கைது செய்வதில் தடுமாறும் அனுர |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • #udaruppu #anurakumaradissanayake #ranilwickremesinghe #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல கைது நடவடிக்கைகளுக்கு சீன தூதரகம் பெரும் தடையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
    அதாவது அநுர பதவியேற்ற உடன் முன்னெடுக்கவிருந்த பல கைது நடவடிக்கைகள் சீன தூதரகத்தின் உதவியுடன் நேற்று முன்தினம் தடுக்கப்பட்டுள்ளது.
    இதன் காரணமாகவே பலர் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாது பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 406

  • @blackgold8717
    @blackgold8717 5 днів тому +59

    அரசிபலில் முதியோர் இல்லம் கலைக்கப்படவேண்டும்

    • @GaneshThamu
      @GaneshThamu 5 днів тому +5

      தமிழ்முதியோர் பாராளுமன்றமா?

    • @marzooksheriff8317
      @marzooksheriff8317 5 днів тому +1

      Not muthiyor, corrupted blind

    • @VjSutha
      @VjSutha 5 днів тому

      @@blackgold8717 yes

    • @jummystick
      @jummystick 5 днів тому

      @@GaneshThamuஎல்லா இனங்களிலும் புதிய இரத்தம் பாய்ச்சப்படவேண்டும்.

    • @visuvalingampanchalingam3358
      @visuvalingampanchalingam3358 5 днів тому

      @@blackgold8717 தமிழர்களும் தமிழ் தலைவர்களும் சிறந்த முறையில் இளம் தலைமுறையினருக்கு பொறுப்புக்களை கொடுக்க வேண்டும். மாவை சேனாதி,சுமந்திரன் போன்ற சந்தர்ப்ப வாத அரசியல் தலைவர்கள் ஒழிக்கப்பட வேண்டும். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து தமிழ்ர்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
      உயர்பாதுகாப்பு வலையங்களை அகற்றி விவசாய நிலங்களை விடுவித்து நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ்ர்கள் வளர்ச்சிக்கும் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் இலங்கையை வளர்ச்சிப்பாதைக்கு இட்டு செல்ல முடியும்

  • @sagarshansaganshans9418
    @sagarshansaganshans9418 5 днів тому +25

    இந்திய ஊடகங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டது

    • @avvm8195
      @avvm8195 5 днів тому +8

      ஆமா இந்திய செம்புததூக்கி ஊடகங்கள் ஊளையிட ஆரம்பித்து விட்டன 😂😂

    • @seetharajendram955
      @seetharajendram955 5 днів тому +5

      நமதுகட்சியில்உள்ளஅப்பாக்கள்இவளவுகாலமும்அப்பாகூடிமகாநாடுநடத்தின துபோதும் இனிஇவர்களைச்சுமந்திரன்உட்பட கைதடியில்இப்பொமுதுபலஇடங்கள்காலியாகஉள்ளது எனவேஅவற்ரைநிரப்பஆட்டள்தேவைப்படுகின்றன் அங்குசெல்வதுசாலச்சிறந்தது மேலும் சித்தாத்தன்ஒருமூலையில்பாராளுமன்றில்இருந்துநித்திரைகொண்டதுபோதும் அவரையும்கூட்டிச்சென்றுகைதடியில்ஒருமூலையில்அமரச்செய்யவும் பவம்களைத்துவிட்டார்

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 5 днів тому

      Well done India

  • @thavasiyar12345
    @thavasiyar12345 5 днів тому +82

    இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்..
    இந்தியாவின் பகடை ஆட்டத்துக்கு சில தமிழ் அரசியல்வாதிகளும் விலைபோவார்கள் அவர்களுக்கான செருப்பைத் தயார்செய்யுங்கள்.

    • @Kalai-s4z
      @Kalai-s4z 5 днів тому +4

      🤣😂👍

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 5 днів тому +13

      நிச்சயமாக அநுர சாட்டையை கையில் எடுப்பார்

    • @avvm8195
      @avvm8195 5 днів тому +14

      செம்புதூக்கி சுமந்திரன் முகமூடியை மாற்றிக்கொண்டு வருவான் மக்களே அவதானம் அவதானம்.

    • @visuvalingampanchalingam3358
      @visuvalingampanchalingam3358 5 днів тому

      அனுரா திசாநாயக்க இந்தியாவை மிகவும் தந்திரமாக கையாள வேண்டிய முக்கியமான தேவை இலங்கைக்கு இருக்கின்றது.

    • @VjSutha
      @VjSutha 5 днів тому +4

      @@thavasiyar12345 நிஜம்

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 5 днів тому +72

    இந்தியாவை தமிழர்கள் நம்பமாட்டார்கள். கடந்தகால அனுவம். இன்று தெளிவாக நம் மக்கள் உள்ளார்கள்.

