Sathiyam tv Mukhtar about seeman and reporters objection Mukhtar Stops the speech
Вставка
- Опубліковано 14 бер 2023
- Sathiyam tv Mukhtar about seeman and reporters objection Mukhtar Stops the speech
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
தலைவரே நீங்க பெரிய யோக்கியருதான்??????
தெலுங்கரை தெலுங்கர் என்று சொல்லாமல் வேறண்ண சொல்லுவது......
ஒரு தமிழர் நான்கு குழந்தைகள் பிறந்தது.
முதலாமவர் தமிழ் மொழி பேசுகிறார்,இரண்டாம் நபர் பழந்தமிழ் +சமஸ்கிருத கலப்பு தெலுங்கு வடிவ மொழி பேசுகிறார்.
மூன்றாம் நபர் பழந்தமிழ் சமஸ்கிருத கலப்பு கன்னட வடிவ மொழி பேசுகிறார்.
நான்காம் நபர் பழந்தமிழ் சமஸ்கிருத கலப்பு மலையாள வடிவ மொழி பேசுகிறார்.
இவர்கள் நால்வருக்கும் ஒரே குடும்ப அடையாள பெயர் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிடர்கள்
தென் இந்திய மக்கள் திராவிட இன மக்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி அனைவருமே தமிழர்களாக ஒரே சமூகமாக இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்து வந்தனர்.
மலை குகை காட்டுவாசி தமிழர்கள் வில் அம்பு வைத்து விலங்குகளை வேட்டையாடிய போது வேடர் ஆக இருந்து குறிஞ்சி முல்லை தாண்டி காடுகளை அழித்து மருத நிலம் அமைத்து விவசாயம் செய்த போது கவண் + வேடர் - கவுண்டர் ஆனார்.
அந்த வேளாளர் கவுண்டர் கொங்கு மண்டலம் ஈரோடு பகுதியில் வெள்ளாள கவுண்டர்,வேடர் குல வேடுவ கவுண்டர் ஆகி கன்னடம் பேசும் ஒக்கலி கவுடா ஆகிறார்கள்.
கவண் வேடர் கவுண்டர்
கவண் வேடா கவுடா.
தமிழ் மொழி வழி கன்னட நாடு கரு நாடு அகம்.
கருப்பு நிற நாட்டு தமிழர்கள்.
கரு நாடு அகம் - கன்னாடம் - கன்னடம் ஆனது.
தமிழ் மொழி வழி ஆந்திரா மக்கள்.
நாயகர் நாயக்கர் நாயுடு ஆனது.
வடக்கு தமிழர்களே வடுகு வடுக தெலுங்கர் ஆனது
ஒன் 10 தலைமுறை சொல்லு டா அதுக்கு பிறகு அவர பத்தி பேசுவம்
@@vasanthkumar7687
நண்பரே,
தமிழ் வேறு...
தெலுங்கு வேறு..
தமிழில் இருந்து தான் தெலுங்கு பிறந்தது..
ஆனால்.ஐராண்டும் வேறு வயிற்...வேறு உயிர்..வேறு உடம்பு...வேறு மனசு..வேறு மொழி..வேறு கலாச்சாரம்..வேறு எழுத்து..
அதனால் தான் அது பிறந்து தனிமை ஆக தெலுங்கு என்று அழைக்க படிகிறது.
தண்ணீரும்... அதில் இருந்து செய்ய பட்ட Juice உம் ஒன்றா ??
இரண்டும் தனி..தனி..
@@vasanthkumar7687 இந்த உருட்ட கர்நாடக கேரளா ஆந்த்ராவில் பேசுங்க பாப்போம்
அப்போ சைமன்னு சொல்லலாமா...?
கேட்டா நடுநிலை பத்திரிகை யாளர் அப்படினு சொல்லுவான்.. எதுக்கு.. 😂
*Kerala Jaalra for DMK* 😁👌👍
@rameshgopal1261 VIJAYALAXMI DASANUKU ETHUKKU KOPAM
கஷ்டமா இருந்தா தூக்கு மாட்டி சாவு
😆🤣😂😅
😅😅😅😅
இவனோட யோக்கியதய மதன் இப்பதான் அப்லோட் பண்ணிருக்கான் 😂😂😂
Aama😂😂😂
உங்களின் பேச்சு முழுக்க அண்ணன் சீமான் மீது உள்ள வன்மம் மட்டுமே தெரிகிறது.
