Bro. Agathiyan Open Talk Interview For All Controversy Questions | Part 1 | Eden Tv Bible Review
Вставка
- Опубліковано 3 чер 2022
- Bro. Agathiyan Open Talk Interview For All Controversy Questions | Part 1 | Eden Tv Bible Review
#agathiyan #siripomsindhipom #edentvbiblereview
Eden Tv Bible Review WhatsApp: 8428196238
Email Id : edentvbiblereview@gmail.com
-----------------------------------
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் அகத்தியன் அவர்கள் எழுதி வெளியிட்ட "அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?" என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி.
wa.link/ookn6n
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை பெற்றுக்கொள்ள கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் Text-ஐ அனுப்பவும். நன்றி.
wa.link/ookn6n
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைய தயவுசெய்து கீழ்காணும் இணைப்பை சொடுக்கி அதில் வரும் செய்தியை அந்த வாட்சப் எண்ணுக்கே (9962480150) அனுப்புங்கள். நன்றி.
wa.link/xeybdt
அனைவரும் வாசிக்க வேண்டிய பயனுள்ள புத்தகம்
இந்த புத்தகத்தை நானும் படித்தேன். கிறிஸ்தவர்களுக்கிடையே இருக்கும் சாதி பாகுபாடுகளை பற்றி கவலையற்றிருந்த எனக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை அந்த புத்தகம் எனக்கு தந்தது.
@@RameshRamesh-ht1hl
'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
@@paulrajanj
'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
இந்துத்துவ கோட்பாட்டின்படி நான் குமரி மாவட்டத்தில் உள்ள நாடார் என்ற பிரிவை சார்ந்தவள்
சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைந்த பிறகு தான் சாதி பார்ப்பது எவ்வளவு பெரிய பாவம் என்றும் அது என்னுள் இல்லை என்றாலும் கிறிஸ்தவத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோரிடம் இத்தகைய சாதி உணர்வுகளும், பாகுபாடுகளும் ஒளிந்து கொண்டு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
'சத்தியத்தை அறிந்தவர்களாக இருப்பீர்கள் ;சத்தியம் உங்களை விடுதலையாக்கும் "என்ற வசனத்தை போதிக்க கூடியவர்களும் விசுவாசிக்க கூடியவர்களும் கூட கடவுளே ! வழியும்! சத்தியமும்! ஜீவனுமாய்! இருக்கும்போது இத்தகைய சாதி பாகுபாடுகள் எல்லாம் எதற்காக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்? என்பதை உணராது இருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கின்றது .
தன்னிடம் அன்பு இல்லாதவர்களும் ,பிறரிடம் அன்பு காட்ட தெரியாதவர்களும் சாதி பாகுபாடு பார்க்க்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்கள் இயக்கத்தின் தலைவர் திரு. அகத்தியன் பிரதர் அவர்கள் சாதி பார்ப்பது மற்ற பாவங்களை போல் இதுவும் ஒரு பாவம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும்போது அனைவருக்கும் எழக்கூடிய முதல் கேள்வி "சாதியா அது எங்கு இருக்கின்றது ?"என்பதாகும்.
சாதி பார்ப்பது பாவம் என்பதை போதகர்கள் எடுத்துச் சொல்வதில்லை என்பதை சுட்டிக் காட்டும் பொழுது அனேக ஊழிய காரர்களுக்கு வலிக்கின்றது .
சாதி ஆலயங்களுக்குள்ளும் கிறிஸ்தவர்களுக்குள்ளும் எவ்வாறு புரையோடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் சாதி மறுப்பாளர் இயக்கத்தில் இணைவோம். திரு அகத்தியன் அவர்களுடன் இணைந்து அவரின் வழிகாட்டுதலின்படி கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கக்கூடிய சாதி சாக்கடைகளை தூர்வாருவோம் சாதி பாகுபாடு அற்ற கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவோம். நன்றி
!# 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
நல்லா இருக்கிற நான் மெண்டல் ஆகணுமா? சகோதரியே கிறிஸ்தவத்தில் இதைவிட கொடிய தீங்குகள் புரையோடிப் போய்விட்டன. இன்றைக்கு மக்க்ளிடம் போய் வேதத்தை வாசி என்று சொல்வதே பெரிய ஊழியம். அந்த அளவுக்கு ஆண்டவரின் வார்த்தைகள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. வாசிக்க இயலாத ஒருவருக்கு ஒரு Audio Bible வாங்கிக் கொடுக்கலாம்.
