Ya mama pesanum avaru nadakanum avaruku palaya nabakam irukanum avaru enaku venum na vittdu kadidanum avaru enaku venum on namasiva ya mama pesanum ya mama pesanum om namasiva
சற்று முன்புதான் உங்களின் பதிவை பார்தேன். உங்களுக்காக சிவபெருமாநனிடம் நானும் பிரார்த்தனை செய்தேன். நீங்கள் இந்த பதிவை வெலியிட்டதரற்கு மிக்க நன்றி. பெருமானுக்கு அனைத்து கோடி நமஸ்காரம். ஈசன் அருள் அனைவருக்கும் கிடைகட்டும் 🙏🏾🙏🏾🙏🏾
குருநாதருக்கு வணக்கம் .தனக்குதெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லாமல் மறைப்பவர்கள் மத்தியில், எல்லோரும் நல்லா இருக்கணும் நினைக்கிற நல்ல உள்ளம் கொண்ட உங்களை ஆண்டவன் சகல சௌபாக்கியத்தையும் கொடுத்து ஆசிர்வதிர்ப்பார் என் ஐயன் ஒருபோதும் தண்டிக்க மாட்டார்.வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்த்துக்கள். 🙏
ஈசனுக்கு நமது உண்மையான பக்தியும் அன்பு காட்டினால் மட்டும் போதும் நம் வாழ்நாள் முழுவதும் நம்உடன் இருப்பார் இறப்பிற்கு பின் நம்மை ஆட்கொண்டு விடுவார் இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 🙏🏻நட்டக்கல்லு பேசுமா நாதன் உள்ளிருக்கையில்🙏🏻
நான் கூட வீடியோ பார்க்கத்தான் இந்த தலைப்பு என்று நினைத்து சாதரனமாக பார்த்தேன் ,பின்பு தான் தெரிந்தது நீங்கள் தன்னலமற்றவர் என்று ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
சிவாயநம அற்புதமான தகவல் அய்யா பொதுவான காரியங்களுக்கு உதவுதல் என்பதே உண்மை. ஈசன் அருள் கிடைத்தால் மட்டுமே இந்த அதி அற்புதமான நிகழ்வு நிகழும். ஓம்சிவசிவஓம்
ஓம் சிவாய நம ஓம் ! மாக உன்னதமான சிவ ரகசியத்தை எம் அப்பான் பரமேஸ்வரன் உங்களுக்குள் வந்திருந்து. உங்கள் மூலமாக அவரின் அன்பு பிள்ளைகளுக்கு அருளியுள்ளார். உங்களை எம் அப்பன் சிவபெருமான் ஆசிர்வதிப்பாராக ! இதனால் ! நீங்களும் எனது குருவாக உள்ளீர்கள். உங்களின் நிறைந்த ஆசிர்வாதம் என் குடும்பத்தினர்களுக்கு கிடைக்கட்டும் ! .வாழ்க வளமுடன் !ஓம் நமசிவாய போற்றி ஓம் ! .
நண்பா உங்களின் மற்றற்ற மகிழ்ச்சி ஐ நானும் ஒரு சிவபக்கதனாக அனுபவிக்கிறேன். இது எனக்கு தெரிந்ததே போதும் முதலில் இதை காதினால் கேட்டதற்கே நான் பாக்கியம் பெற்றுள்ளேன். இதை தவறாக பயன்படுத்தி விடுவூர்கள் ஓன்ற அச்சம் வேன்டாம். காரணம் இச்செயல்முறை அவ்வளவு எளிதல்லே. முன்வந்து சொன்னதற்கு நன்றி நண்பா கோடி முறை நன்றி. சுபம் பயக்கும் நமக்கு
நடக்கவிருக்கும் மகா சிவசக்தி யாகம்.. மமக்களை கொரோனாவிலிருந்த காக்க தன்வந்திரி யாகம்,ஆயுள் யாகம், மஹா மிருந்துஞ்ந்ய யாகம் ஆகியவற்றிற்க்கு எங்களால் வெறும் 25% மட்டுமமே முயற்சி செய்த முடிந்தது..ஆகையால்உங்களால் ஏதேனும் சிறு உதவி யாகத்திற்கு செய்யமுடியுமா
குருவே சரணம் குருவே துணை குருவே வணக்கம். குருவே உங்களின் ஆசியோடும் சிபெருமானின் துணையோடும் இந்த பயனத்தை நானும் எனது நன்பரும் இருவரும் சேர்ந்து தொடங்கபோகிறோம் எங்கள் இருவரையும் உங்களின் ஆசீர்வாதத்தோடு அனுப்பி வையுங்கள். சிவபெருமானின் அனுமதி எங்கத்து எங்களுக்கும் பிறர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல என்னத்தில் சிவபெருமானின் அருளாசியோடு இந்த பயனத்தை தொடங்க இருக்கிறோம். ஓம் நமசிவாய...... எங்களின் பனிவான நன்றிகள் வணக்கங்கள்
Om Korakkar குருவே சரணம் இதில் காசி தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்று சொல்லியிருந்தீர்கள் இரண்டுமே ஒன்று தானா இல்லை வெவ்வேரா என்று கூறுங்கள் அதோடு வில்வ இலை பறிக்கும்போது மூன்றாக உள்ளதா இல்லை ஒன்றாக உள்ளதா என்று கூறுங்கள் குருவே........
