என்றுமே இருந்திராத இந்து இந்தியா எப்படி வந்தது? | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan
Вставка
- Опубліковано 1 жов 2024
- DRAVIDIAN HISTORICAL RESEARCH CENTRE
National Seminar
DISTORTIONS IN INDIAN HISTORY
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் நடத்திய
இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்
ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்
வரவேற்புரை:
பேராசிரியர் அ. கருணானந்தன்
• புரோகிதர் வரலாறுதான் இ...
தொடக்க விழா உரை:
ஆசிரியர் கி. வீரமணி, பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
• களப்பலியாகும் உண்மை; வ...
தலைப்பு அறிமுகம்
பேராசிரியர் பெ. ஜெகதீசன், Historian, Former Vice Chancellor, Bharathidasan University, Trichy
தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
• இந்திய வரலாற்றின் மீதா...
முதல் அமர்வு: டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணா
Superintending Archaeologist, Archaeological Survey of India, கீழடி தொல்லியல் ஆய்வாளர்
• செம்பு காலத்து தேரை மக...
இரண்டாம் அமர்வு:
பேராசிரியர் டாக்டர் பி. சண்முகம்,
Formerly Professor, Department of Ancient History and Archaeology, University of Madras
• தென்னிந்திய வரலாற்றில்...
பேராசிரியர் அ. கருணானந்தன், Eminent Scholar, Indian History
செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
• என்றுமே இருந்திராத இந்...
மூன்றாம் அமர்வு:
பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கலந்துரையாடல்
#karunanandan #bharat #bharath #Veeramani #Dravidarkazhagam #DRAVIDIANHISTORICALRESEARCHCENTRE #amarnathramakrishna #ugc #dravidian #archaeology #aryan #aarya #history #historyfacts #brahmanism #ashoka #hindutva #sanatandharma #johnmarshall #maxmuller #hiddenhistory
அருமையான, சிறப்பான வரலாற்று பதிவு அய்யா . இபாபோதாவது அறிவுடைய தமிழ் மக்கள் விழித்து கொள்ளட்டும் .
கல்லில் தமிழை ஆயிரம் வருடமாக எழுதிய தமிழக கல்தச்சனுக்கு எந்த ஆங்கிலேயன் எழுத வாசிக்கக் கற்றுக் கொடுத்தான்.
😂😂😂😂அப்புடியா??? உன் பாட்டன், முப்பாட்டன், ஆளுக்கு 100 வருஷம் வாழ்த்திருந்தாலும், ஒரு 200 வருஷம் வாழ்ந்தி ருப்பானன், அவன் என்ன படிச்சன்,????
சரித்திரம் தெரியாதவனே கடந்த முன்னூறு வருஷம் உன்னோட அப்பனும் பாட்டனும் பார்ப்பான் கிட்ட அடிமையா இருந்தானா இல்லை வெள்ளைகான்கிட்ட அடிமையாக இருந்தார்களா .??
வரலாறு புத்தகம் படிக்காதவனே உன்னோட அப்பனும் பாட்டனும் 1947ல் முன்னூறு வருடம் ஆண்ட வெள்ளைகாரன் கிட்ட இருந்து விடுதலை வாங்கினானா இல்லை பாப்பான் கிட்ட இருந்து வாங்கினாங்களா ??
1600 முதல் 1947 வரை வெள்ளையன் கிட்ட அடிமையாக கிடந்த உன் பாட்டன் முப்பாட்டனை எந்த வெள்ளையன் எந்த பள்ளியில என்னத்த படிக்க வச்சான் ..கோமாவில் கிடந்தவன் மாதிரி இல்லாம சொல்லு
excellent and fact backed speeches. His speeches should be propagated throughout India
Well said bro. His speeches should be translated into Hindi and should be propagated in Cow belts.
He is a total lier... everything he says is because he is a Christian and want to destroy Hindu history... We have stone built temples with scrits... these structures require Brilliant Engineers, project managers and wealth.... people were advanced and brilliant and rich.... after invasion they took help of this kind of people to destroy our culture.
உண்மையான வரலாறு குறித்த சிறப்பான தரவுகள், நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.
