தமிழ்தேசியம் பேசினால் உங்களுக்கு பிரிவினைவாதமா ? -கொந்தளித்த பாரிசாலன் | கொடிபறக்குது | AadhanTamil

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    www.renacon.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    தமிழ்தேசியம் பேசினால் உங்களுக்கு பிரிவினைவாதமா ? - கொந்தளித்த பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #tamildesiyam #aadhantamil #parisalaninterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 4,9 тис.

  • @deivasubramaniam1281
    @deivasubramaniam1281 Рік тому +539

    நேத்து பேசன இரண்டு பேருக்கும் சரியான சவுக்கு அடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரலாக பாரிசாலன் இந்த நேர்காணல் அமைந்துள்ளது (எதிர்காளத்தை சிந்தித்து முடிவெடுப்பவன்தான் சிறந்த தலைவன்) எங்கடா யாருமே தமிழனுக்காக பேசவில்லையே என்று இருந்தேன் நன்றி பாரி

    • @sivasubramanian7583
      @sivasubramanian7583 Рік тому +10

      Yes

    • @karunamoorthy1016
      @karunamoorthy1016 Рік тому +15

      நேற்றுப் பேசிய இருவரும் காசு குடுத்தா பீய கூட திம்பானுக

    • @Er_landpromoters.
      @Er_landpromoters. Рік тому +10

      சிறப்பான பதிவு பரிசாலன்

    • @muralib1857
      @muralib1857 Рік тому +1

      ​@@karunamoorthy1016 .YOUR STATEMENT ISN'T FROM RESPECTED PEOPLE. SO TALK AND SPEAKING WITH RESPECT.

    • @rajanbose1
      @rajanbose1 Рік тому

      Kirukan, this will create problems whole over India and world where all Tamilans live for example in Bombay, dharavi is full of Tamilans, there was a period when Tamil people rowdyism controlled whole Bombay

  • @balamuruganr5243
    @balamuruganr5243 Рік тому +256

    100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இடைத்தரகர்கள் வேலைக்கு வராதவர்களுக்கும் சேர்த்து வங்கி கணக்கு ஆரம்பித்து ஊழல் செய்கிறார்கள்.
    தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டத்தில் எத்தனை பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் அட்டவணை இதுவரை ஒன்று கூடசமர்ப்பிக்கபட இல்லை!?
    100 நாள் வேலை திட்டத்தில் மதியம் 12 மணிக்கு மேல் எந்த வேலையும் நடப்பதில்லை. குளத்துக்கரைகளிலும், காடு கரைகளிலும் வேலையாட்கள் படுத்து தூங்கும் காட்சிகளை நெறியாளர் மாதேஷ் பார்த்ததில்லை போலும். தென்மாவட்டங்களில் விவசாயிகளாகிய நாங்கள் கண்கூடாக பார்க்கிறோம். விவசாயத்திற்கு வேலையாட்கள் இ்ல்லாமல் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக வேகமாக மாறிவருகிறது.

  • @arumugamm6040
    @arumugamm6040 Рік тому +60

    பாரி நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன். உன் தமிழ் தேசிய பணி தொடரட்டும். அது ஒரு நாள் வெல்லும். நாம் தமிழர்.

  • @shankarnks533
    @shankarnks533 Рік тому +24

    சகோதரர் பாரிசாலன் எவ்வளவு பாராட்டினாலும் தகும் , பாராட்டுக்கு அளவே இல்லை , இந்த வயதில் எவ்வளவு தெளிவாக வெட்டவெளிச்சமாக ஒரு மிகப்பெரிய ஒரு அறிவுக் களஞ்சியமாக இருப்பதைக் கண்டு வியக்கிறேன். அருமை சபாஷ். வாழ்த்துக்கள்...
    இரு இனத்தவருக்கும்
    சம ஊதியம் என்ற ஒன்றே எல்லாத்துக்கும் ஒரு விடை ஆகிவிடுகிறது
    மாதேஷ் இன்னும் தங்களுக்கு புரிதல் வேண்டும் . நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு ரணம் என்பது இங்கு வாழ்வு தமிழருக்கு மட்டும் தான் தெரியும். தமிழர்கள் இழந்ததெல்லாம் போதும். நாங்கள் பட்ட அனுபவத்தை புரிந்து , வரும் காலமாவது முன்னெச்சரிக்கை இருப்பதற்காக தான் இந்த இன்லைன் பர்மிட்... பேட்டி கண்ட மாத்தெஷ்க்கும் வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @sraja4475
    @sraja4475 Рік тому +389

    சவுக்கு also my favouire person but மாதேஷ் பாரிகு அந்த speech freedom தருவதில்லை இது உண்மை

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Рік тому +9

      Yes you're speaking 💯 👍

    • @tamilnetizen3851
      @tamilnetizen3851 Рік тому +4

      ஆமாம்...

    • @rockzzz5331
      @rockzzz5331 Рік тому +3

      Parisalan pesura attitude eh parunga…. Sense illama cinema dialogue madri pesaran… practical eh parunga labor shortage Athan cheap labor eh north India la irunthu kutitu varom

    • @babithas4124
      @babithas4124 Рік тому

      Yivar adavudiyaga pesugirar adanalthan

    • @user-te1ur6ue4i
      @user-te1ur6ue4i Рік тому +10

      @@rockzzz5331 அது வலி நிறைந்த உணர்வுகள்

  • @rascalstv748
    @rascalstv748 Рік тому +528

    சகோதரர் பாரிசாலன் அவர்கள் ஆக சிறந்த பேட்டியாக இதை கொடுத்துள்ளார்... சரியான நேரத்தில் சரியான தருணத்தில் சரியான பேச்சாக இது அமைந்துள்ளது மக்களுக்கு. மாதேஷின் நக்கல் கேள்விகளுக்கு நச்சென்று மண்டையில் கொட்டி பதில் கொடுத்துள்ளார்... 🔥🔥 பாரியின் Lee Tv பேட்டியும் சூப்பர்...

  • @masubramanian7817
    @masubramanian7817 Рік тому +46

    வருமுன் காக்க வேண்டும் என்று வாதாடும் தம்பி பாரிசாலன் 🙏🏼🙏🏼🙏🏼👌🙏🏼🙏🏼🙏🏼 நெகிழ்ச்சி யாக உள்ளது. 👌👌 🙏🏼🙏🏼--சீவரத்தினம்

  • @sidhu.c748
    @sidhu.c748 Рік тому +215

    வெறித்தனம் 🔥🔥🔥 வெறித்தனம்🔥🔥🔥🔥🔥 அருமை சிறப்பு 🔥🔥

    • @sankariappan1464
      @sankariappan1464 Рік тому +3

      உரிமைக்கு குரல் கொடுப்பது வெறி அல்ல சகோ

    • @sidhu.c748
      @sidhu.c748 Рік тому +6

      @@sankariappan1464 ஒவ்வொரு தமிழனுக்கும் வேண்டும் இந்த வெறித்தனம் 🔥🔥 சகோ

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому

      @@sidhu.c748 ithu verithanam illai cinema vaarthaikal venaam inka unarvukkural

    • @sidhu.c748
      @sidhu.c748 Рік тому +2

      @@nalayinithevananthan2724 நீங்கள் இந்த வார்த்தையை சினிமாவாக பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லை சகோ 👍