Om Korakkar குருவே சரணம் இதில் காசி தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்று சொல்லியிருந்தீர்கள் இரண்டுமே ஒன்று தானா இல்லை வெவ்வேரா என்று கூறுங்கள் அதோடு வில்வ இலை பறிக்கும்போது மூன்றாக உள்ளதா இல்லை ஒன்றாக உள்ளதா என்று கூறுங்கள் குருவே........
Noble mind. Great to have you. Surely I will use this for good only. I also listen sound of balli when I listen your speech. OM NAMASHIVAAYA. I am writing this message by 4.30 am.
🙏🙏🙏 மிக்க நன்றி தோழா... நீங்கள் கூரிய சிவரகசியத்தை அந்த சிவனின் அருளால் நான் முயற்சி செய்யப்போகிறேன். இது என் சுயநலத்திற்காக அல்ல.. என்னை இந்த செயலை செய்யவைப்பது சிவனின் அருள் என்றே கருதுகிறேன்... செய்வதும் செய்யத்தூன்டுவதும் அவனே ஆகும்... நம சிவாயமே போற்றி...🙏🙏
அற்புதமான தொகுப்பு. சிவனை காண அ ருமை யான வழி. மிகவும் கடூமையான முறைகள். தீர்த்தங்களை சேகரிப்பதே அரிய பணி.உண்மையாகவே.இதனை ஒர்முறை எழிது வைத்துகொள்ளவே அருள் வேண்டும். எத்தனைபேர் படித்துகேட்டார்களோ தெரியவிள்ளை. சித்தர்களால் மட்டுமே சாத்தியம்.நன்றி.
சிவனின்றி அணுவும் அசையாது இதில் உந்தவறொன்றுமில்லை எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய நாம் அனைவரும் சிவனின் பிள்ளைகள் அவரின் என்னவெளிப்பாடுத்தான் இது அன்பரே
நீங்க சொன்ன மாதிரி எனக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தால் இவ்வுலகில் எல்லோரும் மனநிம்மதி நோய் வராமல் இருக்க வேண்டும் என்று தான் என் வேண்டுதலாக இருக்கும் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் எண்ணம் போல் வாழ்க்கை
You are blessed.... I trust you. Because some people get the gnana by god. I can't collect any of them but I try to purify my mind and think most of the time about god.....and some experiences I got too. Please pray all of us to be safe....thank you 🙏🙏👌. From abroad.
கலியுகம் முடிந்து 2013 இல் சத்திய யுகம் தொடங்கியது வாழ்க சிவனுடைய சிவம் மற்றும் சிவமயம். தங்கள் சேவை சிவனுடைய உதவியுடன் இப் பிரபஞ்சத்தில் தொடருட்டும்....
ஓம் சிவாய நம....தண்டிப்பா அண்ணா நல்ல உள்ளங்களுக்கு தண்டனை கிடையாது ...அந்த சிவனே சாட்சியா உங்களோடு இருப்பார்...தப்பு செய்பவனுக்கு சிவன் தண்டிப்பது தவறு இல்லையே...இன்றுவரை இறைவனை எப்படி தேடுவது, கும்பிடுவது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை...இறையாமையை தேட இன்றைய காலகட்டத்தில் நேரம் இல்லை....தேடினால் பைத்தியகாரன் என்ற முத்திரைக்கு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் என்னை போன்றோருக்கு இந்த பதிவு மிக பயனுள்ளது...சிவன் சித்தம் எனது பாக்கியம் ....ஓம் சிவாய நம.....
மிக்க நன்றி ஐய்யனே..!!! நல்ல மனம் வாழ்க .... பொதுவில் பகிரலாமா ஐய்யனே!! நாம் மட்டும் தெரிந்துக் கொள்வது குற்ற உணர்ச்சியை தொடர்கிறது. உங்களின் அனுமதி தேவை ஐய்யனே.