"இந்த தீர்க்க தரிசனத்தை வாசிக்கிறவர்கள் கேட்கிறவர்கள் பாக்கியவான்கள்"
@@johnbalasundaram2484 கடவுளின் வார்த்தைகள் புறக்கணிக்க கூடிய அளவிற்கு நாட்டில் தீமைகள் பெருகிவிட்டது சகோ
மேலும் தங்களின் உழியம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, உங்கள் உயரிய நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ.
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
Regarding Caste issue LEF church and its Main Preacher Late Bro.Joe Daniel spoke so much. In fact there were so many did intercaste marriage and did Gods work as a missionary and Evangelist.
^% 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
அன்புள்ள சகோ, கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக சகோதரர் அகத்தியன் அவர்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்துகிறார். நாங்கள் பலர் அதில் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ!
இவருடைய ஊழியங்கள் இந்திய கிறிஸ்தவத்தில் புரட்சி படைக்கும் இது தேவ திட்டம் என்று நம்புகிறேன் .
-@ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Let us become Active on abolishing Casteism in Christianity, People watching this Video most of them will admit Brother Agathiyan's Vision but will be Passive.... 🤐🤐🤐 which is Good for Nothing let us Joint hands in his CCDM- Christian Caste Discrimination Movement and work for JESUS.
"If Not Now then When...? "
சகோதரர் அகத்தியன் தோற்றுவித்துள்ள, "கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்" நீங்கள் இணையலாமே சகோ!
÷@ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
@@savedchristian4754 "Saved Christian"?...! 😃😃😁Are you? Sure?
@@TheSanthoshooty77
தங்கள் சாதிக்குள் திருமணம் செய்பவர் தங்களை நல்லவர் என்று காட்டிக்கொள்வது கிடையாது. ஆனால் ஊனமுற்ற குஷ்டமுள்ள பெண்ணை கீழ்சாதி என்று எண்ணி திருமணம் செய்யாமல் புறக்கணித்த அகத்தியன் தன்னை நல்லவன் போல் காட்டுகிறான். ஆகவே அகத்தியனே மாயக்காரன். புரிஞ்சிதா?
Thank s
Praise God Jesus.
John 8:32...says..
சத்தியத்தை அறிவீர்கள்.சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.ஆமென்.இந்த வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் வண்ணமாக...நமது அன்பு சகோதரர்.அகஸ்டீன் அகத்தியன் அவர்கள் ஜாதிபாகுபாட்டிற்கு எதிராக குரல்கொடுத்து செயல்பட்டு..எல்லோரையும்..விழிப்படையச் செய்து வருகிறார்.நாம் எல்லோரும் சேர்ந்து அவருக்கு அதாவது ஜாதிப்பேயை கிறிஸ்தவர்களிடமிருந்து அகற்ற உறுதுணையாக இருப்போம்.மேலும் நாம் நற்செய்தி எங்கெல்லாம் பரப்பப்படுகிறதோ..அங்கெல்லாம்..ஜாதி கிடையாது..என்னறும்..சொல்லவேண்டும்.குறிப்பாக இனிவருகிற..மிஷனரிகள்...இதைப்பற்றி இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச்சொல்லலாம்.குறிப்பாக..அகஸ்டீன் அவர்களின்...***தியானப்பாடல்கள்+சுத்தக்கண்ணா...etc.என்கிற பாடல் வரிகளிலெயே...அநேக கருத்துக்ககள் சிந்திக்கும்...நிலையில் உள்ளது.Tracks கூட கொடுக்கவேண்டாம்..பாடலே போதுமானதாக உள்ளது.சுவிஷேசம் அறிவிப்பதற்கும்..பயனுள்ளதாக உள்ளது.2019 லேயே நான் Dvd+Cd.வாங்கி அநேகருக்கு கொடுத்துள்ளேன்.
அதனால் என் அனுபவத்தை சொல்கிறேன்.இந்தக்காணொளியில்.அவருக்கு அந்த வாஞ்சை எப்படி வந்தது...எப்படி ஆராய்ந்தார்...மக்களின் உணர்வை புரிந்து கொண்டு..மக்களின் ஒருவராக மாறி..செயலிலும்காட்டி...ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து ஜாதியை எப்படி வேரறுக்கலாம்..?என்பது பற்றி பகிர்ந்துள்ளார்..ஆதலால்..நாம் எல்லோரும் CCDM மெம்பர்ஸ் இணைந்து அவரோடு செயல்பட்டால்..ஜாதிப்பேயை வென்றுவிடலாம்..கிறிஸ்தவ மக்களும் தேவனுக்கு கனி***கொடுக்கிற மரமாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
***மாறுவோம்.அப்போஸ்தலர் 10:28 ஐ சொல்லி செயல்படுவோம்.
***விசுவாசம்+அன்பு+நம்பிக்கை===இவைகளில் அன்பே பெரியது..அந்த ***அன்பிற்கு கீழ்படிவோம்.Amen.
God Jesus Blesses All CCDM Members.Maranatha.Shalom.Shalom.
