சிதம்பர ரகசியம் / தைப்பூசத்தின் போது சிதம்பரம் கோவில் பூட்டப்படுவது ஏன்? / திருமூலநாதர்

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • சிதம்பரம் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் சிதம்பரத்தை நோக்கி சென்று இருப்போம் .நம் தலைப்பகுதி தான் சித்து வேலை செய்யக்கூடிய இடம் .அற நிலையில் இருப்பவர்கள் அனல் நிலையில் வந்து விட்டால் தலைப்பகுதியில் துளை விழுந்து விடும் .எவ்வளவு பேர் ராமலிங்கரை போன்று முக்காடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .ஆனால் உற்ற நிலை எது என்று கேட்டால் ,இந்தநிலை மேம்பட்ட நிலை .சிதம்பர ரகசியம் என்பது சித்து அறிவு.அம்பலம் என்பது வெட்டவெளி .எனவே சித்து என்பது அறிவு .அம்பலம் என்பது வெளி அதாவது வெட்டவெளி .சிதம்பரத்தையும் அங்கே வெட்டவெளி என்று கூறுகிறார்கள் .இருந்தாலும் அளவுக்கு மீறின வெட்டவெளி சுற்றிலும் காம்பவுண்ட் சுவற்றை வைத்து எழுப்பி விட்டால் ,எனவே இது கட்டுப்போட்ட விழி .உத்தம ஞான சிதம்பரம் என்னும் சத்திய பெருவிழி,ஞானப் பெருவெளி .அதனால்தான் வடலூர் வள்ளலார் கூறுகிறார் .நீ வடலூருக்கு வா .உன்னுடைய கதையெல்லாம் நான் வடலூரில் பார்த்துக்கிறேன் .அப்படி என்று கூறுகிறார் அங்கே உள்ள ராஜனிடம் .
    பாடல் 1 :
    வருவார் அழைத்து வானே
    வடலூர் வடதிசைக்கே
    வந்தால் பெறலாம்
    நல்ல வரமே
    வருவார் அழைத்து வானே !
    வந்த பிறகு
    சிந்தை கலி கண்டு
    சீமான் அந்தம் மதுவுண்டு .
    அந்தப் பெரு விழியை தானே சிந்திக்க சிந்திக்க அந்த முன்னோடி இலிருந்து ஒருவிதமான ஜலம் கொட்டுகிறது என சொன்னேன் அல்லவா .பசி இல்லை என்று சொன்னேன் அல்லவா .இந்த சிந்தையை களிப்புற்று, களிப்புற்று ஆனந்தமானதனாலே இந்த உடலில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்த முன்னாயிலிருந்து எனக்கு அமுதம் கொட்டிக் கொண்டிருக்கிறது .அப்பொழுது சிந்தை கழிக்கப்பட்டு விட்டால் அங்கே சிவானந்தம் மது என்னும் எச்சில் சுரந்து கொண்டிருக்கிறது .எதனாலே அங்கே ? சாப்பாடு வேண்டியதில்லை .அப்படியிருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் தெரிந்தே இருந்தாலும் ,தெரியா விட்டிருந்தாலும் தைப்பூசத்தின் அன்று சிதம்பரத்தில் மூலஸ்தானம் கதவு எல்லாம் பூட்டப்பட்டிருக்கும் .நாம் உள்ளே சென்று சிற்ட்சமயய் காணமுடியாது .அந்த கம்பி கதவு வழியாக தான் தங்க கோபுரத்தை பார்க்க முடியும் .அருகில் சென்று பார்க்க முடியாது .எப்பொழுது சென்று நாம் பார்த்தாலும் அடைக்கப்பட்டு தான் இருக்கும் .காரணம் என்ன என்று கேட்டால் சாமி இங்கே இல்லை .வடலூருக்கு சென்றுவிட்டது .என்று சொல்லி அந்த சிற்ட்சமயம் என்னும் கல்லாலான இடமெல்லாம் சர்க்கரைப் பொங்கலை பொங்கி அந்த மேடையில் எல்லாம் வைத்து இருப்பாங்க .கிட்டத்தட்ட ஆயிரமாயிரம் ஆண்டுகளாக முன்னோர்களுக்கு முன்னோர்களும் முன்னிலையில் செய்யப்பட்ட நடராசன் உடைய சன்னதி மேலான தைப்பூசத்தன்று பூட்டி கிடந்தது ஏன் ?
