வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் பேசக்கூடாத வார்த்தைகள்|Avoid these words@home&business place
Вставка
- Опубліковано 8 вер 2024
- நமது வீட்டிலும், தொழில் செய்யும் இடத்திலும் பயன்படுத்தக் கூடாத சில வார்த்தைகள் மற்றும் சில வாக்கியங்களை இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்
ஆன்மிகம் சம்மந்தப்பட்ட தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள உங்கள் சேனல் தான் நெம்பர் 1 உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
L
L
L
L
L
@@krishnabait8996 g you gik gol
@@krishnabait8996
Gyhjhjnhi
குரு வாழ்க!
குருவே துணை!!
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
அருட்பேராற்றல் கருணையினால்
நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
Remba nandri amma
கடவுள் உங்களுக்கு அருமையான உச்சரிப்பு கொடுத்து இருக்கிறார் மேடம்..வாழ்க வளமுடன்..🙏🏻
அற்புதம் அக்கா சொல்லை நீங்கள் சொல்லும்படி கடைபிடித்து வருகிறேன் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனந்தம் ஆனந்தம் ஆன்மீக சொற்ப்பொழிவு
மிகவும் அருமையான பதிவு அக்கா. இனிமேல் நான் கண்டிப்பாக இதை கடைபிடிக்கிரேன். மிகவும் நன்றி அக்கா.
அருமை அருமை உங்கள் பேச்சால் என் மனம் தெளிவாகிறது நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
அக்கா உங்களின் இந்த பதிவை நான் பல முறை திரும்ப, திரும்ப கேட்டு கொண்டே இருக்குறேன்,,,,, அனைவருக்கும் எவ்வளவு முக்கியமான பதிவு,,,,, என் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை அனுப்பிஉள்ளேன்,,,, நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏🙏
🙏🙏🙏
99000ஓம்
எனக்கு ரொம்ப கோவம் வருது அம்மா, அத குறைக்கனும்னு நினைதாலும் குறைக்கமுடியல, அதனால ரொம்ப தப்பா பேசிர்றேன், ஆனா அப்பறம் வருத்தப்பற்றேன் அம்மா. என்னை கடவுள் மன்னிப்பாரா 🙏அம்மா 🙏
Me too
Me.too nannum than
Me too
அறம் என்றால் என்ன அம்மா
நீங்கள் அந்த தவறிரிக்காக மனம் வருந்திய போதே இறைவன் உங்களை மன்னித்து விட்டார் இனிமேல் கோவம் வராமல் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நமச்சிவாய 🙏🤝❤️
உங்களை பார்த்ததும் கை எடுத்து கும்பிடத் தோன்றுகிறது நன்றி மா🙏
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி, அம்மா.
மிக்க நன்றி அம்மா 🙏 சிவாய நம: ஓம் நமசிவாய இந்த 2 நாமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி கூறினாள் நன்றாக இருக்கும். ஓம் நமசிவாய 🙏
உங்கள் பேச்சி ன் மூலம் நானும்
சரியாக பேச தெரிந்து கொண்டேன்
நன்றி
Unga speech ketkum pothu relax a irukku
Amma enaku ungala pakum pothu iru karangalaiyum koopi vananganum pol iruku ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 neengalum mahalakshmi Thayar mathiri than thootram alikiringal amma mikka. nanri
நீங்க நல்ல பேசுரீங்கம்மா. உங்க பேசறத கேட்டாலே சந்தோஷமா இருக்குமா. நன்றி
Correct
Nigalnalave .soluriga.ungal karthu.enai matudu kosam kosamaga karuthugalai eitrukalgiran natri😃👌
00
@@sakthivel-gj3jgi lllllllllllllllllllllllll