  • @sraja4475
    @sraja4475 Рік тому +142

    தம்பி மாதேஷ் 100 நாள் விஷயம் பாரி சொல்றது 200% உண்மை

    • @gurudhustler
      @gurudhustler 2 місяці тому +1

      ❤++❤4❤❤❤

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 2 місяці тому

      ெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இலங்கையில் தமிழர் மக்களின் துயரம், உலகின் கண்கள் கவனித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் அநீதி மற்றும் துன்பங்கள் மறக்க முடியாதவை. மூன்றாவது கண் திறந்தது போல், பன்னாட்டு சமூகத்தின் கவனம் இந்த துயரங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதனால் ஆழ்ந்த புண்களை நீக்க முடியாது. சமத்துவம், மதிப்புமிக்க வாழ்க்கை, சமாதானம் ஆகியவற்றுக்காக அவர்கள் தொடரும் போராட்டங்கள், அவர்களின் மன உறுதியின் சான்றாகவும், அவர்களின் துன்பங்கள் அசைக்க முடியாதவையாகவும் நிற்கின்றன.
      நான் சுத்தமான மதுரைக்காரன்
      வஞ்சிக்க பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களுக்கு ..
      நீதி கிடைக்கும் வரை ..
      நான் போராடுவேன் .. இது என் தமிழ் ரத்தம் ..
      நான் தமிழன் ..
      நாம் தமிழர் 🎤🎙🎤🎙🎤🎙

  • @bensiganesan3619
    @bensiganesan3619 Рік тому +176

    தெளிவான வாதம்.தெளிவான புரிதல். தெளிவான கருத்து.
    தமிழர்கள் அனைவரும் உணர வேண்டிய கருத்து.
    வாழ்த்துகள் பாரி சகோ

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому +43

    திரு: பாரி அண்ணா தமிழ் தேசியத்தின் உண்மையான தமிழ்த்தேசியவாதி வாழ்க வளமுடன் பாரி அண்ணா

  • @karthikamuthukumaran5151
    @karthikamuthukumaran5151 Рік тому +26

    மிக அருமையான துணிச்சலான பதிவு. பாரியின் இந்த பேச்சை செங்கோல் டிவியில் எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள் பாரி 💐💐💐💐💐💐💐

  • @raavanan2791
    @raavanan2791 Рік тому +793

    சிறப்புதம்பி பாரி இந்த கோபம் எப்பவும் இருக்கனும் தமிழ்வாழ 💪❤️👍

    • @dheenadinesh8013
      @dheenadinesh8013 Рік тому +15

      நாம் தமிழர்

    • @s4dik786
      @s4dik786 Рік тому

      @@dheenadinesh8013 is it?

    • @puventhiran9740
      @puventhiran9740 Рік тому +18

      பாரிசாலன் கருத்துக்கள் மிக அருமை. மாதேஷின் கருத்துக்கள் மிகவும் பிற்போக்குத்தனமாக இருக்கிறது.🇲🇾

    • @saransaran7038
      @saransaran7038 Рік тому

      @@dheenadinesh8013 இருந்து என்ன‌ புண்ணியம்

    • @selladuraig4029
      @selladuraig4029 Рік тому

      தமிழ் தமழனிடம் வாழவில்லை வந்தேரிகளிடம் வாழ்கிறது

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +43

    பாரிசாலன் சொல்வது உண்மை. நான் மலேசிய குடிமகன், மலேசிய தமிழன். என் தாத்தாவுடைய அப்பா தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் என் தாத்தா இங்கு மலேசியாவில் பிறந்தவர் என் அப்பா இங்கு மலேசியாவில் பிறந்தவர் நான் இங்கு மலேசியாவில் பிறந்தவன் ஆனால் என் மனதில் ஒரு எண்ணம் உள்ளது என்னள் முடிந்தால் என் இறுதி காலத்தை தமிழ்நாட்டிலேயே என் தமிழ் மண்ணிலே வாழ வேண்டும் என் தமிழ்நாட்டுக்கே நான் திரும்பி சென்று அங்கு குடியேற வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதும் உதித்துக் கொண்டே இருக்கிறது ஏனென்றால் நான் ஒரு தமிழ் மாண்பு உள்ள தமிழன்.

    • @akdeo9375
      @akdeo9375 Рік тому +5

      It's True.. 90% of Malaysian Tamilans have lost their Grassroot Generations living in Motherland TN.. That's why we always Respect Tamilans Brother's coming from TN.. Most of them are highly educated but pity to see them working as Labourers..

    • @louiepeosun505
      @louiepeosun505 4 місяці тому +2

      தயவு செய்து வந்து விடாதீர்கள்.... நல்லா இருக்கீங்க இங்க வந்து மனவேதனைக்கு உள்ளாகி விட வேண்டாம் அன்பு வேண்டுகோள்.... இங்க இருக்குற பலபேர் நம்மை மகிழ்ச்சியாக மனநிறைவோடு வாழவே விட மாட்டானுங்க..... அன்பு வேண்டுகோள்

  • @nagarajan1271
    @nagarajan1271 Рік тому +138

    சற்று உக்காந்து சிந்தித்தால் தான் தெரிகிறது உண்மை என்ன வென்று ... தமிழ் தேசியத்தின் எண்ணம் வாழ்க ...

    • @saransaran7038
      @saransaran7038 Рік тому

      அப்படியெல்லாம் ஒன்றுமில்லை

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Рік тому +3

      @@saransaran7038 ondru illai nerya irukkirathu

    • @nagarajan1271
      @nagarajan1271 Рік тому +2

      @@saransaran7038 உங்களுக்கு இல்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 3 місяці тому

      ​@@nagarajan1271indha murai dmk ku podaporathu illa ntk ku dhan vote

  • @nocomentsnaenna2575
    @nocomentsnaenna2575 Рік тому +15

    முல்லைக்கு தேர் கொடுத்தான் அந்த பாரி 🤩
    தமிழ் தேசியத்துக்கு குரல் குடுத்தான் இந்த பாரி🔥🔥🔥

  • @annaduraichinnu9487
    @annaduraichinnu9487 Рік тому +78

    இந்த மண்ணின் மைந்தனாக வலி மிகுந்த, வேதனையோடு ஒவ்வொரு நிமிடமும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்து இந்த காணோலி .

  • @ArunKumar-hd4zc
    @ArunKumar-hd4zc Рік тому +123

    மிகவும் அருமையான பதிவு, தமிழர் எண்ணங்கள் உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது...

  • @mageshkumar3912
    @mageshkumar3912 Рік тому +85

    உணர்வின் வெளிப்பாடு கோபம் 💯🔥

  • @gajendran_gaja
    @gajendran_gaja Рік тому +15

    இவை அனைத்துக்கும் காரணம் நூறுநாள் வேலை திட்டம்தான் காரணம் அதை நீக்கினாலே போதும் பல பிரச்சனைகளுக்கு விடுவுகாலம் பிறக்கும் பாரிசாலனுடைய நுட்பமான கண்டுபிடிப்புதான் வாழ்த்துக்கள் பாரி

  • @rajaramrajaram6784
    @rajaramrajaram6784 Рік тому +89

    என் அருமை தம்பி பாரி க்கு வாழ்த்தக்கள் என் சொத்து பாரி இல்லை தமிழ்நாட்டுக்கே சொந்தம் எங்கள் பாரி. 🙏🙏🙏🙏🙏

  • @sriram3683
    @sriram3683 Рік тому +242

    பாரிசாலன் தமிழ்உணர்வால் கொதித்து உணர்ச்சி வசப்பட்டு விட்டார் எல்லாருக்கும் இது மாதிரி எல்லாருக்கும் இன உணர்வு இருக்க வேண்டும்

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Рік тому +11

    தமிழ் இனத்துக்கு நீ பெறுமை பாரி நீவாழ்க நின் குலம்வாழ்க........