அணைத்து கமெண்டும் பார்த்தேன் - இது ஒன்றும் முடியாதது அல்ல எல்லோராலும் செய்ய முடியும். யாரும் பயமோ, சந்தேகமோ தேவையில்லை. இதற்கு தேவ சிவன் அருளும் முயற்சியும் தான்.--
ஓம் நமக்ஷிவாய நமஹ! நீங்கள் சிவரகசியம் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.ௐ நமக்ஷிவாய நமஹ! இதைச்சொல்லிவிட்டோமே என்று ஐயம் எதற்கு?ஈசனின் விருப்பம் இதுதான். உங்கள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைக்கிறார்.ஓம் நமக்ஷிவாய நமஹ!
On Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya
தாங்கள் பல அழகான லிங்கங்களை காட்டியதற்கு நன்றி.தாங்கள் பலரும் பயன்படக் கூட வகையில் கூறும் போது ஏன் விடுகதை போல் நான் கூறமாட்டேன் நீங்கள் தேடிகண்டு பிடியுங்கள் என்பது பெருந்தன்மை அற்றதாக உள்ளது.இது போல் advise செய்யபவர்கள் வெளிப்படையாக உண்மையாக இருப்பார்கள. ஆனால் நீங்களோ..,..... ஓம் நமச்சிவாய நமஹ
அன்பார்ந்த சிவனடியார் அவர்களுக்கு வணக்கம்!. தங்களின் சிவரகசியம் பற்றிய தகவல் கேட்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். என்னுடைய தேடலுக்கு பதிலாக அ மை ந்தது அந்த எம்பெருமான் திருவருள் என்று உணருகிறேன். இப்பேதே 600 அடியார்கள் அ றிந்து விட்டார்கள். இனி நடே சிவமாகி விடும். இதை தங்களின் குருவைத் தேடி எங்களை வரவழைத்து சோதனைக்கு உட்ப டுத்தி கூறியிருக்கலாம். பகிரங்கமாக ப திவேற்ற ம் செய்தது பதற்றம் தருகிறது. எனக்கு தெரிந்த இடத்தில் உள்ள 100 ஆண்டு கால மரத்தைப ;ப ◌ார்த்தேன். அதில் 4 அங்குல சதுரக் காயம் கண்டேன். அது இயற்கை அல்ல. எனவே சுமார் 50 ஆண்டுக்கு முன்னால் யாரே பயன்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
மண்ணாசை ,பெண்ஆசை, பொன் ஆசை இல்லாதவன் இதை தேடமாட்டான்.,எளிதில் இதை அடைய முடியாது.., அடைய பலயுகங்கள் ஆகாலம்,அப்படியே எடுக்க நிணைத்துவிட்டால் இந்த யுகம் அலியும்.அணைத்திலும் நீ அடங்கா ஆசை அற்ப புழு நான்
எனக்கு வயது 15..நான் சித்தர்கள் வழிபாடு செய்து வருகிறேன். ஆவிகளுடன் பேசி வருகிறேன். சிவனின் புதல்வன்.. நான் இந்த ரகசியத்தையும் என்னுடைய 30வயதை அடைவதற்குள் செய்து முடிப்பேன்... சர்வம் சிவார்ப்பணம் 🙏
கற்றதை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் நல்ல உள்ளம், மிக பெரிய பாக்கியம் நீங்கள் எங்களுக்கு குருவாக கிடைத்தது. ஓம் நமா சிவாய.
நன்றி
Nan unarnthu irukeyn
Ohm siva siva ohm
.
Ya
ஒவ்வொரு நாளும் நான் என் தெய்வம் சிவனை எங்கு எப்படி அடைவது என்று நினைத்து கொண்டு இருப்பேன்..உங்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்... ஓம் நமசிவாய வாழ்க..
Ya mama pesanum avaru nadakanum avaruku palaya nabakam irukanum avaru enaku venum na vittdu kadidanum avaru enaku venum on namasiva ya mama pesanum ya mama pesanum om namasiva
சற்று முன்புதான் உங்களின் பதிவை பார்தேன். உங்களுக்காக சிவபெருமாநனிடம் நானும் பிரார்த்தனை செய்தேன். நீங்கள் இந்த பதிவை வெலியிட்டதரற்கு மிக்க நன்றி. பெருமானுக்கு அனைத்து கோடி நமஸ்காரம்.
ஈசன் அருள் அனைவருக்கும் கிடைகட்டும் 🙏🏾🙏🏾🙏🏾
நன்றி
I am also sir
இந்த பதிவை வெளிவிடும் உங்களுக்கு மிக பெரிய மனது .வாழ்க வளமுடன்...
