நீங்கள் முடிந்தால் விஜயகாந்த் மகனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் அது விஜயகாந்துக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும் ஒரு மகன் வளரட்டும் நான் ரொம்ப சந்தோஷப்படு😢
Vijaykanth son's are not interested in Movies. One son is in Sports and another one is in Politics. Enough of doing charity with those faithless Movie industry from his family
அமீர் அவர்களே கேப்டனை பற்றி உங்கள் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சு. அருமை . அவர் மகனுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றிகரமான திரைப்படம் நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
காந்தி பிறந்த மண் படப்பிடிப்புக்கு எங்க ஊர் பள்ளி கூடத்திர்க்கு அய்யா விஜயகாந்த் வந்து எங்கள் பள்ளியில் அது நாள் வரைக்கும் fan பீரோ மாணவர்கள் அமர table பெஞ்ச் இருந்தது இல்லை எங்கள் பள்ளியை பார்த்த விஜயகாந்த் அவர்கள் அன்றைய மதிப்பிற்கு குறைந்தபட்சம் 30000 செலவு செய்து வாங்கி கொடுத்து இருப்பார்.... அன்றைக்கு எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் அதிகபட்சம் 10000கூட இருக்காது... அவரால் எங்கள் ஊர் மாணவர்கள் பலரும் பலன் பெற்றார்கள்😭😭😭😭😭😭😭😭😭
அமீர் அவர்களே.. உங்களிடம் ஒர் வேண்டுகோள்... நீங்கள் தம்பி சண்முக பாண்டியனை நாயகனாக்கி அடுத்து ஒரு படம் இயக்குங்கள் அது உங்கள் வாழ்நாளில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட வெற்றியாக அமையும்
அண்ணன் அமீர்க்கு தம்பி உங்களை நான் பல வருடங்களாக பார்த்துட்டு வாரேன் நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை நீங்கள் என் கேப்டனுக்கு அப்புறம் சினிமாவில் உங்களை மட்டும் தான் பிடிக்கும் நீங்கள் கேப்டன் மகனுக்கு ஒரு படம் பன்னுங்க நன்றி உள்ளவர்கள்ளாக இருப்பார்
அவர் செய்த ஒரே தவறு அதிமுக கூட்டணி மட்டுமே.. அன்று அவர் அந்த கூட்டணி வைக்காமல் இருந்தால். இன்று அவர் முதல்வராக இருந்திருப்பார். உயிரோடு... வஞ்சத்தல் வீழ்த்தப்பட்ட ஒரு மாமனிதன்....
ஏதோ சில பல காரணங்களால் சில முஸ்லீம்களை பிடிக்காது சிலருக்கு ஆனால் திரு அமீரை பிடிக்காது என்று எவரும் சொல்வாரில்லை ஆக சிறந்த மனிதர் பக்குவபட்ட மனிதர் திரு அமீர் வாழ்க பல்லாண்டுகள் வாழ்க்கை சிறக்க அல்லா அருள் புறியட்டும்
அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்தால், நபிகள் நாயகத்தின் வாழ்வை பற்றி அறிந்தால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தையும் வெறுக்க மாட்டான், முஸ்லிம்களையும் வெறுக்க மாட்டான். அறியாமையால் வெறுக்கிறார்கள். மீடியா பொய்யான பிரச்சாரம் செய்வதால் அதை நம்பி வெறுக்கிறார்கள். உண்மை அறிந்தால் அவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.
எப்புடி..எப்டி அரசு மரியாதை கொடுக்குதா..வடிவேலுவுக்கு...அசைன்மென்ட் கொடுத்து ஸ்டேஜ்ல கண்டபடி பேசவைப்பீங்க...உட்கார்ந்தபடி அதை கை தட்டி ரசிப்பீங்க...இப்ப வடிவேலு வரலைன்னு எல்லாரும் கொந்தளிப்பாங்க..ஆத்திரப்படுவாங்க...இப்ப அரசு மரியாதைங்கிற பேர்ல நீங்க நல்லவனாயிடுவீங்க...புள்ளைய யும்..கிள்ளி விட்டு தொட்டில ஆட்ற வேலையை இப்ப நேத்தா பார்க்குறீங்க...எம்ஜிஆர் காலத்துலேயே ஆரம்பிச்சீட்டீங்க
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் என்பது கேப்டன் அவர்கள் வாழ்வில் நடந்துள்ளது என்பதை அமீன் அண்ணன் அழகாக கூறினார்கள் நன்றி
உள்ளத்தில் தூய்மை உள்ளவர் மறைந்த விஜயகாந்த் அண்ணன் அவர்கள், அதனால் தான் மற்றவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்... அண்ணன் மாதிரி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வேண்டும்...
