Це відео не доступне.
Перепрошуємо.
ஜவ்வாது மேடையிட்டு Javvathu Medai Song-4K HD Video
Вставка
- Опубліковано 10 лип 2023
- ஜவ்வாது மேடையிட்டு
திரைப்படம்- பணத்தோட்டம்
நடிகர் எம்.ஜி.ஆர்
நடிகை - சரோஜா தேவி
பாடகர் - டி எம் எஸ்
பாடகி - P.சுசீலா
இசையமைப்பாளர் .
எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்கள் - கண்ணதாசன்
வெளியானஆண்டு. 11.01.1963
தமிழ் வரிகளில் ஐசக்
ஆண் ம்..ம்..ம்..ஆ..ஆ..ஆ.. ஹே..
ஜவ்வாது மேடையிட்டு
பெண ஒஹோ...ஒஹோ...ஒஹோ...ஒஹோ...ஓ
ஆண் சர்க்கரையில் பந்தலிட்டு
பெண் ஒஹோ...ஒஹோ...ஒஹோ...ஒஹோ...ஓ
ஆண் ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
தமிழ் வரிகளில் ஐசக்
பெண் நாகலிங்கப் பூவெடுத்து
நாலு பக்கம் கோட்டை கட்டி
வா வா வா
ஆண் ஆ...ஹா..
பெண் மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து
வா வா வா
நாகலிங்கப் பூவெடுத்து
நாலு பக்கம் கோட்டை கட்டி
வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து
வா வா வா
ஆண் ஹேஹேஹேஹே...ஹேய்
இருவர் ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து
வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
தமிழ் வரிகளில் ஐசக்
ஆண் வேலோடு விழியிரண்டு
வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து
போராட வந்த பெண்ணே
வேலோடு விழியிரண்டு
வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து
போராட வந்த பெண்ணே
பெண் ஆளான நாள் முதலாய்
அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு
பாராமல் சென்ற கண்ணா
ஆளான நாள் முதலாய்
அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாழவிட்டு
பாராமல் சென்ற கண்ணா
கண்ணா...அஹஹ்ஹா
ஆண் ஹே...
இருவர் ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து
வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
தமிழ் வரிகளில் ஐசக்
ஆண் பூப்போல இதழ் விரித்து
பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
பெண் அத்தானின் துணையிருக்க
முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக்
கொத்தாக அணைத்த கண்ணா.
கண்ணா...
ஆண் ஹேஹேஹேஹே...ஹேய்
இருவர் ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து
வா வா வா
செம்மாதுளைப் பிளந்து
தா தா தா
Javvathu Medai Lyrics
Mmm..Aa..
Javvaadhu Medaiyittu..Ohohoho..
Sakkaraiyil Pandhalittu..Ohohoho..
Javvaadhu Medaiyittu Sakkaraiyil Pandhalittu
Sevvaazhai Kaaleduthu Vaa Vaa Vaa..
Semmaadhulai Pilandhu Thaa Thaa Thaa..
Naagalinga Pooveduthu Naalupakkam Kotai
Katti Vaa Vaa Vaa..
Maambazhathu Saaredhuthu Malligayil
Thaenedukka Vaa Vaa Vaa..
Naagalinga Pooveduthu Naalupakkam Kotai
Katti Vaa Vaa Vaa..
Maambazhathu Saaredhuthu Malligayil
Thaenedukka Vaa Vaa Vaa..
Javvaadhu Medaiyittu Sakkaraiyil Pandhalittu
Sevvaazhai Kaaleduthu Vaa Vaa Vaa..
Semmaadhulai Pilandhu Thaa Thaa Thaa..