Enaku kaatu kekkathu so ithula solrathu enaku puriyala thayavu seithi comment la sollikodukaum please .nanri
1.மரகதலிங்கம்
2. கருங்கல் லிங்கம்
3. ராஜக்கள் லிங்கம்
4. சொர்ணலிங்கம்
5. சந்திரகாந்த லிங்கம்
6. பஞ்சலோக லிங்கம்
7. ரசலிங்கம்
8. மண்ணாலான லிங்கம்
9. ஸ்படிக லிங்கம்.
ஓம் நமச்சிவாய🙏
குருநாதருக்கு வணக்கம் .தனக்குதெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லாமல் மறைப்பவர்கள் மத்தியில், எல்லோரும் நல்லா இருக்கணும் நினைக்கிற நல்ல உள்ளம் கொண்ட உங்களை ஆண்டவன் சகல சௌபாக்கியத்தையும் கொடுத்து ஆசிர்வதிர்ப்பார் என் ஐயன் ஒருபோதும் தண்டிக்க மாட்டார்.வாழ்க வளமுடனும் நலமுடனும் வாழ்த்துக்கள். 🙏
ஈசனுக்கு நமது உண்மையான பக்தியும் அன்பு காட்டினால் மட்டும் போதும் நம் வாழ்நாள் முழுவதும் நம்உடன் இருப்பார் இறப்பிற்கு பின் நம்மை ஆட்கொண்டு விடுவார் இதையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
🙏🏻நட்டக்கல்லு பேசுமா நாதன் உள்ளிருக்கையில்🙏🏻
சிவாய நம, இது அனைத்தும் சிவன் செயல்,அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது......
ஓம் நமசிவாய மிக்க நன்றி ஐயா.
Kadavul aasir vadhikkattum ungalai, nallathea nadakkum I'm namachivaya
🙏🙏🙏🙏🙏
Om NamaSivaya 🙏 Namaga
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏
Nwes
நான் கூட வீடியோ பார்க்கத்தான் இந்த தலைப்பு என்று நினைத்து சாதரனமாக பார்த்தேன் ,பின்பு தான் தெரிந்தது நீங்கள் தன்னலமற்றவர் என்று
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
நீ கண் இமைப்பது கூட சிவன் அனுமதித்தால் மட்டுமே நடக்கும் எல்லாமே உன் கர்ம வினைப்படி தான் நடக்கும் சர்வம் சிவார்ப்பணம்..... ஓம் நம சிவாய.....
500 parsent dage true
ஓன்றை நிணைக்கி ன துவொழிந்திட் டொன்றாகும் அன்றி யதுவரினும் வந்தெய்தும்_ ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும்
நிற்கும் எனையாளு மீசன் செயல்
Karnan mahabharadhathula kashta patararu pona jenmathula paavam seythiruparo
Well said👍Om namashivaaya🙏
பல கோடி நன்றிகள் ஐயா... நீங்கள் அனைத்து நலமும் பெற்று வளமுடன் வாழ வேண்டும்...
நன்றி
Jaycee Raja
இது வரை இதனை யாராவது சித்தி செய்தவர்கள் இருக்கிறார்களா
🙏இந்த பாக்கியம் கிடைப்பது அரிதிலும் அரிது.👌
இந்த பதிவை பார்த்ததும் கேட்டதுமே மிக பெரிய மனநிறைவாக உள்ளது உண்மை தான் இந்த பதிவை பார்ப்பதற்கே சிவபெருமானின் அருள் வேண்டும்
உங்களுடைய பதிவு மிகவும் அறும்மையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி
சிவாயநம
அற்புதமான தகவல் அய்யா
பொதுவான காரியங்களுக்கு உதவுதல் என்பதே உண்மை. ஈசன் அருள் கிடைத்தால் மட்டுமே இந்த அதி அற்புதமான நிகழ்வு நிகழும்.
ஓம்சிவசிவஓம்
அன்புடையீர் நமசிவாய என்னும் சொல்லின் அர்த்தம் தெரியப்படுத்தினால் மிகவும் நல்லது.
ua-cam.com/video/M6cnXdFtYc8/v-deo.html
ஓம் சிவாய நம ஓம் ! மாக உன்னதமான சிவ ரகசியத்தை எம் அப்பான் பரமேஸ்வரன் உங்களுக்குள் வந்திருந்து. உங்கள் மூலமாக அவரின் அன்பு பிள்ளைகளுக்கு அருளியுள்ளார். உங்களை எம் அப்பன் சிவபெருமான் ஆசிர்வதிப்பாராக ! இதனால் ! நீங்களும் எனது குருவாக உள்ளீர்கள். உங்களின் நிறைந்த ஆசிர்வாதம் என் குடும்பத்தினர்களுக்கு கிடைக்கட்டும் ! .வாழ்க வளமுடன் !ஓம் நமசிவாய போற்றி ஓம் ! .