சிறப்பு.
Legal action must be taken against this socalled " professor"" for spreading venom against only Brahmins, Hinduism, etc, unhindered for a long time!!?!!!!!!!!!!!!!!
வரலாறு கற்போம்
திராவிடம் என்பதும் தமிழ் சொல் அல்ல. ஆகையால்.தமிழரை திராவிட்டார் என்றழைக்காதீர்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி 0:36
ஐயா வணக்கம்.
தங்கள் அறிவியல்பூர்வமான
வாதங்கள மிகவும் போற்றத்
தக்கது. தங்கள் பணி தொடர
வாழ்த்துக்கள். ஆரியத்தின்
முகத்திரையை கிழிக்கும் அதே நேரத்தில், ஆரியம் vs தமிழ் என்பதை திரித்து,
திராவிடம் என்ற முகமூடியை
போட்டுக்கொள்வது ஏன்?
மனச்சான்று என்பதன்
பொருள்தான் என்ன?
இந்த பேராசிரியரின் பேச்சு கேட்கும் போது என்று தீரும் இந்த அடிமையின் மோகம் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. வெள்ளைக்காரன் பொருள் இனிக்கத் தான் செய்யும்.
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஆப்பிரிக்காவை அடிமையாக்கிய கிறித்தவ ஐரோப்பிய நடத்திய அடிமை வியாபாரம் குறித்தும் படிக்கவும் மேதாவியே. Quadaloupe என்று ஒரு தென்னமெரிக்காவில் ஒரு பிரதேசம் உள்ளது தெரியுமா? இங்கிருந்து 1800களில் கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு தமிழை மறந்து பிரெஞ்சு கலாசாரத்திற்கு மாறி வாழ்கின்றனர். சுமார் 50000 அடிமையாக இழுத்து செல்லப்பட்டனர். வழியில் கடல் பயணத்தில் இறந்தவர்கள் ஆயிரக்கணக்கில். இதையெல்லாம் கிறித்தவ மிஷனரிகளிடம் பணம் வாங்கும் சில்லறைகள் பேச மாட்டார்கள்.
He is a total lier... everything he says is because he is a Christian and want to destroy Hindu history... We have stone built temples with scrits... these structures require Brilliant Engineers, project managers and wealth.... people were advanced and brilliant and rich.... after invasion they took help of this kind of people to destroy our culture.
சிறப்பான வரலாற்று தகவல்கள் ஐயா
புதுசு புதுசா புருடாக்களைத் தயாரிப்பதில் இவருக்கு நிகரில்லை.
🐃🐃🐃🐃🐃
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
Superb Sir
He is a total lier... everything he says is because he is a Christian and want to destroy Hindu history... We have stone built temples with scrits... these structures require Brilliant Engineers, project managers and wealth.... people were advanced and brilliant and rich.... after invasion they took help of this kind of people to destroy our culture.
8 AUGUST 2023..
🌹🌹🌹
பித்தலாட்டம்
"Professor Karunanandhan avarkal stands firm on "Dravidam".. And blasts always Sanathanam.. The Gods created by Aryans are Ganapathy (with elephant head), Lord Singa Muka Kadavul with head of Lion, and another God with "pig's head".. (as per Dasavathaaram of Vishnu), are never acceptable.. "Even if today's scientists are entrusted for transplantation of head to human babies with elephant, lion or pig, it will be never possible"... So, Aryan Gods, Vinayagar, Nara simmar, Koorma, Varaaha Macha avathaarangal are 100 percent bluff.. Even on the body of Human, there is no possibility of transplantation of Animal head like elephant, Lion, Pig, Fish, etc. Are never possible.
So, the Aryans stand behind "animal headed Gods, Vinayagan, Narasimman, Koorma and Macha avatharam are fraudulent gods.. If, BJP believe "Purana as history of India, then they have to prove the possibility of transplantation of elephant, lion, fish and pig head on a human Child body..
It is only symbolic to say even animals birds reptiles should be treated humanely and not killed for eating only?
@@krishnamurthiramachandran2432 " When food grains are sewed in the field or garden, then it will grow and crops will yield rice wheat etc. So, I tell the food grains also possess, "uyir".. So, ahimsa-vathikal should not use food grains..