    • @GaneshThamu
      @GaneshThamu 5 днів тому +10

      100 % correct.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 днів тому

      Even thamil nadu people don't trust.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 5 днів тому

      100% wrong
      இந்திய ஆதிக்கம் இலங்கையில் அதிகரிப்பதே தமிழர்களுக்கு நன்மையானது

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 днів тому

      @ajanantonyraj2063 indian interference in neighboring countries is wrong,we are not exceptional ,we can take care of 1.1 million people. By 3 to 4 million from the Western countries .No, thank you 😊

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 5 днів тому

      @@selvaduraipriya-yh8yg I disagree. We welcome Indian influence in Sri lanka to develop North & East

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 5 днів тому +24

    அனுராவின் ஆட்சியை பொறுத்த அளவில் அன்பான சர்வாதிகாரம் தான் இலங்கையை எடுத்து நிலை நிறுத்தும் இதைத்தவிர வேறு வழி இல்லை இலங்கையை பொறுத்தமட்டில் சும்மா இருந்து சோறுசாப்பிட்டால் இலங்கைக்கு தான் பெரும்சுமை, சோம்பேறிகள் இல்லாத நாடாக இலங்கையை உருவாக்க வேண்டும் உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்... என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு மலையக தமிழர்கள் நல்லதொரு உதாரணம்....

    • @mathyratna8089
      @mathyratna8089 5 днів тому +2

      correct 👌

    • @rl5914
      @rl5914 5 днів тому +3

      மிக மிக ஆணித்தரமான உண்மை 👍👏🏽👏🏽🙏🏻

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 5 днів тому

      200வருடங்களாக மலையகத்தமிழருக்கு சிங்கள அரசுகள் செய்தவை என்ன???

  • @MahesanLoga
    @MahesanLoga 5 днів тому +4

    மதிப்புக்குரிய அனுரா அவர்கள் வட மாகணத்தில்
    அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 5 днів тому +4

    தமிழர்களும் அனுரவுக்கு
    பக்க பலமாக இருக்க வேண்டும். ரணிலின் சதி திட்டத்திற்கு இடமளிக்க கூடாது. வயதானவர்கள் நேரத்துக்கு சாப்பிட்டு மருந்து மாத்திரைகள் குடித்து விட்டு வீட்டில் இருக்க வேண்டியதுதானே.அரசியல் எதற்கு ?
    மக்களே... இதில் இந்தியாவையும் தலையிட விட கூடாது.
    அவர்களின் நாட்டுக்குள்ளேயே ஆயிரம் ஊழல் உள்ளது.
    எது எப்படி இருந்தாலும் மக்கள் ஜனாதிபதி பக்கம் இருக்க வேண்டும்.

  • @m.n.mameen4522
    @m.n.mameen4522 5 днів тому +16

    ஆகாயமும் பூமியும் நமக்கு சொந்தமில்லை படைத்த உயிரும் உடலும் சொந்தமில்லை நமக்கு சொந்தமில்லை சேமித்த பணமும் பொருளும் நமக்கு சொந்தமில்லை செய்த தர்மமும் கருணையும் நிலைத்து நிற்கும்.

    • @Kalai-s4z
      @Kalai-s4z 5 днів тому +4

      👌👍😂

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 днів тому

      Can I give you my bank account number ? BMO ,RBC OR CIBC ?

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 4 дні тому +1

      Anuravin aatchiyum nirandharamillai but kidaitha kaalathil seiya vaendiyadhai seidhu dhaane aaganum 😢😢😢😢

  • @MohamadImdhat-vk3im
    @MohamadImdhat-vk3im 5 днів тому +34

    மக்கள் அனுர அரசுக்கு மூன்றில் இரண்டு பலத்தை கொடுக்க தயாராகி வருகிறார்கள். ரணிலின் சூழ்ச்சிகள் இம்முறை பலனளிக்காது.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 4 дні тому +1

      Dei koomutta 2/3 petra ellaa aatchiyum kedukettu dhaan poayulladhu 1977 mudhal, nilaamdeen solvadhu poala JVP ku 70 or 80 seats mattume kidakkum wait and see.

  • @thavasiyar12345
    @thavasiyar12345 5 днів тому +29

    பழைய தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவுடன் இனைந்து பழைய பல்லவியைப் பாடி எமது மக்களை மீன்டும் அவர்களின் சதிவலைக்குல் சிக்கவைக்கும் ஆபத்து உள்ளது ஏனெனில் அவர்களை நம்பி நாம் அனுபவித்த வரளாறு அப்படி..