நீங்க சொல்லசொல்ல அப்படியெ காட்ச்சிகள் கன் முன்னே வருது நன்றி.
Ss bro
நண்பா உங்களின் மற்றற்ற மகிழ்ச்சி ஐ நானும் ஒரு சிவபக்கதனாக அனுபவிக்கிறேன்.
இது எனக்கு தெரிந்ததே போதும் முதலில் இதை காதினால் கேட்டதற்கே நான் பாக்கியம் பெற்றுள்ளேன். இதை தவறாக பயன்படுத்தி விடுவூர்கள் ஓன்ற அச்சம் வேன்டாம். காரணம் இச்செயல்முறை அவ்வளவு எளிதல்லே. முன்வந்து சொன்னதற்கு நன்றி நண்பா கோடி முறை நன்றி.
சுபம் பயக்கும் நமக்கு
நடக்கவிருக்கும் மகா சிவசக்தி யாகம்.. மமக்களை கொரோனாவிலிருந்த காக்க தன்வந்திரி யாகம்,ஆயுள் யாகம், மஹா மிருந்துஞ்ந்ய யாகம் ஆகியவற்றிற்க்கு எங்களால் வெறும் 25% மட்டுமமே முயற்சி செய்த முடிந்தது..ஆகையால்உங்களால் ஏதேனும் சிறு உதவி யாகத்திற்கு செய்யமுடியுமா
நன்றி ஐயா....சிவாய நம.சிவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.ஓம் நமசிவாய
குருவே சரணம் குருவே துணை குருவே வணக்கம். குருவே உங்களின் ஆசியோடும் சிபெருமானின் துணையோடும் இந்த பயனத்தை நானும் எனது நன்பரும் இருவரும் சேர்ந்து தொடங்கபோகிறோம் எங்கள் இருவரையும் உங்களின் ஆசீர்வாதத்தோடு அனுப்பி வையுங்கள். சிவபெருமானின் அனுமதி எங்கத்து எங்களுக்கும் பிறர்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல என்னத்தில் சிவபெருமானின் அருளாசியோடு இந்த பயனத்தை தொடங்க இருக்கிறோம். ஓம் நமசிவாய...... எங்களின் பனிவான நன்றிகள் வணக்கங்கள்
எல்லாம் ஈசன் செயல்... நற்பவி... உங்கள் முயற்சி வெற்றியடைய ஈசனை பிராத்திக்கிறேன்
Om Korakkar நன்றி குருவே மிக்க நன்றி காலாகாலத்துக்கும் உங்களுக்கு நாங்கள் எங்கள் நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறோம்
Om Korakkar குருவே சரணம் இதில் காசி தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்று சொல்லியிருந்தீர்கள் இரண்டுமே ஒன்று தானா இல்லை வெவ்வேரா என்று கூறுங்கள் அதோடு வில்வ இலை பறிக்கும்போது மூன்றாக உள்ளதா இல்லை ஒன்றாக உள்ளதா என்று கூறுங்கள் குருவே........
Om Korakkar குருவே சரணம் இதில் காசி தீர்த்தம் கங்கை தீர்த்தம் என்று சொல்லியிருந்தீர்கள் இரண்டுமே ஒன்று தானா இல்லை வெவ்வேரா என்று கூறுங்கள் அதோடு வில்வ இலை பறிக்கும்போது மூன்றாக உள்ளதா இல்லை ஒன்றாக உள்ளதா என்று கூறுங்கள் குருவே........
மிக்க நன்றி அய்யா. ஈசன் அருள் அனைவரையும் காத்து அருளட்டும்
மிக சிறப்பு மகிழ்ச்சி. சித்தம் சிந்தையில் தெளிவடைந்தது சிவத்தின் பாதையில் இவ்வுலகம் இயங்கும்.. ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன்தாழ் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதாழ் வாழ்க. 'சித்தம் சிவமயம் ...🚩🚩🚩🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏
Noble mind. Great to have you. Surely I will use this for good only. I also listen sound of balli when I listen your speech. OM NAMASHIVAAYA. I am writing this message by 4.30 am.
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
எங்களுக்கும் இந்த சிவரகசியத்தை தெரிவித்தர்கு நன்றி
🙏🙏🙏 மிக்க நன்றி தோழா...