VIJAYALAXMI SUPPORTER AA IRUKKUM AAMAI PAYAPPADUKIRATHU
பொறம்போக்கு முக்தார்,, சீமான் பத்தி பேசினால், அதிக நபர்கள் பார்ப்பார்கள் படம் விளம்பரம் கிடைக்கும் என காசு வாங்கி,தேவிடியா வேலை செய்கிறான் இந்த முக்தார்.
Seemaan is a great liar of sangi.
சீமான் தான்டா வன்மத்தை விதைக்கிறான்
@stanley nice 😂😂😂
இவன் மண்ணுக்கானவன் அல்ல.. தனது பிழைப்பு தனது பிரபலம் தனது எஜமானரை மகிழ்ச்சிபடுத்த நடுநிலையாளன் என்ற வேடம்போடும் வேடதாரி..
Super message
பட புரோமோசனுக்கு வந்துட்டு சீமான் சீமான்னு கதறிட்டு இருக்கான் பாவம்😄😄
கிடைக்கும் இடத்திலெல்லாம் பேசி புரியவைக்கவேண்டிய கடமை அவருக்கு உள்ளது.தொடரவிடுங்கள்.
முக்தார் ஒரு ஊடகவியாளன் இல்லீங்க.... அவன் ஒரு வந்தேறி உருது பேசும் தெலுங்கு க்காரன்.... இவன் ஒரு ஊடக - வியாதியாளன்..... ஒரு சகதி (சேறு) ங்கடா....
இவன் முக்தார் ஒரு முட்டாள் பய....
தமிழ் தேசியத்துக்கு எதிரான வந்தேறி பேர்வழி இவன்.... இவன் தாய் மொழியே தமிழ் இல்லீங்கோ.... உருது ங்கடா....
இவன நாம ஒரு மனிஸ்சனாவே கண்டு கொள் கொள்ளுறதே இல்லிங்க ..... ஏனுங்க இவன் கூட பேட்டிக்கு.... போறாங்க...
இவனுக்கு சரியான ஆளு சீமானும்.... சீமான் தம்பிகளும் தான்....
அவங்ககிட்ட பேசுனான்னா.... துண்டக்காணோம்... துணியக்காணோம்.... ன்னு ஓடிடிவானுங்கோ அம்மணி....
ஏன் என்கிட்ட வந்தான்னா.... இவனுக்கு நான் குடுக்குற பதில அவனே இடைல பேட்டிய முடிச்சுடு வானுங்கோ.....
என்னால் இவன்ட கேள்விக்கேல்லாம் சிரமம் இல்லாமலேயே பதில் கூறி இவன திணறடித்து சிதறடிக்க முடியும்.... இவன் முக்தா ஒரு முட்டா பய....
@@vaspriyan அது எப்படிடா திமுக அதிமுக ஊழல் commision அடுச்சா வாயையும் கீழையும் மூடிக்கிறீங்க.
@@vaspriyan ஓசிக்குடி முக்தார் கடமை வீடியோவா வந்துருக்கு பாத்தியா😀😀😀
@@vaspriyan Madhan video pathuttu vanthu paesunga bro.