    ஆணவம் என்னும் மிகுதியால் அதனால்தான் இராமலிங்க பெருமாள் உன் நீலைகள் எல்லாம் நடக்காது .நீ வடலூர் வாங்கனும் .அங்கே வாங்கு என்று விட்டு சென்றார் .அதனாலே அருட்பெரும் ஜோதியை தரிசனம் செய்வதற்காக இவர்கள் அங்கே சென்று விட்டதாக ஒரு ஜதிகத்தை உண்டு பண்ணி விட்டார்கள் .ஏனென்றால் சிதம்பரத்திலுள்ள தீட்சதர்கள் நீங்கள் நேருக்கு நேர் சென்று மென்மையாக கடினமாக பேசினீர்கள் என்று சொன்னால் ஒரு அடி கொடுத்தால் நீங்கள் கலங்கி போய் விடுவீர்கள் .நீங்கள் எவ்வளவு பெரிய அசைவ உணவா ரகம் சாப்பிட்டு போனாலும் சரிதான் .சிறுவயதிலே சிதம்பரத்தில் ஐயாவை மிகவும் துயரம் படுத்தினார்கள் அந்தனர்கள் .அந்த 3000 4000 குடும்பம் அந்தனர்கள் துயர படுத்தினார்கள் .அதனாலே அவர் நீ அங்கே வந்துவிடு .இனி நான் அங்கே வரமுடியாது .நீ வரவில்லை என்று சொன்னால் அதனால் தான் உரைநடை பகுதியிலே ஐயா எழுதியிருப்பார் .
    சுத்த சன்மார்க்கியே! அந்த மேல்நிலையில் உள்ள கடவுள் எல்லாம் வீடு தேடி சென்று அவர்களைப் பார்த்து தரிசனம் பண்ணுவார்களா, சுத்த சன்மார்க்கியே! அப்பொழுது சன்மார்க்கிக்கு எவ்வளவு சக்தி உள்ளது .அந்த சுத்த சன்மார்க்கியை வீடு தேடிச் சென்று திற வனம் ,திரவியம் எல்லாரும் வீடு தேடி சென்று தரிசனம் செய்வார்கள் .சிதம்பர ரகசியத்தில் சிதம்பரத்தில் எந்த இடத்திற்கு சென்றாலும் மூலஸ்தானம் என்று இருக்கிறது .எல்லாக் கோயில்களிலும் மூலஸ்தானம் இருக்கும் .அங்கே என்ன இருக்கும் .அந்த தெய்வத்துக்கு அவன் எல்லாம் அருஉருவம் ஆனவன் .லிங்கம் லிங்கத்தை எந்த உருவம் என்று சொல்ல முடியுமா ? லிங்கத்தின் உருவத்தை பார்த்தவுடன் மாணிக்கவாசகர் மேலே குச்சி மாதிரி நட்டமா இருக்கும் சம்பத்தை எனக்கு மிகவும் துன்பமாக இருக்கு என்று அந்த ஆவணம் உள்ள பள்ளத்தில் சில இலைகளை போட்டு எரித்து அந்த எரிவதை கண்டு தான் அவர் அனந்த நடனம் ஆடினார்கள் .எங்கே ?அவுடையார் கோவிலில் ஆடினார்கள் .அங்கே அவுடையார் மட்டும்தான் இருக்கிறார்கள் .அதனால்தான் அவுடையார் என்று கூறுகிறார்கள் .அப்பொழுது அந்த ஸ்தம்பத்தை கூட அவர்களால் பொருத்த முடியவில்லை .அதையும் அவர்கள் ஜோதியாக பார்க்க வேண்டுமென்று மாணிக்கவாசகருக்கு ஆசை .மூலஸ்தானத்தில் உள்ள சாமிக்கு சிவன் ,சிவபெருமான் ,பூலோகநாதர் இப்படி பெயரிடுவது வழக்கம் .அதற்கு திருமூலநாதர் என்று ஏன் பெயருடனும் ?சிதம்பரத்தில் மூலஸ்தானத்தில் நடராசன் உடைய மூலஸ்தானம் என்று ஒன்று உள்ளது .நடராசன் உடைய சபையில் தான் நடராசன் நிற்பார் .மூலஸ்தானம் என்ற இடம் உள்ளது.click here to Read more: www.blogger.co...
    Face Book ID : www.facebook.c...
    நலம்பெற நல்லதை பார்
    Aruljothi Tv
    Chennai
    Face Book Page: / aruljoth.tv
    Aruljothi AnnaAlayam
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu.
    Phone: 044 2557 0770
    Location Map : www.google.com...
    #vallalar #Aruljothi