Sister.Bhagya kala Glory.Mdu
மிக்க நன்றி சகோ.
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
%" 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Thanks
&€ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Amen. Thank you JESUS.
/% 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
அன்புள்ள சகோ, கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக சகோதரர் அகத்தியன் அவர்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்துகிறார். நாங்கள் பலர் அதில் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ!
Sir your words are valuable
!% 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Super sir🙏
$- 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Yes you are correct brother nowadays no time for pastors to spare for the church people
!@ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
அன்புள்ள சகோ, கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக சகோதரர் அகத்தியன் அவர்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்துகிறார். நாங்கள் பலர் அதில் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ!
சாதி பார்க்கிறவர்கள் இன்னும் சாதி பார்க்கட்டும். அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது என்று இயேசு சொல்கிறார்.
Super pastor
"$ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
ஐயா வணக்கம் நான் ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவன் ஆனால் இயேசு கிறிஸ்துவை நானும் என் மனைவி ஏற்றுக் கொண்டோம் ஆனால் ஞானஸ்தானம் எடுக்கவில்லை இதற்கிடைப்பட்ட தருணத்தில் தான் எனக்கு ஒரு நண்பர் மூலமாக ஐயா அகத்தியன் அவர்களின் சிரிப்போம் சிந்திப்போம் என்ற வீடியோவை பார்த்தேன் இவரின் வித்தியாசமான ஊழியம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது சிலர் தடங்கள் காரணமாக நான் அவரை நேரில் பார்க்க முடியவில்லை அவரை நேரில் கண்டு அவரின் ஊழியத்தின் பங்குகொள்ள நானும் விரும்புகிறேன் அவருடன் தொடர்பு தொலைபேசி எண் அல்லது அவரது முகவரி ஏதாவது கொடுங்கள் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்
,& 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
Rc God bless you sir
₩) 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
அன்புள்ள சகோ, கிறிஸ்தவ சாதி மறுப்பாளர்களை ஒருங்கிணைப்பதற்காக சகோதரர் அகத்தியன் அவர்கள் *கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்* என்று ஓர் அமைப்பை அரசாங்கத்தில் பதிவு செய்து நடத்துகிறார். நாங்கள் பலர் அதில் இணைந்துவிட்டோம். தாங்களும் அதில் இணையலாமே சகோ!
Bro Agathian You are called not to waste your life by talking about eradicating caste system in churches Time can be used to spread Gospel Your interview is a hindrance to non Christian to embrace Christianity Prof. J S Manickarajan kumbakonam
Prof.,, a lesson wrongly taught will not pass the test similarly a doctrine not pure will not yield a sound disciple.
The harvest depends on the seed sown, let Bro. Agathian do it, It's the need of the hour.
இவர் கடவுளுடைய வார்த்தையை சொல்ல வர வில்லை இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இருக்கும் நாடார் என்னும் இனத்தை அழிக்க வண்மதுடன் செயல் படுகிறார் : இவர் ஒரு சாத்தான்: பிள்ளைகளின் DNA என்னும் பரம்பரை மரபணுவை 7 தலைமுறை ஜீன்ஸ் மாற்ற இவருக்கு யார் அதிகாரம் குடுத்தார் எல்லா ஊழியம் பார்க்கிறவர்கள் எப்படி போதனை செய்றாங்க இவர் தான் பேர் வாங்கணும் புகழ் வாங்கணும் தன்னை எல்லாரும் திரும்பி பார்க்கனும் என்று வாரத்தில் 2 மணி நேரம் மட்டும் உக்கரும் சர்ச்சில் ஜாதி பிரச்சினை இருப்பதாக கிண்டி விட்டு குளிர் காய்கிரார்
@@jeremyjebasingh1214
'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
கும்பகோணத்து மாயக்காரராகிய வேதபாரகரே! மாணிக்க ராஜன் என்ற பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத்தேயு 23:15)
@@HolyGospelOfChrist
சாதி பாத்து திருமணம் செய்தா நரகமா? அப்ப ஊனமுற்ற குஷ்டமில்லாத பெண்களை திருமணத்துக்கு தகுதியற்றவர்கள் அவர்கள் கீழ்சாதி என்று புறக்கணித்து, படித்து வேலை செய்து சம்பாதிக்கும் பெண்ணா பாத்து திருமணம் செய்த அகத்தியன் நரகம் போகமாட்டானா மாயக்காரனே?
Ipothaya sathi christhavathil irupatharku Karanam aryanaised society in thakam than athu.
