பன்னிரு திருமுறைகள் ஓர் அறிமுகம் 1

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @sivag7239
    @sivag7239 2 місяці тому +1

    ஐயா தங்கள் விளக்கம் அருமை..
    தங்கள் விளக்கம் கேட்கும் பெரும்பேறு பெற்றது‌ என்ன ஒரு பாக்கியம்..
    தங்கள்
    இறைச் சேவை ..
    தமிழ்ச் சேவை.
    பரவட்டும் .. பெருகட்டும்.. திசையெட்டும்.

  • @sugumaran6953
    @sugumaran6953 2 місяці тому

    Sivayanama Iyya Aayiram Nandri lyya Arumai lyya Siva Siva 🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹🌹🌹🌹 Srikala

  • @vidyarupa
    @vidyarupa 2 місяці тому +1

    Sivaya namah. Namasmaran. Very very clear explanations and introduction. Thanks and its useful to get understanding.
    .

  • @maharajanmala7047
    @maharajanmala7047 12 днів тому

    திருச்சிற்றம்பலம் ❤

  • @porkalaiv2746
    @porkalaiv2746 2 місяці тому +1

    திருவடியை வணங்குகிறேன் ஐயா.மகிழ்ச்சி. நன்றி ஐயா

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 місяці тому +1

    Omnamasivaya

  • @iraivan010
    @iraivan010 2 місяці тому +1

    மீண்டும் முழு எழுச்சியுடன் அறிவுத்தொண்டுசெய்ய வந்திருப்பதை காண்பதில் மிக்க மகிழ்சியும் நன்றிகளும் அய்யா🙏🏼🕉️🙏🏼

    • @iraivan010
      @iraivan010 2 місяці тому

      ஆனால் இன்றுதான் தெரிந்த்து, நீங்க சனீதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய கெட்டசிவம் என்று!! பஞ்சபூதங்கள். போற்றி எல்லோரின் நல்லவணக்கங்களையும் அவரவர் நம்பிக்கைபடி ஏற்பதே சனாதனம், ஒழிக்குமளவு இதில் என்ன தப்பை கன்டீங்க ?? நமது தமிழ் சித்தர அத்தனைபேரும் 4 வேதங்களையும் போற்றி ஏற்றுதானே பாடியுள்ளனர். 800++ வருட முஸ்லீம் + கிறிஸ்துவனின், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொடுமை, பஞ்சம் நிறைந்த ஆட்சியில் அழிக்கபட்ட மக்களும், ஏடுகளும், கலைகளும் எவ்வளவென்று தெரியுமா உங்களுக்கு?? உலகளவில் இது கோடி உயிர்களை தான்டும் என தெரியுமா உங்களுக்கு?? என்ன முனைவர் நீங்கள்?? இவனுக பன்னிய கொடுமைகளில் 10% கூட சனாதனத்தின் பெயரால் யாரும் செய்ததில்லை!! அந்த இந்து சனாதனிகள்தானே தமிழரின் மீதமுள்ள அத்தனை ஏடுகளையும் ஏற்று, வணங்கி போற்றி பாதுகத்து பயன்படுத்தி வருகின்றோம். துலுக்கனும் கிறிஸ்துவனுமா வணங்கி பாதுகாப்பான்?? வாய்ப்பு கிடைத்தால் அழிக்க மட்டுமே முற்படுவான், அவனுக போட்ட மேடையில் நின்னு சனாதன தர்மத்தை ஒழிக்க ஒத்திசை பாடியது , திருமுறை கற்றவராக மகா குற்றமாகும்!! இதற்குமுன் உங்களுக்காக, நான் , என்ன இறைவா, இவர் கண் கலங்கலாமா என கேட்டு சிந்தித்துன்டு!!! ஏன் உங்களுக்கு கஷ்டம் விளைகிறதென இப்பதான் புரிகிறது. இன்னும் ஆழமாக இதே மண்ணின் மரபுகளை சனாதன தர்மத்துடன் ஒப்பிட்டு குமரிமுதல் நேபாளம் வரைகூட தமிழர்களின் கிராமத்து பண்பாட்டையும் ஒப்பிட்டு அறிக. தர்மம் என பெயர்கொண்ட பின்னும் மேடைஏறி அவமதிக்க எப்படி உங்களால் முடிந்தது??

