைத்தது. தங்கள் தமிழ் தேசிய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ஐந்தாம் தமிழர் சங்க தம்பிகளுக்கு வணக்கம். மிகவும் அருமையான ஒரு பதிவு. பல விசயங்களில் மிகுந்த தெளிவு பெற்றேன். என்னைப்போல் இந்தக் காணொளியை பார்க்கிற அநேக மக்கள் தெளிவடைவார்கள் என்று நம்புகிறேன். மிகவும் அருமையான காணொளி. ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். ப்ரோட்காஸ் போன்ற வார்த்தைகளை ஆங்கில வார்த்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அடுத்த பிரட் காஸ்டில் உங்களை சந்திக்கிறேன் என்பதற்கு பதிலாக, அடுத்த தொடரில் உங்களை மீண்டும் சந்திக்கிறோம், என்று நீங்கள் சொல்லலாம். மனதில் பட்டதை சொன்னேன் தவறாய் இருப்பின் மன்னிக்கவும். நன்றி தம்பிகளா ஐயாவின் பேட்டியை இரண்டாவது அத்தியாயமாக வெளியிட்டதற்கு.
கல்லணை கட்டி பெருவளம் பேணிய கரிகாலனே!! நின் மக்கள் நிற்கதி நிலை போக்கி உயர்நிலை பெற்று தன்னிலம் ஆள அருள்வாய் எங்கள் திருமால் வளவனே!! ஓம் நான்காம் பிறை நாயகனே போற்றி!! ஓம் தீர்வு தரும் தீரனே போற்றி!! ஓம் ஞாலத்திற்கு ஞானம் தரும் ஞானமூர்த்தியே போற்றி!! ஓம் செல்வ கனங்களின் அதிபதி கணபதியே போற்றி!! ஓம் வல்வினை போக்கும் அரசமரத்தடியோன் போற்றி!! போற்றி!!
மிக அருமை ஐயா, தங்களின் எண்ணங்கள் நிறைவு பெற்று தமிழர்கள் அனைவரும், உலக மக்கள் அனைவரும் தேவையான அறிவியல் அறிவையும் வசதிகளையும் உடன் ஆன்மீக தெளிவையும் பெற்று நலமுடன் இனிதே வாழ்ந்து உயர் நிலை எய்திட நம் கடவுளான சித்தர்கள் அருளட்டும், அவர்களை வணங்கி வேண்டுகிறேன். வாழ்க ஐந்தாம் தமிழர் சங்க பணிகள் தெளிக குழம்பிய தமிழர் அறிவுகள் வளர்க்க தமிழருள் ஓர்மையும் ஒற்றுமையும் மலர்க தமிழ் சித்தர்கள் வாழ்வியல் நன்றிகள் பல. புனிதன்
ஐயா 369 பற்றி விளக்குங்கள் ஐயா இது"பிரபஞ்சத்தின் திறவு கோள் என்றுமு்"இது"nicola tesla number என்று நமது"சித்தர்கள் எண் என்றும் சொல்கிறாா்கள் இதுபற்றியும் ஐயா,விளக்கி பேசவும் ஓர் காணாலி,போடவும் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி உணர்வு மொழி தமிழ் தமிழ் தமிழ் அஓம்ஃ
ua-cam.com/video/Uh2VA2TGBuA/v-deo.html இதை சற்று கவனிக்கவும் "பயிர்களை அறுவடை செய்த பிறகு NLC நிறுவனம் தனது வேலையை தொடங்கி இருக்கலாம்" என செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.
மிக்க மகிழ்ச்சி ஐயா. வரும் காலத்தில் கல்வி மாற்றங்கள் குறித்து நீங்கள் கூறியது மனதிற்கு நிறைவாக இருந்தது. சமரசம் இல்லாத தமிழ் தேசியத்தை உருவாக்குவோம். உங்கள் physics ஆர்வம் வியக்க வைக்கிறது. கருத்து ஒற்றுமை பற்றி நீங்கள் கூறியது அருமை. ஒத்த கருத்து உள்ள நண்பர்கள் தானே சேர்ந்து இருக்கின்றனர்... ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு என்றும் துணை நிற்போம். நன்றி.