КОМЕНТАРІ • 70

  • @crafts4fans421
    @crafts4fans421 Рік тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிவாயநம🙏திருச்சிற்றம்பலம்🙏
    வள்ளலார் அடியாரின் பேச்சாற்றலும் கருத்துரையும்
    மனதுக்கும் செவிக்கும் இன்பமாக்இருந்தது.
    ஐயாவுக்கு அடியேனின் பலகோடி
    நன்றிகள் பல கோடி🙏

  • @SathieshRao
    @SathieshRao Рік тому +9

    உயிரின் ரகசியம் உடைக்கும் & வாழ்வின் உண்மை உணர்த்தும் அற்புத பதிவு இது👌👌👌🙏🙏🙏

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 2 роки тому +7

    மிக அருமையான அறிவார்ந்த உரை.உண்மையை வள்ளலார் அடிகளார் மட்டுமே,துணிவுடன் வெளிபடுத்த முடியும்

    • @ArulJothiTv
      @ArulJothiTv  2 роки тому

      நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @moonalbum519
    @moonalbum519 Рік тому +2

    சிவாயநம அன்பே சிவமயம் 🙏

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SanmugamNattar
    @SanmugamNattar 11 місяців тому +1

    ❤❤

  • @nirmal380
    @nirmal380 7 місяців тому +2

    வெட்டவெளி பெருவெளியின் விளக்கம் தெரியாமல் தான் திமுக அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Рік тому +1

    அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி அய்யா வணக்கம்

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 роки тому +2

    Vazhga valarga nandri

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 роки тому +4

    சிறப்புரை அருமை ஐயா

  • @bhuvaneswaran02
    @bhuvaneswaran02 2 роки тому +3

    10000%%%%% unmai unmai Ayya

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 роки тому +4

    அருமையான பதிவு அய்யா மகிழ்ச்சி

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Рік тому

    தற்பெருமையை குறைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  • @saimadhan2811
    @saimadhan2811 4 роки тому +3

    நன்றி ஐயா

  • @banukrish7550
    @banukrish7550 Рік тому +3

    🙏🙏I want to attain moksha,. I am strong believer and adjust if SRI Ramalinga Adigakar. I am 72 years old. My husband is 82?yrs old. Daily morning and evening I do Pooja for Spadigalungam and Aavudayar and Saligramam.
    Please guide me for my spiritual uplift.

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 3 роки тому +1

    Supernga vazthukkal Ayya Avl 🌹🌷🍁

  • @MohanMohan-g2r
    @MohanMohan-g2r Рік тому

    👍

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 роки тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rathinamalak3538
    @rathinamalak3538 Рік тому

    அருமையான விளக்கம் மிக்க நன்றி👌🙏👍

  • @sugunas9673
    @sugunas9673 Рік тому

    Arumayana pathivu ayya nandri

  • @Gowri-h1i
    @Gowri-h1i Рік тому

    🎉🎉🎉

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 3 роки тому +4

    🙏🙏🙏👌

  • @vetrivendan.h544
    @vetrivendan.h544 Рік тому +4

    வள்ளலார் பெருமையை சொல்வதை விட தற்பெருமை அதிகமாக சொல்லப்பட்டு உள்ளது

    • @GopalG-dv3tk
      @GopalG-dv3tk Рік тому

      N
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @GopalG-dv3tk
      @GopalG-dv3tk Рік тому

      😂
      😊

    • @RajKumar-uo8po
      @RajKumar-uo8po Рік тому +1

      Take what is required and leave which is not going to help you

  • @johnsonm9101
    @johnsonm9101 Рік тому

    சி_சிலந்தி
    தம்பு _ யானை
    அரம்ப _ பாம்பு
    இவை சிவனை நோக்கி தவமிருந்து அருள் பெற்ற தலம்