அமீர் சகோ நம்ம மதுரை காரர் கேப்டன் அவர் எத்தவையோ இயக்குநர்,நடிகர்களை வளர்த்துவிட்டார்,கேப்டன் இரு மகன்களை வைச்சு ஒரு படமாவது இயக்குங்கள் அமீர்,கேப்டனுக்கு செய்யும் பெரிய வெகுமதியாக இருக்கும்❤
🙏திரு விஜயகாந்த் அவர்கள் 🌟 மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் மனதில் வேரூன்றி நின்று , தர்மம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்து ,நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு பிள்ளை , வாழ்க உங்கள் குடும்பம், வாழ்க வளமுடன் 🌱🌳
நீதி நேர்மை தர்மத்திற்கான கோபம் நம் கப்டன் ஐயா அவர்களிடம் காணப்பட்டது . அன்று அவரை தவறாகச் சித்தரித்த ஊடகங்கள் அனைத்து ஊடக தர்மத்தை காக்க மறுத்துவிட்டது...மிகக் கனத்த இதயத்துடன்....
ஒருத்தன் உயிரோட இல்ல அவரால எந்த காரியமும் இனி நடக்காது ஒரு வேளை பிற கட்சியினரின் பகை உண்டாகலாம்னு வாய்ப்பு இருந்தாலும் பேட்டி கொடுக்குற அமீருக்கு சல்யூட்...
Dear/Respected, Ameer Sir, Please do help Shanmuga Pandiyan by utilising him in any of your projects. Captain introduced many new directors. For returning back to Captain, anyone of the director need to support and help the captain's son coming into the film industry. It will be great gratitude to Mr. Vijayakanth.
இந்த பதிவு பாதுகாக்க வேண்டிய பல செய்திகளை சொல்கிறது.... குறிப்பாக ❤ பிறர் கடன் சுமையை ஏற்ற பெருமிதம் ( கர்ணன்) ❤ சிங்கத்தின் கர்ஜனை தான் அதற்கு அழகு... ❤ கருத்து வேறுபாடு இருந்தாலும்.. புறம் பேசுதல் இல்லை ( மேற்கோளாக வடிவேல் சம்பந்தப்பட்ட செய்தி...)
Vijaykanth Sir was a beautiful human... You know memories about him gets out tears from eyes. People lost a beautiful person who always wanted to do good.....Vijaykanth Sir we miss you.
சகுனிக்கு கூட மன்னிப்பு உண்டு அவன் நயவஞ்சகன்... ஆனால் வடிவேலு வாழ்வில் ஏற்றிவிட்டவரை மதிக்காமல் அவரை அவமானம் செய்து முதுகில் குத்தியவன் மன்னிப்பே கிடையாது....
இனி வடிவேல் நடிக்கும் புது படம் எந்த படமாக இருந்தாலும் சரி திரையரங்கில் நான் பார்க்க மாட்டேன் இது கேப்டனின் மேல் சத்தியம் இதுவே தமிழ்நாட்டு மக்கள் அவனுக்கு கொடுக்கும் தண்டனை
நட்பால் வளர்ந்தவர் கேப்டன்.விஜயகாந்த் இப்ராஹீம் ராவுத்தர் நட்பு ரொம்ப அன்பான தெளிவாகப் புரிந்து கொண்ட ஆழமான நட்பு. அதனால்தான் இருவருமே பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் விமர்சனம் பண்ணவில்லை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் என்று இருவருமே மனதால் நினைத்தனர்.கடைப்பிடித்தனர்.🎉🎉❤❤❤
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
முதுகில் குத்துபவரை விட மூஞ்சிக்கு நேர கோபப்படுபவர் நேர்மையானவர்கள். கோபம் ஒரு குறை இல்லை கோபம் ஒருவர் செய்யும் செயலுக்கு திருப்பி செய்யும் அனிச்சை செயல். இவரோ ஒருவர் செய்த செயலை பொருத்துகொள்ள முடியால் ஒருவர் கோப படுவது ஞாயம் தான். அவர் கோப பட்டது நமக்காக தான் அதை நாம் மறக்காமல் இருப்பது நமக்கு நல்லது. அவர் பிறந்து வாழ்ந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்து வந்தேன் என்பது எனக்கு பெருமை. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். இது தலைவன் கேப்டனுக்கு பொருந்தும்.