ஐயா மனிதன் இன்று எல்லா நிலையீலும் முன்னேற்றம் ஆனால் இறப்பை மட்டும் தவிர்க்க முடியல அத இன்று விஞ்ஞானம் தேடுது ஆனால் வள்ளல்"பெருமான் இதபற்றியும் அன்றே விளக்கி சாகாக்கலை மற்றும் அணு விஞ்ஞானம் பற்றி விளக்கமா பேசி உள்ளாா் எனவே வள்ளலாா் பற்றி மீண்டும் ஓர் விளக்கமான காணோலி போடுங்கள் ஐயா
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தம் ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி அறிவு இல்லாமல் இருக்கிறது.எனவே அறியாமையால் ஆய்வுகளை புரிந்து கொள்ள கடின படுகிறார்கள்.இந்நிலை மாற தொடர்ந்து முயற்சிப்போம்....
பல விஞ்ஞான சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் நம் கடவுளர்கள். (Lord Siva, Lord Muruga, Lord Ravana, Lord Indira, Lord Krishna, Lord Vishnu.) அவற்றை லபக்கியவர்கள் (களவாடியவர்கள்) Lord labaku Das கள்.
ua-cam.com/video/xlvMefLdrm4/v-deo.html இதை சற்று கவனிக்கவும் "பயிர்களை அறுவடை செய்த பிறகு NLC நிறுவனம் தனது வேலையை தொடங்கி இருக்கலாம்" என செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.
ஐயா எனக்கு நிரம்ப நாட்களாக ஒரு உறுத்தல் இருக்கிறது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் அறங்காவலராக இருக்கும் திரு ரவிச்சந்திரன் ஐயா இன்னும் ஏன் ஹீலர் பாஸ்கரோடு தொடர்பில் இருக்கிறார்
பெருமதிப்புக்குரிய வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. ஹரே கிருஷ்ணா உலக பக்தி சங்கத்தின் மாத இதழில் படித்தது நினைவுக்கு வந்தது. இந்த சூரிய குடும்பத்தைசுற்றி நிறைய கோள்கள் உள்ளது அதேபோல் பூமியின் அருகில் ஏதோ ஒரு கோளில் இறங்கி விட்டு நிலவுக்கு சென்று வந்ததாக கதை விடுகிறார்கள்.
ஐயா நான் கைத்தறி நெசவாளர்களின் துணிகளை பண்படுத்தி ஆடை வடிவமைப்பு செய்கிறேன் மற்றும் இயற்கைச் சாயம் பயன்படுத்தி துணிகளுக்கு வண்ணம் ஏற்கிறேன். இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என முன்னெடுக்கறேன், என்னைப் போல் பலரை உருவாக்குவதே என் நோக்கம். இதன் மூலம் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்பு அமைப்பு என்று நான் நம்புகிறேன். 5%இயந்திரங்கள் 95%மணித உளைப்பு மட்டும் இந்த துறைக்கு இருந்தல் நன்று. ஏனென்றால் உழவர்களுக்கு அடுத்து அதிகமாக தேவைப்படுபவர் நெசவாளர் மற்றும் வண்ணர்கள் தான். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சுகாதார கெடுதல் இந்த துறையினால் ஏற்படுகிறது.இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என நம்புகிறேன். இதைப்பற்றி நம் சங்கத்தின் கருத்தை நான் எதிர்பார்க்கிறேன். 🙏🙏🙏
🔴முக்கிய அறிவிப்பு:
ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பழைய எண்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம். இந்த புதிய எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
88703 53835
63850 44036
73055 73469
Meta physics, meta மாற்றிப்போட்டால் atem என்னனும் அட்டமா என்ற pronounsation.. வருகிறது
எனக்கு நம்பிக்கை அதிகமாகிறது தமிழ் இனம் மீண்டெழும் என்று🙏
ATS தம்பிகளுக்கும் பாண்டியன் ஐயாவிற்கும் நன்றிகள் பல 🙏🙏🙏☀☀☀
எங்கள் வாழ்வின் வழிகாட்டி சித்தர் பாண்டியர் ஐயா அவர்களுக்கும் குழுவினருக்கும் எனது மாலை கடந்த வணக்கம் 🙏🏼 💐
சித்தர் பாண்டியன் ஐயாவின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.வாழ்த்துக்கள்
உலகில் தமிழ் மூத்த மொழியின் பிக் பேங் மொழி🌏🏹🐟🐟🐅💯🙏அய்யாவுக்கு வணக்கம்பாண்டியன்
பாண்டியன் ஐயாவுக்கு வணக்கம். கருப்பாடுகளினால் தான் நம் இனம் லட்ச லட்சமாக கொலை செய்யப்படுகிறது. கருப்பாடுகளை களையெடுக்க வேண்டியது நமது கடமை ஐயா. என்றும் நாங்கள் உங்கள் வழியில்💐💐💐
💪🏾
மிகவும் அருமை, இந்த கருதுடயாடல் ஒவ்வொரு மாதம் தேவை....