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 5 днів тому +1

      Well done இந்தியா. அதுவே தமிழர்களுக்கு நன்மையானது

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 4 дні тому +1

      1977 il jr Jayawardena aarambitha ena alippinbodhu nee sollum Thamil Thalaivarhal India vai andaamal erundhirundhaal.....ennaiki nee endha comment poada uyirodu erundhirukka maatta.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 4 дні тому

      @@ganeshankadiravelu2425 now 2024

  • @chendur1285
    @chendur1285 5 днів тому +2

    நீங்கள் ரணில் அவர்களின் வால் .. உங்களுக்கு அரசியல் ஆய்வாளர் என்பது எல்லாம் உங்களுக்கு சரிவாராது ஐயா நீங்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல்வாதிகள் போன்று நீங்கள் ஒரு சாபக்கேடு..

  • @winmax1928
    @winmax1928 4 дні тому +2

    மக்கள் அனுர அரசுக்கு மூன்றில் இரண்டு பலத்தை கொடுக்க தயாராகி வருகிறார்கள். ரணிலின் சூழ்ச்சிகள் இம்முறை பலனளிக்காது.

  • @arulalagan4590
    @arulalagan4590 5 днів тому +34

    உங்கள் பேச்சு வீண்பேச்சு. 150 ஆசனத்துக்கு மேல் கிடைக்கும்.

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 5 днів тому +1

      I am agree with you

    • @mathyratna8089
      @mathyratna8089 5 днів тому +1

      really true 💯

    • @jummystick
      @jummystick 5 днів тому

      அநுராவின் செயற்பாடுகள், அவரைநோக்கி வாக்காளர்களைத் திருப்பும்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 4 дні тому +1

      arasiyal theriyadha thartkuri thanam ullavarhal 224 seat kedaikkum nu kooda sollum but unmai nilavaram adhuvaga erukkadhu...... koomutta 😂😂😂 wait and see

  • @Ragavan0401
    @Ragavan0401 5 днів тому +6

    உங்கள் நேர் காணல் எப்படி இருக்கு தெரியுமா??? தொட்டிலையம் ஆட்டி ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விட்டமாதிரி! 🙏🏽

  • @godblessme3242
    @godblessme3242 5 днів тому +33

    நீங்கள் நினைப்பது போன்று எதுவும் நடக்காது பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களை பெறுவார்

    • @kupearansomasuntharam5484
      @kupearansomasuntharam5484 5 днів тому +4

      77ம் ஆண்டு UNP பெற்றது போல் 2/3 பெரும்பான்மையைப் பெறுவார்கள். இருந்து பாருங்கள். சிங்கள மக்கள் நிலைமையை புரிந்து வாக்களிப்பார்கள்.அந்தளவுக்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

    • @KShams-fw8pz
      @KShams-fw8pz 5 днів тому

      ​@@kupearansomasuntharam5484இந்த அரசியலமைப்பு இருக்கும் வரை எந்தக்கொம்பனாலும் இனி ஒரு காலத்திலும் ⅔ பெறமுடியாது

    • @mathyratna8089
      @mathyratna8089 5 днів тому +2

      anura 💪💯👌❤

    • @suntharalingamkishanthi7670
      @suntharalingamkishanthi7670 5 днів тому +2

      150+

  • @razikkhanmohammedkhan4148
    @razikkhanmohammedkhan4148 5 днів тому +12

    இனி எப்போதும் ரணிலின் தேவை மக்களுக்கும் நாட்டுக்கும் தேவையேற்படப் போவதில்லை!

    • @Divinesto
      @Divinesto 5 днів тому

      இல்லை … காலம் நமக்குணர்த்திய பாடம் அவனவன் அதுக்கென்றே படைக்கப்பட்டவன் அது துடைப்பக்கட்டையாயினும் ஒருநாள் விஷ யந்தை கொல்ல அது உதவும் அது தான் நேரம் காலம் பொறுத்திருந்து வாழவாங்கு வாழ்வோர் எவரென்பது

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 днів тому +6

    அநுர வுக்கு எதிரான உள்ளடி வேலைகள் தொடங்கிவிட்டது , அநுர வேகம் 😂😂அநுர கையில் இல்லை😂😂😂

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 5 днів тому +16

    மக்கள் ஆதரவ அனுராவுக்கு உண்டு. சீனா ஆதரவாக இருக்கு. தாமதமாகத் தான் ஊழல் வாதிகள் தண்டிக்கப் படுவார்கள். அனுரா அனுபவம் உள்ளவர்.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 5 днів тому +3

    இலங்கையில் உழைக்கும் மக்களாக தமிழர்கள் தான் காணப்படுகிறார்கள் தமிழர்களை இவர்கள் எப்பொழுது அனுசரித்து உள்வாங்கிக் கொள்கிறார்களோ அப்பொழுதுதான் நாட்டில் ஒரு நிலையான தன்மை ஏற்படும்

  • @fawmyshaid7154
    @fawmyshaid7154 5 днів тому +4

    Pls ignore and stop watching this chennel,

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 5 днів тому +15

    அலட்டல்களுக்கு ஓருவர் என்றால் இவர்தான்

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 5 днів тому +18

    இவரிடம் போய் ஏன் இதெல்லாம் கேட்கிறீங்க? இவருக்கு என்ன தெரியும்?
    சும்மா உளறிக் கொண்டிருக்கிறார்.

