உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் ...!

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 30

  • @devanT-sb5kj
    @devanT-sb5kj 20 днів тому +1

    good bro

  • @balamani1596
    @balamani1596 9 місяців тому +9

    சிதம்பர நினைவுகள், கழிவறை இருக்கை, ஒநாய் குலச் சின்னம் நாவல்கள் தவிர மற்ற எல்லா நாவல்களும் வாசித்து விட்டேன்

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  9 місяців тому +3

      தமிழ் சூழலில் பாட புத்தகங்களை தாண்டிய வாசிப்பு என்பது அரிதாகிபோன ஒன்று, இந்த அரிதான வாசிப்பு குணம் கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் வாசிப்பு செய்யுங்கள். நன்றி 🙏

    • @prasannababu7489
      @prasannababu7489 7 місяців тому +1

      Pls share book by book details clearly.

  • @booktagforum
    @booktagforum 5 місяців тому +1

    வாழ்த்துகள் ❤

  • @bookflixtamil
    @bookflixtamil 4 місяці тому +1

    Great

  • @ramcreationbala6748
    @ramcreationbala6748 7 місяців тому +1

    அருமை நண்பரே...."தாய்" நாவலை தவிர்த்து மற்ற அனைத்து புத்தகங்களும் என்னிடம் இருக்கிறது.

  • @ashokarumugam2300
    @ashokarumugam2300 7 місяців тому +2

    நன்றி நண்பரே.

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c 7 місяців тому +1

    "குற்றமும் தண்டனையும்", ---பியோதர் தஸ்தவ்யேஸ்கி.வாசித்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் சோனியாவை மறக்கமுடியாது 😢.

  • @rangaraj6201
    @rangaraj6201 2 місяці тому +1

    nandri anna...

  • @kavinkaviya4961
    @kavinkaviya4961 8 місяців тому +3

    "ஒரு யோகியின் சுயசரிதை" வாசியுங்கள் அண்ணா.

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  7 місяців тому

      1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது.
      2)சிகண்டி- ம.நவீன்
      3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது.
      4) ஆடு ஜீவிதம்
      பென்யாமின்
      தமிழில் : விலாசினி
      5) உடைந்த நிலாக்கள்.1&3
      பா விஜய்.
      (குமரன் பதிப்பகம் )
      6)என் தலைமாட்டில்-
      தென்செலா ஆவின்
      தமிழில் :திலகவதி
      (சாகித்திய அகாடமி )
      7)மழைக்காலமும் குயில் ஓசையும்-
      மா.கிருஷ்ணன்.
      ( காலச்சுவடு பதிப்பகம் )
      8)தீக்கொன்றை மலரும் பருவம் -
      லதா அருணாச்சலம்.
      ( நைஜீரிய மொழிபெயர்ப்பு)
      (Zero degree)
      9)தேன்: பால் சக்கரியா
      தமிழில் : பவா செல்லத்துரை.
      (வம்சி )
      10)சுமித்ரா -
      வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன்.
      ( தமிழில் கே.வி சைலஜா )
      11)தமிழுக்கு அப்பால்.
      கா.புர்ணசாந்திரன்
      ( உயிர்மை பதிப்பகம் )
      12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி
      தன்னறம் நூல்வெளி
      13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்,
      ஜெயகாந்தன்.
      இதெல்லாம் அடுத்த வாசிப்பிற்கான தேடல் பட்டியலில் உள்ளது. 🙏 இதை வாசித்து முடித்தவுடன் "ஒரு யோகியின் சுயசரிதை" வாசித்துப் பார்க்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி...🙏

    • @kavinkaviya4961
      @kavinkaviya4961 7 місяців тому

      @@user-xy8xm4lr9y சரி அண்ணா. நன்றி

  • @prasannababu7489
    @prasannababu7489 7 місяців тому +1

    Pesarathe theliva purila, ithula background music vera. Pls try one more clear vedio.

