நட்டாலம். தேவசகாயம் பிள்ளை வாழ்ந்த வீடு. Martyr Devasahayam pillai memorial house. Nattalam.
Вставка
- Опубліковано 12 вер 2024
- நட்டாலம் என்ற சிற்றூரில் பிறந்த தேவசகாயம் பிள்ளை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் கருவூல அதிகாரியாக பணிபுரிகிறார்..
யூஸ்தியாஸ் பெனடிக்டஸ் டிலனாய் என்ற டச்சு நாட்டவரின் அன்பினால் கிறிஸ்தவத்தை தழுவி கிறிஸ்துவுக்காகவே மரணத்தை தழுவுகிறார்.. அவருடைய பிறந்த வீட்டையும் அவர் பயன்படுத்திய பொருட்களையும் இந்த வீடியோ காண்பிக்கிறது.
Contact:
-------
Call: 7200607225
Mail: Catholicchristiantv@gmail.com
GPay: 7200607225
Follow me at Instagram
...
For more update Join Our Telegram chennal:
t.me/+QN4P0jtz...
தேவசகாயம் பிள்ளை திருத்தலங்கள்:
------------------------------------
"மறைசாட்சி தேவசகாயத்தின் வாழ்க்கை பயணம் ":
----------------------------------------
நட்டாலம் ஆலயம் : (தேவசகாயம் பிறந்த ஊர்)
• நட்டாலம். தேவசகாயம் பி...
தேவசகாயம் பிள்ளை வீடு, அருங்காட்சியகம் :
• நட்டாலம். தேவசகாயம் பி...
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை :
• புலியூர்குறிச்சி. முட்...
பெருவிளை. பட்ட மரம் தளிர் விட்ட இடம் :
• பெருவிளை. மறைசாட்சி தே...
காற்றாடிமலை. தேவசகாயம் பிள்ளையை சுட்டு கொன்ற இடம் :
• காற்றாடி மலை தேவசகாயம்...
தேவசகாயம் பிள்ளை கல்லறை :
• St. Xavier cathedral. ...
தேவசகாயம் பிள்ளை முழு வரலாறு:
• மறைசாட்சி தேவசகாயம் வா...
மறைசாட்சி தேவசகாயம் வாழ்ந்த வீடு: Martyr Devasahayam Pillai Shrine
04651 266 411
maps.app.goo.g...
#Nattalam
#Devasahayampillai
#தேவசகாயம்பிள்ளை
தமிழ் நாட்டின் முதல் புனிதர். வணக்கத்துக்குரிய புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனிதரைப் போல பணம் பதவி சுக வாழ்வு இவற்றை விட இயேசுவின் அன்பை மன்னிப்பை பறை சாற்றி வாழ வரம் கேட்போம்.
நன்றி இயேசுவே ! இது போன்ற உண்மையுள்ள கிறிஸ்தவ விசுவாசிகள் வளர அருள் தாரும் .
இயேசுவின் சாட்சியாக வாழ்ந்து அதற்காக பல துன்பங்கள் அனுபவித்து மரித்த தேவசகாயம் புனிதரே பாவிகளாகிய எங்களுக்காக தந்தையாம் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் புனிதரே. இயேசுவின் சாட்சியாக நாங்களும் வாழ்ந்து உம்மை போல் சரித்திரம் படைக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Super prayer
புனித தேவசகாயம் பிள்ளையின் நினைவு இல்லத்தை அருமையாக பதிவு செய்தமைக்கு நன்றி 🙏
மிக்க நன்றி!
தூய தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ... 🙏🙏🙏🙏
Avaral jebikka mudiyathu 😢
@@jeyakumarm1912 All those who are in heaven can pray to Jesus. Because they lived a holy life and sacrificed their worldly pleasures.
உடல் மட்டுமே மரிக்கும் தன்மையுடையது.. ஆன்மா அல்ல.. ஆன்மா எப்போதும் இறைவனை நோக்கி ஜெபித்துக் கொண்டே இருக்கும்..
சகோதரா,நாம் கடவுளாகிய யேசுவிடம் தான் ஜெபிக்க வேண்டும், அவரே ஆக்கவும் அழிக்கவும் வல்லமை உள்ளவர்.
புனிதரிடம் நாம் ஜெபம் செய்ய கூடாது, நமது பைபிளில் இதற்கான ஆதாரம் கிடையாது.