  • @Rubashaa
    @Rubashaa Рік тому +26

    பாரியின் அறிவும்,புரிதலும்....சதாரண மந்த புத்தியை கொண்ட வர்களில் ,பெரும்பாலும் பாரி கூறும் வகையான ..... தெளிவான விளக்கம் , அதை புரிந்து கொள்ளும் பக்குவம், இன்னும் அதிகமான மக்களுக்கு வரவில்லை .காரணம் பாரி மாதிரியான பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலை மிக முக்கியமான விஷயம். பாரின் புரிந்து கொண்ட பக்குவம் வேற லெவல், Txs!

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Рік тому +81

    தமிழ் மீதும் தமிழ்நாட்டும் மீதும் அக்கறை உள்ளவர்கள் வந்தால்தான் அனைத்தையும் சரி செய்யமுடியும்

  • @gopalurangapuli553
    @gopalurangapuli553 Рік тому +113

    100நாள் வேலையால் மிளகாய் பருத்தி பறிக்க ஆளு கிடைக்கவில்லை என்பதே தமிழ்நாட்டில் களத்தின் எதார்த்தநிலை

    • @janujanu4990
      @janujanu4990 Рік тому +6

      விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது 100 நாள் வேளையால்

    • @savitha21177
      @savitha21177 Рік тому +5

      Yes...

    • @selvaraja8285
      @selvaraja8285 Рік тому

      இது பொய்யான தகவல்.உரிய கூலி கொடுத்தால். வேலைக்கு ஆள் தட்டுப்பாடு ஏற்படாது

    • @rajaganesan1709
      @rajaganesan1709 Рік тому

      100 நாள் வேலைக்கு சம்பளம் 250 ரூபாய்..விவசாய வேலைக்கு 500 to 600 சம்பளம்..அப்புறம் ஏன் விவசாயத்துக்கு ஆள் வரமாட்றாங்க ?? 100 நாள் வேலையில் வருடம் முழுக்க வேலை இல்லை..அந்த வேலைக்கு செல்பவர்கள் முக்கால்வாசி பேர் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்..100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்க வில்லை....

    • @gopalurangapuli553
      @gopalurangapuli553 Рік тому +1

      @@87levirap 100நாள் வேலையில் ₹250/- சம்பளம். விவசாயி கூலிக்கு(களையெடுக்க மிளகாய் பறிக்க பருத்தி எடுக்க) ₹350/- சம்பளம் கொடுக்கிறோம். விவசாயப்பொருள்களுக்கு விவசாயியே விலையை நிர்ணயித்தால் கூலித்தொழிலாளிக்கு ₹500/- சம்பளமாக கொடுக்கலாம்.வேலை நேரம் 6மணிநேரம் தான்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 4 місяці тому +5

    நன்றி திரு.பாரி.....மாதேஷ் திமுக வின் ஜட்டி. அடி வருடி...வாழ்க தமிழ் ......தமிழே போற்றி....

  • @secretlover9201
    @secretlover9201 Рік тому +521

    மாதேஷ் ரொம்ப முட்டு குடுக்காதிங்க...............பாரிசாலன் அண்ணா சரியான முறையில் பதிவு செய்து பேசுகிறார் 💯❤️

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Рік тому +6

      Yes

    • @rockzzz5331
      @rockzzz5331 Рік тому +1

      Neenga construction worker eh ?

    • @neaseaswar
      @neaseaswar Рік тому

      கிறுக்குதனமா பேசறான்
      நான் என் வீட்டில் ஒரே ஒரு அறை கட்டினேன் நம்ம ஆளுங்கல வெச்சு தான் கட்டினேன்
      ஒழுங்கா வேலைக்கு வரது கிடையாது வந்தாலும் வேலையை சுறுசுறுப்பாக செய்வது கிடையாது
      ஏண்டா இவங்களுக்கு வேலை குடுத்தோம்ம்னு வருத்தப்படும் அளவு செய்தார்கள்
      அதை ஏன் இதே பாரிசாலன் வாயை திறப்பதில்லை

    • @tamileelamsenthil
      @tamileelamsenthil Рік тому

      ​@@rockzzz5331 நி 200ரூபாய் திராவிட கொத்தடிமைய

    • @secretlover9201
      @secretlover9201 Рік тому +4

      @@neaseaswar தம்பி சும்மா பேசனும் என்று பேச கூடாது................. உனக்குள் இருக்கும் உங்கள் அண்ணன் சுடலை‌ பேச சொல்கிறார் 🤣

  • @vigneshkalai5484
    @vigneshkalai5484 Рік тому +854

    மாதேஷ் அவர்களே நீங்கள் அனைத்தும் பேசிவிட்டு வீர தமிழன் மான தமிழன் என்று நீங்கள் கூறுவது அறுவெறுப்பாக இருக்கிறது

    • @senthilkumars7407
      @senthilkumars7407 Рік тому +30

      சரியாக சொன்னீர்கள்👍👍👍

    • @thulasii99
      @thulasii99 Рік тому

      அவன் தத்தி அதுக்கு எதுவும் தெரியாது ரிபோர்டர் தகுதியே இல்லாதவன்

    • @MrValluvan
      @MrValluvan Рік тому +7

      S bro...

    • @user-ow5fz5sl1f
      @user-ow5fz5sl1f Рік тому

      மாதேஸ் தமிழர்கள் செத்தபின்புதான் குரல்கொடுப்பீர்களா ?
      பிரச்சனை சிறிதாக இருக்கும் போதே முறைபடுத்தனும் காவல்துறை மீது கை வைத்தபின் மௌனம் காப்பது சரியா? இதே
      நம்மர்கள் இதை செய்திருந்தால் அடித்தே கொல்வார்கள் மாதேஸ்
      உங்களுக்கு இந்திகாரனுக்கு மேல்
      இவ்வளவு பாசமா ? எல்லோருக்கும்
      இடம்கொடுத்ததால்தான் இன்று
      கீழ்நிலைக்கு தள்ளபட்டான் தமிழன்

    • @user-ow5fz5sl1f
      @user-ow5fz5sl1f Рік тому +53

      தலைகீழாக நின்றாலும் பாரிசாலனை வெல்லமுடியாது 😅😂

  • @காமராஜ்முத்து

    உண்மையில் பாரிசாலன் சகோதரர் நெருப்பு.வெறித்தனமான கருத்துரையாடல்.உங்களைப் போன்றவர்கள் தமிழ் தேசியத்தை கடைசி வரை காத்து நிற்க வேண்டும்.வாழ்த்துக்கள்.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Рік тому +13

    உணர்ச்சிபெருக்கான வெளிப்பாடு,இதயத்தின் ஆழத்தில் வந்தசொற்கள் வாழ்த்துகள் பாரி

  • @Arunraj-jv8hp
    @Arunraj-jv8hp Рік тому +61

    தரமான சம்பவம் !!! தமிழர்கள் நம் இனத்தை காப்பாற்றிக்கொள்ள , பார்க்கவேண்டிய காணொளி !!!

  • @knockoff79
    @knockoff79 Рік тому +317

    "மாதேஷ் மண்டைக்குள் களிமண் மட்டுமே" என்பதை இந்த காணொளி நிரூபித்து விட்டது.

    • @rajeshregan4393
      @rajeshregan4393 Рік тому +14

      Romba romba true....

