அருமையான பதிவு. பட்டிமன்றங்களில் இது ஒரு புதுமை! பங்கேற்றவர்கள் அனைவரும் கவியரசரின் பாடல்களை இசையின் துணையுடன் மேடையில் பாடி அசத்துகின்றது மிக புதுமை!அருமை! கவிமாமணி இராம. பரஞ்சோதி.
புதிய முயற்சிக்கு விலரி வெள்ளைச்சாமிக்கும் தொடர்ந்து பணியாற்றும் துரை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள்... பட்டி மன்றங்களை விட்டு பெரிய தலைகள் ஓய்வு பெற, நீங்கள் இளைஞர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
கண்ணதாசன் என்கிற கவிஞருக்கு நீங்கள் சொன்ன தீர்ப்பு சரியாக இருக்கும் ஐயா ஏனெனில் சொந்த அனுபவங்களை பாட்டில் கொண்டு வருவது அவரது வழக்கம். ஆனால் பொதுவாக கவிஞர் களுக்கு கற்பனை தான் மிகவும் முக்கியம் ஐயா. அனுபவம் எல்லோர் இடமும் இருக்கும் அனைவரும் கவிஞர் ஆகிவிட முடியாது. யாருக்கு கற்பனை யும் திறமையும் மொழி ஆளுமையும் உள்ளதோ அவர் களால் மட்டுமே கவிஞர் ஆக முடியும். இல்லை என்றால் அது கவிதை கிடையாது வெறும் வசனம் தான். கற்பனை இருந்தால் தான் இல் பொருள் உவமை அணி போன்றவற்றை கொண்டு வர முடியும் ஐயா
கவிஞரின் தீவீர பக்தரான சகோதரர் ஆலங்குடி வெள்ளைசாமி வருடா வருடம் கவிஞருக்கு அவரது பிறந்த தினமான ஜூன் 24 அன்று இப்படி ஒரு அருமையான விழா எடுக்க வேண்டும்.... இதய பூர்வ வாழ்த்துக்கள்.... பிடியுங்கள் இந்த பூங்கொத்தை 💐... வாழ்த்துவது ஜெயந்தி ALS கண்ணப்பன்
நன்றியையும் வணக்கத்தையும் மாத்திரமே!செலுத்த முடியும். அவற்றை பன்மையாக அள்ளி வழங்க முடியாது.(இன்றைய தலைமுறை எங்கு பார்த்தாலும் "கள்" சேர்த்து கொள்கிறார்கள். (நீங்களும்,(ஆ.வெ) அதுவு
அதுவும் நீங்கள் கண்ணதாசன் மேடையில் தவறாக பிரயோகித்து உரையாற்றினீர்கள்.தமிழ் இலக்கணபிழையென்பதை க கண்டறிந்து பிறிதொரு வேளையில் குறிப்பிட வேண்டாம்.சுட்டிகாட்டியதை தவறாக எண்ண வேண்டாம்.தமிழ் மொழியை பாதுகாக்கவும்.
முக்கியமான தகவல்களை தவறாக சொல்லக்கூடாது திரு வெள்ளைச்சாமி அவர்களே. கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.. இப்படி இல்லாத உறவினை சொல்லி இருக்காமல் ,நீங்கள் கண்ணதாசனை திட்டி இருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்..
அப்ப அந்த ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் கண்ணதாசன் மருமகள் இல்லையா? பொதிகை தொலைக்காட்சிக்கு இவங்க வந்தப்ப கண்ணதாசன் மருமகள் நான் என்று தானே என்னிடம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..பாவம் கண்ணதாசன்..செத்த பிறகும் அவர் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை
கவிஞர் கண்ணதாசனின் உடன் பிறந்த மூத்த சகோதரர் திரை படத்தயாரிப்பாளர் திரு . AL. ஸ்ரீனிவாசன். ALS யின் மகன் திரு. AL.S. கண்ணப்பனின் மனைவி திருமதி. ஜெயந்தி கண்ணப்பன். ALS எனது மாமனார்.. கவிஞர் கண்ணதாசன் சிறிய மாமனார் ஆவார். கவிஞர் மக்களுக்கு AL. ஸ்ரீனிவாசன் யார் என்று தெரியவில்லை போலும்..கவிஞரின் நூல்களை படித்தால் கூட இவர்களின் ரத்த உறவு புரியும்..