நீங்கள் முடிந்தால் விஜயகாந்த் மகனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் அது விஜயகாந்துக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும் ஒரு மகன் வளரட்டும் நான் ரொம்ப சந்தோஷப்படு😢
Vijaykanth son's are not interested in Movies. One son is in Sports and another one is in Politics. Enough of doing charity with those faithless Movie industry from his family
Pls
அமீர் அவர்களே கேப்டனை பற்றி உங்கள் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சு. அருமை . அவர் மகனுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றிகரமான திரைப்படம் நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
மிக அருமையான பதிவு
விஜயகாந்த்தைமுழுவதுமாக புரிந்து கொள்ள எங்களுக்கு உதவினீர்கள்
காந்தி பிறந்த மண் படப்பிடிப்புக்கு எங்க ஊர் பள்ளி கூடத்திர்க்கு அய்யா விஜயகாந்த் வந்து எங்கள் பள்ளியில் அது நாள் வரைக்கும் fan பீரோ மாணவர்கள் அமர table பெஞ்ச் இருந்தது இல்லை எங்கள் பள்ளியை பார்த்த விஜயகாந்த் அவர்கள் அன்றைய மதிப்பிற்கு குறைந்தபட்சம் 30000 செலவு செய்து வாங்கி கொடுத்து இருப்பார்.... அன்றைக்கு எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் அதிகபட்சம் 10000கூட இருக்காது... அவரால் எங்கள் ஊர் மாணவர்கள் பலரும் பலன் பெற்றார்கள்😭😭😭😭😭😭😭😭😭
என் ஊர் பேர் கெருகம்பாக்கம்
அமீர் அவர்களே.. உங்களிடம் ஒர் வேண்டுகோள்... நீங்கள் தம்பி சண்முக பாண்டியனை நாயகனாக்கி அடுத்து ஒரு படம் இயக்குங்கள் அது உங்கள் வாழ்நாளில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட வெற்றியாக அமையும்
அமீர் சார்... தயவுசெய்து captain மகனுக்கு ஒரு படம் பண்ணுங்கள்... நீங்கள் நினைத்தால் முடியும்❤❤
அண்ணன் அமீர்க்கு தம்பி உங்களை நான் பல வருடங்களாக பார்த்துட்டு வாரேன் நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை நீங்கள் என் கேப்டனுக்கு அப்புறம் சினிமாவில் உங்களை மட்டும் தான் பிடிக்கும் நீங்கள் கேப்டன் மகனுக்கு ஒரு படம் பன்னுங்க நன்றி உள்ளவர்கள்ளாக இருப்பார்
அமீர் அண்ணா தாங்கள் கேப்டன் மகன் சண்முகபாண்டியன் அவர்களுக்கும் ஒரு தரமான படம் தர வேண்டும்
இல்ல விஜய பிரபாகர்
அமீர் அண்ணன் அவர்களே நீங்கள் விஜயகாந்த் மகனுக்கு ஒரு படம் அவரை முன்னிலைப் படுத்துங்கள் உங்களால் நிச்சயம் முடியும்
என்னாங்க.... அவரே hero எங்கே வாய்ப்பு கொடுக்க போறானுங்க..... கேப்டனால் பயன் பெற்ற நட்சத்திரம் எவ்ளோ பேர் நன்றி கெட்ட பயலுங்க
வாடிவாசல் கதாநாயகன் ஆக்கலாம்
செஞ்ஜார் நா அவர் நன்றியுள்ளவர் தவறினால் நன்றிக்கெட்டவர்கள் லிட்டில் இவறும் செர்வார்
இவரால் இயக்க முடியும், அவரால் நடிக்க இயலாது
நடிப்பாசை, நப்பாசை
அவர் நடிக்கனுமே ப்ரோ
அமீரின் ஆகசிறந்த பேட்டி..அவர் மீதிருந்த சின்ன சின்ன கோபங்கள் எல்லாம் காற்றோடு கறைந்து விட்டது..❤❤
வீண் பேச்சு .. வெட்டி பேச்சு ..
Mathura Karan yaru
En Annan vijaakanth
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.... 😢
@KONGUURAVUGAL 🤬
தாங்கள் பேசிய உண்மைக்கு தலை வணங்குகிறேன் 🙏
விஜயகாந்த அவர்களின் மகனை வைத்து மதுரை பேக் ட்ராப்பில் வைத்து பன்னுங்கள் உங்களால் முடிந்தால் அமீர் சார் .....
அமீர் அண்ணன் ரொம்ப துணிச்சலான நேர்மையான மனிதன்..
என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில்❤ நன்றி அமீர் அண்ணா
அவர் செய்த ஒரே தவறு அதிமுக கூட்டணி மட்டுமே..
அன்று அவர் அந்த கூட்டணி வைக்காமல் இருந்தால். இன்று அவர் முதல்வராக இருந்திருப்பார். உயிரோடு...
வஞ்சத்தல் வீழ்த்தப்பட்ட ஒரு மாமனிதன்....
Peraasai.2016 il 06 katchi koottani amaiththu C.M vakavendum yendra peraasaithan.
ஏதோ சில பல காரணங்களால் சில முஸ்லீம்களை பிடிக்காது சிலருக்கு ஆனால் திரு அமீரை பிடிக்காது என்று எவரும் சொல்வாரில்லை ஆக சிறந்த மனிதர் பக்குவபட்ட மனிதர் திரு அமீர் வாழ்க பல்லாண்டுகள் வாழ்க்கை சிறக்க அல்லா அருள் புறியட்டும்
அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்தால், நபிகள் நாயகத்தின் வாழ்வை பற்றி அறிந்தால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தையும் வெறுக்க மாட்டான், முஸ்லிம்களையும் வெறுக்க மாட்டான். அறியாமையால் வெறுக்கிறார்கள். மீடியா பொய்யான பிரச்சாரம் செய்வதால் அதை நம்பி வெறுக்கிறார்கள். உண்மை அறிந்தால் அவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.
அமீர் பேச்சு உண்மையானது
எப்புடி..எப்டி அரசு மரியாதை கொடுக்குதா..வடிவேலுவுக்கு...அசைன்மென்ட் கொடுத்து ஸ்டேஜ்ல கண்டபடி பேசவைப்பீங்க...உட்கார்ந்தபடி அதை கை தட்டி ரசிப்பீங்க...இப்ப வடிவேலு வரலைன்னு எல்லாரும் கொந்தளிப்பாங்க..ஆத்திரப்படுவாங்க...இப்ப அரசு மரியாதைங்கிற பேர்ல நீங்க நல்லவனாயிடுவீங்க...புள்ளைய யும்..கிள்ளி விட்டு தொட்டில ஆட்ற வேலையை இப்ப நேத்தா பார்க்குறீங்க...எம்ஜிஆர் காலத்துலேயே ஆரம்பிச்சீட்டீங்க
@sundart2392 so true.
காப்டன் நினைவுகளை வெளிப்படையாக வெளியே. கொண்டுவந்தமைக்கு டைரக்டர் அமீர் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன், வாழ்த்துக்கள்
Ameer பேசியது கண்கள் கலங்கிவிட்டது😢
அமீர் அண்ணே... மக்கள்யாகிய நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் நிப்போம் அண்ணே.....❤
அமீர் அவர்களின் சிறந்த பேட்டி
கேப்டன்
தான் உடல் நிலையில்
கவனம் செலுத்தி
இருந்தால்
80 வயது வரை வாழ்ந்து
இருப்பார்
கேப்டன்
வள்ளல் குணம்
உடைய மனிதர்
Yes
உத்தமத் தலைவன் தானே தலைவன் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤🎉🎉🎉
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் என்பது கேப்டன் அவர்கள் வாழ்வில் நடந்துள்ளது என்பதை அமீன் அண்ணன் அழகாக கூறினார்கள் நன்றி
உள்ளத்தில் தூய்மை உள்ளவர் மறைந்த விஜயகாந்த் அண்ணன் அவர்கள்,
அதனால் தான் மற்றவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்...
அண்ணன் மாதிரி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வேண்டும்...
அமிர் அண்ணா தமிழ்நாடு மிக சிறந்த மனிதரை இழந்துவிட்டது😢😢😢
மிக சிறந்த மனிதர் கேப்டன். அமீர் சொன்னது அத்தனையும் உண்மை.
கேப்டன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿
வாழ்ந்த மறைந்த தெய்வம்❤❤
உண்மையான நேர்காணல்.கலைஞரை நேசித்தவர் என்பது எவ்வளவு அழகான வார்த்தை.
கேட்க கேட்க அழுகை தான் வருது
Yes😢😢😢
அமீர் அண்ணா தயவுசெய்து விஜயகாந்த் சார் பையன உங்கள் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் அமீர் அண்ணா ❤❤❤❤
அமீர் பேச்சை அதிகமாக நம்புவேன்.
கோபம் உள்ள இடத்தில் தான் நேர்மையான குணம் இருக்கும்
அமீர் சகோ நம்ம மதுரை காரர் கேப்டன் அவர் எத்தவையோ இயக்குநர்,நடிகர்களை வளர்த்துவிட்டார்,கேப்டன் இரு மகன்களை வைச்சு ஒரு படமாவது இயக்குங்கள் அமீர்,கேப்டனுக்கு செய்யும் பெரிய வெகுமதியாக இருக்கும்❤
நல்லவனுக்கு துரோகம் அதிகம் நம்புரவங்களிடம் இருந்து தான் வரும்.
என் விஜய்காந்த் மனிதன் ஒரேயொரு தெய்வடிவில் மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
On hearing this video, Tears not stopping
Excellent interview... A real tribute to Vijayakanth
தன்மையான மனிதர்கள் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை.
🙏திரு விஜயகாந்த் அவர்கள்
🌟 மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் மனதில் வேரூன்றி நின்று , தர்மம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்து ,நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு பிள்ளை , வாழ்க உங்கள் குடும்பம், வாழ்க வளமுடன் 🌱🌳
உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு சார் உங்களின் பதிவு
நீதி நேர்மை தர்மத்திற்கான கோபம் நம் கப்டன் ஐயா அவர்களிடம் காணப்பட்டது . அன்று அவரை தவறாகச் சித்தரித்த ஊடகங்கள் அனைத்து ஊடக தர்மத்தை காக்க மறுத்துவிட்டது...மிகக் கனத்த இதயத்துடன்....
தமிழ்நாடே உனக்கு அழுகுது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
பொதுமக்களின் மனிதருள்மானிக்கம் எதிர்கட்சிக்காரரும் நல்லவர் கேப்டன் எனபாராட்டக்கூடிய அரியமனிதர்
ஒருத்தன் உயிரோட இல்ல அவரால எந்த காரியமும் இனி நடக்காது ஒரு வேளை பிற கட்சியினரின் பகை உண்டாகலாம்னு வாய்ப்பு இருந்தாலும் பேட்டி கொடுக்குற அமீருக்கு சல்யூட்...
Naan entha katchiyum illai. Aanaal inimel tamilnattul evanum varakkoodathu. Puthiyathor ulagsm seivom. Kasa vaangi otta podathinga. Intha visayathila avanunga payappaduvaanunga.ennaa nammaal avanungala kelvi ketka nammaal ketka mudiyaamal nam thavikkirom.
அழுகை தான்பா வருது..😢😭
Miss you Vijayakanth sir 🙏❤😢😭
Only 29 minutes ... Athukkulla finish ayidechey.... Very Good mr Ameer
Dear/Respected, Ameer Sir, Please do help Shanmuga Pandiyan by utilising him in any of your projects. Captain introduced many new directors. For returning back to Captain, anyone of the director need to support and help the captain's son coming into the film industry. It will be great gratitude to Mr. Vijayakanth.