    • @rajarathinam2841
      @rajarathinam2841 Рік тому +13

      மங்குனி மாதேஷ், 😮‍💨😆

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Рік тому +6

      மாதேஷ் என்னும் பெயரை பவானி அருகில் உள்ள திம்பட்டி மலைப் பகுதியை சேர்ந்த கன்னடர்கள் அதிகம் சுட்டி கொள்வார்கள்.... மாதேஸ்வரன் என்பது அங்குள்ள ஒரு கன்னடத்தினர் வழிப்பாட்டு தெய்வம்.

    • @sundarapandian3329
      @sundarapandian3329 Рік тому

      மாதேஷ் மண்டைக்குள் இருப்பது திருட்டு திராவிடம்..😡

    • @jaypalelangovan2907
      @jaypalelangovan2907 Рік тому +2

      💯

  • @albertantony3161
    @albertantony3161 Рік тому +113

    பாரியின் விடயம் மிக தெளிவு 🔥🔥

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Рік тому +30

    ஊட்டியில் பல வட இந்தியர்கள் வீடு கட்டி குடியேறியேவிட்டார்கள். இது நான் நேரிலே பார்த்தது. 🎉❤🎉

    • @arockiadass668
      @arockiadass668 4 місяці тому

      தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவில்லை ‌
      தெலுங்கர்/ அயலார்
      56 வருடங்களாக ஆட்சி செய்து வருவதால் தான்
      அயலார் தமிழ் நாட்டில் குடியேற‌அனுமதித்துள்ளனர்.
      தமிழ் நாட்டை நாசமாக்கி வைத்துள்ளனர்.

  • @ravir7764
    @ravir7764 Рік тому +476

    தமிழ் உறவு உள்ளவன் இப்படிதான் கோபம் வரும்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Рік тому

      வட இந்தியர்களின் நினைத்து தமிழர்களுக்கு அவ்வளவு பயம் வந்துவிட்டது இவ்வளவுதான் இவருடைய வீரம் மண்ணங்கட்டி மயிறு
      தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தீப்புண்கள் ஒத்த தமிழர்கள் என்று சொல்பவர்கள் இலங்கையில் வட கிழக்கை இணைக்க வேண்டும் புடுங்க வேண்டும் மயிரு புடுங்க வேண்டும் என்று பேசுகிறார்கள் தற்பொழுது அவர்கள் அனுபவிக்கிறார்கள் வட இந்தியா சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து அனைத்து தொழிலையும் அவர்கள் கைப்பற்றவேண்டும் பி தமிழர்களை அடிமையாக வேலை வாங்கவேண்டும் வருங்காலத்தில் இது நிச்சயமாக நடக்கும் நடக்க போகும் அதற்கு அல்லல்பட்டு இரவு பகலாக வேலை செய்வோம்

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Рік тому +4

      உணர்வு

    • @rahuln8605
      @rahuln8605 Рік тому

      singala unarvu ullavuku appo apdi dha tamilana potu thalla thonnum pola.....seri edho

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder Рік тому +1

      @@rahuln8605 ஐரோப்பியர் வரும்வரை சிங்களவர் தமிழர் சண்டை இல்லை

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      ​@@rahuln8605 வந்தேறி சிங்களனுக்கு தமிழனை அடக்கி வைக்க எந்த அருகதையும் இல்லை

  • @kulasingam5056
    @kulasingam5056 Рік тому +67

    நெருப்பு டா!!!!! ஆதவனின் சிறந்த பதிவு இதுவரைக்கும்.

  • @123476517
    @123476517 Рік тому +88

    பாரிசாலன் கேள்விகள் அனைத்தும் அருமை 👏👏👏👏

  • @jagadheepandheepan9050
    @jagadheepandheepan9050 Рік тому +15

    மாதேஷ் இன் முட்டு முரட்டு முட்டு 😂 பாரிசலன் அற்புதம் தோழர் ❤

  • @keerthanasankar5636
    @keerthanasankar5636 Рік тому +13

    தம்பி பாரி உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்

  • @selvingnanam2465
    @selvingnanam2465 Рік тому +33

    உங்களுக்கு நன்றி . இப்படியான உண்மையான விவாதங்கள் கண்டிப்பாக நீங்கள் எடுக்க வேண்டும். உங்கள் மீதும் பாரிசாலன் மீதும் நம்பிக்கை வளர தயவுசெய்து இப்படியான காணொளிகள் தேவை நன்றி.

  • @kathirkathiresan6921
    @kathirkathiresan6921 Рік тому +260

    பரிசாலன் எப்போமே சிறப்பு.. உன் உணர்வு புரிகிறது

  • @fazarudeen89
    @fazarudeen89 Рік тому +49

    பாரிசாலன் என்றும் தமிழர்களுக்கு உண்மையாக உள்ளார்.சரியான கருத்தை தெரிவிப்பது பாரிசாலன் போல் யாரும் இல்லை

    • @drravivenkat
      @drravivenkat Рік тому

      ஈழ தமிழ் தலைவர் பிரபாகரன் அவர்கள் இஸ்லாமியர்களை 24 மணி நேரம் கெடு கொடுத்து துரத்தி அடித்தார். ஏன் ? அசிங்கமான சகுனி வேலை செய்து ஈழ புலிகளின் ராணுவ ரகசியங்களை சிங்கள அரசுக்கு சொல்லி கொண்டு ஐந்தாம் படை வேலை செய்து கொண்டு இருந்தீர்கள். அப்பொழுது எங்கு சென்றது உன் தமிழ் பற்று! பல தடவை தமிழ் ஈழ நாடு பேச்சு வந்த பொழுது, அதட்கு தடை கல்லாய் தமிழர்களுடன் சேர்ந்து வாழ மாட்டோம், தனி "இஸ்லாமிய நாடு" என்ற கேட்ட அறிவிலிகள் தானே நீங்கள். இப்பொழுது என்ன திடீர் தமிழ் பற்று? மாட்டு கரி உண்ணவா? வெட்கமாக இல்லை. பணத்தை நாய் மாதிரி இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து வாங்கி கொண்டும் இந்த கீழ்த்தரமான சுப வீர பாண்டியர்களும், மதி (கேட்ட) மாறன்களும், கொளத்தூர் மணிகளும் சிந்து பாடுகின்றனர். தமிழா இந்த ஐந்தாம் படைகளை ஜாக்கரதையாக கவனி.
      இலங்கை காத்தான் குடியில் மசூதிக்குள் புகுந்து விடுதலைபுலிகள் சுட்டுக்கொன்றது ஏன் ? இதை படியுங்கள். அன்று தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி பச்சிளம் குழந்தைகளை கொன்று குவித்துவிட்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் மசூதிக்குள் ஆயுதங்களுடன் பதுங்கிக்கொண்டனர். மசூதியில் பதுங்க அனுமதி அளித்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல் நடிக்கும் அந்த காத்தான் குடி முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உலகம் தெரிந்துகொள்ளட்டும் ஈழ தமிழர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டன, தமிழர்களின் கடைகள் அழிக்கப்பட்டு கசாப்பு கடை வைக்கப்பட்டன, தமிழர்களின் காணிகள் அழிக்கப்பட்டன . செய்த கொடுமைகளை இந்த விடியோவில் பார்க்கவும். facebook.com/entertainmentofindianworld/videos/1609991445742401/
      இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், அவர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டார்கள்..அவர்களின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை அவர்கள் நேசிக்க மாட்டார்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் அவர்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பார்கள். இலங்கையிலும் அதையே செய்தார்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்?