    • @sajeethsajeeth5803
      @sajeethsajeeth5803 5 днів тому +2

      நல்ல தமிழ் பேசுவார் அதுதான் கேட்கிறோம்...

    • @rstepan7043
      @rstepan7043 5 днів тому

      ​@@sajeethsajeeth5803நல்ல பதில்

  • @premnalliah9676
    @premnalliah9676 5 днів тому +1

    நிலாம், உங்கள் பழைய பார்வை, analysis ஐ மாற்றவும். மக்களும் மாறிவிட்டார்கள், ஆட்சித்தலைவரும் மாறிவிட்டார்! சகல அதிகாரமும் அவரிடம் உண்டு! அவரின் அதிரடி அறிவுப்புகள் சூப்பர்❤

  • @kumarkannan683
    @kumarkannan683 5 днів тому +1

    Mr நிலாம்ஈ தீன் படித்தவர்கள் பாரமன்றம் வரம் போது இலங்கை எங்கள் நாடு என்று தான் சொல்லுவோம் மொத்தில் நாங்கள் இலைங்கையர்கள் ❤❤❤

  • @laqeedlaqeed4733
    @laqeedlaqeed4733 5 днів тому +1

    அனுரா நிஞ்சியமாக 115 ஆசனம் போறுவார்கள்

  • @mohammedrafi4572
    @mohammedrafi4572 5 днів тому +1

    இது பொதுவான நடுநிலையான அரசியல் பார்வையே அல்ல. நிலாம்தீனுடைய சொந்த பார்வை.
    இவர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்துத்தான் கருத்துக்களை கூறி வருகின்றார் என்பது புலனாகின்றது.
    இவரை ஊடகவியலாளர் என்பதை விட ஜோசியர் என்று வேண்டுமானால் கூறலாம்

  • @ananthtami2463
    @ananthtami2463 5 днів тому +1

    சிறு பிள்ளை என சொல்வது ஏற்புடையதல்ல, ஏனெனில் அவர்களுக்கு பின்னால் ஓய்வுபெற்ற ஜேவிபி உறுப்பினர் பலர் செயப்படுகின்றனர். எனவே அனுபவமான படிப்பறிவற்ற கூட்டங்களை விட கல்வியலாளர்கள் சிறப்பாக செயற்படுவார்கள்.

  • @antonanthony9466
    @antonanthony9466 5 днів тому +3

    அவர்கள் எங்களை புதைத்தார்கள் அவர்களுக்கு தெரியாது நாங்கள் விதைகள் என்று.. அனுர 2015

  • @SadddAsdaa
    @SadddAsdaa 5 днів тому +1

    இவர் கூறுகின்ற அந்த சாட்டை என்னவென்று தெட்டத் தெளிவாக கூறச் சொல்லுங்கள்

  • @sothinathanvinoruban8831
    @sothinathanvinoruban8831 5 днів тому +1

    Ivan????
    ஏன் சட்டம் தெரியாமல் கத்துகிறார்.

  • @ThamilNesan
    @ThamilNesan 5 днів тому +1

    இந்தியா உருப்படியான் இலங்கை குறித்து அக்கறையுள்ள நாடாக இருந்திருக்குமேயானால் வடகிழக்கு பிரிக்கமுடியாது எழுதினது எழுதினதே என ஜநாவில் முன்னிறுத்தி பாரம்பரிய தமிழரீ பிரதேஸமீ என்ற உறுதிபீபாட்டினையும் சர்வதேஸ தடைகளை முன்னிறுத்தி சைனா ட்ராகனின் விழுங்கும் எண்ணத்திலிருந்து இலங்கையை பாதுகாத்திருக்க முடியும்
    இப்போ சைனா எப்படியும் தமக்கு‌வலி காலை கடிப்பான்
    என்ற எண்ணத்தில் இந்திய சாக்கடை அரசியல் நடத்தவே முயல்வான்
    ஆனால் அனுரா ஞானமாக இலங்கையை சமஸ்டி அடிப்படையில் சகலரும் சகலத்திலும் சமம் தமிழருக்கு சம அந்தஸ்து என்ற சிங்கப்பூரை ஒத்த ஜனநாயக வழியில் இனவாதம் தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என தமிழரை ஆதரித்து நடந்தால் தப்பிவிடுவார்
    இந்தியா ஒதுங்க வேண்டிய நிலை வரலாம் ☹️

  • @JesudasYesuanthan
    @JesudasYesuanthan 5 днів тому +1

    ஐயா முட்டாள்தனமான பதில் சொல்லாம ஐயா வேலையை பாருங்க

  • @KirijaEdmand
    @KirijaEdmand 5 днів тому +12

    இவர் நேற்று ஒரு கதை
    இன்று வேறொரு கதை விடுகின்றார்

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 5 днів тому +1

    அவசரம் வேண்டாம், கொஞ்சம் பொறுத்துப்பாத்து பிறகு செய்யுங்க 🤩

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 5 днів тому +4

    இது ஒரு முக்கியமான உரையாடல். சிறந்த கருத்துக்களை வழங்கிய மைக்கு நன்றி..