We all discard in using this word Hindu as much as possible !
Let us repeat the fact where from this word came !?
Whole Indian States people must know the truth !
That's why BJP doesn't want to take census in all states !
Crores of people are in India with out valid record of their identity !? They are not Hindus !?
If they are not Hindus, then, who are they?
@@chewstanநமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
அருமையான பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா.
என்னையா இந்த குப்பைகளை கொட்டிக்கிட்டே இருக்கிறீங்க.
❤❤❤❤❤❤❤❤❤
One pavadai is identified.
Aryamum diravidamum one tamilian vaila mannu
tamil raised as bhakthi tamil only...Intha NAATHIGA pechu thaanga mudiyala..." PIRAVI PERUNKADAL NEENTHUVAR NEENTHAAR IRAIVAN ADI SAERATHAAR"....Get lost atheist...Go to read Tholkaapiyam and thirukural....
அருமை தோழர்
Super
காமெடியர்கள் நெல்சன் மண்டேலா மார்டின் லூதர் கிங் இவர்களது வரலாற்றை படிக்காமல் வெள்ளைகாரன் தான் படிப்பை தந்தான் என்று காமெடி பண்ணுகிறது
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
வெள்ளைகாரன் வைத்தான் என்று கப்சா விடுகிற இந்தியா என்ற பெயர் பிடிக்கவில்லை எனில் பாரதம் என்று மாற்ற பேராசிரியருக்கு சம்மதமா😊
அது ஆரியன் வைத்த பெயர் அம்பி.
ஓஹோ உங்களை போன்ற தமிழ் ஆரியர்கள் வைத்த பெயரா அது . அப்போ பாரதம் பெயரில் நாங்கள் தைரியமாக கூப்பிடலாம்.அல்லவா
ஆரியன் வைத்த பெயர் வேண்டாம் சரி திராவிடன் வைத்த பெயரை கூறலாம்.தெரியாதா அம்பி
சரி சோழநாடு என்று தமிழன் வைத்த பெயரை வைப்போமா அம்பி
இந்தியா பாரதம் வேண்டாம் என்றால் தமிழர்களின் சோழ தேசம் என்று பெயரை மாற்றுவோமா
Once SC people were great rulers Now they because of embracing other religions they forget their might is it true
Stupid talk with stupid ideas. Will ghis gentleman answer why DMK did nit insist upon the great strives Madd by Raharaja Chozan made , as part of history in school books. Useless talk.
Reality gives pain
ஆரிய வேத சமஸ்கிருத சாகித்ய காவ்ய புராண மனு ஸ்மிருத பிராமணிய
தேவ சிந்தவம் கங்கா காசி வருண பாத வருசே பரத
கண்டே ஆரிய மாசம் பிரம்ம கல்ப சதுர் யுக (ஒரு யூனிட்) இராமாயணம் மகாபாரத் பஞ்ச காவ்ய
18 புராணிக யக்ஞ மந்த்ர அர்ச்சக எந்
இவை எல்லாம் ஆரிய
அடையாளங்கள்...
DISTORTIONS IN SUB CONTINENT HISTORY (INDIA, AFGAN, MIANMUR,PAKISTAN
NEPAL, BUTON,)
1MULI RACIAL 2MULTI LINGUAL
3 MULTI RELIGIOUS
4 MULTI CULTURAL
5 MULTI காலநிலைகள்
("VARIOUS CLIMATIC CONDITINS)
இப்படி அடிப்படை அடையாளங்கள் பல
இடம்பெற்ற இத்துணைக்கண்டத்தை
எப்படி அரசியல் வணிக பிறப்பு அதிகாரங்களுக்காக
ஒரே நாடு என்று அழைக்கமுடியும்?
1 திராவிட நாகரிகம் (சிந்து வெளி நாகரிகம்) 2 ஐந்திணை இலக்கியம்)
3ஆரிய நாகரிகம் (முல்லை நில நாகரிகம்) 4 வேத இலக்கியம்)
3
4 ஐந்திணை நாகரிகம்.