தமிழர் அல்லாத ஒருவர் இந்த மண்ணுகான எந்த தத்துவத்தையும் பேசினால் தமிழ் சமுதாயம் ஏற்கிறது...
ஆனால் தமிழரில் ஒருவர் தமிழ் தேசியம் பேசினால் அவரை ஒரு சாதிக்குள் அடக்கி அவருடைய கருத்தை நீர்துபோக செய்கிறது...
இந்த யுக்தியை பயன்படுத்திதான் காலகாலமாக தமிழர் அரசியில் மீழ முடியாமல் இருக்கிறது....
அருமையான விவாதம் சார். Meta physics, quantum physics, energy packets Quanta, the wave particle duality theory போன்ற பல விஷயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் யோசனைகள் மற்றும் உள்ளுணர்வின் மட்டத்திற்கு எதிராக முட்டாள்தனமான எதிர்ப்பாளர்களில் சிலர் நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. இந்த முழு சர்ச்சைக்குரிய ஆசீவகம் தலைப்பு உருவாகும் விதத்தில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தமிழர்களிடையே அறிவுத் தீயை மூட்டிய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பாராட்டுக்கள். ஒரு நாள் நீங்கள் Schrodinger's Cat ஷ்ரோடிங்கரின் பூனை நிகழ்வைப் பற்றி விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வாழ்க பாண்டியன் ஐயா அவர்கள் 🔱🐘🔥🌾🦚
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🔥🌾🦚🔱🐘
வாழ்க தமிழர் மாண்பு 🔱🐘🏹🌾🦚
வளர்க தமிழ் இனம் 🔱🐘🔥🌾↗️
வெற்றி வேல் வீர வேல் ↗️
வெற்றி வேல் வீர வேல் ↗️
🌾↗️🦚🔱🐘🏹🔥
ஐந்தாம் தமிழர் சங்கம் கண்ட எங்கள் சித்தர் பாண்டியன் ஐயா அவர்களுக்கு இனிய வணக்கம் 🙏🏼
தற்போது நடக்கும் மீத்தேன் திட்டம் குறித்து ஒரு காணொளியை வெளியிடுங்கள்
நீங்க ஆரியத்த தானே ஒழிக்கனும்னு செல்றிங்க திராவிடம் தானே ஒழியும் னு சொல்றிங்க அப்ப மத்தவங்கல எதுக்கு கலைஎடுக்கிறீங்க ஆரியம் ஒழிஞ்சா மத்தது எல்லாம் ஒழியப்போகுது
ஐயா, திருக்குறளுக்கு விளக்கம் எழுதப் போகிறேன் என்று கூறி இருந்தார்.
உண்மையான விளக்கத்தை காண ஆவலோடு காத்திருக்கிறோம். ஐந்தாம் தமிழர் சங்கம் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
@@screaminglightproductions அவர் எழுதியது கூட தமிழரின் உண்மையான வரலாற்றுடன் பொருந்தவில்லை. அவர் கூட புரிதலுடன் எழுத வில்லை. புரிந்தவர்கள் எழுதினால் தான் சரியாக அமையும்.
பாண்டியன் அவர்களுக்கு இந்த விஞ்ஞானம் சகல விதமான ஞான மார்கத்தை வழங்கும்.👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்,
அருமையான பதிவு,
திரு. பாண்டியன் ஐயா அவர்களின் பற்றிய அறிவியல் தகுதிகள் மற்றும் தன்னலம் அற்ற தமிழர் மீட்பு பணியில் அவரின் தொண்டு பற்றிய தகவல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு,
ஐந்தாம் தமிழர் சங்கம் மேலும் வளர்ச்சி பெற்று அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும்.
மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி அய்யா
உங்கள் வழியில் நடப்போம்
நான் உங்கள் விழியங்களை பார்த்து
ஆச்சரியம் அடைந்தேன்
நீண்ட நாட்களாக பல
உண்மை செய்திகளை
வெளிகொண்டு வந்து ள்ளஈர்கள் உங்கள் வழியில் எங்கள் குடும்பம்
மற்றும் உறவுகளை, நண்பர்களையும் இணைக்க முயற்சி செய்கிறேன் செய்து கொண்டே இருப்பேன் அய்யா வெல்க ஐந்தாம் தமிழ் சங்கம் ❤❤
எங்கள் ஆசான் மதிப்பிற்குரிய திரு. பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் 🙏
1. கலியுகம் முடியவில்லை என்று எண்ணிக்கொண்டு இருந்த தருணத்தில், சத்திய யுகம் பிறந்துவிட்டது என்று ஆதரத்துடம் நிரூபித்தவர் நீங்கள் தான் ஐயா🙏
2. கடவுள் பற்றி பல்வேறு விதமாக மூடத்தனத்தில் மக்களை குழப்பிக்கொண்டு இருந்த நேரத்தில், கடவுளர்கள் யார், அவர்களின் உண்மை வரலாறு பற்றியும் மற்றும் கடவுளர்களின் விஞ்ஞாணம், மைஞ்ஞானம் உண்மைகளை ஆதாரத்தோடு சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏
3. யூதர்கள் பற்றிய உண்மைகளை அரவேர்க்கடாக இருந்த எங்களை, ராவனீயம் மற்றும் மகாபாரதம் பற்றிய செய்திகள் மூலியமாக துல்லியமாக சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏
4. தொன்மையான வரலாரான தமிழ் வரலாறு பற்றியும், அதை சிதைக்க வந்த வந்தேறி பற்றியும் சொன்னது நீங்கள் தான் ஐயா 🙏
5. தமிழர்கள் ஏன் இப்பொழுது ஏழ்மையாக இருக்கிறோம் என்பதை தெளிவாக புரியவைத்தது நீங்கள் தான் ஐயா 🙏
6. நம் தமிழர்கள் சுற்றி எத்தனை பொய்யர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை புரியவைத்தவர் நீங்கள் தான் ஐயா 🙏
7. எதிர்கால தமிழர்களை காக்க வந்த சித்தர் நீங்கள்.
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
நன்றி 🪷
களப்பிரர் யார் என்ற உண்மையை இதுவரை எவனுமே சொல்லாத போது., முதல்முறையாக உள்ளதை உள்ளபடி பொதுவெளியில் போட்டுடைத்த உத்தமர் இவரே ஆவார்..
@@ananthykaalidasi4366 மிக சரியாக சொன்னீர்கள் ஐயா 🙏
ஆமாம் ஐயா நன்றி
வணக்கம் 🙏
இதுபோன்ற எபிசோட் மிகமிக அவசியம் ஏனென்றால் எனக்கே நிறைய ஐயப்பாடுகள்...இருந்தது ஐயா அவர்ளின் ,இரண்டாவது எபிசோடில் கலந்துரையாடலின் மூலம் தெளிவுகிடைக்கிறது இப்படியே தொடரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் நன்றி
திருவோணம் நட்சத்திர பௌர்ணமி மகா ஞானி ஐய்யா ஆண்டவர் திருமால் பிறந்தநாள் அன்று இவ்விழியத்தை கேட்பதில் அளவற்ற மகிழ்ச்சி.
தர்மராஜ்.
தமிழ்தேசியத்தைவளர்க்கபாடுபடுவோம்ஐந்தாம்தமிழர்சங்கம்வாழ்கவளர்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம்ஐயா.தங்களின் தெளிவானவிளக்கம் எங்கள்மனதை மேலும் கற்கும் திறனைமென்மேலும் வளரவைக்கின்றது ஐயா.நம்கடவுளர்களின் ஜீவசமாதிகள் எங்கெங்கு உள்ளதுஎன்று விளக்கினால்நலமாக இருக்கும் ஐயா.எரிதண்ணீர்[பெட்ரோல்.டீசல்]பற்றியும் அதன்விளைவுகளையும் இனிவரும்காலத்தில் எந்தெந்த தீமைகள்விளையும் பற்றிவிளக்கினால் நலமாகஇருக்கும் ஐயா.எண்ணெயில் கலக்கும்கலப்படங்கள் பற்றியும் விளக்குங்கள் ஐயா.இதில் உண்மைகள் விளக்கினாலே பல விடைகள் புரியும்போது நம்மக்கள் மனதில் தெளிவுபிறக்கும் ஐயா. எங்கள் முழுமையான ஆதரவும் வழிகாட்டும் நிலையை உணர்ந்து வழிகாட்டுதல் படிநடக்கும் ஐயா.