நீங்கள் கூரிய சிவரகசியத்தை அந்த சிவனின் அருளால் நான் முயற்சி செய்யப்போகிறேன்.
இது என் சுயநலத்திற்காக அல்ல..
என்னை இந்த செயலை செய்யவைப்பது சிவனின் அருள் என்றே கருதுகிறேன்...
செய்வதும் செய்யத்தூன்டுவதும் அவனே ஆகும்...
நம சிவாயமே போற்றி...🙏🙏
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய
ஓம் நமஷிவாய ஓம் நமஷிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பதிவை நான் பார்த்ததே நான் செய்த பெரிய புண்ணியம் அண்ணா. இந்த அற்புதமான பதிவினை தந்ததற்கு தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அண்ணா
சிவ சிவ என்றிட
தீவினை மாளும் 🙏🏼
அற்புதமான தொகுப்பு. சிவனை காண அ ருமை யான வழி. மிகவும் கடூமையான முறைகள். தீர்த்தங்களை சேகரிப்பதே அரிய பணி.உண்மையாகவே.இதனை ஒர்முறை எழிது வைத்துகொள்ளவே அருள் வேண்டும். எத்தனைபேர் படித்துகேட்டார்களோ தெரியவிள்ளை. சித்தர்களால் மட்டுமே சாத்தியம்.நன்றி.
சிவனின்றி அணுவும் அசையாது இதில் உந்தவறொன்றுமில்லை எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய நாம் அனைவரும் சிவனின் பிள்ளைகள் அவரின் என்னவெளிப்பாடுத்தான் இது அன்பரே
நீங்க சொன்ன மாதிரி எனக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தால் இவ்வுலகில் எல்லோரும் மனநிம்மதி நோய் வராமல் இருக்க வேண்டும் என்று தான் என் வேண்டுதலாக இருக்கும் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் எண்ணம் போல் வாழ்க்கை
வாழ்க வளமுடன்
இந்த பதிவிற்கு நன்றிகள்.இந்த பூஜை செய்யும் போது பல சோதனைகள் வரும் என்பது உண்மையா அய்யா? சிவனிடம் அவர் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்
You are blessed.... I trust you. Because some people get the gnana by god. I can't collect any of them but I try to purify my mind and think most of the time about god.....and some experiences I got too. Please pray all of us to be safe....thank you 🙏🙏👌. From abroad.
கலியுகம் முடிந்து 2013 இல் சத்திய யுகம் தொடங்கியது வாழ்க சிவனுடைய சிவம் மற்றும் சிவமயம். தங்கள் சேவை சிவனுடைய உதவியுடன் இப் பிரபஞ்சத்தில் தொடருட்டும்....
ஓம் சிவாய நம....தண்டிப்பா அண்ணா நல்ல உள்ளங்களுக்கு தண்டனை கிடையாது ...அந்த சிவனே சாட்சியா உங்களோடு இருப்பார்...தப்பு செய்பவனுக்கு சிவன் தண்டிப்பது தவறு இல்லையே...இன்றுவரை இறைவனை எப்படி தேடுவது, கும்பிடுவது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை...இறையாமையை தேட இன்றைய காலகட்டத்தில் நேரம் இல்லை....தேடினால் பைத்தியகாரன் என்ற முத்திரைக்கு பயந்து அடங்கி ஒடுங்கி வாழும் என்னை போன்றோருக்கு இந்த பதிவு மிக பயனுள்ளது...சிவன் சித்தம் எனது பாக்கியம் ....ஓம் சிவாய நம.....
9355707520 pls contact sulam rekai
Ungaloda voice record Siva ragasyam ketten pls contact 9344707520. Sulam rekai
கவலைப்படாதீர்கள் சிவன் தங்களுடன் சிவனே இருக்கிறார்
மிக்க நன்றி ஐய்யனே..!!!
நல்ல மனம் வாழ்க ....
பொதுவில் பகிரலாமா ஐய்யனே!!
நாம் மட்டும் தெரிந்துக் கொள்வது குற்ற உணர்ச்சியை தொடர்கிறது.
உங்களின் அனுமதி தேவை ஐய்யனே.
தாராளமாக பகிருங்கள்
நன்றி.உங்க பெயர் தெரியாது.உங்க குரு பெயரும் தெரியாது.ஆனாலும் மனமார்ந்த நன்றிகள்.