9:03 { Geography and chronology are two eyes of history }
சிந்து நதி அருகே வாழ்ந்தவர் இந்தியர்களாம் .அப்போ செவ்விந்தியர் மேற்கு இந்தியர் என பெயர் வர எந்த நதி காரணம் பேராசிரியரே
மூடசங்கிகளேசரித்ததிரம் படித்திருந்தால் காரணம் தெரியும் புராணங்களை நம்பினால் இப்படித்தான் பேசுவீர்கள்
அது கொலம்பஸ் உருவாக்கியது.
இந்தியா என்ற ஒரு பெயர் இருந்ததை கொலம்பஸ் பெயரிட்டானே தவிர கொலம்பஸ் இந்தியா என்று பெயரிடவில்லை .அங்கே சிந்து நதியும் ஓடவில்லை
🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
தமிழ் அகராதிகளில் இந்து என்ற சொல் இருப்பதை படிக்காத காமெடியருக்கு பேராசிரியர் பட்டம்
Hinthu.kitayathu.chimthusamavali
சிந்துவில் உள்ள சி யை நீக்கி ந்து என்பதை குழந்தை கூட வாசிக்கும்.ஆனால் தமிழ் தெரியாதவர்களுக்கு தெரியாது
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ! இதை பகவத்கீதை யிலும்! பார்கலாம்! ! விஞ்ஞானம் கருத்து! ஒத்து வருகிறது! ! ! உலக உற்பத்தி சர்கில்! சக்கரம்! ! ரிபிட்! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டுகள் கொண்ட சுழற்சி! தமிழ் ஆதாரம் அதுதான்! இருந்தேன் இக்காயத்தே! என்னிலிகோடி! தமிழ் திருமந்திரம்! வாழ்க பாரதம் ஒற்றுமை வாழ்க தமிழ் வாழ்க வேதம்!
தமிழுக்கும் வேகத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி வருகிறது! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்?! வேதத்தை கூறாத எமுதாத தமிழ் ழை காட்டு வாயா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம் சூழ்ச்சி வேண்டாம்!!!!
டேய், நீ உருட்டரது போதும்.
Poddaa, sangi..
அனைத்தும் திரிபுகள்.இதை எதிர்க்கும் அளவிற்கு சூ த்ரரகள் ஒற்றுமையாக இல்லை.
யார் அந்த சூத்திரர்கள்?
Dog
பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! வஞ்சகம்! தமிழ் விரோதிகள்! வேத விரோதிகள்! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம்! ஓம்! ஓம்! பாரதம் முழுவதும் ஓரே கலாச்சாரம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்!
நன்றிங்க .அப்படியானால் அனைவரும் ஒரே ஜாதிக்குள் வந்துவிடுவோம் இல்லையா ..
@@PioneerAstrologyProfessorDrVim👌👌👌👌👍👍👍👍♥️
@@PioneerAstrologyProfessorDrVimஅவனுக அதுக்கு மட்டும் ஒத்துக்க மாட்டானுக. எல்லோரும் சமம் என்றால் இவனுக பொழப்பு நாறிடும்.
பாரதம் என்பது கங்கை சமவெளி பகுதி மட்டும் தான்.விந்தியதுக்கு தெற்கே திராவிடம் என்று உன் வடமொழி நூல் ராஜ்தரங்கினி சொல்லுது போய் படிச்சிட்டு வா.
ஓம் தாராயணி ஓம் கார்த்திவாணி. ஓம் சிரீம்.ஐம் ஜம்ஜம்ஜம் ஓம் நாராவாயதிணி. ஓம் கிரீம் சீம் பாமாதாயணி நமஸ்துதே .
திருவள்ளுவர் ஓளவையார் தமிழனுக்கு வெள்ளையன் வந்த பிறகுதான் படிப்பு கிடைத்தது என்று திரிந்ததை பற்றி பேசூவீரா பேராசிரி
இதை பலமுறை விளக்கமாக பேசியுள்ளார். தொல் தமிழன் கற்றான்; இடையில் கல்வி மறுக்கப்பட்ட சமூகமாக ஏன் மாறியது என்பதை அறிந்துகொள்ள முயற்சி செய்க.