  • @selffirst3067
    @selffirst3067 5 днів тому +1

    உங்களுக்கு விளங்கும் கொஞ்சம் சொனங்கும் நிலாம்

  • @kirubakitta306
    @kirubakitta306 4 дні тому +1

    160 ஆசனம் உறுதி நாடு அநுரவோடு

  • @lavaendran7433
    @lavaendran7433 5 днів тому +1

    இவர் கன்னிப்பு எல்லாம் பொய் இன்னியும் நிகழ்ச்சி தொகுப்பாலர் சிங்கிதுக்கவும்

  • @thevabhas7225
    @thevabhas7225 5 днів тому +3

    தனிப்பட்ட கைதுகளாக எதுவும் நடக்காது.. வடகிழக்கு பிரிக்கும் அப்போது இலங்கை நீதிமன்ற விவகாரம் ஆகவே ஒன்றும் செய்ய முடியாது என்றனர்..
    இதேபோல் குற்றகுறிப்புகள் பெற்று தனிப்பட்ட வழக்கு சாட்சிகள் இடும் போது யாரும் ஒன்றும் செய்ய முடியாது..

  • @finalwicket
    @finalwicket 5 днів тому +3

    அயல் சக்திகள் உள்நாடு சுபீட்கமாக இருக்க விடமாட்டார்கள்

  • @NesanPigu-yq3ek
    @NesanPigu-yq3ek 5 днів тому +1

    நீங்கள்சீவியத்தி்ல் திருந்தமாட்டீர்கள்.......

  • @thiyagarajahthinesh6534
    @thiyagarajahthinesh6534 5 днів тому +3

    இந்திய ராஜா வியுகம் முடிந்து விட்ட்து

  • @mohamedrajabdeenmohamedsaf623
    @mohamedrajabdeenmohamedsaf623 5 днів тому +1

    பொய் காரண்

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 5 днів тому +4

    அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டாது...

    • @lingeswaranvaithilingam6702
      @lingeswaranvaithilingam6702 5 днів тому +1

      தம்பிஅடிஉதவுதைப்போல்அண்ணன்தம்பிகூட ஊதவமாட்டார்கள் அடிஎன்பதுவிழைச்சல் அதிகம்தரும்தரும் நிலத்தைதான் குறிப்பிடுகிறார்கள்நன்றிலிங்கம்

  • @MohamadImdhat-vk3im
    @MohamadImdhat-vk3im 5 днів тому +2

    அனுர 70-80 ஆசனங்களை பெறுவது என்பது பிழையான, கணிப்பு. மீண்டும் மீண்டும் மக்கள் எதிர்ப்பையும் தோல்விகளையும் சந்தித்த தலைவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பார்கள் என்பது எப்படி சாத்தியம்? இவர்களுக்கு பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள். தென்னிலங்கை தகவல்களை தெரிந்துகொள்ள இன்னும் சில நிருபர்களையும் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  • @TheMaru71
    @TheMaru71 5 днів тому +8

    யார் இந்த நாட்டில் தலைவராக இருந்தாலும், இந்த நாட்டை இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தேவைக்கேற்ப தான் ஆழ்வார்கள்.

  • @VjSutha
    @VjSutha 5 днів тому +12

    தமிழரசு ஐயா நீங்கள் சிறந்த ஒரு ஊடகவியலாளர் ,நிலாம் டீன் ஐயா நீங்கள் ஒரு சிறந்த அரசியல் ஆய்வாளர், நீங்கள் இருவரும் ஒரு கணவன் மனைவி போன்ற ஒரு உறவு கொண்டவர்கள் என்பது எனது ஆய்வு. (just joke) உங்கள் இருவரது நேர்காணலை நான் தினமும் பார்கும் ஒரு ரசிகன். உங்கள் நேர்காணலை ஜனாதிபதி அனுர அவர்களும் பார்க்க வேணும் என்பது எனது ஆசை, ஏன் என்றால் அவ்வளவு தகவல்களை நீங்கள் வழங்குகின்றீர்கள் , சிறப்பு

    • @marzooksheriff8317
      @marzooksheriff8317 5 днів тому

      Not appropriate, His information

    • @allaisri9877
      @allaisri9877 5 днів тому

      அநுர வெற்றிபெறுவார் என்று இந்த ஆய்வாளர் சொல்லியுள்ளாரா?

