திரு அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் அய்யா இயற்றிய திருவருட்பா பாடல் மழையூர் சதாசிவம் அய்யா பாடியது அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சியெல்லாம் மறந்தேன் உலகமெல்லாம் மறந்தேன் இங்கு உனை மறந்தறியேன் வான் பறந்த குளவியை போல் பாரேன் இங்கு எனையே 🙏ஓம் நமசிவாய🙏
இந்த பாடல் என் செவிகளில் ஒலிக்கும் போது எல்லாம் நான் அழுதுகொண்டே கேட்கின்றேன் அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி. மழையுர் சதாசிவம் ஐயாவின் தேவ கானத்தை வலைஒலியில் பதிவு ஏற்றிய அன்பரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
கேட்க கேட்க திகட்டாத தேன் வள்ளலார் பெருமான் அவர்கள் எழுதிய மற்றும் சதாசிவம் அவர்கள் பாடிய பாடல் இது போன்ற பல ஆயிரம் பாடல்கள் உள்ளது இவைகள் ஆலயங்களில் ஒலிக்க ஆவன செய்யவேண்டும்
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம் வள்ளலார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏😭 ஐயா அவர்களின் குரல் மிக மிக அற்புதம் இறைவன் எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் அருள் பரிபூரணமாக ஐயாவிடம் உள்ளது🙏😭 சிவாயநம
வணக்கம் வள்ளல் பெருமானார் பாடல்கள் மிக அருமை இந்தப் பாடலை பதிவேற்றம் செய்யும் பொழுது பாடல் வரிசை எண் அதாவது சுமார் 6000 பாடல்கள் இயற்றியிருக்கிறார் பாடல்கள் வரிசைஎண் போட்டால் இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும் நன்றி
Vallalar's ode to the Almighty God, like a baby crying out for its mother. Heart rendering song, soul stirring words... tears of bliss flowing down our cheeks, hearing this song! Sadasiva Ayya's voice simply divine.
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய் அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே .... மிக அருமை !!
Vallalar' s love towards God is great. The tone of Mr.Sadasivam (singer) is adding plus to this song. Stone heart will also melt. Vallalar is wonderful gift to whole man kind by omnipresent. And Vallalar is also giving gift to us GOD through his songs about God. His only thought is GOD. Great soul.
கேட்க கேட்க மனம் மெழுகாய் கரைகிறது.... ஐயாவின் குரல் கல்லையும் கரைத்து விடும்... வணங்குகிறோம்.....Upload செயதவர்க்கு நன்றிகள் பல... அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.
Xe
Xxxxxx
Thanks 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏
அய்யாவின் குரல் ஆ ண்டவன்குரல்
2:17 @@kamatchik4377
கருணையின் திருவுருவம் வள்ளல் பெருமான் பொன்னடிகளே சரணம் சரணம் 🙏🔥👁️👁️🔥🙏
என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சியெல்லாம் மறந்தேன் உலகமெல்லாம் மறந்தேன் இங்கு உனை மறந்தறியேன் வான் பறந்த குளவியை போல் பாரேன் இங்கு எனையே 🙏ஓம் நமசிவாய🙏
❤❤
Paal marantha kuzhaviyai (kuzhanthai) Pol paren ingenaiye...
ஒரு வரியில் சொல்வதென்றால் நின் அருள் இன்றி என் வாழ்க்கை இல்லை எந்த இயக்கமும் இல்லை
அருட்ப்பரும் ஜோதி !!! தனிப்பேரும் கருணை!! அய்யா! உங்கள்குரல் இனிமை அய்யா!
@@prabhumurugan3460 நலநநநநநலலலநலலலலலலநநநலலலலநந ந
அன்பே கருணையே நட்பே எல்லாம் இணைந்த சிவமே வாழ்கவளமுடன்
இனிமையான குரலில் தேனினும் இனிய அருட்பா பாடியுள்ள மழையூர் சாதாசிவம் ஐயா வாழ்க!வாழ்க!நெஞ்சை உருக்கும் பாடல்.
இந்த பாடல் என் செவிகளில் ஒலிக்கும் போது எல்லாம் நான் அழுதுகொண்டே கேட்கின்றேன்
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி.
மழையுர் சதாசிவம் ஐயாவின் தேவ கானத்தை வலைஒலியில் பதிவு ஏற்றிய அன்பரின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
Appa paithiyam swamigal thunai
முன் முன் ஜென்மத்தில் ஸ்ரீ வள்ளலார் உடன்வந்த பக்தியால் மனம் உருக்கம் அழுகை வருகிறது
ஓம்நமசிவாய
@@kesavankesavan2399 the
X
மழையூர் சதாசிவம் அவர்களின் குரல் வளம் அபாரமானது
கேட்க கேட்க திகட்டாத தேன் வள்ளலார் பெருமான் அவர்கள் எழுதிய மற்றும் சதாசிவம் அவர்கள் பாடிய பாடல் இது போன்ற பல ஆயிரம் பாடல்கள் உள்ளது இவைகள் ஆலயங்களில் ஒலிக்க
ஆவன செய்யவேண்டும்
உணமை உறவே , அவரின் பொன் மொழிகள் . இருள் இல்லா ஜோதி .