வள்ளுவர் ஔவையார் ஆதிதிராவிடர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆதி தமிழன் கல்வி கற்றான் இடையில் கல்வி மறுக்கப்பட்டது அதற்கு காரணம் தமிழகத்திலும் பாப்பனியம் வளர்ந்ததே காரணம். உலகின் ந.1 இனமாக இருந்த தமிழ் இனம் இன்று பாப்பனிய சுயநல கோட்பாடுகளால் பல சாதியாக பிரிந்து நிற்கிறது அதை கலய வேண்டும்
நெல்சன் மண்டேலா மார்டின் லூதர் கிங் போன்ற கருப்பர் களை படிக்க விடாமல் தடுத்த வெள்ளையன் தான் படிப்பை தந்தான் என்று காமெடியன்கள் கதை சொல்ல குழந்தைகள் சிரிக்க படம் சூப்பர்
முன்னூறு வருடம் வெள்ளையனுக்கு அடிமையாக கிடந்த எங்கள் முர்னோருக்கு எந்த வெள்ளையன் பள்ளியறை கட்டி தந்து பாடம் நடத்தினான்
இந்தியா என்று பெயரிட்ட உங்களோட அந்த முதல் வெள்ளைகாரன் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ஆதாரத்துடன்😅😅
Also the one who coined the name "Bharat"
நீங்கள் சொல்லாத கதை ஏதாவது உண்டா
இந்தியா என்று பெயரிட்டவர் யார் என்ற வரலாறும் தெரியாமல் ஒருவர் காமெடி கதை சொல்ல மத்த காமெடி பிரியர்கள் கைதட்டி ரசிக்க
இந்தியா என்று முதலில் பெயரிட்ட வெள்ளைகாரன் யார்?என்ற கேள்விக்கு ஆதாரத்துடன் பதில் தராத காமெடி கதைகளை காமெடியன் கைதட்டி ரசிப்பார்
சோழன் ஆண்டது சோழநாடு.பாண்டியர் ஆண்டது பாண்டிய நாடு யார் இப்படி பெயரிட்டார்களோ அவர்களே பரதன் ஆண்ட பூமியை பாரதம் என்றார்கள்.
Lusu India 🇮🇳 oru hindu naadu tanda ❤❤❤❤❤❤❤❤❤
Did he was compensated by non-monetary benefits like liquor , women etc. in addition to payment in foreign currency ?
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
May be!
Very good speech sir.
திருவள்ளுவருக்கு தோமையார் பாடம் சொன்னார் என்று தற்போது திரிகிறது பேராசிரியருக்கு காதில் விழவில்லை போல .அதை பத்தி பேச மாட்டார் பேரா(சிரியர்
திருவள்ளுவர் மதங்களை கடந்தவர் திருவள்ளுவர்கு தோமையார் பாடம் சொன்னார் என்பதும் தவரு அதேபோல் திருவள்ளுவரை திருவள்ளுவ நாயனார் என்று கூறுவதும் தவறு அவர் ஒரு ஆதிதிராவிடர் அவரை யார் திருடி னாலும் தவறுதான்
அமெரிக்கோ வெஸ்புகி கண்டுபிடித்ததால் அமெரிக்கா என்ற பெயருக்கு முன்பே அந்த கண்டத்தின் பெயர் என்ன என்று தெரியுமா
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வேத மந்திரங்கள் ஒரே மந்திரம்! பாரத வர்ஷே! ஓம்!
Fanatic
நன்றிங்க அப்படியானால் எல்லோரும் ஒரே ஜாதிக்குள் வந்து விடுவோம் அல்லவா 😅😅😅😅
நமது சமயத்தையும் கலாச்சாரதையும்
அழித்து, தங்கள் மதத்தை பரப்ப
வெள்ளைகார மிஷனரிகள் செய்த பொய்ப் பிரச்சாரங்களில் சில:
நமது மதத்தில் சாதிப் பிரிவினை, மற்றும் அடி தட்டு மக்களுக்கு எதிரான அடக்குமுறை (தொட்டால், தீட்டு, பார்த்தால் தீட்டு, நடந்தால் தீட்டு, சொத்து வாங்க முடியாது, சரியான ஆடை உடுத்த முடியாது, (முலை வரி) விரும்பிய வேலைசெய்ய முடியாது, சட்டத்தில் பாகுபாடு etc. etc.)