திரு .வெள்ளைச்சாமி.அவர்களே..இவர் கண்ணதாசனின் மருமகள் இல்லை என்பதை அவரே சொல்லி இருக்கிறார். இதைத் தான் நானும் சொன்னேன். ""கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.."" ..இப்போது அவரும் நான் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்று சொல்லி இருக்கிறார்.. கண்ணதாசனின் மருமகள் என்பதற்கும் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு..இனிமேலும் இது போன்ற தவறான பதிவுகள் வேண்டாம்.
@@kannadhasanproductionsbyan4271தன் எழுத்துக்கள் மூலம் கூட்டு குடும்ப வலிமையை வலியுறுத்தியவர் பெரும் கவி அவர். சிறுகூடல்பட்டி சாத்தப்பன்- விசாலாட்சி இணையரின் இல்லத்திற்கு அன்பு கணவரின் கரம் பற்றி கால் பதித்த அத்தனை மருமகளும் மதிப்பிரிக்குரிய மூத்த மாமனார் கண்ணப்பன் avl, ஸ்ரீனிவாசன் avl, முத்தையா என்ற கண்ணதாசன் அவர்களின் மருமக்களே...
அன்பு சகோதரா வெள்ளைச்சாமி.... உன் போன்ற கணக்கில் அடங்கா மகன், மகள்கள் தான் கவிஞரின் பெருமையை தமிழ கத்தின் கடைகோடிவரை முத்து பல்லக்கில் ஏற்றி கொண்டு செல்லுகிறீர்கள்... தலை வணங்கிகிறோம்......... ...நீவிர் அனைவரும் பல்லாண்டு வாழ்க!........ ஜெயந்தி ALS கண்ணப்பன்......... 🌷
ஏங்க உங்க ரத்த சொந்த உறவு சண்டைய தனியா வையுங்க. அதனால இப்போ எந்த பிரயோஜனமும் இல்லைங்க. தமிழைப் பொறுத்து கண்ணதாசன் என் தகப்பன். எங்க அப்பன். இதுபோன்ற உரிமை அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் உண்டு
அழகிய தமிழ் பட்டி மன்றம் ஒவ்வொரு கணமும் சுவைத்தேன். கண்ணதாசன் இயற்கையில் திறமை உடைய தமிழ் கவியரசர் அவர் கற்ற சங்க இலக்கியம் என்ற கடல் தான் அவருக்கு அழகிய அருமையாக பாடல்கள் கவிதைகளை வடிக்க உதவியது. ஆனால் அனுபவம் என்ற அந்நிய சொல்லை விட்டு விட்டு பட்டறிவு என்று போட்டு இருக்கலாம். திராவிட முகமூடி போட்டு தமிழை தமிழரை தமிழ்நாட்டு மண்ணை வளங்களை மலைகளை மாநில உரிமைகளை வித்து பணம் பண்ணிய பண்ணும் தேச துரோகிகள் திமுக அதிமுக இரண்டும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அந்த திருட்டு திராவிட கும்பல் ஆட்சி அரசியல் காரணமாக கண்ணதாசனை இவ்வளவு அருமையாக அழகிய பாடல்கள் வடிக்க செய்த நமது தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் அழிந்து விட்டது அரச கல்வியை சாகடித்து ஆங்கிலம் ஹிந்தி கல்வியை தனியார் பள்ளிகள் நடத்தி திமுக அதிமுக எதிரிகள் கிட்டத்தட்ட தமிழை சாகடித்து விட்டார். இனி யாரும் கண்ணதாசன் வைரமுத்து நா முத்துகுமார் போல யாரும் வர மாட்டாங்க என்பதே கசப்பான உண்மை ஆகும். திருடன் கருணாநிதி ஒரு தெலுங்கு இனவெறி பிடித்த பாசிச பயப் அவனை முத்தமிழ் அறிஞர் என்பது சுத்த முட்டாள் தனம்..