    • @Sacuntary
      @Sacuntary 5 днів тому

      Super 👌👍

    • @krishrasiah5680
      @krishrasiah5680 4 дні тому

      அனுர தொகுதி வாரிப்பிரதிநிதித்துவ முறை இருந்திருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எளிதாகப் பெறுவார் ஆனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது கடினம்தான்.இங்கே தமிழர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு நல்ல முடிவெடுத்து ஒரு நகர்வை மேற்கொண்டு தேர்தலை ச் சந்தித்து குறிப்பிடத்தக்க பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவார்களானால் அனுரவுடன் இணைந்து ஆட்சியில் பங்கு பெறும்வாய்ப்பு ஏற்படும். அதன்மூலம் எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு முயற்சிக்கலாம்.

  • @thiyagarajahthinesh6534
    @thiyagarajahthinesh6534 5 днів тому +5

    இவர்டா கணிப்பு பிழை தயவு செய்து இவரை இனி எடுக்க வேணாம் இவர் ஓரு இனவதி

  • @ratneswaryvadivel8942
    @ratneswaryvadivel8942 22 години тому +1

    Please avoid all the old maps select young new people to support Anura

  • @abdulsatharmohamedpaleel9095
    @abdulsatharmohamedpaleel9095 5 днів тому +1

    நீங்கள் இதட்கு முன் அடித்து சொன்னது எல்லாம் புஸ் ஆகி போனதை நாங்கள் பார்த்துத்தோம்ல 😂, 120 -125 ஆசனங்கள் எடுப்பார்கள் ,

    • @abdulsatharmohamedpaleel9095
      @abdulsatharmohamedpaleel9095 5 днів тому

      இப்படித்தான் பல மாதங்களுக்கு முன் ranil election வைக்க மாட்டார் என்றும் அடித்து சொன்னீர்கள்

  • @kanzuleiman1181
    @kanzuleiman1181 5 днів тому +4

    நிலாம்டீன் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது. இவர் தனது மொழி நாகரிகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
    அவசரம் நாகரிமில்லாத வார்த்தை உங்கள் தளத்தின் மதிப்பைக் குறைக்கிறது.

  • @srilankan9106
    @srilankan9106 5 днів тому +1

    இளைஞர்- யுவதி.
    இளைஞ்சிகள் அல்ல

  • @sampasivamthirumalainathan9106
    @sampasivamthirumalainathan9106 5 днів тому +6

    இந்த. அரசு. தொடர்ந்து. நன்றாக. முன்னோக்கி. செலும்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 5 днів тому +1

    All srilankan behind Anura. Why Mr Neladin wasting his time. We know Lankasri is not welcome Mr Anura.

  • @EmmanuelDalima-gy8yp
    @EmmanuelDalima-gy8yp 5 днів тому +5

    இந்தியா எப்பொழுதும் இலங்கைக்கு நல்லது செய்த நினைத்ததில்லை ஆகவே நாங்கள் இதயசுத்தியுடன் மற்ற நாடுகளுடன் நட்புறவை நாட வேண்டும் இலங்கையில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களுடைய மனங்களை வெல்ல வேண்டும்.

    • @JeevaPandiyan-rn3cq
      @JeevaPandiyan-rn3cq 5 днів тому

      நல்லது செய்ய நினைப்பதில்லை என்பதை விட கெடுதல் அதிகம் செய்து
      இருக்கிறது.1971ல் இந்திய
      அரசு செய்த இராணுவ
      நடவடிக்கையால் 60ஆயிரம்
      சிங்கள புரட்சியாளர்கள்
      40ஆயிரம்தமிழர்கள் முஸ்லீம்
      புரட்சியாளர்களை கொன்ற
      துரோகத்தை செய்தவர்கள்.
      ஆகையால் இலங்கை அரசு
      மிகவும் கவனமாகட்டும்....
      இலங்கை அரசை ஆதரிக்கும் மக்கள் உலகம் முழுவதும்...

  • @mahendrannavaratnam4309
    @mahendrannavaratnam4309 5 днів тому +1

    Anurakumara will do well. He is an educated and experienced person in political career also. India will loose it's strategic dignity if interfered in AKD government.

  • @fasmimohamed2285
    @fasmimohamed2285 4 дні тому

    அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலை குறைவு
    முட்டை 30 😂😂😂😂😂😂😂😂

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 5 днів тому +1

    நாட்டில் அடித்த கொள்ளைகள பறிமுதல் செய்ய வேண்டும்

  • @amriyasriyas
    @amriyasriyas 5 днів тому +1

    Good bets man anura president you're maths teacher not good next parliament election ANURA teams only no like other white and see

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 5 днів тому

    Well done India. இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கபடல் வேண்டும். அதுவே தமிழர்களுக்கு நன்மையானது

  • @valraj9713
    @valraj9713 4 дні тому

    அமெரிக்க ஆதரவு இல்லாமல் எதுவும் நடக்காது, கோத்தா இந்திய ஆதரவாக இருந்தார், கசீனா வங்கதேசம் இந்திய ஆதரவாளர் என்ன நடந்தது 😂😂😂😂😂😂😂😂😂

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 5 днів тому +4

    You are a best political analyst...