  • @avvaiarasimanivannan6544
    @avvaiarasimanivannan6544 2 місяці тому +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா மிகவும்🙏அருமை

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 2 місяці тому

    குருநாதர் திருவடி சரணம்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @ப.லோகாம்பாள்
    @ப.லோகாம்பாள் 2 місяці тому +1

    🙏சிவாயநம🙏
    சிவாயநமங்க ஐயா உங்கள் திருவடிகளை சிரம்மேல்கொண்டு வணங்கி மகிழ்கின்றேன்🙏

  • @narayanasami1631
    @narayanasami1631 2 місяці тому +1

    ❤ Arumai Arumai

  • @RanjiniSaiCharan
    @RanjiniSaiCharan 2 місяці тому +1

    குரு வணக்கம் 🙏
    அடியார்க்கு அடியேன்

  • @ganesan3835
    @ganesan3835 2 місяці тому +1

    ஓம் நமசிவய 🎉

  • @deepasairam2609
    @deepasairam2609 2 місяці тому +1

    சிவா சிவா சிவா சிவா சிவா சிவா

  • @tamilselvi2730
    @tamilselvi2730 2 місяці тому +1

    சிவாயநம.திருச்சிற்றம்பலம்

  • @சோதி
    @சோதி 2 місяці тому +2

    நமச்சிவாய வாழ்க 💚

  • @porkalaiv2746
    @porkalaiv2746 2 місяці тому +1

    திருச்சிற்றம்பலம் ஐயா,

  • @anbesivan6499
    @anbesivan6499 2 місяці тому +1

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 வணக்கம் ஐயா 🙏

  • @maheshwari521
    @maheshwari521 2 місяці тому +2

    சிவ சிவ
    மிகவும் தெளிவான அருமையான விளக்கம் ஐயா வளரும் இளைய தலைமுறைக்கு நீங்கள் நல்ல வழிகாட்டி ஐயா
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @magemagendiran8233
    @magemagendiran8233 2 місяці тому +1

    சிவாய நம ஐயா.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 місяці тому +1

    🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🙏❤❤❤❤❤🎉

  • @murugananandham3315
    @murugananandham3315 2 місяці тому +3

    மூவர் பெரும்மக்களை உயிர்பித்தவன் அருள்மொழி தேவன் , தேவாரம் கையிலே தொடுகின்ற ஒவ்வொருவரும் அவறை வணங்கவேண்டும், ஆனால் மன்னருக்கு ஏதும் வாழ்த்து பாடல் இருப்பதாக தெரியவில்லை.

  • @rhevathis1705
    @rhevathis1705 2 місяці тому +1

    🙏

  • @vepilai
    @vepilai 2 місяці тому +1

    எதற்கு வேகமாக.
    விரிவான விளக்கங்கள் சொல்லுங்கள்..நிறைய வீடியோக்கள் வரட்டும் தினம் வந்தால் மகிழ்ச்சி.
    இது போல் தெளிவாக சொல்பவர்கள் குறைவு..
    கூடுதலாக நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்..🎉
    காத்திருக்கிறோம்.😊
    சிவாயநம

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 2 місяці тому

    Omnamasivaya

  • @murugananandham3315
    @murugananandham3315 2 місяці тому +1

    மூவர் பெரும்மக்களை உயிர்பித்தவன் அருள்மொழி தேவன் , தேவாரம் கையிலே தொடுகின்ற ஒவ்வொருவரும் அவறை வணங்கவேண்டும், ஆனால் மன்னருக்கு ஏதும் வாழ்த்து பாடல் இருப்பதாக தெரியவில்லை.

  • @murugananandham3315
    @murugananandham3315 2 місяці тому +1

    மூவர் பெரும்மக்களை உயிர்பித்தவன் அருள்மொழி தேவன் , தேவாரம் கையிலே தொடுகின்ற ஒவ்வொருவரும் அவறை வணங்கவேண்டும், ஆனால் மன்னருக்கு ஏதும் வாழ்த்து பாடல் இருப்பதாக தெரியவில்லை.

  • @murugananandham3315
    @murugananandham3315 2 місяці тому +1

    மூவர் பெரும்மக்களை உயிர்பித்தவன் அருள்மொழி தேவன் , தேவாரம் கையிலே தொடுகின்ற ஒவ்வொருவரும் அவறை வணங்கவேண்டும், ஆனால் மன்னருக்கு ஏதும் வாழ்த்து பாடல் இருப்பதாக தெரியவில்லை.

  • @murugananandham3315
    @murugananandham3315 2 місяці тому

    மூவர் பெரும்மக்களை உயிர்பித்தவன் அருள்மொழி தேவன் , தேவாரம் கையிலே தொடுகின்ற ஒவ்வொருவரும் அவறை வணங்கவேண்டும், ஆனால் மன்னருக்கு ஏதும் வாழ்த்து பாடல் இருப்பதாக தெரியவில்லை.