Velodu Vizhi Irandu Vellottam Ponadhendru
Noolaana Idai Eduthu Poraada Vandha Pennae
Velodu Vizhi Irandu Vellottam Ponadhendru
Noolaana Idai Eduthu Poraada Vandha Pennae
Aalaanaa Naalmudhalaai Achaaram Koduthuvittu
Vaazhaamal Vaazhavittu Vaaraamal Sendra Kannaa
Aalaanaa Naalmudhalaai Achaaram Koduthuvittu
Vaazhaamal Vaazhavittu Vaaraamal Sendra Kannaa
Kannaa..
Javvaadhu Medaiyittu Sakkaraiyil Pandhalittu
Sevvaazhai Kaaleduthu Vaa Vaa Vaa..
Semmaadhulai Pilandhu Thaa Thaa Thaa..
Poopola Idhazh Virithu Ponnaana Udaleduthu
Thaerpola Vandha Kannae Silaipola Vandha Pennae
Athaanin Thunai Iruka Muthaana Mozhi Iruka
Pithaaga Kidandha Ennai Kothaaga Anaitha Kannaa
Kannaa..
Javvaadhu Medaiyittu Sakkaraiyil Pandhalittu
Sevvaazhai Kaaleduthu Vaa Vaa Vaa..
Semmaadhulai Pilandhu Thaa Thaa Thaa..
தலைவர் அவர்களும் v/s அபிநய சரஸ்வதியும் என்ன அருமையான பாடலுக்கு
ஆக்ஷ்ன் காட்சி.வண்ணக்கலரில் சிறப்பாக உள்ளது👌❤#ப்ரோ🙏👍
பியானோ ரிதம் இசைக்க.. டிரம்பெட் ஒலிக்க.. கவிஞரின் கவிதை வரிகளின் சுவை சொன்ன தமிழ்...
"ஜவ்வாது மேடையில் சர்க்கரை பந்தலிட.. "செவ்வாழை காலெடுத்து வா".. செம்மாதுளையை பிளந்து தா". என்று கேட்கும் சௌந்தர்ராஜன்.
"மாம்பழத்து சாறெடுத்து மல்லிகையில் தேன் எடுத்து தா தா"... மேடைக்கும் பந்தலுக்கும் இடையில் .. "ஓஹோ. ஹோ.. ஹோ ஹோ ..".. என்று ரீங்காரம் பொழிந்த சுசீலா ...
தள்ளாடிபடி வாய்க்குளற.."வா .. வா".... என்று சரோவை கூப்பிட்டு ..'தா...' தா.." கேட்கும் எம்ஜிஆர்..
...நாகலிங்க பூவில் நாலு பக்கம் கோட்டை கட்டி.. நூலான இடையுடன் போராட வந்த சுடிதார் அழகி சரோஜாதேவி..
.. ஆளான நாள் முதலாய் அச்சாரம் கொடுத்து விட்டு பாராமல் போன எம்ஜிஆர்..
நாம் எதை சுவைத்தோம்?..
செம்மாதுளையின் சுவையை?..
மாம்பழத்தின் இனிப்பையா?.. மல்லிகை பூவின் தேனையா?.. கவிஞரின் முத்தமிழின் வளத்தையா?..
மெல்லிசை மன்னர்கள் பொழிந்த இசையின் இனிமையா?..
எதை ..?.. சொல்லுங்கள்..
புரட்சி தலைவரின் பணத் தோட்டம் கலரில் வரவேண்டியபடம் ஹிட் படம் மெகா ஹிட் ஆகி இருக்கும்
மெல்லிசை மன்னர்களின் அற்புதமான இசை, கவியரசரின் அழகான வரிகள், TMS +பி. சுசீலாம்மா இருவரின் ஈடு இணையில்லா குரலினிமை என்றும் அற்புதம். மக்கள் திலகம் +அபிநயசரஸ்வதி அழகான ஜோடி.. 🙏🙏.
MGR Super Hit Song Beautiful Song Thankyou
அழகு அழகு அழகு அழகு அழகு வண்ணத்தில் ரெம்ப ரெம்ப அழகுஅருமையானபாடல் கண்களுக்கு விருந்தாக உள்ளது ஆயிரம் நன்றிசார். 🙏
MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