@@vodafone8335 chu
Unga speech ketka ketka arumaiya iruku sis
அருமையான பதிவு அக்கா உங்கள் பேச்சினை கேட்டு கொண்டே இருக்கனும்போல் இருக்கு என்ன ஒரு திறமை வர்னிக்க வார்த்தை இல்லை மிக்க நன்றி
Naama enna panjamana mozhiya pesitrukom...! Neraya varthaigal irukra mozhi dhan pesurom. Very nice. Tamizh oru mudivizhi
சூப்பர் மேடம். மிகவும் அருமையாக சொன்னீர்கள். நன்றி
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் அம்மா எங்களுக்கு அப்படி சொல்லி தான் வளர்த்தார்கள் என் அனுபவத்தில் கண்ட உண்மை நானும் என் குழந்தைகளை எந்த தவறு செய்தாலும் சபிக்க மாட்டேன் நாங்கள் மளிகை கடை வைத்து இருக்கிறோம் என் கணவரும் யாராவது பொருட்கள் கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார் இன்னும் அரைமணி நேரத்தில் வாங்கி வந்து கொடுக்கிறேன் என்பார் என் அம்மா சொல்வாங்க நம் வீட்டில் வாசலில் லாக் தேவதை இருந்து கொண்டே இருப்பாள் அவள் நாம் என்ன சொன்னாலும் அப்படியே நடக்கட்டும் என்பாளாம் இந்த தகவலுக்கு நன்றி
உங்கள் வார்த்தை தெளிவான, மனதிற்கு நிம்மதியான வார்த்தை.
நன்றி தோழி மிகவும் அழகாக இருந்தது நிறைய பேர் தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்
குருவாய்.வழிகாட்டும்.மகாலட்சுமிக்கு
நன்றி
மிக்க நன்றி அம்மா
அருமையான பதிவு
தெளிவான விளக்கம்
🙇🙇🙇
இன்று முதல் நானும் வார்த்தைகளை யோசித்து நல்ல வார்த்தைகளை பேசிகிறேன், நன்றி அம்மா.
சீதேவிக்கு முன்னழகு/மூதேவிக்கு பின்னழகு/மங்கையர்க்கரசிக்கு சொல்லழகு/
A very good advice to me and people
Valgha valamudan desa mangayakkarasi. Thank you madam
R.manoharan
Amma unga vedios pakkum pothum keakkum pothumey Lakshmi katacham eangalalukku kitacha mathiri oru feeling enemay ethu mathiri varthaigalai peasama pathukra nandri amma 🙏🙏
Semma speech madam you r great mam..
மிக அழகான அற்புதமான வார்த்தைகள் நான் பாழ்ப்பாணம் தற்சமயம் கனடா 🙏🙏🙏❤
Now a days i m watching u r speech at every evening continuesly mam.
அருமையான பதிவு நன்றி அம்மா
அம்மா தொழில் நன்றாக நடைபெற பதிகம் செல்லுங்கள் அம்மா
Akka ungala parkum pothum neenga pesaradha ketkum pothum oru mana niraivu varudhu.. thanks a lot..
நல்ல சொற்களை நிறைய கற்றுக் கொள்ள வழி வகுத்த சகோதரிக்கு நன்றஇ
100 உண்மை அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Husband kudiyai nirutha enna poojai pannamum nu sollunga mam... Please i beg you mam...😥😥 Kandipa oru pathivu podungamam..
S pls mam
தொழில் செய்யும் இடத்தில் எவ்வாறு பேச்சு இருக்க வேண்டும் என்பது பற்றிய அருமையான கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
அருமையான தமிழ் பேச்சு😘💟😍
Unga speech super madam
அம்மா இந்தப் பதிவு ஆழமான கருத்துக்களையும், நல்ல தமிழ் சுவையும், நகைச்சுவை மிக்கதாவும் இருக்கிறது. நன்றி
எந்த கிழமைகளில் வீடு துடைக்கவேண்டும்.விளக்கு தேய்க்க வேண்டும் என்று சொல்லுங்கள்
Ithu kuda thyriyatha ungaluku monday Thursday seinga
Thank you so much.