தேவசகாயம் பிள்ளை அவர்களும் யேசுவிடம் தான் ஜெபித்தார்.
நமது முன்னோர்களின் பாரம்பரியத்தை விட்டு ,பைபிளின் போதனையை கடைப்பியுங்கள். தேவசகாயம் போல நாமும் யேசுவைப்ப்போல வாழ்வோம்
நாம் புனிதர்களிடம் ஜெபிக்கலாம் என்ற போதனை பைபிளில் இல்லை. அப்படி பைபிளில் உருந்தால் எனக்கு தயவு செய்து எனக்கு தெரியப்படுத்தவும்
நானும் புனித தேவ சகாயம் பிள்ளையின் ஆலயத்துக்கு சென்று விட்டு வந்தேன் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ✝️🙏 புனித தேவ சகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏
புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
புனிதர் தேவசகாயம் பிள்ளையாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ரொம்ப அருமையான பதிவு.. மிகவும் பயனுள்ளதாக இருந்தது...❤
💯True. Cristion ❤👌😍. Wow. Fantastic davesagaya. Used. For. The. Things i. Like. It. No. More. Words. , 🙏👌👌👌👍
You are right
தூய தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
தேவசகாயம் பிள்ளை வாழ்க
தூய தேவசகாயம்பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித தேவசகாயம் பிள்ளை ஐயா எனக்காக வேண்டிக் கொள்ளும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து விதமும் எல்லாம் வல்ல இறைவன் இடமும் ஆமென்🌷🙏
புனிதர் தேவசகயர்அவர்களின் வாழ்க்கை வரலாறு வீடியோ மூலமாக காட்டியதற்கு நன்றி
இதுபோல் எங்கள் சென்னையில்
உள்ள ஏசு கிறிஸ்து வின் சீடர் தோமா வரலாறு வீடியோ போடவும்
இவை களை பார்க்கும் போது என்ன கஷ்டங்கள் வந்தாலும் ஊழி
யர்களுக்கு இதுபோல் வாழதோன்
ருகிறது கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்
கண்டிப்பாக முயற்சிக்கிறேன் சகோ!
தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் அண்ணா ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா
மிக்க நன்றி
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏
பணிக்கம், இது வெற்றிலை பாக்கு மென்று எச்சில் உமிழும் பாத்திரம்,. 🙏 காப்பி, தண்ணீர் எடுத்துச்செல்லும் கூஜா,. 🙏தூண்டா விளக்கு🙏சூரி🙏கெம்பு🙏 கலம்🙏என்ற பொருட்கள் இருக்கின்றன👍 well done you did good job 🙏 God bless you 🙏
அருமை சகோ! மிக்க நன்றி
தம்பி வாழ்துக்கழ் என் பெயர் பனி ரமேஷ் எனது ஊர் காவல் கிணறு என் வயது 58 நான் வசிப்பது கோயம்புத்தூர் இங்கு இருக்கும் பொறுளகழ ஆநைத்தும் பைன்படுத்தி இறுகிறென் நன்றி இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர் வதிப்பாரக இறைவனுக்கு நன்றி ஆமேன்
மிக்க நன்றி ஐயா
தூய புனித தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்
கடவுளுக்கே நிகரான மனிதர்..
Thank you.
கடவுளுக்கு நிகராக யாரையும் வைக்காதிங்க சகோ!
கத்தோலிக்க போதனையும் அது அல்ல..
நாம் கடவுளின் வழியில் செல்ல தேவசகாயம் ஒரு முன்மாதிரி..
Hindiyavin muthal poonithar sagayam pillai romba perumeiyaga irukiradu Amen
I'm from kovilpatti. now at chennai. my name Rajeswari. jesus called me rajeswari
so i came to accept and follow him
now 67. God led my life wonderfully.as a single woman witnessed in indiamsouth north west and East. my background so rich landlord.4genertions. I'm 4th generation. first child of my parents.we are 7 nos. lot of things happened. I'm writing biography.god used me mightly.still. I'm used
all the material I know becos we in my family used some different.we are nickels background.who ever may be gods creation that's all.nothing is important. from the world we may be this and that. but when the person met there he or she glorified of God's valuable blood she'd on the cross
he is valuable in our life. we are just his soul image likeness.all have to come to him
he going to come very soon. pray let all come to him. praise God for devasahayyam life.thankyou very much. may God bless
we are naickers background.