அருட்பெரஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அய்யன் ஈசன் , என் குருநாதன் வள்ளலார் , ஞானம் எனும் கதவை திறக்க குரு எனும் சாவி தேவை.. அருட்பெரும் ஜோதி , தனிப்பெரும் கருணை
குரு தேவையில்லை என வள்ளலார் சொல்லி இருக்கிறார்
தனியாகவே விசாரணை செய்யுங்கள் வள்ளலார் துணை வருவார்
@@praveen4440 இறைவனே குரு. குருவே இறைவன். இருவரும் ஒன்றே வேறில்லை...
உயிர் மூச்சு ஆன்மா கலந்தே இந்த பாடல் பாடி இருக்கிறார்
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இதுநீ
என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான்
என்னசெய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும்
அகிலம்எலாம் அளித்திடும்நின் அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல்
இதுதருணம் அருட்சோதி எனக்குவிரைந் தருளே.73807நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது
நாயகன்என் றாடுகின்றேன் எனினும்இது வரையும்
வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை
மறந்தேன்நம் உருத்திரரை மறந்தேன்என் னுடைய
ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன்
உலகம்எலாம் மறந்தேன்இங் குன்னைமறந் தறியேன்
பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே
பரிந்துநின தருட்சோதி புரிந்துமகிழ்ந் தருளே.
நன்றி
நன்றி❤தொட்ட பாடல் 🙏ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 💐💐
🙏🙏🙏
Agila Sampath Kumar siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்
இந்த பாடலை கேட்கும் போது என் ஐயா சிவபெருமானை நினைத்து கண்ணீர் வருகிறது சூப்பர்
🎉ஓம்நமசிவா
இது சிவத்திற்கானதல்ல அருட்பெருஞ்ஜோதிகாக
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை
மந்திரத்தில் பிழை உள்ளது
௮ருட்பெருஞ்ஜோதி ௮ருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரு௩்௧ருணை
௮ருட்பெருஞ்ஜோதி
அருட்பெரும் ஜோதி
அருமை அருமை நண்பரே தங்களின் பாடல் சிறந்து விளங்கட்டும்
எந்நாளும் உனை மறவாதிருக்கும் மனம் வேண்டும்!
உள்ளும் புறமும் நல்லவர்களாக இருப்பவர்கள் 99% பேரண்டத்துடன் பயணிப்பார்கள்
அருமையான பாடல் அருமையான குரல் பாடலைரசித்து கேட்டால்தான் புரியும் நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருனை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஜ்ஜோதி 🙏அருட்பெருஜ்ஜோதி 🙏தனிப்பெரும் கருணை 🙏அருட்பெருஜ்ஜோதி 🙏எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உள்ளத்தை ஈர்க்கும் இன்பமளிக்கும் இறையருள் குரல்
மிக அருமை எ நே கேட்டு கோ இருக்கலாம் ஞானம் வழரும் நன்றி
ஒரு காதல் தன் காதலுக்காக அழும் பக்தி , விசுவாசம் .
வள்ளலார் வரிகளை மெருகூட்டும் அழகிய குரல் வளம்..
aiya.ungal.Padalil. nan.ennaimarendhenaiya
அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை!
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🌺🌺🌺🌺🌺 திருச்சிற்றம்பலம் வள்ளலார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏😭 ஐயா அவர்களின் குரல் மிக மிக அற்புதம் இறைவன் எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் அருள் பரிபூரணமாக ஐயாவிடம் உள்ளது🙏😭 சிவாயநம
இறைவனை என்றும் மறப்பதில்லை
Fusion of joy and Peace when heard as it's from vallal' s submission through his devotee.
Dislike pottavanga yaarunnu theriyala irundhaalum avangalum inbutru vaazhga
Arumaiyana padal daily I heard the song
Those who made dislike comments should have fully heard the song.To that level , they have done a holy act. Avar thamakkum Nallachikal.
இறைவன் சோதிவடிவானவன்
Nice
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super ayya
பாடல் அருமை
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் என் நெஞ்சம் நிறைந்தேயிருக்க வேண்டுகிறேன்..... திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
அருமை
அற்புதம்
அருமையான குரல் கேட்க கேட்க திகட்டாத பாடல்
தினமும் கேட்டு இன்புறலாம்
மறந்திடுவாய் எனில் உயிர்கள் நிலை என்ன?
Ramalingam arputham
வணக்கம் வள்ளல் பெருமானார் பாடல்கள் மிக அருமை இந்தப் பாடலை பதிவேற்றம் செய்யும் பொழுது பாடல் வரிசை எண் அதாவது சுமார் 6000 பாடல்கள் இயற்றியிருக்கிறார் பாடல்கள் வரிசைஎண் போட்டால் இன்னும் கொஞ்சம் உதவியாக இருக்கும் நன்றி
VALALAR
NICE.IAMV.VHPY.