  • @arojey
    @arojey 9 місяців тому +1

  • @svijayarani4747
    @svijayarani4747 8 місяців тому +4

    உரை தெளிவாக இல்லை தெளிவாக பேசினால் நன்றாக இருக்கும்

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  8 місяців тому

      உங்கள் சுட்டிக் காட்டுதலுக்கு நன்றி, இனிவரும் காலங்களில் சரி செய்து கொள்ளலாம். 🙏

    • @showkatali28
      @showkatali28 7 місяців тому

      பின்னணி இசை தேவையில்லாதது. நீங்கள் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை

  • @nithishactor9764
    @nithishactor9764 7 місяців тому

    Broo video thodarnthu podumga broo😊

  • @kalyanisomalingam4069
    @kalyanisomalingam4069 8 місяців тому +2

    ஆடு ஜீவிதம்மிகவும்அருமையாகயிருக்கும்

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  8 місяців тому

      1)யாத்வேஷம்- நேசமித்ரா (தமிழில் கே.நல்லதம்பி ) கர்நாடக நாவல் மொழிபெயர்ப்புக்காக சாகித்தியஅகடமி விருது பெற்றது.
      2)சிகண்டி- ம.நவீன்
      3)நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குருர் (தமிழில்,ஜெயஸ்ரீ)- மலையாள நாவல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது.
      4) ஆடு ஜீவிதம்
      பென்யாமின்
      தமிழில் : விலாசினி
      5) உடைந்த நிலாக்கள்.1&3
      பா விஜய்.
      (குமரன் பதிப்பகம் )
      6)என் தலைமாட்டில்-
      தென்செலா ஆவின்
      தமிழில் :திலகவதி
      (சாகித்திய அகாடமி )
      7)மழைக்காலமும் குயில் ஓசையும்-
      மா.கிருஷ்ணன்.
      ( காலச்சுவடு பதிப்பகம் )
      8)தீக்கொன்றை மலரும் பருவம் -
      லதா அருணாச்சலம்.
      ( நைஜீரிய மொழிபெயர்ப்பு)
      (Zero degree)
      9)தேன்: பால் சக்கரியா
      தமிழில் : பவா செல்லத்துரை.
      (வம்சி )
      10)சுமித்ரா -
      வம்சி பதிப்பகம்- கல்பட்ட நாராயணன்.
      ( தமிழில் கே.வி சைலஜா )
      11)தமிழுக்கு அப்பால்.
      கா.புர்ணசாந்திரன்
      ( உயிர்மை பதிப்பகம் )
      12)நூல் பெயர் :நீர் வழிப்படூஉம் - ஆசிரியர் :தேவிபாரதி
      தன்னறம் நூல்வெளி
      13) ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் -
      எழுத்தாளர் :ஜெயகாந்தன்.
      இவை அனைத்தும் அடுத்த வாசிப்புக்கான தேடல் பட்டியலில் உள்ளது.

  • @tnpscfriend
    @tnpscfriend 8 місяців тому +1

    Can you make video on why one should read and how should read

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  7 місяців тому

      என்னுடைய பணிநேரம் புறச்சூழல் கடந்து காணொளி எடுப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. விரைவில் காலம் தரும் அந்த நல்ல மணித்துளிகளை பகிர்ந்து கொள்கிறேன்...!🙏

  • @balupalani236
    @balupalani236 9 місяців тому +1

    Shakespeare Tamil book you mention
    Where it’s available

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  9 місяців тому +1

      தலைப்பு :ஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள்,
      தமிழ் மொழியாக்கம் :புலமை வெங்கடாசலம்,
      பாவை பதிப்பகம்,
      விலை -ரூ. 35/

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 9 місяців тому +1

    வேல வெட்டிக்குப் போகனுமா வேணாமா??!!😅

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  9 місяців тому +3

      கடந்த ஒரு மாத அளவில் சுமார் நூறு புத்தகங்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறேன், அதை படித்துவிட்டு வேலைக்கு போகவும்...!

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 7 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pr1ck5ep2r
    @user-pr1ck5ep2r 9 місяців тому +1

    Yathula nenga books vangurenga

    • @user-xy8xm4lr9y
      @user-xy8xm4lr9y  9 місяців тому

      அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்...!