வாக்குச் செலுத்தும் மக்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஒரு பதிவு போடுங்கள்...
பணிகள் தொடரட்டும் வாழ்த்துகள் ஐயா
எனது பெரியப்பா மூவர் அன்றைய இண்டர் மீடியம் படித்தவர்கள் 1947 க்கு முன் இலங்கையில் வெள்ளைக்கார துரைகளுக்கு பொட்லராக வேலை செய்தார்கள் இலங்கையில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்ட போது இந்தியா வந்து இங்கும் மும்பையில் வெள்ளையர்களுக்கு பொட்லராக வேலை செய்தனர். எனது தந்தை கூட பிறந்தவர்கள் அனைவரும்
செந்தமிழில் பேசுவார்கள் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்தனர். ஆங்கில மோகத்தில் இருந்தனர்.
1969 இல் எனது பெரியப்பா ஆங்கில பட இதழை கொடுத்தார் அது முழுக்க அப்பல்லோ ராக்கெட் புறப்பட்டது, சந்திரனில் இறங்கியது வருங்காலத்தில் எப்படி கூடாரம் அமைத்து சந்திரனில் வாழலாம் என்ற முழு தகவலுடன் இலண்டனில் இருந்து வந்த இதழாகும். எனக்கும் இயற்கையாகவே அறிவியலில் ஈடுபாடு இருந்தது. அதனால் பியூசியில் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி பயாலஜி படித்தேன் ஆங்கிலமீடியம் ஆகையால் தேர்வில் தோல்வி அடைந்தேன். பின் ஐடிஐ வயர்மேன் படித்தேன் ரேடியோ ரிப்பேரிங் படித்தேன். சென்னை கம்பெனிகளில் கன்ட்ரோல் பேனல் வயரிங் செய்தேன். கடைசியாக மும்பையில் ரயில்வேயில் சேர்ந்து பனி நிறைவு பெற்றேன். கம்யூனிச சிந்தனையில் இருந்தவன்
மும்பை வந்தபின் பெருஞ்சித்திரனார் தொடர்பில் தமிழ் தேசிய சிந்தனையில் இதுவரை தொடர்கிறேன்.
2009 ஆண்டுகளுக்கு பின் தங்கள் காணொளிகள் மூலம் தமிழ் கடவுள்கள் பற்றிய தெளிவு கிடைத்தது.
தங்கள் தமிழ் தேசிய பயணம் தொடர வாழ்த்துக்கள்.
ஐந்தாம் தமிழர் சங்க தம்பிகளுக்கு வணக்கம். மிகவும் அருமையான ஒரு பதிவு. பல விசயங்களில் மிகுந்த தெளிவு பெற்றேன். என்னைப்போல் இந்தக் காணொளியை பார்க்கிற அநேக மக்கள் தெளிவடைவார்கள் என்று நம்புகிறேன். மிகவும் அருமையான காணொளி.
ஐந்தாம் தமிழர் சங்கத் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள். ப்ரோட்காஸ் போன்ற வார்த்தைகளை ஆங்கில வார்த்தை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். அடுத்த பிரட் காஸ்டில் உங்களை சந்திக்கிறேன் என்பதற்கு பதிலாக, அடுத்த தொடரில் உங்களை மீண்டும் சந்திக்கிறோம், என்று நீங்கள் சொல்லலாம். மனதில் பட்டதை சொன்னேன் தவறாய் இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி தம்பிகளா ஐயாவின் பேட்டியை இரண்டாவது அத்தியாயமாக வெளியிட்டதற்கு.
கல்லணை கட்டி பெருவளம் பேணிய கரிகாலனே!!