கண்டிப்பாக
திரித்துக் கொள்கிறேன்.
மிகவும் நன்றி 🙏🙏🙏 எனக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்காமல் பேசி விட்டு பிறகு இப்படி பேசிவிட்டோமே. என்று வேதனை படுவேன். இந்த பதிவை பார்த்தேன்.மிகவும் நன்றி 🙏.இனி என்னை மாற்றிக் கொண்டேன்
Superma....mind rlaxing words....unkal pecchu en vazhkaiyai neripaduthukirathu🙏🙏🙏🙏
Hmm kekrathuku nalla erruku
Nama follow Panna kuda suthi errukavan tension panniyae pesa vachidranga
Correct... especially our children...
Kandipa
Super sir... But try pannalam
Very true information u have shared madam thank you so much.
நன்றி நன்றி நன்றி சகோதரி
நானும் என்னை திருத்திக் கொள்கிறேன் அம்மா
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏
நன்றி
Kadavulaium Thandi ithulam Positive va Iruku kandipa follow pandran madam💛
you have dressed up very decent and your words are MANGALAHARAM.
Amma kanthasasti kavasam laa rararara rara rara rerere rere rererere aathukellam meaning sollunga please I want to know that please
🙏🌹🙏 அருமையான தகவல் மிக்க நன்றி, வணக்கம்
சிறந்த பதிவு நன்றி அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan yennanu solrathu Akka unggele..Nandri Akka. Neenge enakku Theivam Akka. Pls oru naal ennodu pesunggele. Oru Vanakam sonnale pothum Akka.
Arumaiyana pathivu😊
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு நேராக நான் கேட்டு உள்ளேன் தினமும் கேட்கும் வழக்கம் உள்ளது மனம் அமைதி தரும் எனக்கு
Very useful amma 😘😀❤️🙏🙏🙏🙏 manamarntha nandri amma 🙏🙏🙏🎉🔥🔥🔥
அம்மா வணக்கம் நான் உங்களின் வாசகி உங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன்.என் மனபயம் நீங்க ஒரு வழிசொல்லுங்கள்.இப்போது சிறிது நாட்களாக என் கணவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்கின்ற இனம் புரியாத பயம் மனதை நிம்மதி இன்றி செய்துள்ளது.ஏதாவது நேர்த்திக்கடன் செய்யலாமா.எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்றும் இந்த பயத்தையும் நிம்மதி இன்மையையும் போக்கிதாறுங்கள்.அம்மா
Enakum than idhey payam iruku. Nemmathea illa.
பயப்படாதீங்க. தைரியம் தான் கடவுள்.
தினமும் காலை மாலை இரு வேளையும் வீட்டில் விளக்கு ஏற்றி உங்கள் குல தெய்வத்தை வழிபட்டாலே போதும் நிம்மதி வரும்.
Same thing for me. Please amma tell us something?
One of the best videos ever I seen so far thanks to you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பேசக் கூடாத வார்த்தை கள் பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
உங்களுடைய பேச்சு நேர் மறையான சிந்தனைகள் உருவாகிறது
Thank you amma enai adichi sollura amma mathiri solli irukinga thank you very very thank you....🌹🌹🌹
நல்ல பதிவு நன்றி
Morning yendhrichu.. Velai ellam mudichitu... Ukandhu unga vdo,, sorpozhivu, idha pakuradhudhan mam enoda vela. Oru energy kedaikudhu. Plus Anitha kuppusamy mam vdos also. Mikka nandri 🙏🏻 🤗
1)இல்லை
2)சனியன்
3)சாபம்
4)மூதேவி
5)அய்யோ
6)சாதி/குலம்
7)காலி பன்னிட்டேன் or Negative words
நன்றி அக்கா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ
நன்றி அம்மா
Thank you mam. Ladies romba useful topic.