  • @Ekamparanathansajanthi
    @Ekamparanathansajanthi 5 днів тому +1

    New yaarda mutha Channel lulu rave illaya?

  • @rl5914
    @rl5914 5 днів тому

    நாடும் மக்களும் ஒற்றுமையாக பொருளாதாரத்தில் தன்னிறவடைய ஒரு தலமையின் கீழ் பயனிக்க வாழ்த்துவோமாக🎉💐👏🏽👏🏽👍🙏🏻🙏🏻
    நன்றி🙏🏻

  • @avSamikkannu
    @avSamikkannu 4 дні тому

    மக்கள் சீனம் எந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளிலும் தலையிடாது என அது தெளிவாகவே தெரிவித்துள்ளதை நீங்கள் அறிவீர்தானே!

  • @SadddAsdaa
    @SadddAsdaa 5 днів тому

    அப்படி என்றால் இவர் கூறுவது போல படித்தவர்களை விட கொள்ளைக்காரர்களை அரசியலுக்கு வேண்டும் அப்படி என்று தான் இவர் கூறுகிறார்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 5 днів тому

    தமிழர்களின் தலைமை தமிழ் மக்கள் பொது சபை அவர்களால் உருவாக்கப்படட தமிழ் தேசிய கடடமைபு இவர்களோடுதான் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்

  • @abdulRaheem-wd9eg
    @abdulRaheem-wd9eg 5 днів тому

    எங்க றிஷாத் அனி என்பதிலே புரிகிரது நீ யார் என்று டேய் போடாஆஆஆ
    நயவஞ்சகர்களுக்கு ஆதரவு கொடுப்பதை விட..
    உண்மையை உறக்க சொல்பவர்க்கு ஆதரவு அளிப்பதே சிரந்தது❤👈👈👈

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 5 днів тому

    இந்த அழகிய இலங்கைத்தீவில்
    தமிழருக்கு விடுதலை இல்லையேல்
    சிங்களவருக்கும் விடுதலை இல்லை.ஆக அந்நிய வல்லூறுகளின் விளையாட்டுக்களமாக தொடர்ந்து இலங்கை இருக்கும்.

  • @CAPitalZ05
    @CAPitalZ05 3 дні тому

    நல்லா இந்தியாவிற்கு ஆப்பு. தமிழர்களுக்கு தனி நாடு கிடைக்க உதவாத இந்தியாவிற்கு இனி 7 1/2 சனி ஆரம்பம். 🫢🫢

  • @ak9an7theislamickids24
    @ak9an7theislamickids24 5 днів тому +1

    Don’t say stories

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 5 днів тому

    பேசி பேசியே சீரழிந்த சமூகம்.
    ஒற்றுமையில்லாமல் காய் நகர்த்தியே காலம் ஓடிப்போச்சு.😂

  • @WatchingTheWorldGoRound
    @WatchingTheWorldGoRound 5 днів тому

    தமிழர்கள் மீண்டும் இந்தியாவினால் பகடை காய்களாக மாறாமல் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஒன்றாக செயட்படவும். இதுவே எல்லோருக்கும் நல்லது

  • @dazzdazz-sz8ug
    @dazzdazz-sz8ug 5 днів тому +2

    What ever you guess ?!the decision makers is people and the nature so the process is now has to go ahead!our support always for akd!

  • @yousufsheriff2209
    @yousufsheriff2209 2 дні тому

    நிலாம்டீன் பலமான மக்கள் ஆணையை எவராலும் வெல்ல முடியாது

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 5 днів тому

    ஜனாதிபதி அவர்கள் சீனா
    இந்தியா,அமரிகாவுக்கு
    அடிபணியாமல் மக்களுக்கான சேவையை
    முன்னெடங்கள் மக்கள்
    உங்கள் பக்கம் உள்ளனர்.

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 5 днів тому +1

    மற்ற கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் இன்று கவலைப்படுகிராா்கள்
    சீ நாம் அனுராவுக்கே வாக்களித்து இ௫க்கலாம். என்று இது நாஙகள் காதால் கேட்டது!

