வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் சித்தன் பாடும் அந்த உருண்ட மலை ஓரத்துல !
Вставка
- Опубліковано 31 жов 2018
- வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் புகழ் புதுகை சித்தன் பாடும் அந்த உருண்ட மலை ஓரத்துல ! உருண்ட மலை ஓரத்துல ! மக்கள் பாடகன் புதுகை சித்தன் ஜெயமூர்த்தி நாட்டுபுற பாடல்
ஒரு குருவியின் அழுகுரலை அற்புதமாக கூறி அதற்கு ஒரு தன்னம்பிக்கையை கூறி அற்புதமான பாடல் அருமையான வரிகள் அற்புதக் குரல் எங்களை எல்லாம் பரவசப்படுத்தினீர்கள் நன்றி ஐயா
சூப்பர் சாங் அண்ணா இது குருவிக்கு மட்டும் இல்ல அண்ணா பாதியிலே விட்டுச் செல்லும் உறவுகளுக்கும் பொருந்தும் இது போன்ற சாங் கொடுத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் இல்லா எந்த கச்சேரியும் நிறைவு பெறாது
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான வரிகள் மற்றும் உச்சரிப்பு குரல் . நன்றி பாடல் பாடிய சகோதரர் அவர்களுக்கு
இந்த பாட்ட இப்பதான் முதல் முறையாய் கேட்டேன் எண்ணெயும் மீறி அழுதுட்டென் எவ்ளோ அருமையான பாட்டு நன்றி நன்றி
இந்த பாடலை கேட்கும் போது எங்கள் அப்பா எங்களை விட்டு பிரிந்து சென்றது எங்கள் கண்களை குளம் ஆக்குகிறது
தலைவா நீங்கள் தானா அவர்.. தவமாய் தவமிருந்து உங்களை கண்டதில் மகிழ்ச்சி....
நான் கடும் விரக்தில் இருக்கும் போதெல்லாம் இந்த பாடலை கேட்டு நிறைய முறை கவலையில் இருந்து மீண்டு வந்துருக்கேன்
என்னப்பா சாதாரண ஒரு குருவி பாட்டில் என் கண்ணில் நீரை தாரை தாரையாய் வரவழைத்துவிட்டாயப்பா
சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் போல ஈழத்தமிழினம் மீண்டும் எழும்..
இவர்தானே திருச்சி மாநாட்டில் (எடுத்து... அடிடா முப்பாட்டன் பறைய..என்று நம் தமிழ்ஈழம் பாடலைபாடி உணர்ச்சி பொங்க பாடியவர்.. வாழ்க எம் தமிழ்..
இந்த இராகத்திற்கு.. இசைஞானி ராகம் கூட தோற்று போகும்..உண்மையென்றால் லைக் போடுங்க...
அழகான குரலில், அருமையான பாடல், புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் அண்ணா, மகிழ்ச்சி
வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வந்த மனங்கள் அடிக்கடி கேட்கும் பாடல் வரிகள் 😭😭😢😢😓😓
உன்னை தான் யா பல வருடமா தேடி திரிந்தேன் இந்த குரலுக்கு சொந்தக்காரர் நீ தானாயா உனது தீவிர ரசிகன் நான், 😭😭😭 அழுக வைத்து விட்டாய் ப்பா
சாதாரண மனிதனின் சரித்திர பதிவு வரிகல் 🙏🙏🙏
மதுரை ராசிபுரம் ஆடியோ வாழ்த்துகள் அண்ணா நாம் தமிழர் கட்சி சுமுஓம் சீமான் தம்பி உலகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி.
அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல கோடி. இதுல போல பாடல் வரிகளை பாடி எங்களை ரசிக்க வைத்ததற்கு. அருமையான குரல். நன்றி அண்ணா
இந்த பாடலை 25 வருடங்கள் முன் எங்கள் ஊரில் பாடினார்கள் இப்ப எனக்கு வயது 39 இந்த பாடலை அன்றே கேட்டு அழுது இருக்கிறேன்
எங்கள் ஊர் திருமயம் . திரு.ஆறுமுகம் பாடியுள்ளார்...