உங்கள் பதிவு எங்களுக்கு நிம்மதி தருகிறது வாழ்க வளமுடன்
நல்ல பதிவு அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் தாயார் சொன்ன ஞாபகம் வருகிறது சில நேரங்களில் இதை மறந்து விட்டேன் இனி நான் இதை கடைப்பிடிப்பேன் 🙂🙂🙂🙏🙏🙏🙏
Very true, first of all we should stop seeing TV serials, movies and unwanted books running behind western coz of these only our Bharat got spoiled almost 200years or 100 years ago... we should listen to good books, vedas, gods stories in this way we will have good vibrations. Very good explanation . I hope atleast now people will change.
நன்றிமா
அம்மா வணக்கம் எனக்கும் என் கணவருக்கும் கல்யாணமாகி ஒன்பது வருடங்கள் ஆகின்றன எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன முதல் பெண் குழந்தையின் வயது 8 நான் முதல் குழந்தையை கர்ப்பமடைந்து இருக்கும்பொழுது என் மாமியாருக்கும் என் கணவருக்கும் விளையாட்டுத்தனமாக சிறு சிறு சண்டைகள் வரும் அப்பொழுதெல்லாம் என் மாமியார் எனக்கு பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெண் குழந்தையாக பிறக்கும் என்று அடிக்கடி சொல்லுவார் அதேபோல் எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் எனக்கு பெண் குழந்தைகள் பிறந்ததற்கு காரணம் என் மாமியார் தானா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது ஏனென்றால் அவர்கள் அடிக்கடி சாபம் விடுவது ஆகவே பேசுவார் அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம் இதற்கு ஒரு தீர்வு குடுங்க அம்மா நன்றி மா
Very nice mam... I really like the way u speak.. and very true facts...👌👌👏👏
Arumai Om Muruga Potri Potri 🙏
Thank you mam very nice message
நன்றி திருச்செந்தூர் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா பதிவு அருமை 🙏
அம்மா பொளர்ணமி பூஜை குறித்து சொல்லுங்கள் அம்மா
Amma thankyou so much for your advice
வணக்கம் அன்பு தோழி நன்றி நன்றி நன்றி நன்றி
You have been brought up very well ma'am I'm from Malaysia I like to say Ende Theivame every time even when I'm in shock or sad or surprised ❤
I'm seventy years old ma'am very inspiring speech thank you❤
Amma , மீனாட்சி அம்மா வரலாறு சொல்லுங்க 🙏🙏🌼🌼🌺🌺
இந்த பதிவு எனக்கு மிகவும் பயன் உள்ள தகவல் அக்கா நன்றி
I never miss your speech , Superb
Amma my daughter is laughing at listening ur speech.. I scold her like that only... I consider ur speech as advice and follow ma..Thank u ma😍
கடன் கஷ்டம் தீர என்ன செய்ய வேண்டும் Amma
i9
நன்றி அம்மா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Correct akka.. thnq ka
Brave voice... Nice advices.. Expecting more and more goodness from you madam
Miika nanri akka🙏🙏🙏🙏🙏🙏
Thanks madam.
Kandha Guru kavasam pathi solunga mam
Ninga than ma eppo enaku kadavul ah therikiringa.. unga ovvoru pathivum romba arumai ah eruku
Thank you ma❤
Nandri AMMA😍 ungalai parthalum ...ungal varthaiyai ketalum mangalam amma.....thangalai vanagukiren.......
Amma vishnu Sahasranamam and Lalitha Sahasranamam perumaigal patri sollungama
நல்ல பதிவுகள் சகோதரி இனிய சொற்கள் அருமை உதயா இலங்கை
வணக்கம் அம்மா 🙏🙏🙏மிகவும் அருமை யா ன பதிஉ ரொம்ப நன்றி தெரியும் தெரியாம ல் சொல்லேவிட்டோம் இனி திருத் தி கொள்கிரோ ம் 🙏🙏🙏🙏🙏👍