நின் மக்கள் நிற்கதி நிலை போக்கி உயர்நிலை பெற்று
தன்னிலம் ஆள அருள்வாய்
எங்கள் திருமால் வளவனே!!
ஓம் நான்காம் பிறை நாயகனே போற்றி!!
ஓம் தீர்வு தரும் தீரனே போற்றி!!
ஓம் ஞாலத்திற்கு ஞானம் தரும் ஞானமூர்த்தியே போற்றி!!
ஓம் செல்வ கனங்களின் அதிபதி கணபதியே போற்றி!!
ஓம் வல்வினை போக்கும் அரசமரத்தடியோன் போற்றி!! போற்றி!!
❤🙏
🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை
மிக அருமை ஐயா,
தங்களின் எண்ணங்கள் நிறைவு பெற்று தமிழர்கள் அனைவரும், உலக மக்கள் அனைவரும் தேவையான அறிவியல் அறிவையும் வசதிகளையும் உடன் ஆன்மீக தெளிவையும் பெற்று நலமுடன் இனிதே வாழ்ந்து உயர் நிலை எய்திட நம் கடவுளான சித்தர்கள் அருளட்டும், அவர்களை வணங்கி வேண்டுகிறேன்.
வாழ்க ஐந்தாம் தமிழர் சங்க பணிகள்
தெளிக குழம்பிய தமிழர் அறிவுகள்
வளர்க்க தமிழருள் ஓர்மையும் ஒற்றுமையும்
மலர்க தமிழ் சித்தர்கள் வாழ்வியல்
நன்றிகள் பல.
புனிதன்
நந்தினிஆனந்த் அவர்களின் பின்புலம் பற்றி சொல்லுங்கள் ஐயா
ஐயா 369 பற்றி விளக்குங்கள் ஐயா இது"பிரபஞ்சத்தின் திறவு கோள் என்றுமு்"இது"nicola tesla number என்று நமது"சித்தர்கள் எண் என்றும் சொல்கிறாா்கள் இதுபற்றியும் ஐயா,விளக்கி பேசவும் ஓர் காணாலி,போடவும் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வாழ்க தமிழ் அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி உணர்வு மொழி தமிழ் தமிழ் தமிழ் அஓம்ஃ
தமிழ் வாழ்க. தமிழர் வளர்க🙏🏽
ua-cam.com/video/Uh2VA2TGBuA/v-deo.html
இதை சற்று கவனிக்கவும் "பயிர்களை அறுவடை செய்த பிறகு NLC நிறுவனம் தனது வேலையை தொடங்கி இருக்கலாம்" என செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.
😮😮😮
முதலாளி க்காக.
வணக்கம் ஐயா..
ஐயாவை கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி..🎉🎉🎉🎉🎉
இப்போதுள்ள தேசியத்தின் வகைகள் என்னவென்றால்..,
1. ஆரிய (பிராமண) தேசியம்
2. திராவிட ( தெலுங்கன் /கன்னடன் ) தேசியம்..
3. தமிழர் ( உண்மைத் தமிழர் /போலித் தமிழர் ) தேசியம்
(அடுத்து வரப்போவது தான் universal comedy / tragedy )😅
4. சினிமா ( கூத்தாடிகள் கழகம் ) தேசியம் 😂😂
😂😂😂
அனைவருக்கும் வணக்கம் ஐயா🙏💕
நன்றி வணக்கம் 🙏🏻
ஐயா தயவுசெய்து வீடியோ தொடர்சியாக போடவும்
TCPன் சிந்தனைகளுக்கு நான் சிறைவாசி . ஐயாவின் குரலுக்கு நான் அடிமை. 💪🏼🔥🔥🔥
மிகவும் அருமை ஐயா
Panri salan mind voice 😇😇 aprandicah apdina enna oprationa
மிக்க மகிழ்ச்சி ஐயா. வரும் காலத்தில் கல்வி மாற்றங்கள் குறித்து நீங்கள் கூறியது மனதிற்கு நிறைவாக இருந்தது. சமரசம் இல்லாத தமிழ் தேசியத்தை உருவாக்குவோம். உங்கள் physics ஆர்வம் வியக்க வைக்கிறது. கருத்து ஒற்றுமை பற்றி நீங்கள் கூறியது அருமை. ஒத்த கருத்து உள்ள நண்பர்கள் தானே சேர்ந்து இருக்கின்றனர்... ஐந்தாம் தமிழர் சங்கத்திற்கு என்றும் துணை நிற்போம். நன்றி.