🙏திருச்சிற்றம்பலம்🙏.நன்றி சகோதரர்
உங்களின் நல்ல மனதிற்கு சிவன் அருள் நிச்சயம்
நீங்கள் சொல்லும் தீர்த்தங்கள் சேகரிக்க மட்டுமே பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டும், இறைவன் யாரையும் இப்படி கஷ்டப்பட்டு அலைய விட மாட்டார்.
இந்த இரகசியங்கள் சித்தர்கள் கூறியது... இப்பொழுதுதான் அனைத்திற்கும் பணம்... ஆனால் சித்தர் காலத்தில் அப்படி இல்லை
சிவபெருமாநயெ நேரில் பாத்த மாதிரி உணர்கிரேன்
அணைத்து கமெண்டும் பார்த்தேன் - இது ஒன்றும் முடியாதது அல்ல எல்லோராலும் செய்ய முடியும். யாரும் பயமோ, சந்தேகமோ தேவையில்லை. இதற்கு தேவ சிவன் அருளும் முயற்சியும் தான்.--
நல்லதுக்காக மட்டுமே பயன்படுத்துவோம்...
Enaku intha secret ah kettathuku aprm naa...idha pannathu maari feel pandren...sivan enaku permission kudutha maari irukku..om namakshivaaya!!
om namakshivaaya!!
om namakshivaaya!!
Vazhga valamudan nandri I'm Nama sivaya 🙏
😢 happy tears are comming while watching this vedio ellam sivamayam .thank you from my depth to your feet ..🙏🙏🙏
நற்றுனையாவது நமசிவாயமே
ஓம் நமச்சிவாயா@இவ்வளவு விரிவான விளக்கம் அளித்த சுவாமிக்கு நன்றி.மிக மகிகடினமான விஷயம் எனப் புரிந்து கொண்டேன்.
உலக நன்மைக்காக மட்டுமே...
ஐயா தங்களுடைய குருவின் பாதத்திற்கும் உங்களுடைய பாதத்திற்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்
ஓம் நமசிவாய
சிவனே நம் அனைவருக்கும் துணை
ஓம் நமசிவாய
Thank your, I like information good thinking, good way, all people good response, anyway no Damage three and Hart, Sivan blessings _/\_
ஓம் நமசிவாய மிக்க நன்றி ஐயா.
அண்ணா நீங்க ரொம்ப பெரிய ஆள் அகத்தியா் கூட சொல்லமாட்டாா் நீங்கள் வாழ்க !ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க!
ஓம் நமக்ஷிவாய நமஹ! நீங்கள் சிவரகசியம் சொன்னதற்கு மிக்க நன்றி ஐயா.ௐ நமக்ஷிவாய நமஹ! இதைச்சொல்லிவிட்டோமே என்று ஐயம் எதற்கு?ஈசனின் விருப்பம் இதுதான். உங்கள் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைக்கிறார்.ஓம் நமக்ஷிவாய நமஹ!
மிக்க நன்றி ஓம் நமச்சிவாய
மிகவும் நன்றி
டேய் தம்பி விடுடா சர்வமும் சிவார்ப்பணம் நீ எந்த இடத்தில் உன் உள் மனதோடு முழு மனதோடு வழிப்பட்டாலும் மாஹா தேவரின் அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய
என் அப்பா சிவன் இல்லாத இடம் இல்லை தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🙏🙏🙏
Really Shiva appa va pakkalama Anna....Shiva appa paatha pothum na vera ethuvum vendam Anna....thank u so much Anna......🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நமக.
ஓம்நமசிவாயநமக
ஓம்நமசிவாயநமக
ஓம்நமசிவாயநமக
ஓம்நமசிவாயநமக
நன்றாக உள்ளது தங்களதுபதிவு.....
ரொம்ப நன்றி அருமையான விஷயம் எல்லாம் அவன் செயல் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய ஓம்
நன்றி
Sivan nallathu seivar ungaluku
On Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya
ஐயா இது உண்மையா எனக்கு கடவுள்தான் வாழ்க்கை பதில் சொல்லுங்க
அருமை நான் என்ற சுயநலம் இல்லாத குணம் ஈசன் குணம்
உங்கள் நல்ல மனதிற்கு எதுவும் நடக்காது.....சிவன் பாதுகாப்பு எப்போதும் இருக்கும்
தங்கள் எண்ணம் அந்த இறைவன் ஈசனின் எண்ணம் ஓம்ம்ம் நமசிவாய இப்படிக்கு தீபா சரவணன்
God bless you.. Om namakshi vaya 🙏
தாங்கள் பல அழகான லிங்கங்களை காட்டியதற்கு நன்றி.தாங்கள் பலரும் பயன்படக் கூட வகையில் கூறும் போது ஏன் விடுகதை போல் நான் கூறமாட்டேன் நீங்கள் தேடிகண்டு பிடியுங்கள் என்பது பெருந்தன்மை அற்றதாக உள்ளது.இது போல் advise செய்யபவர்கள் வெளிப்படையாக உண்மையாக இருப்பார்கள. ஆனால் நீங்களோ..,.....