திரு .வெள்ளைச்சாமி.அவர்களே..இவர் கண்ணதாசனின் மருமகள் இல்லை என்பதை அவரே சொல்லி இருக்கிறார். இதைத் தான் நானும் சொன்னேன். ""கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.."" ..இப்போது அவரும் நான் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்று சொல்லி இருக்கிறார்.. கண்ணதாசனின் மருமகள் என்பதற்கும் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு..இனிமேலும் இது போன்ற தவறான பதிவுகள் வேண்டாம்.
@Jayanthi Kannappan அதற்காக , நான் தம்பி மனைவி என்பதால் , நான் அண்ணன் மனைவியும் கூட என்று ஒருத்தி சொன்னால் ,அது சரியாக இருக்குமா? முதலில் செல்லம் என்ற பெயரைப் பார்த்தும் பெண் என்று தெரியாமல் சகோதரன் என்று அழைத்த உங்கள் தமிழ் அறிவை வியக்கிறேன். கவியரசர் பற்றி என்ன செய்தி வந்தாலும் நாங்கள் பார்த்துவிடுவோம்.கண்ணதாசன் என்ற மாகவிஞன் மீது அப்படி பிரியம். கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருமே நீங்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்று சொல்லுகிறார்கள். நீங்கள் தான் இல்லை நானும் கண்ணதாசன் குடும்பம் தான் என்று வலிய சென்று ஒட்டிக்கொள்கிறீர்கள். இதில் கொழுந்தன் கொழுக்கட்டை என்று சப்பைக்கட்டு வேறு . உண்மையான உறவு என்றும் உங்களை போல கவியரசரை சிறுமைப் படுத்தி ,கண்ணதாசனின் காதலிகள் என்பது போன்ற மோசமான பேட்டி தரமாட்டார்கள். சரி..உங்கள் மாமனார் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு அவருடைய சகோதரர் பற்றியே பேட்டி தருவது மலிவான விளம்பத்திற்கா? ஜெயந்தி கண்ணப்பன் என்றால் கண்ணதாசனின் மருமகள் என்ற எண்ணத்தை உருவாக்கவா? கண்ணதாசன் வாழ்ந்த வீட்டுக்குள் உங்களை வரவிட்டது கூட இல்லையாமே?நான் அந்த வீட்டில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு சென்று விசாரித்துவிட்டு தான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
அருமையான பதிவு. பட்டிமன்றங்களில் இது ஒரு புதுமை! பங்கேற்றவர்கள் அனைவரும் கவியரசரின் பாடல்களை இசையின் துணையுடன் மேடையில் பாடி அசத்துகின்றது மிக புதுமை!அருமை!
கவிமாமணி இராம. பரஞ்சோதி.
I like your program on kannadasan
அருமை மிக சிறப்பு
மிகச் சிறப்பாக உள்ளது
Vilari Vellaichami.sir Vazhthukkal.siir 👌🙏
Vilaimathippillatha Sirappu Pattimandram
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஆலங்குடி ஜயா.
Valgavalamudan
அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்
சிறப்பு மிகச் சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Jij
Thangai is excellent
Good show by Thambi Vellaichamy keep it up
நன்றி
சிறப்பான பட்டி மன்றம்.
மிக சிறப்பு அண்ணா
Thambi Kalingathu Bharani example excellemt keep it up
Thambi Tanigaivelan karpanai about kanne kalaimanne song is superb keep it up my blessings
THALAIVARE,
Excellent decision, THAAI VAARA IDHAL VALAMBURI JHON SPECH PAADAM PAADAM YELLAAM PAADAM PATTA AVAMANANGAL KINDALGAL & ACINGANGAL YELLAAM PAADAM ie experience come from the above mentioned all, so Anubhavam/Anubhavam/Anubhavam. Anubhavame YELLAAM. 🎉
Super🎉
Thangai is great
Great pattimandram
சிறப்பான பட்டிமன்றம்!
தொடரவேண்டும் ..நம்ஆளுமைகளைப்பற்றி..!
Well said
Thambi Maha Sundar speech on anubhavam excellent
Thambi vellaichamy explanation is excllent about YarAI nAMBI
Nice 🥰🎉🎉🎉🎉
Kadavule kannadasa vanakkam
யாரை எங்கே வைப்பது என்ற பாடலுக்கு நடுவர் கூறிய விளக்கம் மிகவும் சரியானது.
Excellent Pattimandram really very enlightening. Enjoyed it very much looking forward to many more programs like this.
புதிய முயற்சிக்கு விலரி வெள்ளைச்சாமிக்கும் தொடர்ந்து பணியாற்றும் துரை சரவணன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள்... பட்டி மன்றங்களை விட்டு பெரிய தலைகள் ஓய்வு பெற, நீங்கள் இளைஞர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Kannadhaasan Avargalin IniyaPaadalgaly Ketkum Bhaggiyam Meendum Earpattadhu!
Super anna
Thangai speech is great keep it up
அண்ணா கவிஞர் பற்றி இன்னும் நிறைய நிறைய பட்டிமன்றங்கள் நிகழ்த்துங்கள்.வாழ்த்துக்கள்.
🎉🤣👍சிறப்பு
ஐயா!வெள்ளைச்சாமியாரே!!!அருமையான நிகழ்ச்சி. இடையிடையில் நீங்க கத்திக் குழப்பிறீங்க. அவர்களை பாடவிடுங்கையா. நன்றிங்க.
"
வெள்ளைச்சாமி அகிலத்திற்கே எல்லைச்சாமியாக..
முன்னெடுக்க வாழ்த்துக்கள் 💯 கும்மங்குளம் ஜோசப்ராயர்
Super
I enjoed & learnt a lot from this pattimandiram. Every one is really great. ❤❤❤❤
கண்ணதாசன் என்கிற கவிஞருக்கு நீங்கள் சொன்ன தீர்ப்பு சரியாக இருக்கும் ஐயா ஏனெனில் சொந்த அனுபவங்களை பாட்டில் கொண்டு வருவது அவரது வழக்கம். ஆனால் பொதுவாக கவிஞர் களுக்கு கற்பனை தான் மிகவும் முக்கியம் ஐயா. அனுபவம் எல்லோர் இடமும் இருக்கும் அனைவரும் கவிஞர் ஆகிவிட முடியாது. யாருக்கு கற்பனை யும் திறமையும் மொழி ஆளுமையும் உள்ளதோ அவர் களால் மட்டுமே கவிஞர் ஆக முடியும். இல்லை என்றால் அது கவிதை கிடையாது வெறும் வசனம் தான். கற்பனை இருந்தால் தான் இல் பொருள் உவமை அணி போன்றவற்றை கொண்டு வர முடியும் ஐயா
நன்றி ஐயா
வெள்ளைச்சாமி இனிமேலாவது திருந்துங்கள்.மற்றும் அவர்பாடல்களை நீங்க வேற பாடி கொல்லாதைங்க. (நிகழ்ச்சியாக இருந்தாலும்)புரிந்தால் சரி.
கவியரசுவின் பெருமைகளை கேட்க கேட்க, பாடப் பாடத் தீராது.
கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்
காமராஜர் தோல்வி அடைந்தது 1967
பலே பாண்டியா படம்
வந்தது 1962
பின்பு எப்படி
யாரை எங்கே வைப்பது பாடல் வரும்
கவிஞரின் தீவீர பக்தரான சகோதரர் ஆலங்குடி வெள்ளைசாமி வருடா வருடம் கவிஞருக்கு அவரது பிறந்த தினமான ஜூன் 24 அன்று இப்படி ஒரு அருமையான விழா எடுக்க வேண்டும்.... இதய பூர்வ வாழ்த்துக்கள்.... பிடியுங்கள் இந்த பூங்கொத்தை 💐... வாழ்த்துவது ஜெயந்தி ALS கண்ணப்பன்
நன்றியையும் வணக்கத்தையும் மாத்திரமே!செலுத்த முடியும். அவற்றை பன்மையாக அள்ளி வழங்க முடியாது.(இன்றைய தலைமுறை எங்கு பார்த்தாலும் "கள்" சேர்த்து கொள்கிறார்கள். (நீங்களும்,(ஆ.வெ) அதுவு
அதுவும் நீங்கள் கண்ணதாசன் மேடையில் தவறாக பிரயோகித்து உரையாற்றினீர்கள்.தமிழ் இலக்கணபிழையென்பதை க கண்டறிந்து பிறிதொரு வேளையில் குறிப்பிட வேண்டாம்.சுட்டிகாட்டியதை தவறாக எண்ண வேண்டாம்.தமிழ் மொழியை பாதுகாக்கவும்.
முக்கியமான தகவல்களை தவறாக சொல்லக்கூடாது திரு வெள்ளைச்சாமி அவர்களே. கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.. இப்படி இல்லாத உறவினை சொல்லி இருக்காமல் ,நீங்கள் கண்ணதாசனை திட்டி இருந்தால் கூட மகிழ்ந்திருப்பேன்..
அப்ப அந்த ஜெயந்தி கண்ணப்பன் என்பவர் கண்ணதாசன் மருமகள் இல்லையா? பொதிகை தொலைக்காட்சிக்கு இவங்க வந்தப்ப கண்ணதாசன் மருமகள் நான் என்று தானே என்னிடம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..பாவம் கண்ணதாசன்..செத்த பிறகும் அவர் குடும்பத்துக்கு இப்படி ஒரு சோதனை
கவிஞர் கண்ணதாசனின் உடன் பிறந்த மூத்த சகோதரர் திரை படத்தயாரிப்பாளர் திரு . AL. ஸ்ரீனிவாசன். ALS யின் மகன் திரு. AL.S. கண்ணப்பனின் மனைவி திருமதி. ஜெயந்தி கண்ணப்பன். ALS எனது மாமனார்.. கவிஞர் கண்ணதாசன் சிறிய மாமனார் ஆவார். கவிஞர் மக்களுக்கு AL. ஸ்ரீனிவாசன் யார் என்று தெரியவில்லை போலும்..கவிஞரின் நூல்களை படித்தால் கூட இவர்களின் ரத்த உறவு புரியும்..
திரு .வெள்ளைச்சாமி.அவர்களே..இவர் கண்ணதாசனின் மருமகள் இல்லை என்பதை அவரே சொல்லி இருக்கிறார். இதைத் தான் நானும் சொன்னேன். ""கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.."" ..இப்போது அவரும் நான் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்று சொல்லி இருக்கிறார்.. கண்ணதாசனின் மருமகள் என்பதற்கும் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு..இனிமேலும் இது போன்ற தவறான பதிவுகள் வேண்டாம்.
@@kannadhasanproductionsbyan4271தன் எழுத்துக்கள் மூலம் கூட்டு குடும்ப வலிமையை வலியுறுத்தியவர் பெரும் கவி அவர். சிறுகூடல்பட்டி சாத்தப்பன்- விசாலாட்சி இணையரின் இல்லத்திற்கு அன்பு கணவரின் கரம் பற்றி கால் பதித்த அத்தனை மருமகளும் மதிப்பிரிக்குரிய மூத்த மாமனார் கண்ணப்பன் avl, ஸ்ரீனிவாசன் avl, முத்தையா என்ற கண்ணதாசன் அவர்களின் மருமக்களே...
@@jayanthikannappan4486 அவங்க வெட்டி வெட்டி விடுறாங்க. நீங்க இல்லை இல்லைனு ஒட்டிக்கிறீங்க. தம்பி பொண்டாட்டி வேற அண்ணன் பொண்டாட்டி வேற.
அன்பு சகோதரா வெள்ளைச்சாமி.... உன் போன்ற கணக்கில் அடங்கா மகன், மகள்கள் தான் கவிஞரின் பெருமையை தமிழ கத்தின் கடைகோடிவரை முத்து பல்லக்கில் ஏற்றி கொண்டு செல்லுகிறீர்கள்... தலை வணங்கிகிறோம்.........
...நீவிர் அனைவரும் பல்லாண்டு வாழ்க!........ ஜெயந்தி ALS கண்ணப்பன்......... 🌷
ஏங்க உங்க ரத்த சொந்த உறவு சண்டைய தனியா வையுங்க. அதனால இப்போ எந்த பிரயோஜனமும் இல்லைங்க. தமிழைப் பொறுத்து கண்ணதாசன் என் தகப்பன். எங்க அப்பன். இதுபோன்ற உரிமை அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் உண்டு
அட.. விளரி இவ்வளவு பெரிய ஆளா...பரவாயில்லையே...
காற்றில் மிதக்கும் ஒலி தனிலே! கடலில் தவழும் அழைதனிலே!?.. சரிதானா நடுவரே?....
___ தமிழன் __
அழகிய தமிழ் பட்டி மன்றம்
ஒவ்வொரு கணமும் சுவைத்தேன்.
கண்ணதாசன் இயற்கையில் திறமை உடைய தமிழ் கவியரசர் அவர் கற்ற சங்க இலக்கியம் என்ற கடல் தான் அவருக்கு அழகிய அருமையாக பாடல்கள் கவிதைகளை வடிக்க உதவியது.
ஆனால் அனுபவம் என்ற அந்நிய சொல்லை விட்டு விட்டு பட்டறிவு என்று போட்டு இருக்கலாம்.
திராவிட முகமூடி போட்டு தமிழை தமிழரை தமிழ்நாட்டு மண்ணை வளங்களை மலைகளை மாநில உரிமைகளை வித்து பணம் பண்ணிய பண்ணும் தேச துரோகிகள் திமுக அதிமுக இரண்டும் தமிழ்நாட்டின் சாபக்கேடு அந்த திருட்டு திராவிட கும்பல் ஆட்சி அரசியல் காரணமாக கண்ணதாசனை இவ்வளவு அருமையாக அழகிய பாடல்கள் வடிக்க செய்த நமது தமிழ் உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் அழிந்து விட்டது அரச கல்வியை சாகடித்து ஆங்கிலம் ஹிந்தி கல்வியை தனியார் பள்ளிகள் நடத்தி திமுக அதிமுக எதிரிகள் கிட்டத்தட்ட தமிழை சாகடித்து விட்டார்.
இனி யாரும் கண்ணதாசன் வைரமுத்து நா முத்துகுமார் போல யாரும் வர மாட்டாங்க என்பதே கசப்பான உண்மை ஆகும்.
திருடன் கருணாநிதி ஒரு தெலுங்கு இனவெறி பிடித்த பாசிச பயப் அவனை முத்தமிழ் அறிஞர் என்பது சுத்த முட்டாள் தனம்..