Ameer avargal gentle speech.. Super sir👍👍
இந்த பதிவு பாதுகாக்க வேண்டிய பல செய்திகளை சொல்கிறது.... குறிப்பாக
❤ பிறர் கடன் சுமையை ஏற்ற பெருமிதம் ( கர்ணன்)
❤ சிங்கத்தின் கர்ஜனை தான் அதற்கு அழகு...
❤ கருத்து வேறுபாடு இருந்தாலும்.. புறம் பேசுதல் இல்லை ( மேற்கோளாக வடிவேல் சம்பந்தப்பட்ட செய்தி...)
Vijaykanth Sir was a beautiful human... You know memories about him gets out tears from eyes. People lost a beautiful person who always wanted to do good.....Vijaykanth Sir we miss you.
உண்மையாளன் அமீர்…. கூற்று உணமையானது.
WE ALL STAND WITH CAPTAIN VIJAYKANTH AND POLITIC LEADERSHIP IN EVERY MOMENT 😊😊😊😊👍👍👍👍
அருமையான. பேட்டியில் பார்த்தேன். அமீர்ரின்மனதை....
அமீர் அண்ணா உங்கள் மூலமா கேப்டன் மகனுக்கு அந்தப் பெருமை பருத்திவீரனின் சிறுவயது கதை
அமீர். சார். கேப்டன். நடிகர் சங்க தலைவரா. இருந்திருந்தால். பருத்தி. வீரன்
பஞ்சாயத்து. வந்திரூக்காது
நூறு சதவிகிதம் உண்மை
Yes
உண்மை
அமீர் sir ninga கேப்டன் 2 மகனும் உங்க direction la நடிக்கணும்
கேப்டன் மகனை வளர்த்து விடுங்க சார்
நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்கும்
Annan ameer ungaludata peachu 100000% right. Hatsapp bro.
மிகச் சிறந்த மனிதர், நடிகர்❤
அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉
சகுனிக்கு கூட மன்னிப்பு உண்டு அவன் நயவஞ்சகன்...
ஆனால் வடிவேலு வாழ்வில் ஏற்றிவிட்டவரை மதிக்காமல் அவரை அவமானம் செய்து முதுகில் குத்தியவன் மன்னிப்பே கிடையாது....
Yenda oru car parking sandaiyai,yennamo lndia,Pakisthan por (war) mathiri pesureengada!
இனி வடிவேல் நடிக்கும் புது படம் எந்த படமாக இருந்தாலும் சரி திரையரங்கில் நான் பார்க்க மாட்டேன் இது கேப்டனின் மேல் சத்தியம் இதுவே தமிழ்நாட்டு மக்கள் அவனுக்கு கொடுக்கும் தண்டனை
Nee Vadivel padam parkkavillai yendral Vadivel pattini kidakkaporan paru.Po poie uruppaduvatharkkana vazhiyai paru.
உலகத்தில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு நாள் மரணித்தாக வேண்டும் அதில் சில மனிதர்கள் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே கேப்டனின் வாழ்கை
Ammer is great and real madurai man....I belive Ameer
தம்பிக்குநல்ல ஒரு படம் எடுத்து வெற்றி நாயகனாக ஆக்கவேண்டும்
I am requesting Mr. Ameer to support Late Captain two sons to get success in film carrier.
Miss you Captain Vijaykanth sir 😢
திரு. விஜயகாந்த் அவர்களின் மனதை நோகடித்த வடிவேல் ஐ நினைத்தால் எனக்கு அதிக கோபம் தான் வருகிறது.
திருட்டு திமுகவின் ரசிகன் வடிவேல், என்பதிலிருந்தே தெரிகிறது வடிவேலு மோசமான உள்ளம், எண்ணம் கொண்டவர் என்று.
இந்த குணம் தான் இவரை இவ்வளவு நாள் வைத்திருக்கிறது, இனியும் சிரமம் வேண்டாம் என சென்று விட்டார்.