    • @tamils4436
      @tamils4436 Рік тому +1

      நீங்க தான் உண்மையான மானத்
      தமிழன், மதம் வேறு தமிழர் இன உரிமை வேறு !!!

    • @Mohamed-pl5jk
      @Mohamed-pl5jk 3 місяці тому

      Paarisaalan unmaiya solrar kandippa ntk ku poduven vote

  • @ravisekar9284
    @ravisekar9284 Рік тому +39

    மிகச்சிறந்த விளக்கம்... அருமையான விவாதம்.... வாழ்த்துக்கள் பாரிசாலன்...

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Рік тому +113

    பாரிசாலன், அற்புதமான பதிவு!

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Рік тому +40

    நூறு நாள் வேலை திட்டம் பற்றியும் செயல்பாடு பற்றியும் மாதேஷ் இயன்ற அளவு மடத்தனமாக பேசி முடித்ததற்கு எனது பாராட்டுக்கள் !

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Рік тому

      மாதேஷ் என்னும் பெயரை பவானி அருகில் உள்ள திம்பட்டி மலைப் பகுதியை சேர்ந்த கன்னடர்கள் அதிகம் சுட்டி கொள்வார்கள்.... மாதேஸ்வரன் என்பது அங்குள்ள ஒரு கன்னடத்தினர் வழிப்பாட்டு தெய்வம்.

    • @ishwaryaashree2840
      @ishwaryaashree2840 Рік тому

      😂😂

  • @SB-sm2ps4ei5b
    @SB-sm2ps4ei5b Рік тому +21

    மாதேஷ் பேசுரத பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது .... 😂😂😂

  • @YARLpraba
    @YARLpraba Рік тому +30

    ஒரு தமிழனுக்குரிய கோபம் பாரிசாலன் 🔥 🔥..

  • @shriprabhu4126
    @shriprabhu4126 Рік тому +22

    வாழ்த்துக்கள் திரு.பாரி...
    மேலோட்டமாக சிலரது கருத்துக்களை மும்மொழியும் ஊடகத்தில்.
    திறன் பட தீர்க்கமான..
    உறக்க எதிர் காலத்தின் நடக்கும்
    நமக்காக பகுதியை நமக்காகவே வேண்டும் என்றும்..சொல்வது மிக சரி...

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    ஆதன் தொலைக்காட்சியிலேயே வரலாறு காணாத ஒரு பதிவு என்றால் இந்த பதிவு மட்டும் தான் அவ்வளவு சிறப்பு வாய்ந்த பதிவு இருவருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்.✊✊✊🐅🤣🇰🇬🇰🇬🌴❤️💛🌴

  • @sandalblack4414
    @sandalblack4414 Рік тому +36

    இவ்வளவு நாள் பாரியைசாதாரண ஆளா நெனச்சுட்டு இருந்தேன். ஆனா இன்று பாரி நீதான் தமிழனுக்கு தேவை என்று என்னை உணரவைத்தாய்

  • @rajeshlogan7527
    @rajeshlogan7527 Рік тому +13

    முறையான சம்பளம் கொடுத்தால் எந்தவேலையும் செய்ய தமிழ்மக்கள் தயார்

  • @mkkarthi2269
    @mkkarthi2269 Рік тому +224

    அண்ணன் பாரிசாலன் அவர்கள் பேச்சு நெருப்பாகவும் பொருப்பாகவும் உண்மையாகவும் அவர் ஆதங்கம் ஒவ்வொரு தமிழனுக்கு வரவேண்டும் 🔥🔥🔥🔥🔥

    • @harikrishnankannan8711
      @harikrishnankannan8711 Рік тому

      Stupid

    • @saragirly5781
      @saragirly5781 Рік тому +2

      Tamil desiyam la velaiku aagadhu....tamil ah mattum vachu onnum kilika mudiyadhu inniki world la survive panna 3 language aachum therinjukanum

    • @mkkarthi2269
      @mkkarthi2269 Рік тому +1

      @@saragirly5781 Neeingal eludhiyadhu enakku purindadhu ippodhu neeingal Tamil eludhuinga paakalaam நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நாம அப்பாவ அப்பாவ அப்பானுதான் கூப்பிடுவோம் அப்பா கூட பொறந்தவங்கல சித்தப்பா பெரியப்பா ன்னு கூப்பிடுவோம் ஏ எல்லாரையும் அப்பான்னு கூப்பிட்டா அப்புரம் நம்ம சொந்த அப்பா யாருன்னு மத்தவங்கலும் கேப்பாங்க.சில நேரம் நம்ம பில்லைங்கலே உனக்கு சொந்த அப்பா யாருன்னு கேப்பாங்க.நாம எந்த நாட்டில் போனாலும் எல்லாரிடமும் பேசுவோம் ஆனால் நம்ம மொழி பேசுவோர் இடம் மனம் விட்டு சந்தோசமாக பேசுவோம் இங்கே தமிழ் மட்டும் பேசனுன்னு சொல்லல.நம்ம தமிழினத்தை அழிச்சிடுவாங்ககன்னு சொல்றோம்.உங்கலுக்கே புரியும் இலங்கையில் நடந்த து.

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Рік тому +438

    மண்ணாங்கட்டி வீரியம்! இதுவரைக்கும் ஒரு தமிழன் ஆட்சிக்கு வர முடியவில்லை! மாதேஷ், எதுக்கு உளற்ரீங்க?

    • @s4dik786
      @s4dik786 Рік тому

      Apo stalin tamizhan illiyaa🧐🧐

    • @amudha4923
      @amudha4923 Рік тому +19

      @@s4dik786 Stalin belongs to telegu community. His native Andhra

    • @s4dik786
      @s4dik786 Рік тому +5

      @user-xs1wl1kj8p theriyathu bro 🤷‍♂️😫

    • @vijisrangoli
      @vijisrangoli Рік тому +8

      @@s4dik786 Stalin belongs to a Telugu Community.

    • @choco5871
      @choco5871 Рік тому +2

      But Telugu Malayalam also comes from tamil so Stalin is a tamilan

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz Рік тому +9

    நல்ல அருமையான அறிவுசார்ந்த விளக்கங்கள் பாரிசாலன் . நன்றி

  • @vijaygille
    @vijaygille Рік тому +23

    மிக தெளிவான கருத்து பதில்கள்,,👌 தொடருங்கள் பாரி💯👍

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +13

    அண்ணன் பாரிசாலன் சொல்வது எல்லாம் உண்மைதான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏 வடக்கன் வருவது தமிழ் நாட்டுக்கு நன்மை இல்லை அப்படி வந்தால் தமிழ் கற்று கொள்ள வேண்டும் கண்டிப்பாக வடக்கன் ஹிந்தி மொழியை தினித்தான் அது பலிக்கவில்லை எனவே வடக்கனை தினித்தான் அது மிகவும் வருத்தமாக உள்ளது நெறியாளர் ஒரு தலை பட்சமாக பேசி கொண்டு இருந்தாள் நாடு நாசம் தான் நாம் தமிழர் இனம் வாழவே நாங்கள் போராடுகிறோம்.
    நாம் இது வரை வந்தவர்கள் என்று பார்க்காமல் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வாழ வைத்தோம் இந்த நாட்டை ஆள வைத்தோம் இதை எல்லாம் நாம் தான் செய்தோம் ஆனால் நம்முடைய உடமைகள் உரிமைகள் மீது அக்கறை இல்லை என்றால் நாம் எதற்காக வாழ்கிறோம் என்று நான் மிகவும் வேதனையோடு கேட்கிறேன் பதில் கூறுங்கள் 🙏🙏🙏👍👍👍💪💪💪🔥🔥🔥🔥 நாம் தமிழர் 👍💪🔥

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 Рік тому +11

    .2000 க்கு பிறகு வந்த எல்லா குடியேரியவர்களுக்கும் inneline permit வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அடையாள அட்டைகளை பரிமுதல் செய்ய வேண்டும்.