ஓம் நமச்சிவாய
நமஹ
Ayya neengal sollavillai ungalai solla vaithar ithu elloralaum Saathiyamillai. Om namashivaya nanri ayya
Om om om🙏🏻 guruvea.very happy to hear this 🙏🏻aduyenin vanakkam🙏🏻
ஓம் நமச்சிவாய!
அன்பார்ந்த சிவனடியார் அவர்களுக்கு வணக்கம்!. தங்களின் சிவரகசியம் பற்றிய தகவல் கேட்டு அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தேன். என்னுடைய தேடலுக்கு பதிலாக அ மை ந்தது அந்த எம்பெருமான் திருவருள் என்று உணருகிறேன். இப்பேதே 600 அடியார்கள் அ றிந்து விட்டார்கள். இனி நடே சிவமாகி விடும்.
இதை தங்களின் குருவைத் தேடி எங்களை வரவழைத்து சோதனைக்கு உட்ப டுத்தி கூறியிருக்கலாம். பகிரங்கமாக ப திவேற்ற ம் செய்தது பதற்றம் தருகிறது. எனக்கு தெரிந்த இடத்தில் உள்ள 100 ஆண்டு கால மரத்தைப ;ப ◌ார்த்தேன். அதில் 4 அங்குல சதுரக் காயம் கண்டேன். அது இயற்கை அல்ல. எனவே சுமார் 50 ஆண்டுக்கு முன்னால் யாரே பயன்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது.
மண்ணாசை ,பெண்ஆசை, பொன் ஆசை இல்லாதவன் இதை தேடமாட்டான்.,எளிதில் இதை அடைய முடியாது.., அடைய பலயுகங்கள் ஆகாலம்,அப்படியே எடுக்க நிணைத்துவிட்டால் இந்த யுகம் அலியும்.அணைத்திலும் நீ அடங்கா ஆசை அற்ப புழு நான்
ஓம் நமசிவாய போற்றி
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
Excellent, during 1988my,kundlalini raised,hit a black point in my left side of the head, immediately all my head bright light appeared
If it was true then you must be a siddhar now ?
Thank you for information shivan secret, thank you so much bro 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய... 🙏
Om namashivaya🙏🙏🙏
AIYA rombha nandri. . Yenaku shivanai rombha pidikum. Indha madhri panea podhumana vasadhi ella aiya. . Anal idhya therinjika nan puniyam paniIrrukean rombha NANDRII AIYA.. Indha video parkea ve kodi puniyam
நடப்பைவை எல்லாம் நன்மைக்கே அண்ணா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Om namashivaya... Thanks for ur valuable information
நன்றி ஐயா
மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்......
Om namachivaya
உங்களை சிவ ரூபத்தில் காண்கிறேன் சிவ ரகசியத்தை கேட்டதிற்கே பயமா இருக்கு
Om Nama sivaya My Guru jee Happy Anandam Anandam LACKS of thanks Guru jee
Thanks guru🌟🌟🌟🌟
எனக்கு வயது 15..நான் சித்தர்கள் வழிபாடு செய்து வருகிறேன். ஆவிகளுடன் பேசி வருகிறேன். சிவனின் புதல்வன்.. நான் இந்த ரகசியத்தையும் என்னுடைய 30வயதை அடைவதற்குள் செய்து முடிப்பேன்... சர்வம் சிவார்ப்பணம் 🙏
Pls your contact number
ஓம் நமசிவாய 🔱
நான் இதை விரும்பவில்லை. எல்லாம் என் அப்பன் ஈசன் காலடியையே விரும்புகிறேன். என் அப்பன் ஈசனே போற்றி...
Thank God🕉
Thank you sir your explanation was very good and very difficult process also
சிவ ரகசியம் என்பது பெயரில் உள்ளது. இது நல்லவர் களிடம் சென்றால் நல்லது நடக்கும்.
S
கவலை படாதீங்க சிவன் பாத்துமப்பார்
ஓம் நமசிவாய
Nandri Anna Sivan ungalai kaathiduvar🙏🙏🙏
என் அப்பா என் கனவனை என்னிடம் தாருங்கள் என் அப்பா என் அப்பா எனக்கு தருவார் அவன் அருள் கண்டிபாக எனக்கு இருக்கு ஓம் நமசிவாயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய