நான் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 1993-1997 காலக்கட்டத்தில் பணியாற்றியபோது சதாசிவம் அய்யா அவர்களின் இசைக்கச்சேரிகளை Miss பண்ணாமல் பார்க்கும், கேட்கும் வாய்ப்பினை பெற்றேன். அய்யாவின் குரலுக்கு நான் அடிமை. இன்றவும் அய்யாவின் பாடலை உறங்குவதற்கு முன் கேட்க தவறுவதில்லை. அய்யாவின் குரல் வளம் இறைவனின் அருட்கொடை. வாழ்க பல்லாண்டு.
அற்புதம் நிறைந்த செவிக்கு இனிய கீதம் அய்யா பாடும் போது எவ்வளவு கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க சொல்கிறது மனம் மிருதங்கம் வசிக்கும் அண்ணன் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தின் அங்கம் பெற்றவர் வாழ்த்துக்கள்
ஐயாவின் இசைக் கச்சேரியை வடலூர்.கச்சிராபாளையம் சுவாமிகள் மடத்தில் சில வருடங்கள் நடத்தினோம். அப்போது வள்ளலார் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம்...பாடலை பாடச்சொல்லி ...அதற்க்குண்டான விளக்கம் சொல்லி பாடப் சொன்னோம்.அது ஒரு திகட்டாத தேனிசை.அற்புத விளக்கம் . அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
இராமலிங்க அடிகளார் எங்கள் ஊரில் வந்து தங்கி ஒன்பது ஆண்டுகள் பணிபுரந்தார் அப்பொழுது தான் அவர் என்னை என்று நினைத்து தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்த அதிசயமும் எங்கள் ஊர் கருங்குழியில் நடந்தது
1989ல் நவம்பர் 12 ஆம் தேதி சௌவுதிக்கு போகும்போது திரு அருட்பா ஆடியோ கேசட்டை கொண்டு சென்று பாட்டு கேட்டவன் 2017 மே24 ல்அதே பாடலை யூடியுப்பில் கேட்ட பாக்கியவான் அவ்வளவு வளர்ச்சி........!?!?!!!!!!!!!!
தெய்வமே உங்களை நேரில் கண்டு உரையாடியும் என்னுள்ளத்தில் ஒரு குறை, ஆசிவாங்க எப்படி மறந்தேன். இப்போது வருந்தி என்ன பயன் இனி எப்போது காண்பேன், காத்திருப்பேன்
ஐயா தாங்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் கோவிலில் பாடிய போது என் உயிரை உருக்கும் இந்த பாடலை பாட வேண்டும் என கேட்டு சீட்டு அனுப்பி, தாங்கள் பாடியதும் மெய் மறந்தேன். இன்றும் என்றும் தாங்கள் பாடிய இந்தப் பாடல் என்னை மெய் மறக்கச் செய்கிறது. நன்றி ஐயா.
சிவ சிவ.. அருமையான பாடல் பதிவு.. பாடலின் ஆழத்தை புரிந்து பாடுகிறார் சதாசிவம் அய்யா.. இதை கேட்க இந்த ஜென்மத்திற்கு வயது 55 கட்ந்து விட்டது...என் மனதை மிகவும் நெருடிய பாடல்...
2. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன் கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன் உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன் உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
நான் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக 1993-1997 காலக்கட்டத்தில் பணியாற்றியபோது சதாசிவம் அய்யா அவர்களின் இசைக்கச்சேரிகளை Miss பண்ணாமல் பார்க்கும், கேட்கும் வாய்ப்பினை பெற்றேன். அய்யாவின் குரலுக்கு நான் அடிமை. இன்றவும் அய்யாவின் பாடலை உறங்குவதற்கு முன் கேட்க தவறுவதில்லை. அய்யாவின் குரல் வளம் இறைவனின் அருட்கொடை. வாழ்க பல்லாண்டு.
😅iw8wue73😅❤😅❤😊❤❤😊❤😊❤😊😊❤❤😊😊😂😊😂❤😊❤😅❤😅😅❤😅😂😅😂😂😅😅😂😂😊😊😂❤😊😊❤
heu3i39382
நான் தினமும் அவர்களின் பாடல்களை கேட்க தவறுவதில்லை மனத்தில் ஊடுறுவும் குரல்
மிகவும் அருமையான மனதை உருக்கும் குரலில் உள்ள வடலூர் அய்யா பாடல்
மழையூரார் உங்கள் குறல்வளத்திற்க்கு என்றும் நான் ரசிகன் அருட்பா பாட பாட உங்கள் புகழ் தினமும் மலந்து கொண்டோ இருக்கும்.
எனது அருமை பாசமுள்ள அய்யா அவர்கள் எல்லா வளமும் பெற்று நளமுடன் நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அய்யா வாழ்க...
திரு அருட்பா அருள் மழை பொழிந்த மழையூர் ஐயாவிற்கு வணக்கம் ஐயா அவர்கள் நீடூழி வாழ எல்லாம்வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
Ayya neengal 100 aandukal nallapadiyaga vazha vendum
அருமையான குரல் தவிர, அனுபவித்துப் பாடும் சிறப்பு!...