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh 3 роки тому +1

    சூப்பர்.ஐயா

    • @ArulJothiTv
      @ArulJothiTv  3 роки тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 7 місяців тому

    பழனி ஆண்டவருக்கு கூட இதயத்துடிப்பு இருக்கிறது என்று சிலர் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்

  • @dharshinimv2351
    @dharshinimv2351 Рік тому

    🙏

  • @justtrythefood1929
    @justtrythefood1929 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durairajandurairajan1830
    @durairajandurairajan1830 Рік тому +1

    அய்யா யாரை வேண்டுமானலாம் விமர்சனம் செய்யலாம் ஆனால் ஒருமையில் பேசக்கூடாது எதியாக இருந்தாலும் இப்படி விமர்சிக்ககூடாது
    நீங்கள் பேசுவது வள்ளளாளர் வழிக்க்காட்டில் இல்லை இது போல் இனி பேசாதீர்கள்

  • @k.govindhasami1126
    @k.govindhasami1126 Рік тому

    கோவிந்தசாமி

  • @janarthananthanan7799
    @janarthananthanan7799 Рік тому

    🌋🌋🌋🏟️🌐🌐🌐👳

  • @sridharraman1528
    @sridharraman1528 4 роки тому +1

    Vallalarthunai

  • @balasubramanian6680
    @balasubramanian6680 3 роки тому +4

    Worst video to spoil the Almightiness of valllalar Ayya...
    Kindly remove the video and remove those fake person ...
    Pls ....

  • @saykusami1297
    @saykusami1297 4 роки тому +3

    ஐயா இந்த காணொளி வருத்தமளிக்ககூடியதாய் உள்ளது

    • @shanmuganathanu4037
      @shanmuganathanu4037 4 роки тому

      ஆமாம்...

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 роки тому

      கடவுளுக்கு உருவம் இல்லை அப்புடி இருந்தா அது சின்னது இல்லனா கற்பனையினு கத விட்றானுங்க துலுக்கனும் பாவாடையும். உருவம் தெரியலைனா அவனுக்கு பாக்க தெரியலைனு தானே அர்த்தம்? விவேக் காமெடில படிக்காத ஆளு கிட்ட எழுதி காட்டி படிக்கச் சொன்னா மாதிரி. சரியான பதில் இருந்தும் குடுத்து விரட்டாதது நம்ம தப்பு தான்.
      ua-cam.com/video/64I8poyqWiM/v-deo.html

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 роки тому

      வெறும் ஜீவகாருணித்தால் ஒன்றும் நடக்காது. விறகு தூக்கி வந்த பொற்றான் சாம்பனுக்கு உடலோடு முக்தி நடராஜர் அருளால் உமாபதி சிவம் மூலம் கிடந்த மாதிரி ஜீவகாருணித்தால் நடக்காது நடக்கவும் இல்லை. நந்தனார் உடலோடு முக்தி ஈசன் அருளால் அடைந்தார், இதன் பட்டியல் மிக நீளம். வள்ளலார் Groupபால் ஒன்று மட்டும் முடியும் அது மத மாற்றத்துக்கு நல்ல வழி பண்ணுகிறது . வள்ளலார் வழியில் சென்ற எனது இரு நண்பர்கள் துலுக்கனாக மாறி மாட்டுக்கறி தின்கின்றனர். வள்ளலார் Group மொத்தமாக மாட்டுக்கறி திண்ணும் போராட்டத்தில் கலக்கும் காலம் விரைவில் வரும் போல் இருக்கு. வள்ளலார் இருந்த காலத்திலேயே கிருத்துவதால் பின்னப்பட்ட வலை & உரைநடை இடைச்சொருகள் தான் காரணம் .