கண்ணதாசன்காரைகுடியில்1962பொதுதேர்தலில்போட்டிஇட்டுதோல்விஅடைந்தார்அந்தநேரத்தில்எழதியபாடல்தான்யாரைஎங்கேவைப்பதுஎன்றுயாருக்கும்தெரியல
திரு .வெள்ளைச்சாமி.அவர்களே..இவர் கண்ணதாசனின் மருமகள் இல்லை என்பதை அவரே சொல்லி இருக்கிறார். இதைத் தான் நானும் சொன்னேன். ""கவியரசு கண்ணதாசனின் ஒன்பது ஆண் குழந்தைகளில் கண்ணப்பன் என்ற பெயரில் எந்த பிள்ளையும் கிடையாது...எந்த பிள்ளைக்கும் ஜெயந்தி என்ற பெயரில் மனைவி கிடையாது ...ஜெயந்தி கண்ணப்பன் என்ற பெண்மணி கவியரசரின் மருமகள் கிடையாது.."" ..இப்போது அவரும் நான் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்று சொல்லி இருக்கிறார்.. கண்ணதாசனின் மருமகள் என்பதற்கும் கண்ணதாசனின் அண்ணன் மருமகள் என்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு..இனிமேலும் இது போன்ற தவறான பதிவுகள் வேண்டாம்.
ஆஹா! துரை சரவணன் தம்பி தற்போது அவர் நடாத்தும் சேனலில் அழகிய விளக
Enthanikaxchiulakamporaumkatumkazavaikanumapadantheaninunmeniathakum
Kazpatharukusavikuenbamakuthu
@Jayanthi Kannappan அதற்காக , நான் தம்பி மனைவி என்பதால் , நான் அண்ணன் மனைவியும் கூட என்று ஒருத்தி சொன்னால் ,அது சரியாக இருக்குமா?
முதலில் செல்லம் என்ற பெயரைப் பார்த்தும் பெண் என்று தெரியாமல் சகோதரன் என்று அழைத்த உங்கள் தமிழ் அறிவை வியக்கிறேன்.
கவியரசர் பற்றி என்ன செய்தி வந்தாலும் நாங்கள் பார்த்துவிடுவோம்.கண்ணதாசன் என்ற மாகவிஞன் மீது அப்படி பிரியம்.
கண்ணதாசன் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருமே நீங்கள் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்று சொல்லுகிறார்கள். நீங்கள் தான் இல்லை நானும் கண்ணதாசன் குடும்பம் தான் என்று வலிய சென்று ஒட்டிக்கொள்கிறீர்கள். இதில் கொழுந்தன் கொழுக்கட்டை என்று சப்பைக்கட்டு வேறு .
உண்மையான உறவு என்றும் உங்களை போல கவியரசரை சிறுமைப் படுத்தி ,கண்ணதாசனின் காதலிகள் என்பது போன்ற மோசமான பேட்டி தரமாட்டார்கள்.
சரி..உங்கள் மாமனார் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு அவருடைய சகோதரர் பற்றியே பேட்டி தருவது மலிவான விளம்பத்திற்கா? ஜெயந்தி கண்ணப்பன் என்றால் கண்ணதாசனின் மருமகள் என்ற எண்ணத்தை உருவாக்கவா?
கண்ணதாசன் வாழ்ந்த வீட்டுக்குள் உங்களை வரவிட்டது கூட இல்லையாமே?நான் அந்த வீட்டில் இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்திற்கு சென்று விசாரித்துவிட்டு தான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
😁😁😁
Tamizthaiyaneendanalwazkananritamzodovalarka
Amathayeanamkozdhaikulukutamzarivuuotovaiyaka
Velarithlakatshikuenmanamarndhananri 1:39:04
Kavingerkanathasonthaiukumthandathakummothalnanriandkavingarinbrandhanalaitamilvalrichenalakakondadouomnanrivanakomthankyou
thambi not as karumbo it is karumbum
நடுவர் ஐயா, நீங்கள் அதிகமாக பேச பேச பக்கத்தில் உள்ளவர்களுக்கு தூக்கம் வந்துவிட போகுது.
Thangai Yarai Nambi in 1963 Karmaveerar defeated in 1967 wrong statemnt