  • @amriyasriyas
    @amriyasriyas 5 днів тому +1

    Anura members only support no ather like anura

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 5 днів тому +1

    ஏன்டா இப்படி புழுகிறா

  • @manivelrmtc754
    @manivelrmtc754 4 дні тому

    கேவலம் இவ்வளவு பிரச்சினை இருந்தும் ஈழ தமிழர்கள் ஒன்று சேரவில்லை மலையக தமிழர்கள் வடக்கு தமிழர்கள் கிழக்கு தமிழர்கள் என பிரிவினை பேசும் இலங்கை தமிழர்களை மனம் வெதுப்பி ஒதுக்குவது நல்லது என்று நினைக்கிறேன்

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 5 днів тому +1

    இலங்கை இஸ்தீரனம் இல்லாது போவதால் இந்தியாவிற்கு என்ன பிரயோஜனம் ஐயா?

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 5 днів тому +1

    இவர்ஒருநல்ல அரசைஉருவாக்கமுடிந்தவரைமயலவேண்டும்கல்வியாளர்களைமதிக்கவேண்டும்நான்என்றநமனநிலைமாறவேண்டுமா

  • @JansanJaan-t4f
    @JansanJaan-t4f 5 днів тому +1

    ஏன் ப்ரோ இன்னொருத்தர ஆட்சிக்கு வரும்போது. கைது சாத்தியமாகும் போது நல்ல ஆட்சியாளர் அனுர எடுத்த முடிவில் எந்த தப்பும் இல்லை

  • @Ramlan-t3f
    @Ramlan-t3f 5 днів тому +1

    அனுரா யா௫க்கும் பயப்படாமல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் அப்பதான் மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் பாராளுமன்ற தேர்தலில் ஒரு நாயை நிறுத்தினாலும் மக்கள் வாக்குகள் நிச்சயம் வழங்குவாா்கள்

  • @King005-c7f
    @King005-c7f 5 днів тому

    Indiyavin soolchigal AKD Aatchiyil sellupadiyagadhu.

  • @kanthan007kanthan8
    @kanthan007kanthan8 5 днів тому

    இந்தியாட ஓல் எல்லாம் எங்களுக்கு தெரியும் இந்த அன்னிய நாட்டவன் இல்லாம எங்களால் வாழமுடியும்

  • @sujanmi4356
    @sujanmi4356 День тому

    இன மத பேதமின்றி மக்கள் இம்முறை அனுரவிற்கு வாக்களிப்பர்.

  • @srilankan9106
    @srilankan9106 5 днів тому +1

    ஆளுநர்கள் அரசியல் செய்ய தேவையில்லை.
    ஆளுநர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டு்ம்

  • @MohamedRiswan-s8n
    @MohamedRiswan-s8n 5 днів тому

    அனுர ஆட்சி தொங்குபாலமே அது உண்மை

  • @civagnanamperivasamy726
    @civagnanamperivasamy726 5 днів тому +1

    Get China to invest more in Srilankan
    Srilankan love China more than India

  • @NagarajahKandiah
    @NagarajahKandiah 5 днів тому

    அண்ணா மிக சிறப்பான அரசியல் ஆய்வாகவுள்ளது

  • @SukiUdayann
    @SukiUdayann 5 днів тому +1

    Saniyan close your mouth

  • @ggramanan
    @ggramanan 5 днів тому +1

    லூசன் போல கதைக்கிறான்

  • @AffectionateHardHat-vp3mc
    @AffectionateHardHat-vp3mc 5 днів тому +1

    படித்தவர்கள் பட்டதாரிகள் வரவேண்டும் என்கிறார்கள்
    சரி
    இவர்களுக்கு ஓட்டுப்போடுவது யார்?
    படிக்காதவர்களா?
    ஒரு கோடி முப்பது இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளரில் படித்தவர் பட்டதாரிகள் எத்தனைபேர்
    தயவுசெய்து
    ஒரு கணக்கு சொல்லுங்கள்

  • @farajee951
    @farajee951 5 днів тому

    University aakaluku poltical odaathu but unaku maddun nalla odum.😅 ippdiye kathachikondirunthal thalaiyale retham oadum intha 😢raja thanthiriku

  • @lifeisveryinteresting
    @lifeisveryinteresting 5 днів тому

    இந்த அரசியல் விஞ்சானி நல்லா குழம்பி உள்ளார்….

  • @M.DHARAN
    @M.DHARAN 5 днів тому +1

    India விடம் ஏன் தான், இத்தனை வன்மம்.
    NPP- 5600000 + 1000000 + TNA support (may be)

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 5 днів тому +1

    Loosan

  • @LiyakathAli-df8dx
    @LiyakathAli-df8dx 5 днів тому

    Mokkathanama kathakkathiga nilamdeen.rajapaksa koottamalla
    Anura.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 4 дні тому

    பொறாமை தலைக்கு ஏரியது தெரிகிறது . பொருளியல் படித்தவர் முதலாளித்துவத்தின் பக்கம் தான் நிற்க வேண்டும் என்று இல்லை.