அற்புதமான பதிவுகள் அறிவியலுக்கும் ஆன்மீகத்தின் உள்ள வித்தியாசம் மற்றும் ஒன்றோடோன்று சேர்ந்து எப்படி பயனிக்கிறது என்று புரிய வைத்தீர்கள் நன்றி..
Engal kula deivam iyya neengal 🙏🙏🙏🙏
@@kprav0607dei telegu Pepaiyele..!! 🤬🤬🤬🤬🤬🤬
ஐயா உங்களுடைய குரல் அப்படியே இருக்கிறது ஆனால் வயது
என்றும் நன்றி உடன் 🙏🙏🙏🙏🙏
Tamilum, tamil innamum entrum valum
ஐயா மனிதன் இன்று எல்லா நிலையீலும் முன்னேற்றம் ஆனால் இறப்பை மட்டும் தவிர்க்க முடியல அத இன்று விஞ்ஞானம் தேடுது ஆனால் வள்ளல்"பெருமான் இதபற்றியும் அன்றே விளக்கி சாகாக்கலை மற்றும் அணு விஞ்ஞானம் பற்றி விளக்கமா பேசி உள்ளாா் எனவே வள்ளலாா் பற்றி மீண்டும் ஓர் விளக்கமான காணோலி போடுங்கள் ஐயா
💥💪🏽💥💪🏽💥💪🏽
அருமையான பதிவு சூப்பர் ஐயா...💐🙏🏻
நன்றிகள் ஐயா
Born Genius
வணக்கம் என் தமிழ் சொந்தங்களே
ஐயா
வணக்கம்
மிக மிக தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 🙏
வணக்கம் தம்பி 🥰
மிக மிக அருமை சகோ.
வாழ்க வளமுடன்
பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தம் ஆய்வுகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி அறிவு இல்லாமல் இருக்கிறது.எனவே அறியாமையால் ஆய்வுகளை புரிந்து கொள்ள கடின படுகிறார்கள்.இந்நிலை மாற தொடர்ந்து முயற்சிப்போம்....
Vanakkam aiya 🙏🙏🙏, God voice
iyaa vanakkam
மகிழ்ச்சி
பல விஞ்ஞான சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் நம் கடவுளர்கள்.
(Lord Siva, Lord Muruga, Lord Ravana, Lord Indira, Lord Krishna, Lord Vishnu.)
அவற்றை லபக்கியவர்கள் (களவாடியவர்கள்)
Lord labaku Das கள்.
ua-cam.com/video/xlvMefLdrm4/v-deo.html
இதை சற்று கவனிக்கவும் "பயிர்களை அறுவடை செய்த பிறகு NLC நிறுவனம் தனது வேலையை தொடங்கி இருக்கலாம்" என செந்தமிழன் சீமான் அவர்கள் கூறியுள்ளார்.
யூதனிடம் சமரசம் பேசுவது தெரிகிறதா
🙏💖✌️💯✌️💖🙏
அருமையான பதிவு நன்றி.வாழ்க தமிழ்.வெல்க தமிழ் தேசிய
அருமை ஐ யா 🙏
785
வெற்றி வேல் வீர வேல்
வெற்றி வேல் வீர வேல்
🐓🔱🏹⚜️🦚
4:03..பிசிக்ஸ்...
😳 😳 😳 ..படித்தோருக்கு.. அறிவியல் ஆர்வம் .
பொருளாதார.. சூழ்நிலை.. தந்தை மரணம் அதனால. விரும்பமான... கல்வியை..நாம... கற்க முடியல்ல... ,
..முடியாம பண்ணினர்...அதே
~ 12.40.. ...பிசிக்ஸ். ..
iyaa vanakkam ; pazaya gurukula kalvi vara irukkumaa
ஐந்தாம் தமிழ் சங்கம் school start panna yarellam seppinga?? I am in ..
மிகவும் நன்மை ஐயா...
வணக்கம் ஐயா.
❤❤❤😍😍😌😌
நன்றி அண்ணா. வாழ்க மிக்கச் சிறப்புடன்.