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI Рік тому +51

    தமிழ் நாட்டு இளைஞர்களுக்காக பேச யாரும் இல்லை என்று நினைத்தேன் வந்ததற்கு நன்றி பாரி

    • @selvarajp8776
      @selvarajp8776 7 місяців тому

      தமிழனுக்கு தமிழ்நாட்டு உரைமைக்கு பேச பல பாரிசாலன்கள் உள்ளனர் ஆனா அப்படி பேசும் நபர்களை உள்ளே புடிச்சி போடுவான் திராவிட அரசு காரணம் நம்மை ஆள்பவன் தமிழன் இல்லை அதை முதலில் தமிழன் தெரிந்து கொள்ள வேண்டும் குறைந்தது நமக்கு பரிந்து பேசம் திரு பாரிசாலன் போன்ற தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழன் சப்போட் பன்னாலே போதும் தமிழ் இனம் தலை நிமிரும்

  • @vetriselvan7888
    @vetriselvan7888 Рік тому +17

    இதைவிட யாரும் விளக்மா யாரும் விளக்கமுடியாது மாதேசு. நன்றிகள் பாரி.

  • @chengamtn2547
    @chengamtn2547 Рік тому +25

    தெளிவான உண்மை 🙏நம்மை காத்துக்கொல்ல அவர்களுக்கு இன்னர் லைன் உறுதியாக வேண்டும் அதுவே நமக்கும் அவர்களுடைய பொதுவான வாழ்க்கை வாழ முடியும்

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 Рік тому +9

    பெங்களுர் தமிழர் ஊருடா மாதேஷ் என கூறிய பாரி சூப்பர்.

  • @katikalanthavatheepan1489
    @katikalanthavatheepan1489 Рік тому +307

    பாரிசாலன் நீ 🔥🔥🔥🔥💪🏾💪🏾💪🏾

  • @avslingam5440
    @avslingam5440 Рік тому +138

    மாதேஸ் எதையும் ஆய்வு செய்யாமல் பேட்டி காண வந்துவிட்டார். தமிழ் இனப் பற்றில்லாதவர்.🇲🇾

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Рік тому

      எப்படி தமிழ் இனப் பற்று இருக்கும்???? மாதேஷ் என்னும் பெயரை பவானி அருகில் உள்ள திம்பட்டி மலைப் பகுதியை சேர்ந்த கன்னடர்கள் அதிகம் சுட்டி கொள்வார்கள்.... மாதேஸ்வரன் என்பது அங்குள்ள ஒரு கன்னடத்தினர் வழிப்பாட்டு தெய்வம்.

  • @s.m.s2306
    @s.m.s2306 Рік тому +377

    பாரிசாலன் சொல்வது 100% உண்மை

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +10

    மூக்கில் முக்கி முன்னோட்டம் சொல்லும் இந்த மாதேசை பார்க்க வேண்டாம் என்றாலும் பாரிக்காக பார்க்க வந்தேன்

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +265

    சவுக்கு, மணி பேசும் போது சூத்த மூடிட்டு😒 இருக்க மாதேஷ் பாரி பேசும் போது மட்டும் ஏன் குருக்க வர.. 😡 பல இடையூறு குடுக்குர.. 😡

    • @mikesan2463
      @mikesan2463 Рік тому

      madesh oru real theveediya magan

    • @Krishnamoorthy.P
      @Krishnamoorthy.P Рік тому +14

      நல்ல கேள்வி

    • @srikumaran1885
      @srikumaran1885 Рік тому +11

      Yes of course Absolutely 👍correct

    • @ravi7264
      @ravi7264 Рік тому +1

      Pari is spreading hatered and dangerous concepts. And he has full of logical flaws and no good argument. So he is interrupting.

    • @jamuna184
      @jamuna184 Рік тому +1

      True

  • @manojveluppillai
    @manojveluppillai Рік тому +96

    33:24 மாதேஷ் அதே எட்டரை கோடி பேர்தான் ஈழத்துல தமிழனை கொன்றொழிக்கும் போது இளிச்சிகிட்டு இருந்தாங்க. பக்கத்து நாடோ , பக்கத்து வீடோ தமிழன் புத்தி தெரியாதா உங்களுக்கு ?😆😆😆🤣🤣🤣😂😂😂

    • @KitchenPlatform
      @KitchenPlatform Рік тому +7

      Maanada Mayil aada pathutu sirichitu kedandhanga

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Рік тому +6

      Yes

    • @neerajaram8198
      @neerajaram8198 Рік тому +1

      ​​@@KitchenPlatform அது யாரு சேனல் ? தமிழ்நாட்டுக்கு ரயிலில் திருட்டு வழியில் வந்த திமுக கலைஞர் சேனல். 🙏 preplane.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому

      இலங்கைப்போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் எத்தனை போராட்டங்கள் நடைபெற்றது தெரியுமா? தீக்குளித்து இறந்தது தெரியுமா? பல கல்லூரிகளின் மாணவர்கள் செய்த போராட்டங்களைக் பற்றி தெரியுமா? இத்தனை போராட்டங்களையும் போலீசை வைத்து தடுத்து போராட விடாமல் தடுக்க முயன்ற கட்டுமரம் கருணாநிதியின் அடக்குமுறை பற்றி எதுவுமே தெரியாம கருத்துக்கூற வந்துவிடுவது

    • @manojveluppillai
      @manojveluppillai Рік тому

      @@சரவணன்-ர6ண எட்டு கோடியில் போராடியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
      எட்டுக்கோடியில் ஒரு 1% போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தால் , இன்று நிலைமை வேறு.

  • @ramani.r1883
    @ramani.r1883 Рік тому +2

    தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்து, மிக மேன்மையாக வாழ்ந்து கொண்டிருப்பது போல், திரு மாதேஷ் அவர்கள் பேசுவது வியப்பாக இருக்கிறது. தமிழனுக்கு தனியாக நாடே இல்லை.
    நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது எங்கிறீர்களே. மிக மிக வியப்பாக உள்ளது.

  • @jerungmas1651
    @jerungmas1651 Рік тому +35

    வணக்கம் பாரிசாலன்💪. உங்களுடைய கருத்துக்கு நான் எப்பொழுதும் தலை வணங்குகிறேன். நீங்கள் வெளியாக்கும் கருத்துக்களை கொஞ்சம் உணர்ச்சி கருதி ஆவேசமெல்லாம் வெளிப்படுத்துங்கள். உங்களுடைய கருத்து மிகவும் சரியானது, உங்கள் உடல் நலம் கருதி உங்களுடைய கருத்துக்களை ஆவேசம் கட்டுப்படுத்தி வெளியாக்குவோம், இல்லையேல் உடல் நலம் பாதிப்புக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் நலம் கருதியே மலேசிய தமிழன்.