தலைவிரித்து ஆடுவதாக விஷமப் பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால், உண்மையில் இதை ஏற் படுத்தியது வெள்ளைகாரன் தான். இதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததே அவன்தான் என்று இங்கு ஒரு கூட்டம் இப்பொழுது பேசிக்கொண்டு திரிகிறது.
இது போலவே, மதத்தின் பெயரால் கீழ் கண்ட சமூகக்கொடுமைகள் இருந்ததாகவும், அதை அவன் சட்டம் கொண்டு வந்து தடுத்த தாகவும் கூட சொல்கிறார்கள்:
உடன் கட்டை ஏறுதல்
பாலிய விவாகம்
தேவதாசி முறை etc.
3. நவீன கல்வி முறையையும்,
மருத்துவத்தையும்
கொண்டு வந்து
மக்களை காப்பாற்றியதா-
கவும், தமிழுக்குத் தொண்டு
செய்து, அதை
வழப்படுத்தியதாகவும் கூட
தம்பட்டம் அடிக்கிறார்கள்.
இந்த புழுகு மூட்டைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி,
உண்மையை அவர்கள்
உணரச்செய்ய வேண்டும்.
@@kuppusamys2590
நாய்கள் அனைத்தும் ஒரே ஜாதியில் அடக்கமா?
நாட்டு மாடுகள் வெளிநாட்டு பசுவினங்களிலிருந்து வேறுபடவில்லையா? ஆப்பிரிக்க யானையும் இந்திய யானையும் ஒன்றாகுமா? அண்ணாமலையும் கழக கழிசடைகளையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா?
@@kuppusamys2590 அப்பாவும் ஐயர் கூட்டம் வாராது. அவர்கள் மேல தான் இருப்பார்கள். சூத்திரர்கள் சூத்திரர்கள்லக தான் இருக்கவேண்டும்.
பிரிட்டிஷ் அடிவருடிகள்! வாழ்க பாரதம் ஒற்றுமை! ! வேதம் எழுதாத கிளவி ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ்! ஆனால் ஆதி சப்தம் வேதம் என்று தமிழ் கூறுகிறது தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு
அடேய் பைத்தியம் பிரிட்டிஷ் காரனுக்கு சேவை செய்ததே உங்களவா தான்.அவதானம் பாப்பயர் பற்றி படித்து வா.
Kalvi Arivu valarpathu throgam yendral yenna solluvathu? Madamai yenbatha? Illai ariveenam yenbatha? Muttal thanamanathu yenbatha?
பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் வாழ்க பாரதம் ஒற்றுமை! இவன் தான் பிரிவினை!! !
ஒற்றுமை என்ற பெயரில் இல்லாதவன் சுரண்டபட்டு இருப்பவனிடம் கொடுப்பதே தேசியம். இந்த முதலிதுவம் மூடி மறைக்கப்டவே மதம் தேசியம் எல்லாம்.மனித இனம் மேம்பட சில நேரங்களில் பிரிவினை பேசித்தான் ஆக வேண்டும். மதம் மனிதனை மடமைக்கு தள்ளுகிறது.
இவரோட கருத்துக்கும், பிரிவினை வாதத்துக்கும் என்னடா சம்பந்தம் அறிவிலியே?
aravinda: Appo Manipurla nadapathu than otrumaiyin muthirchiyapa ? Gnana sooniyamey !
புராணக் கதைகள் கற்பனை கதை அதில் வரும் பரதர் கற்பனையே
சிந்துவில் உள்ள சி என்ற எழுத்தை மாற்றிவிட்டு வாசித்தால் தமிழ் வாசிக்க தெரிந்தவர்களுக்கு புரியும் . வாசிக்க தெரியாததை என்ன சொல்ல
என்னம் போல்செயல்பாடு
போடா டெய்....
🐃🐃🐃
Mutton biriyani
மூடன் பிதற்றல்
Pota🐃