ஐயா எனக்கு பரசுராமனை பற்றி விரிவாக ஒரு விளக்கம் தாருங்கள்
ஐயாவின் விழியத்தை ஆரம்பத்தில் இருந்து காணுங்கள்
Tamil valum
நன்றி ஐயா
ஐயா எனக்கு நிரம்ப நாட்களாக ஒரு உறுத்தல் இருக்கிறது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் அறங்காவலராக இருக்கும் திரு ரவிச்சந்திரன் ஐயா இன்னும் ஏன் ஹீலர் பாஸ்கரோடு தொடர்பில் இருக்கிறார்
அருமை ☺️🙏🙌
பெருமதிப்புக்குரிய வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. ஹரே கிருஷ்ணா உலக பக்தி சங்கத்தின் மாத இதழில் படித்தது நினைவுக்கு வந்தது. இந்த சூரிய குடும்பத்தைசுற்றி நிறைய கோள்கள் உள்ளது அதேபோல் பூமியின் அருகில் ஏதோ ஒரு கோளில் இறங்கி விட்டு நிலவுக்கு சென்று வந்ததாக கதை விடுகிறார்கள்.
வணக்கம் திரு பாண்டியன் ஐயா.
புரி ஜெக நாத் கோயில் இப்போ.. நிறுவியதா.. ??அது என்னா..???
10:31 Good ❤❤❤
👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
வணக்கம் ஐயா.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
ஐயா நான் கைத்தறி நெசவாளர்களின் துணிகளை பண்படுத்தி ஆடை வடிவமைப்பு செய்கிறேன் மற்றும் இயற்கைச் சாயம் பயன்படுத்தி துணிகளுக்கு வண்ணம் ஏற்கிறேன். இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என முன்னெடுக்கறேன், என்னைப் போல் பலரை உருவாக்குவதே என் நோக்கம். இதன் மூலம் இளைஞர்களுக்கு சுயவேலைவாய்பு அமைப்பு என்று நான் நம்புகிறேன். 5%இயந்திரங்கள் 95%மணித உளைப்பு மட்டும் இந்த துறைக்கு இருந்தல் நன்று. ஏனென்றால் உழவர்களுக்கு அடுத்து அதிகமாக தேவைப்படுபவர் நெசவாளர் மற்றும் வண்ணர்கள் தான். உலகின் இரண்டாவது மிகப் பெரிய சுகாதார கெடுதல் இந்த துறையினால் ஏற்படுகிறது.இது ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என நம்புகிறேன்.
இதைப்பற்றி நம் சங்கத்தின் கருத்தை நான் எதிர்பார்க்கிறேன். 🙏🙏🙏
சிவன், விஷ்ணு, திருமால் என்பவர்கள் தமிழர்கள் என்பது அனைத்து தமிழர்களுக்கும் பெருமை, தமிழ் கடவுள்களை மட்டும் வழி படுவோம், அவர்கள் விஞ்சானிகள் ❤
முதல் like😊😊❤❤ முதல் comment😊❤
ஐயா அவர்களுக்கு... நன்றிகள் 🙏🙏🙏
Excellent Excellent Excellent👏👏👏👏👏
பிரம்மிப்பின் உச்சம் ஐயா.மிக மிக சிறப்பான பதிவு
Vaalthukkal nanbargale , pandian iyya neenga vetriyadaiyanum vaalthukkal...tamil makkal vaalga, tamil moli vaalga...❤
👍supper aiya
ஐயா தமிழனுக்கு தனிநாடு எப்படி அடைவது அதுக்கு வழி என்ன
Vetri peruvom nambikai kudukringa positive a iruku
Indha vedio pakave perumaiya iruku
Great bro 👌 👏 👍 🙌 🙏
Any evidence available , that thirumal discovered, sir
Unga udhavi ipo romba mukiam.. Makal avanga iruka idam theriyama alatchoyama irukanga
Naangal ungaludan irukom aiyaa 👍
👌👌👌👍👍
Part-2 க்கு இவளோ நாளா
ஒவ்வொரு விழியங்களும் மாணிக்கங்கள் போன்றவை ✡️✡️✡️
@@Magesh700 Hmm
ஒரு நாள் விட்டு ஒருநாள் போட்டு இருக்கலாம்
ரொம்ப Delay