Hallelujah
என் தம்பி அருள் தந்தை ஜொசெப் பாக்கிய ராஜா அவர்கள் இந்த திருப்ப்லியில் கலந்து கொள்கிறார் அவர் றொமில் கேனான் லா படிக்கிறர்
தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💯❤️
தூய சகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இந்த பத்தாயம் என் தாத்தா வீட்டில் நான்பார்த்திருக்கிறேன்
Nice
மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... மன உறுதியே வரலாற்றில் இடம் பெறச் செய்யும்
Thank you for the information about St Devasahayam at Nattalam Rev P Muthunayagam
மிக்க நன்றி
புனிதரே எந்த சூழ்நிலையிலும் நாங்கள் பாவத்திற்கு உட்படாமல் வாழும் வரத்தை எங்களுக்கு தாரும் ஐயா
புனிதர்கள் யாரும் இதைத்தரமுடியாது.நீங்கள்
முதலில் பாவத்தை வெறுக்க
வேண்டும்.அதன் பிறகு இயேசு கிறிஸ்துவிடத்தில் மாத்திரம்
பாவ மன்னிப்பு கேட்டு அவருடைய
பரிசுத்த திரு இரத்தத்தினாலே
உங்களுடைய இருதயம் கழுவப்பட்டாழொழிய பாவத்திலிருந்து உங்களை
யாரும் விடுதலையாக்க முடியாது.
பாவத்தை இயேசுவைத் தவிர யாராலும் போக்க முடியாது..
ஆனால் நமக்காக எல்லா ஆன்மாவாலும் இறைவனிடம் ஜெபித்து வரத்தை பெற்றுத்தர முடியும் என்பதே உண்மை.
@@CatholicChristianTV அது உங்களுடைய நம்பிக்கையாக
இருக்கலாம். பரிசுத்த வேதாகமம்
1யோவான்1:7ல் என்ன குறிப்பிடுகிறது என்று உண்மையை அறிந்துக்கொள்ளுங்கள்.உங்களுடைய கருத்து என்றும் உண்மையாகாது.
பைபிளை தங்கள் கரங்களில் கொடுத்த கத்தோலிக்க திருச்சபையின் வழியாக மட்டுமே கிறீஸ்து பேசுவார்...
Pray to Jesus Christ not to any saints. Please read Bible
மிகவும் அருமையான பதிவு
மிக்க நன்றி
மிக்க நன்றி
He should be popularized among Indian and Sri Lankans Catholics.
Pilgrimages should be organized by Parishes.
தெரியாத தகவல்களை தெரிந்து கொண்டோம்....
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக மற்றும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் வேண்டி கொள்ளும் 🙏
நான் ஒரு முறை புனிதர் தேவசகாயம் பிள்ளை அவர்களின் கோவிலுக்கு சென்று வந்தேன் 18வருடங்கள் ஆகி விட்டது அப்போது நான் 10ம் வகுப்பு படித்தேன். நான் திண்டுக்கல் மாவட்டம். கருங்கல் பக்கம் உள்ள வெள்ளியாவிளையில் உள்ள அலோசியஸ் கான்வென்ட் ல் படித்தேன். புனித ரே மீண்டும் உமது திருத்தலம் வர வையும்.
புனித தேவசகாயம் பிள்ளை யே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.......
Thanks for sharing May God bless
Very nice and happy to see
Inspiring me to visit St. Deva Sahayam Pillai related places
புனித தேவசகாயம் பிள்ளை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🙏🙏
மிகவும் அருமை நன்றி
மிக்க நன்றி
அருமையான பதிவு! 🌹
Good job may God bless you let us follow saints footsteps for which God give us strength
Thank you brother thank youநாங்களும் வருகிறோம்
வாங்க வாங்க
Hail St Deivasahayam Pillai with Glory🙏🏼✨✝️✨🙏🏼
அருமையானபதிவுவாழ்த்துக்கள்
மிக்க நன்றி
கிறிஸ்தவத்தில் உறுதியான நம்பிக்கை வேண்டும்.
மிகவும் அருமை
மிக்க நன்றி
thank you for the wonderful video...