-கவி,மதுரை,மா.வீரபாகு.
சதாசிவம் அற்புதம். மிருதங்கம் மிக மிக அற்புதம்.
அய்யா அவர்கள் நீடூழி பல்லாண்டு வாழ்க வளமுடன் அய்யா...
🌿🌹🌿🌷🌿🌺🌿💐🌿🙏🪔🦚
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌹🌿🌷🌿🌺🌿💐🌿🙏🪔🦚
அற்புதம் நிறைந்த செவிக்கு இனிய கீதம் அய்யா பாடும் போது எவ்வளவு கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க சொல்கிறது மனம் மிருதங்கம் வசிக்கும் அண்ணன் புதுக்கோட்டை நடிகர் சங்கத்தின் அங்கம் பெற்றவர் வாழ்த்துக்கள்
உயிர் தொட்ட பாடல்கள்
Superb
சூப்பர்
அற்புதம் அற்புதம்
இந்த பாடல் வள்ளலார் குறலில் கேட்கிறோம்... இது அவர் வழங்கும் அமுதம்...
அருட்பெருஞ்ஜோதி
தனிபெருகருணை
ஐயாவுக்கு இனினையான குரலை தந்த இறைவனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
666666666666665556
மழையூர் சதாசிவம் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை
senthilvel thevar
senthilvel thevar
yes
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி குரல் வலிமை வாய்ந்த குரல் ஐயா
உங்கள் குரலில் நான் கலந்து விட்டேன்.
நீண்ட ஆயுளோடு
வள்ளலார் புகழ்பாட
வள்ளலாரை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்...
மிகவும் அருமையான மனதை உருக்கும் குரலில் உள்ள வடலூர் அய்யா பாடல்
Palanisamy Ramaiyan
சிறந்த குரல் வளம்மட்டுமல்ல அதில் ஜக்கியமாகி பாட உங்களை போன்ற சிலருக்கு தான் வாய்க்கும் அய்யா வணங்குகிறேன்
ஐயாவின் இசைக் கச்சேரியை வடலூர்.கச்சிராபாளையம் சுவாமிகள் மடத்தில் சில வருடங்கள் நடத்தினோம்.
அப்போது வள்ளலார் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம்...பாடலை பாடச்சொல்லி ...அதற்க்குண்டான விளக்கம் சொல்லி பாடப் சொன்னோம்.அது ஒரு திகட்டாத தேனிசை.அற்புத விளக்கம் .
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி.
குரல் வளம்பெற. தொண்டை தளர்ச்சியுடன் இயற்கையான குரலில் பாட.
📿💐💐💐💐📿 சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 📿💐💐💐💐💐📿
அருமையான அருட்பா ...உயிரில் கலந்த உயிரே
Inia padal with inia voice thandha
Adiyan vanangugiran. Vallal
Maradi charanam
அய்யாவின் கருணையால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நூறு ஆண்டுகள் வாழ்ந்து அருட்பாவை பாட வேண்டும் ஆண்டவர் கட்டளை
இராமலிங்க அடிகளார் எங்கள் ஊரில் வந்து தங்கி ஒன்பது ஆண்டுகள் பணிபுரந்தார் அப்பொழுது தான் அவர் என்னை என்று நினைத்து தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்த அதிசயமும் எங்கள் ஊர் கருங்குழியில் நடந்தது
Yes 👍
Mayakkum kural
Mayakkum varigal
Excellent
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அன்பே சிவம்
இசை மேதை மழையூர் ஐயா அவர்களின் தொண்டு தொடர்ந்து பலர் பயன் பெற வேண்டும்.
He is not a musician at AA ll
ஆத்ம நமஸ் காரம். அருமை .நன்று. வணக்கம்.
அற்புதம் அப்பா....அற்புதம்....
1989ல் நவம்பர் 12 ஆம் தேதி சௌவுதிக்கு போகும்போது திரு அருட்பா ஆடியோ கேசட்டை கொண்டு சென்று பாட்டு கேட்டவன்
2017 மே24 ல்அதே பாடலை யூடியுப்பில் கேட்ட பாக்கியவான் அவ்வளவு வளர்ச்சி........!?!?!!!!!!!!!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் அய்யா ❤️❤️❤️❤️
Superb song & Voice
Superb. Performance with total. Involvement
Dr sivaraman
அற்புதம்
ஆனந்தம்
Arumaiana kurlvalam alamihuntha unarchi vellam pongivazhium Azuthamana kuraliasai,vazzhka vazhamudan Super
Beautiful song keep singing like this 😍❤️😍
Let all our sins be atoned with our ears n heart listening to these words of vallalar's verses ....
முருகன் அருள் காண்கிறேன் 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wonderfull,fantastic,thisis,tamil,pranamms
Good voice
Malai sadasivam thanks you are long live
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
A heart touching song.
அருமையான பாடல்
வருவார் அழைத்து வாடி மழையூர் சதாசிவம் பாடல்கள்
This song sung by the singer is touching the inner soul where the Arutperunjothi Aandavar Himself is seated!