:$# 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
போதகர் அகத்தியன் மட்டும் தான் தமிழ் நாட்டில் அதிகமாக ஜாதியை பற்றி பேசி பரபரப்பை உண்டாக்குபவர்.
எனக்கு தெரிந்தவரையில் சமீபத்திய சில வருடங்கள் தான் இப்படி சாதியைப்பற்றி
சில சபைகளில் பேச ஆரம்பித்து உள்ளனர்.
ஒரு காலத்தில் எழுப்புதல் அடைந்து மக்கள் சபைக்கு வந்தனர்.
இப்போது சாதி என்னும் வெறியால் சிலர் ஒரு சபையை விட்டு மற்றொரு சபைக்கு மாறுகின்றனர்.
இது இக்காலத்தின் சபைக்குள் அரைகுறை களால் வந்த குழப்பங்கள்.
சாதி வெறுப்பு என்பதை விட பல பெரிய பிரச்னைகள் கிறித்தவத்தில் இருக்கின்றன. முதலில் எல்லோரும் பைபிளை படிப்போம்
(£ 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
@@johnbalasundaram2484 இங்கே பதிவு போடுவதைவிட பெரிய வேலைகள் இருக்கும்போது எதுக்கு இந்த கமண்டு போட்ற வேல சார்?
@@HolyGospelOfChrist அகத்தியனை கிறிஸ்தவ மேடைகளில் இருந்து ஒழிக்க வேண்டும். இல்லையேல் அவர் எது முக்கிய பணி என்பதை உணர வேண்டும்
V will c
His son will marry to which caste Bride.
Law for others not for own.
He will talk too much ......he says he is the best ...rest out preachers are ?
He will support for The young hypocrites persons like jebaraj,alwin,justin and others.
But he will against old believers.
Guys now adays NO one is Perfect.
Only HOLY BIBLE words will save us.
Read and pray God will lead us.
Instead of blaming others .....we will open our own eyes.
;# 'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
இவன் கர்த்தருக்கு ஊழியம் செய்யவில்லை பெரியாருக்கு ஊழியம் செய்கிறான்
Absolutely correct.
அப்ப உங்களுக்கு இயேசுவைப் பற்றிய புரிதல் இல்லை.
அண்ணா இந்த நபர் மிக ஆபதானவர்: இவருடைய நோக்கம் நாடார் இனத்தை அழிகணும் இவர் நாடார் வம்சாவளி பரம்பரை retha வழி மரபணுக்களை மாற்ரா துடிக்கிறார்: ஆபத்தான மனிதன் இவர் :
@@Nadarvimal அவர் மட்டுமல்ல பொதுவாக நாடார் அல்லாத பெந்தகோஸ்து ஊழியர்கள் எல்லாருமே அப்படித்தான்
@@leebannadar7164 அண்ணா ஜாதி என்பது ரத்தம் உள்ளே தான் இருக்கும் group என்பதின் தமிழாக்கம் தான் ஜாதி: ரத்தத்தில் group இல்லையா a group b group o positive என்று இருக்கு மனிதனுக்கு மனிதன் மாற்றி ஏற்றி விட்டால் செத்து poiduvaanga: பரம்பரை ரத்தம் வம்சாவளி மரபணு அப்படித்தான் எல்லாம் dna என்னும் மரபணு உள்ளே இருக்கும் 7 தலை முறை மரபணு அது ரத்தம் வழியா அடுத்த தலை முறைக்கு போகும் இந்த ஆள் நாடார் குழந்தை களின் பரம்பரை மரபணுவை மாற்ற நினைக்கிறான்
God bless you bro agathiyan 🤝
சகோதரர் அகத்தியன் தோற்றுவித்துள்ள, "கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தில்" நீங்கள் இணையலாமே சகோ!
@@user-pl5vp3fl4v naan already irukka bro
@@kirubakaran2780 மிக்க நன்றி சகோ. சகோதரர் எழுதிய அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்க முடியுமா? என்ற புத்தகத்தை வாசித்து விட்டீர்களா?
மிக்க நன்றி சகோ.
சகோ. *அகத்தியன் ஐயா* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் நிச்சயமாக வாசிக்கவேண்டும். இந்த புத்தகத்தை *எந்த மதத்தை சார்ந்தவர்களும்* வாசிக்கலாம். அப்படிப்பட்ட வடிவத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அதை பெற்றுக்கொள்ள, *மேலே இருக்கும் PINNED COMMENT-ஐ பார்க்கவும்.*
@@kirubakaran2780
'அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரனே' என்று அகத்தியனை பார்த்து கேளுங்க.
You can talk religion why u create new trouble