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Рік тому +11

    தமிழ்தேசிய புரட்சியாளர் தம்பி பாரிசலனுக்கு வாழ்த்துக்கள், பிறமாநிலத்தவர் குடியேற்றம் தமிழர்களுக்கு ஆபத்து என்பதை பாமற மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த எங்கள் தமிழ்பொக்கிஷம், அறிவுபெருங்கடல் பாரிசலனுக்கு நன்றி 🙏🙏🙏💪💪💪💪💪

  • @deepaashokan2637
    @deepaashokan2637 Рік тому +64

    பாரிசாலன் அண்ணா இவ்வளவு உணர்ச்சியை முதன் முதலில் பார்க்கிறேன். 🙏🏼

  • @sooriyaharesh2002
    @sooriyaharesh2002 Рік тому +5

    சத்தமாக பேசுவது வாதத்தை வெல்லும் என்று சகோதரர் நினைக்கிறார்

  • @sekarsekar127
    @sekarsekar127 Рік тому +43

    எந்த ஒரு துன்பங்கள் வருவதற்கு முன் தடுப்பது தான் நன்மை பயக்கும் வந்த பிறகு செய்கிற வருந்தி எந்த பயனும் இல்லை என்றால் வரும் முன் காப்போம் அண்ணன் பாரிசாலன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏👍

  • @sugayagan
    @sugayagan Рік тому +91

    தமிழ் உணர்வு ❤ NTK

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 Рік тому +35

    உங்க ஆதங்கங்கள் பார்க்கும் போது தமிழர்கள் பட்ட வேதனை என் கண்முன்னாடி நின்று கண்ணீர் வருகின்றது😪😪

  • @chennailocalrids1687
    @chennailocalrids1687 Рік тому +6

    Vera level speech,parisalam ,love ur speech 100% crt

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 Рік тому +141

    நான் கிராமத்தில் உள்ளவன்...100 நாள் வேளை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது ..நல்ல இன மான உணர்வு உள்ளவர்கள்....பாரி சொல்லுவது தான் சரி என்று கூறுவான் மாதேஷ்....

    • @motherearth5229
      @motherearth5229 Рік тому +4

      இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும்.

    • @NatureLife634
      @NatureLife634 Рік тому +1

      உண்மை தான் விவசாயத்தை காலி செய்ய கொண்டுவந்த திட்டம் தான் இந்த 100நாள் வேலை திட்டம்

    • @ashkalaif88
      @ashkalaif88 Рік тому +4

      திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் மன்சுராபாத் கிராமம் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்யும் அனைவரும் சும்மா தான் உக்கார்ந்துட்டு வாருகிரார்கள்...
      எங்கள் ஊரிலும் இதேதான்...

  • @kandan2015
    @kandan2015 Рік тому +171

    100 நாள் வேலை திட்டத்தில் பாரி சொல்வது முழுவதும் உண்மை 💥💥💥

  • @prathapprathap6894
    @prathapprathap6894 Рік тому +32

    பாரி அண்ணன் பேச்சை முதல் முறை கேட்கிறேன் மிக மிக அருமை 👌👌👌✌

  • @meenakshik7777
    @meenakshik7777 2 місяці тому +2

    ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழன் என்ற திமிர் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நம்மை நாம் காக்க முடியும்

  • @storyvoice6535
    @storyvoice6535 Рік тому +230

    நானும் கேரளாவில் வேலை செய்தேன் சம்பளம் குறைவாக கொடுப்பதால் .சரியான சம்பளம் கொடுத்தால் நான் சொந்த ஊரில் வேலை செய்வேன்.. இங்கு வட இந்தியர்கள் சம்பளம் குறைவாக செய்வதால் எங்களை நிராகரிக்கின்றனர்

    • @hariharan-hy5iu
      @hariharan-hy5iu Рік тому +15

      Inga IT bpo ellam foreign outsource thaan 😂😂 avanunga niraya kasu kekuranga nu inga namala vachu vela Vanguranga.. All over world ithu casual thaan.. Inga nenga pesura mari foreign other states la arambicha namma drowser kilium😂😂. Polapa parunga da🤦‍♂️

    • @suriyasrinivasan605
      @suriyasrinivasan605 Рік тому +7

      @@hariharan-hy5iu Adichu vidu.. nee vangara white colour Job sambalam kammi naalum unnoda life style eppadi avangha sambalam koranjha avangha life style enna ...polapa paarungha da🤣

    • @hariharan-hy5iu
      @hariharan-hy5iu Рік тому +4

      @@suriyasrinivasan605 😂😂😂 degree mudicha engaloda padikatha alungala compare panriye ya 😂😂.. Vadakan inga vanthu pakura vela servant vela.. Ne un veetla water tank clean pana tamilan 500 um vadakan 300 keta ne tamilan da nu 500 kudupiyo.. Velaiya parupa 😂😂

    • @mujibrahman6763
      @mujibrahman6763 Рік тому +3

      ​@@hariharan-hy5iu 👌👌🤣🤣🤣

    • @92sathish
      @92sathish Рік тому +5

      @@hariharan-hy5iu India ve service based country dhan. Appadi dhan design pannirukanga. Trump election manifesto American jobs americans ku nu irukum. Even I am IT employee, down the line it's true. He needs to work for his people. Nobody opposes north Indians but have some identity and proper salary. Nobody gets job here

  • @tn3442
    @tn3442 Рік тому +65

    பாரியை பார்த்ததில் மகிழ்ச்சி 😍

  • @kingkohli6439
    @kingkohli6439 Рік тому +7

    திரு Budweiser மாதன் ஆதேஷ்.. 😂

  • @nagendransaras-ff6uo
    @nagendransaras-ff6uo Рік тому +38

    திருப்பூர்யில் வடஇந்தியார்கள் தொழிலாளர்களை தாண்டி இப்பொழுது முதலாலிகளாக மாறியுள்ளனர் .... சொத்துக்களும் உள்ளன அவர்களுக்குள் இன்று பாரிசாலன் அண்ணா சொல்வது உண்மை 💯

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Рік тому +79

    தம்பி பாரியின் தமிழ் தேசிய உணர்வுகளும் வரலாறுகளும் சிந்தனைகளும் தமிழ் மக்கள் விழிப்படைய உறுதியாக இருக்கும் தம்பியை வாழ்த்துகிறேன்

  • @pixtamil3528
    @pixtamil3528 Рік тому +35

    பாரி கூறிய கருத்து ஒவ்வொன்றும் அதிரடி..!!🔥🔥🔥🔥

  • @fazarudeen89
    @fazarudeen89 Рік тому +13

    பாரிசாலன்🔥🔥🔥🔥

  • @mahesh_rathan
    @mahesh_rathan Рік тому +38

    Well said பாரி👍👍👏👏👏
    இந்த பேட்டியை பார்த்தால் திராவிடனுக்கும் தமிழ் உணர்வு பெருக்கெடுக்கும்.

    • @gmail2096
      @gmail2096 Рік тому +1

      தமிழனுக்கு மட்டுமே தமிழுணர்வு உண்டு.பிறருக்கு மனிதநேயம் இருந்தாலே போதும்.

  • @rajand612
    @rajand612 Рік тому +61

    பாரி சொல்வது 100 % உண்மை

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Рік тому +267

    திரு. பாரிசலனை ஒரு காலத்தில் விமரிச்சிதுக்குக்காக மிகவும் வருந்துகிறேன் 😞

    • @user-mc2jd3et1r
      @user-mc2jd3et1r Рік тому +6

      உண்மையாகவா?😮

    • @Iyyaduraidurai142
      @Iyyaduraidurai142 Рік тому +15

      பாரிசாலன் விழிப்புணர்வு அருமை

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Рік тому

      இந்த நேரத்துல ஓளுட்டா கூதிமேல ஒத வுயும் அதான்
      அண்ணாத்த அடக்கி வாசிக்கிறார்.
      இல்லேன்னா புண்டையப்பர் அள்ளி வுடுற ஓளுக்கு அளவே
      இருக்காது.