0
தெய்வமே உங்களை நேரில் கண்டு உரையாடியும் என்னுள்ளத்தில் ஒரு குறை, ஆசிவாங்க எப்படி மறந்தேன். இப்போது வருந்தி என்ன பயன் இனி எப்போது காண்பேன், காத்திருப்பேன்
அருமை
very Nice
amirtham
Good
HdydyfyfufkvjcczfGduuiuiiuuuujiiiiiioiiiooiikjjhjhhhhhjhj
Neenda edaivelaiku pinbu thangalin kural ketu manam kulirndaen
Anbudan.
Great voice with total involvement. Thank you Ayya.
Raam
'##🅾😉😉😉😉😉 .,
My Travel Pokkisham channelக்கு மலையூர் சதாசிவம் ஐயா பேட்டி கொடுத்து இருக்காரு
தேன் குழல் ஓசை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி🌏
ஐயா தாங்கள் தூத்துக்குடி தெர்மல் நகர் கோவிலில் பாடிய போது என் உயிரை உருக்கும் இந்த பாடலை பாட வேண்டும் என கேட்டு சீட்டு அனுப்பி, தாங்கள் பாடியதும் மெய் மறந்தேன். இன்றும் என்றும் தாங்கள் பாடிய இந்தப் பாடல் என்னை மெய் மறக்கச் செய்கிறது. நன்றி ஐயா.
அருமை நண்பரே என்றும் நலமுடன் வாழ்க வாழ்த்துக்கள் .
Kathir Velu huu
Kathir Velu huufttyuuuuuuu
Kathir Velu 3344(
Kathir Velu c🎵🎵🎶🎶🎶🎶🎶🎶🎶📢📢📢📢📢📢🎶
Kathir Velu vggf🎹🎶🎶🎵🎵🎵🎵🎵🎵📢📢📢📢📢
Really god gave u amazing voice .Lord vallalar is my guru from childhood because of him I got a gud life .I want to say thanks to God .
Ki
my hearts foreve for your songs
Excellent voice swamy vaalga valamudan
மழையூர் வாழ்க
Nice
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
மிக மிக அருமை ஐயா
தெய்வமே
நெகிழ்ச்சி
அருமை ஜயா நன்றி
❤❤❤❤❤
excellent
super ayya
உள்ளம்உருகும்பாடல்
அய்யா.....அருமை...
Super,Om Namashivayaa,,🤗🤗🤗🤗
Kumar Samy cvvn .🚳🚳🚭🎹🎹🎹🎹🎶
Mehavum arumi Anna kural calamari Nandri. Ayya
What a song!
enoda Chinna vayasula intha song morning la mostly kepan enga appa poduvaga so intha song kekrapoellam Chinna vayasu niyabagam varum
I love u speech
Super thalaivaaaaa
அற்புதம் ஐயா
Eraivane vanthu Arul burithu veitar
Ellavatrilum kadavul irukiran uyir kalandi kannil oliyagavim karutagavum pasiyagavum kadalagavum kaviyagavum irukiran
Ayya saranam
அருமை ஐயா நன்றி
Chandra Sekaran gurU cxg
manathai vurukkum padal.
Packirisamy K 🏪🏫🏫🏫🏫🏫
சிவ சிவ.. அருமையான பாடல் பதிவு.. பாடலின் ஆழத்தை புரிந்து பாடுகிறார் சதாசிவம் அய்யா.. இதை கேட்க இந்த ஜென்மத்திற்கு வயது 55 கட்ந்து விட்டது...என் மனதை மிகவும் நெருடிய பாடல்...
nemmathi
S. Ravindran I am true 45 years
S. Ravindran
S. Ravindran htiufkv. Xyui uiiiu
S. Ravindran ssfu
arumaii......
அருமை அருமை அருமையான ராகம்
good for heart really nice songs
Very nice song and tone. Salute sir. Next continue 7 Jenmams IAM register my mind.
Aiyaavin kural 1975-77 arumai nan rasigan at Trivarur.
vaazhga valamudan. very good
Periyasamy Shanmugam fyuu
It's my life songs
en uiril kalantha uravae,
very nice
நன்றி
En ayya vadalur vallal
2. கருவிற் கலந்த துணையேஎன் கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியேஎன் கருத்திற் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த அழகேஎன் உயிரிற் கலந்த உறவேஎன்
உணர்விற் கலந்த சுகமேஎன் னுடைய ஒருமைப் பெருமானே
தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே உலகத் திரளெல்லாம்
மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே
வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே.
very nice
மிகவும் நெகிழ வைக்கும் குரல் வளம். தங்களை நேரில் காணும் பாக்கியம் கொண்டேன், டமிக்க நன்றி!
Kaviya Sri hjk
Vallalar is great saint in world please read his books
Nis
Arul perum Jothi
🙏🙏🙏
கல்லும் கறையும்
NAVAKUMAR kumar
great
Natarajan Govindasamy
Arthanarishwarar patham potri
sasi