So nice of you
தேவசகாயம் பிள்ளையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
Vilakkukal en siru vayathil Patti veetttil irunthathu. Kottayam Kerala. Nanum andha vilakkin velichathil padithu irukkiren 1950.
Jesus comming soon devanukey sthothiram undavathaga Amen
மண்டைக்காடு புதூர் புனித லூசியா (கண்ணம்மாள் (ஆலயத்துக்கு சென்று பாருங்கள். மிக அருமையான, அறுப்புதங்கள், நிறைந்த ஆலயம்.
அருமையான பதிவு, இடையில் ஒலி இல்லாமல் ஒளி பதிவு காட்ட படுகிறது அந்த இடத்தில் ஏதேனும் பாடல் இணைக்கலாம், நன்றி
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி!
Suber. Sir
ஆமென்.
தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்களிலும் உள்ள புனித ஸ்தலங்கள் பற்றியும் பதிவிடுங்கள். நன்றி
கண்டிப்பாக!
Praise the Lord super video
மிக்க நன்றி
Nice information
St Deva sahayam pillai pray for us and relive us from all diseases
Nice one to see 🙏🙏🙏
Praise the lord Aman
அவருடைய உன்மையான பெயர் நீலகன்டண்பிள்ளை
Super
Nice video
Excellent description
Thanks!
Thank you very interesting.🙏
You are very welcome
Thank you Brother praise the lord
Dear friends i Appricate your earnest effort in Picturing about our first ever Saint of Tamilnadu.. Its wonderful Good Picturisation very well shoot.. One think i noticed is a banyan in thee side of the wall.. Kind attnsion for the museum management .. Please uproot the tree ASAP. To retain the Originality of the PAST.. May St Devasagayam Bless one & All of Us.... Praise the Lord most High..🙏🙏
மிக்க நன்றி
super
மிக்க நன்றி
Amen 🌹🙏🙏🙏🌹thanks
Nice
Respected commentator, Holy Father has already addressed that he should be called "Deva Sagayam" There is no, so called "Pillai".
Even though, I am from kanyakumari district, I never visited Nattalam, I am planning to go to kanyakumari district shortly, and going to to Mr.Devasahyam Pillai memorial.
Please Avoid the words 'Mr' . Contrarily add the words 'Saint '.
Amen
அதை சென்று பார்த்து விட்டு பதிவிடுங்கள். கத்தோலிகர்களுக்கு மிக்க உதவியாக இருக்கும்
Super
Thanks
Amen
👏👏👏👏👏👏👏👏👍
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ❤
Thank you
St.deva sahayam pray for us 🙏🙏
Saint DevasagayamPillai Please contribute your soulful presence in our day-to-day worries.Thank you.
Amen praise the Lord
மறைசாட்சி. தேவசகாயம்பிள்ளையின், இயர்பெயர், அவருடைய, தந்தை தாய் பெயர்.தயவு, செய்து, தெரிந்தால், பதிவு செய்யவும், உங்கள் பதிவுகளுக்கு நன்றி
Bless my children st devasagayam
Pl pray for us
Praise the Lord Jesus Christ Amen.
🙏🙏🙏🙏
☦️ Ave Joseph Maria 💠
Praise the Lord
Long and ever live Fr Deva Sagayam
புனிதர் தேவசகாயத்திற்குசாதிஅடைமொழிவேண்டாம்
சகோ! பிள்ளை என்பது ஜாதி பெயர் அல்ல.. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிள்ளை என்பது செல்ல பெயர்..
அந்தோனிபிள்ளை
சூசைப்பிள்ளை
இப்பெயர்கள் சாதி பெயர் அல்ல
அந்தோனியார் மீது பற்றுள்ளவர்கள் தங்கள் பிள்ளைக்கு அவர் நினைவாக அந்தோனிப்பிள்ளை என்றும் புனித சூசையப்பர் மீது பற்றுள்ளவர்கள் அவர் செய்த நன்மைக்காக தம் பிள்ளைக்கு சூசைபிள்ளையென பெயர் சூட்டுவர்
மிகச்சரி
Nanum Nattalam Peyirukkom Nall Irukkum
St. Devasagayam. Not St. Devasagayam pillai . Please correct it
🙏🏻💯🙏🏻
Amen amen
🙏🙏🙏Amen.
Pray for us st please. 🙏
Prise the lord