எங்கள் மதுரை மண்ணின் மைந்தன். இந்த உலகம் உள்ளவரை உங்கள் பெயர் நிலைத்து இருக்கும்
I couldn't control my tears captain 😭😭😭
Now I know one thing ameer is a very good in narrating the story... That's what every director give great respect to him😮
உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு அதைவிட ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
கூட இருந்தவன் துரோகம் செய்வான் வெளியிலிருந்து வர மாட்டான்
Extraordinary speech Amir sir ❤️❤️❤️ captain ❤️❤️❤️❤️
அஅமிர் அண்ண கேப்ட்டன் Life oru patama etukka mudiyuma anna love cappatan
Anne i didnt like u... From today, love u anna... Captain❤❤❤❤❤yaar yaarukko vaaipu tharrenga captain kulanthaikku vaaippu kudunga
Sema interview ❤❤❤
அருன்பாண்டியனை அமீர் அண்ணா துள்ளியமா சொல்லிவிட்டார்
சிங்கத்தின் கர்ஜனை மாராது சூப்பரான உதாரனம்
ஆமிர் அன்னா விஜயகாந் மகனுக்கு ஒரு படம் பன்னுக அன்னே
அண்ணா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் ஆகாயம் போன்றவை ❤💯🙏👌
Excellent conversation
Vijayakanth mattum nadigar sanga thalaivar ah irundhu irundha , Ameer prachanai apo gnanavel raja va kooptu adi polandhurupaaru . Miss you captain 😢😢
ஆமீர் sir கண் கலங்கவச்சிடீங்களே. வாழ்க கேப்டன் புகழ்
நட்பால் வளர்ந்தவர் கேப்டன்.விஜயகாந்த் இப்ராஹீம் ராவுத்தர் நட்பு ரொம்ப அன்பான தெளிவாகப் புரிந்து கொண்ட ஆழமான நட்பு. அதனால்தான் இருவருமே பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் விமர்சனம் பண்ணவில்லை. எங்கிருந்தாலும் நல்லா இருக்கனும் என்று இருவருமே மனதால் நினைத்தனர்.கடைப்பிடித்தனர்.🎉🎉❤❤❤
வெள்ளந்தியான மனசு கேப்டன் ❤❤❤❤❤
விஜயகாந்தின் இளைய மகனை சினிமாவிற்கு கொண்டு வாருங்கள்... விஜயகாந்தின் பிம்பமாக இருக்கிறார்.....
Ameer from the heart.May be the best interview with captains musings...class class class
கோபம் இருக்கும் இடத்தில் பாசம் இருக்கும்
விஜயகாந்த் மனித தெய்வம்
அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கண்கள் கண்ணீர் சிந்திகிரேன்
அமீர் அவர்கள் அந்த குடும்பத்துக்கு எதாவது உதவி செய்யவேண்டும்
யோவ் அமீரை பேச விடுய்யா.குறுக்க குறுக்க பேசிக்கிட்டு.
தமிழ் கலை உலக கடவுள் 😢😢😢😢
நன்றி கெட்ட கார்த்திக்கு நல்ல படம் கொடுத்தீங்க அது போல் விஜயகாந்த் அவர்களின் மகன்களுக்கு ஒரு நல்ல படம் கொடுத்து அவர்களை வளர்த்து விடுங்க அமீர்🙏
Correct
Amir sir captain viji sir pasangala vitrudahinha
Super sir very happy to hear all this in your voice.what all u told came from your heart with humble words.very nice to hear
முதுகில் குத்துபவரை விட மூஞ்சிக்கு நேர கோபப்படுபவர் நேர்மையானவர்கள். கோபம் ஒரு குறை இல்லை கோபம் ஒருவர் செய்யும் செயலுக்கு திருப்பி செய்யும் அனிச்சை செயல். இவரோ ஒருவர் செய்த செயலை பொருத்துகொள்ள முடியால் ஒருவர் கோப படுவது ஞாயம் தான். அவர் கோப பட்டது நமக்காக தான் அதை நாம் மறக்காமல் இருப்பது நமக்கு நல்லது. அவர் பிறந்து வாழ்ந்த ஊரில் நானும் பிறந்து வளர்ந்து வந்தேன் என்பது எனக்கு பெருமை. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும். இது தலைவன் கேப்டனுக்கு பொருந்தும்.