    • @mangeshml9354
      @mangeshml9354 Рік тому

      ​@@user-mc2jd3et1rl ugg f by hu hu ft

    • @fazarudeen89
      @fazarudeen89 Рік тому +3

      நானும்தான் இப்ப 💪💪💪💪

  • @Naathan2000
    @Naathan2000 Рік тому +4

    மதேஷ் கோம்மால எங்கடா இருக்க வாடி செல்லம்😂

  • @SenthilOfficial128
    @SenthilOfficial128 Рік тому +300

    ஆகச்சிறந்த தமிழ்த்தேசியவாதி சகோதரர் பாரியின் கருத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தேன். வாழ்த்துகள் பாரி

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Рік тому

      வட இந்தியர்களின் நினைத்து தமிழர்களுக்கு அவ்வளவு பயம் வந்துவிட்டது இவ்வளவுதான் இவருடைய வீரம் மண்ணங்கட்டி மயிறு
      தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தீப்புண்கள் ஒத்த தமிழர்கள் என்று சொல்பவர்கள் இலங்கையில் வட கிழக்கை இணைக்க வேண்டும் புடுங்க வேண்டும் மயிரு புடுங்க வேண்டும் என்று பேசுகிறார்கள் தற்பொழுது அவர்கள் அனுபவிக்கிறார்கள் வட இந்தியா சார்ந்தவர்கள் தமிழ்நாட்டில் வந்து அனைத்து தொழிலையும் அவர்கள் கைப்பற்றவேண்டும் பி தமிழர்களை அடிமையாக வேலை வாங்கவேண்டும் வருங்காலத்தில் இது நிச்சயமாக நடக்கும் நடக்க போகும் அதற்கு அல்லல்பட்டு இரவு பகலாக வேலை செய்வோம்

    • @saransaran7038
      @saransaran7038 Рік тому +1

      பிரிவினைவாதி

    • @Raja-fi6sl
      @Raja-fi6sl Рік тому

      @@saransaran7038 இன தோரோகி ட நி

    • @saransaran7038
      @saransaran7038 Рік тому

      @@Raja-fi6sl ஒருவனை பற்றி சிந்திப்பவன்தான் இனவாதி பிரிவினைவாதி

    • @muthurajkumar638
      @muthurajkumar638 Рік тому +3

      Nee dhrogi😡

  • @djosam
    @djosam Рік тому +138

    தமிழ் இனத்தின் காவலனாக இந்த டிஜிட்டல் யுகத்தில் இருக்கும் பாரி அவர்களுக்கு மிக்க நன்றி🙏

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +1

      paarisalan should be put in jail

    • @djosam
      @djosam Рік тому

      @@lakshminarayanprasanna3657 Apply Burnol for your ______🤣🤣🤣

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 Рік тому +4

      @@djosam - po da, pavada paradesi. echa porai, rotti

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​​@@lakshminarayanprasanna3657 rss boys kadharal saavuda. Nee roti ya vida kevalam da

    • @tiger1995grvr
      @tiger1995grvr Рік тому

      ​@@lakshminarayanprasanna3657 paavada oru echai na nee adha vida double madangu echai

  • @Tamil_ED
    @Tamil_ED Рік тому +15

    தமிழ் இனத்த காபாத்தரதுக்கு பேரு இனவாதம் னா இனவாதமாவே இருக்கட்டும்.. 😒
    எங்கள காபாத்திகரதுக்கு பேரு ரவுடிசம்னா ரவுடிசம் பன்னுவோம்.. ⚔️..

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 Рік тому +3

    தமிழர்கள் பேசினால் மட்டும் ஏன் அனைவருக்கும் பொறாமையாக இருக்கு. தமிழருக்கு வேலை கொடுக்க ஒரு சிலரை தவிர மற்ற தொழிலதிபர்கள் யாரும் விரும்பவில்லை.அதிலும் குறைந்த சம்பளம் கொடுத்து வட இந்தியர்களை வேலை வாங்குவார்கள். தமிழர்கள் ஆட்சி அமைத்தால் தான் இதற்கு விடிவு பிறக்கும். தமிழர்கள் சிந்தித்து செயல்படுங்கள். தம்பி பாரிசாலனின் பதிவு திறமையான உண்மையானது.வாழ்த்துக்கள்.

  • @north-east-west-south-koda7073
    @north-east-west-south-koda7073 Рік тому +223

    பாரியின் கோபம் ஞாயமானது... எதிர்காலம் அபாயமானதாக மாறும்...

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Рік тому +12

    பாரிசாலன் உண்மையான உணர்வுள் தமிழன் அதுதான் இப்படி கொபம் வருகுது இது ஒவ்வரு தமிழனுக்கும் வரவேண்டும் 🔥🔥🔥🔥🔥🔥🔥🇫🇷

  • @Linda-627
    @Linda-627 Рік тому +5

    உண்மை தான் பாரி .தமிழன் வேலைக்காக போக வில்லை. அடிமையாக போனவர்கள் வலி மிகுந்த வார்த்தை. வலியை மறக்க யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லுகிறோம்

    • @tamildesiyathalaivarprabakaran
      @tamildesiyathalaivarprabakaran Рік тому

      illai thavaru athai athukku solla villai tamilanin nalla panpai unarthum vaarthai kal
      nallinakkathai unarthu kirathu

  • @thorgamingyt9114
    @thorgamingyt9114 Рік тому +99

    நான் ஒரு சௌராஷ்ட்ரா இனத்தை சேர்ந்தவன் பாரி சொல்வது முற்றிலும் உன்மையே

    • @srinath8490
      @srinath8490 Рік тому +1

      Same to you

    • @utubeu9481
      @utubeu9481 Рік тому +2

      அஸ்கு அவோ

    • @achutharaman6179
      @achutharaman6179 Рік тому

      எந்த ஊர் நண்பா?

    • @harikrishnanharikrishnan8130
      @harikrishnanharikrishnan8130 Рік тому

      Sowrashtra yendral yaar avargaluku thaaimozhi enna ?

    • @achutharaman6179
      @achutharaman6179 Рік тому

      @@harikrishnanharikrishnan8130 தாய்மொழி சௌராட்டிர மொழி... பட்டு நெசவு (டிசைனிங்) தொழிலில் கைதேர்ந்தவர்கள்... குஜராத்தின் தெற்கு பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள்... மன்னராட்சி காலத்தில் முகலாயப் படையெடுப்பின் போது கொடுமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து மெல்ல தெற்கு பகுதி நோக்கி நகர்ந்து வந்தார்கள்... தற்போதைய ஆந்திரா தெலுங்கானா பகுதியை ஆண்ட மன்னர்கள் பட்டு நெசவு மற்றும் கைவினை பொருள்கள் செய்வதில் வல்லமை பெற்றதை கண்டு வியந்து அங்கே குடியமர்த்தினார்கள்... பிறகு விஜயநகர ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் கும்பகோணம், சேலம், மதுரை போன்ற பகுதிகளில் குடியமர்த்தினார்கள்... இப்போதும் மதுரை, பரமக்குடி திண்டுக்கல், சேலம், கும்பகோணம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... பாரிசாலன் சொல்வது போல் மொழியை இழந்து ( வாய்மொழியாக பேசுவார் ஆனால் எழுத படிக்கத்தெரியாது) கலாச்சாரத்தை இழந்து நிற்கிறார்கள். நெசவு நெய்தலையும் 99% கைவிட்டுள்ளார்கள்...