IAM.SHIVAJI.
உண்மையில் சிறப்பு சார் மனமுருகி வேண்டுகிறோம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி.
எனக்கு ஏற்ற படைப்பு குருவே சரணம் குருவே சரணம்
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
உல்லம் உருகும்
Vallalar's ode to the Almighty God, like a baby crying out for its mother. Heart rendering song, soul stirring words... tears of bliss flowing down our cheeks, hearing this song! Sadasiva Ayya's voice simply divine.
அருட் பெரும் ஜோதி அருட்பேரும் ஜோதி தனி பேரும் கருணை
💐💐💐💐💐📿📿📿📿📿 சிவாய நம திருச்சிற்றம்பலம் அப்பா தில்லையம்பலம் அப்பா 💐💐💐💐💐📿📿📿📿📿
உயிர் உருகுது அய்யா♥️🥹🥹
அருமையான மனதை உருக்கும் பாடல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன் மறந்தால்
உயிர்விடுவேன் கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான்
என்ன செய்வேன் எங்குறுவேன் எவர்க்குரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்
அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்
இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே ....
மிக அருமை !!
நன்றி நடராஜரே
Sadasivam iyya kural miga inimai
Iyya ummai vanankukiran
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
📿📿📿📿📿💐 வள்ளலார் மலரடிகள் போற்றி போற்றி 💐📿📿📿📿📿
Allah is the bright of bright ,cannot be forgotten.
ஆயுசுநூரு அய்யா நன்றி ஓம்சிவாயநம ஹ
Jothi Valar arutperum jothi,
Vallalar' s love towards God is great. The tone of Mr.Sadasivam (singer) is adding plus to this song. Stone heart will also melt. Vallalar is wonderful gift to whole man kind by omnipresent. And Vallalar is also giving gift to us GOD through his songs about God. His only thought is GOD. Great soul.
நன்றி மெய் சிலிர்த்து உருகினேன் உருகுவேன்...
நல்ல சிறப்பான குரல்
💐🙏🙏🙏🙏🙏🙏💐👌👌
Allah can not be forgotten.
இதற்குப் பெயர்தான் தேவகாணம்... அமுதம் வழிகிறது இசையில்...
ஓம்நமசிவாய
Valka Arutperujothi padal.
Good song
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
Very very nice song God bless you
மறந்திடேல் நான் என்ன செய்வேன் அப்பா
ஓம்குருதேவிஜெயகுருதேவிஜெயகுருதேவிசற்குருதேவிசற்குருதேவிமௌனகுருதேவி.குருவாயூர்அப்பனேகிருஷ்னா.இராமரே.சஞ்ஞிவின்ஆஞ்ஞநேயரே.மருவாழ்மலைதந்தவரே.வைரஸ்நோயுக்குமருந்துதந்துகாப்பாற்றுவாயப்பா.இறைவனிடம்வேண்டுதல்வைங்கப்பாசரணம்சரணமமே..
நல்லவர்கள் அனைவருமே பேரண்டத்தின் குழந்தைகள்
உங்கள் குறலுக்கு அடிதை
THANKS IAM SHIVAJI IN BANGALORE VVHPYNICE
Intha padaluku edethum illa om namah shivaya
arulperumjothi arulperumjothi arulperumjothi thaniperumkarunai arulperumjothi arulperumjothi
என்னையே மறந்தேன்
Vallalar is still alive with us 🙏🌄❤
உருக்கம்
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY
சிவாதிருச்சிற்றம்பலம்
அருள் வழங்கும் பாடல்
ayyaa ummai naan marKkave Maarten vanakkam ayyaa
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai
Arutperumjothi
Bless us please! Oh God!
அய்யன் நிறைந்து இருக்குட்டும்
S Ragu 🎉🙏🙏🙏🙏🙏
Arutperumjothi thaniperumkarunai
ayyaa vanakkam
🙏🙇
உலகமே மறந்தால் கூட எனக்கு உன் நினைவோடு வாழ வை வேற என்ன சொல்ல நான் என்னை மறந்தாலும் உன்னை மறக்காத அருள் கொடு ஓம் நமச்சிவாய ஓம்
Excellent
Aiya pottri pottri 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️👌❤️❤️👌❤️❤️👌❤️
manadhai urukki kannil neerai vazhiya vidum kural. manadhai sutham seyyum padal varigal
🌏😊🙏🏻
Arputham arputham arputham
Om namashivayanamaha
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
ellam seyal koodum. en ANNAI ambalathae-Aruet perunjothi
Om arutperunchothi arutperunchothi thanipperungarunai arutperunchothi om
Om aruterunjothi aruterunjothi thanipperungarunai aruterunjothi om shiva shiva shiva om
மனமுருகி கேட்டுக்கொண்டிருக்கிறேன்!