    • @bhuvaneswaran02
      @bhuvaneswaran02 2 роки тому

      Unmaiya sonna appadi thane

    • @vijayajith9213
      @vijayajith9213 Рік тому

      Maddukari sapda vallalar
      Kaththu kudithara da
      Parathesi parathesi parathesi
      Apdi thinaravanlam vallalar
      வழி வந்த மக்கள்
      இல்லை என்று
      நல்லவருக்கு
      theriyumda
      parathesi parathesi parathesi parathesi
      ஒன்றுமே theriya tha muttal payaluka
      Innaiku pooja
      Panranuka
      Onkala mathiri aaaluka
      Athuku oththuringa
      Parathesi parathesi parathesi

  • @amrish4405
    @amrish4405 4 роки тому

    Ayya Thiru.Ranganathan ayya number iruka

  • @padmanathanpadmanathan8518
    @padmanathanpadmanathan8518 4 роки тому +1

    J

  • @muthuvela1485
    @muthuvela1485 4 роки тому +2

    இவ ர் சன்மர்க்கியா இல்லை விளம்பர தாரரா

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 роки тому

      இது போல வள்ளலார் குரூப் எல்லாம் திருநீறு பூசாமல் உதார் உட்டு செத்து போறாங்க. சித்தர் எல்லாம் சும்மாங்கிறணுக. ஆனா வள்ளலார் கையழுது சிதம்பரம் ராமலிங்கம் என்றுதான் கடைசிவரை போட்டார். கண்டிப்பா அவர் தினமும் திருநீற்று பூசியிருப்பர். அதனாலதான் அவர் மேல போனார் அல்லகைகள் எல்லாம் போகலயோ?

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 роки тому

      கடவுளுக்கு உருவம் இல்லை அப்புடி இருந்தா அது சின்னது இல்லனா கற்பனையினு கத விட்றானுங்க துலுக்கனும் பாவாடையும். உருவம் தெரியலைனா அவனுக்கு பாக்க தெரியலைனு தானே அர்த்தம்? விவேக் காமெடில படிக்காத ஆளு கிட்ட எழுதி காட்டி படிக்கச் சொன்னா மாதிரி. சரியான பதில் இருந்தும் குடுத்து விரட்டாதது நம்ம தப்பு தான்.
      ua-cam.com/video/64I8poyqWiM/v-deo.html

    • @g.vvelmurugan8413
      @g.vvelmurugan8413 4 роки тому

      வெறும் ஜீவகாருணித்தால் ஒன்றும் நடக்காது. விறகு தூக்கி வந்த பொற்றான் சாம்பனுக்கு உடலோடு முக்தி நடராஜர் அருளால் உமாபதி சிவம் மூலம் கிடந்த மாதிரி ஜீவகாருணித்தால் நடக்காது நடக்கவும் இல்லை. நந்தனார் உடலோடு முக்தி ஈசன் அருளால் அடைந்தார், இதன் பட்டியல் மிக நீளம். வள்ளலார் Groupபால் ஒன்று மட்டும் முடியும் அது மத மாற்றத்துக்கு நல்ல வழி பண்ணுகிறது . வள்ளலார் வழியில் சென்ற எனது இரு நண்பர்கள் துலுக்கனாக மாறி மாட்டுக்கறி தின்கின்றனர். வள்ளலார் Group மொத்தமாக மாட்டுக்கறி திண்ணும் போராட்டத்தில் கலக்கும் காலம் விரைவில் வரும் போல் இருக்கு. வள்ளலார் இருந்த காலத்திலேயே கிருத்துவதால் பின்னப்பட்ட வலை & உரைநடை இடைச்சொருகள் தான் காரணம் .

    • @tamilvanan6386
      @tamilvanan6386 3 роки тому +2

      @@g.vvelmurugan8413 ஹுசைன்,என்ற இஸ்லாமியா் பெரிய சன்மாா்க்கர் .

  • @kuberarkubera9731
    @kuberarkubera9731 Рік тому +3

    அறிவுகெட்ட ஆன்மாவே ஆணவத்தோடு பேசுகிறாய் முதலில் பணிவு வேண்டும் வேண்டும் வேண்டும்

    • @ramachandran5303
      @ramachandran5303 Рік тому +1

      ஐயா தீட்சிதர் வேண்டுமானால் வேண்டாதவராக இருக்கலாம். ஆனால் இறைவனை உங்கள் கற்பனைக் கதையை விட்டுக் கொண்டிருக்காதீர்.மற்ற மனிதர்களை யும்புண்படாமல் ஐயாவின் வழியில் நடவுங்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @shanmuganathanu4037
    @shanmuganathanu4037 4 роки тому +1

    First time have to dislike video from arul jothi and sorry

  • @ramkr142
    @ramkr142 4 роки тому

    Unnecessary and irresponsile comments, Pl avoid this kind of videos

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Рік тому

    அருமை, ஆனால்????