செருப்பு அடி மூளையில்லா முக்தாருக்கு
இந்த அவமானம் உனக்கு தேவையா? கொடுத்த காசுக்குமேல கூவுனா இப்படிதான் நடக்கும்! 😅
(அரியலூர்)அன்பார்ந்த முக்தார் அவர்களே ! சுருக்கமாக சொல்கிறேன் . அதிகமாக எழுத முடிய வில்லை. வேண்டும் என்றால் நேரடியாகவே பேசுவோம். அதாவது தமிழறிந்த பெரியோர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு ஓரளவு தெரிந்த தமிழர்களை தமக்கு துதி பாடுபவர்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு திராவிடமும் தமிழும் ஒன்றுதான் என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகிற சித்தாந்த வாதிகள் , தமிழ் மொழியை வளர்க்கவில்லை! தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடவில்லை ! தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு மொழிப்பற்று இனப்பெற்று என்று சொல்லி , ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட அரசு, திராவி ட மாடல் அரசு என்று சொல்வதே இவர்களுக்கு வழக்கமாகி போய்விட்டது! சாராயக்கடையைத் திறந்து விட்டு தமிழர்களை குடிகாரர்கள் ஆக்கி வேலை செய்ய முடியாதவர்களாகவும் ஏழைகளாகவும் மாற்றிவிட்டது ! இலவச பொருள்கள் கொடுத்தே அரிசி உட்பட கையேந்தி பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் ? இவர்கள் கொடுக்கிற உதவி பணம் பூராவும் சாராயக் கடைக்கே போய் விடுகிறது !அரசு பள்ளிகளை கல்லூரிகளை மருத்துவமனைகளை இவர்கள் கவனிப்பதே இல்லை கல்வி தரம் குறைந்துவிட்டது மருத்துவ தரமும் குறைந்துவிட்டது ! தனியார் பள்ளி, மருத்துவ மனைகளுக்கு போக வேண்டும் என்றால் ஏராளமான செலவு ஆகிறது என்று பயந்து கொண்டு பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்தி அறிவு இல்லாதவர்களாகவும் மருத்துவச் செலவை செய்ய முடியாமல் நோயாளிகளாகவும் மாறி விடுகின்றனர் . திரைப்படத் துறைக்கு அதிக சலுகை கொடுத்து ரசிகர்களை உருவாக்கி அவர்களுடைய வாழ்க்கையை கெடுத்து விடுகிறார்கள் தொலைக்காட்சி பெட்டிகளை இலவசமாக கொடுத்து பெண்களை சோம்பேறிகள் ஆக்கிவிட்டார்கள். வெளி மாநிலங்களில் தாக்கப்படுகின்ற தமிழர்களுக்காக இவர்கள் எந்த முயற்சி முடித்துக் கொள்ளவில்லை .வட மாநிலத்தவர்கள் வருவதை கணக்கெடுத்து நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் அதற்கு உங்களுக்கு பொறுக்கவில்லை . வழக்கு போடுகிறீர்கள் வதந்தியை கேட்டு பீகாரி ல் இருந்து கணக்கெடுப்பு ஆய்வாளர் குழு வந்து ஆய்வு செய்கிறார்கள். இதுபோல நீங்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி இருக்கிறீர்களா? தினந்தோறும் தாக்கப்படுகிற தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசைக் கண்டித்து இருக்கிறீர்களா ? எல்லா முதல்வர்களும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு சரி . மத்திய அரசு, கண்டு கொள்வதே இல்லை.. காவிரி நீர் பிரச்சனை வேறு.. தமிழ்நாட்டு மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு போகின்றன. ஆனால் தமிழர்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை . உலகத்திலே மிகச் சிறப்பு வாய்ந்த இரண்டாவது இடமான மெரினாவை சுடுகாடாக்கி விட்டார்கள் தமிழ்நாட்டை சிலை நாடாக்கி விட்டார்கள் முதியோர் உதவித்தொகையை நிறுத்திவிட்டார்கள் . தாலிக்கு தங்கம் திட்டமும் நிறுத்தப்பட்டது விவசாயிகளின் விளைநெல்லை மழையில் நனைய போட்டு முளைக்க வைக்கிறார்கள் .அதற்கு ஒரு கொட்டகை கட்டவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன சாராயக்கடைகள் திறக்கப்படுகின்றன ஆசிரியர் பணி போன்ற அலுவலகப் பணிகள் காலியாக கிடக்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் வேலை கொடுத்து சம்பளத்தை குறைத்து விடுகிறார்கள் .ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் சரியாக கிடைக்கவில்லை மக்கள் போராட்டம் செய்யாத நாட்களே கிடையாது மின்சாரம் குடிநீர் பிரச்சினைகள் தலை தூக்கி ஆடுகின்றன யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போலவும் அழுகிற பிள்ளைக்கு வாழைப்பழம் கட்டுவது போல்வும் நலத்திட்டம் வழங்கும் விழா என்று சொல்லி விழாக்கள் நடத்தி தினமும் காலம் கழித்து வருகிறார்கள். போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் தொங்கிக்கொண்டு போகிற மாணவர்கள் மீது வழக்கு போடுகிறார்கள் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவு தெரிவிக்கப்படவில்லை தனியார் பள்ளியில் நடக்கும் அவலங்களை கண்டு கொள்வதே இல்லை சாராயக்கடைகளை திறந்து குடிக்க வைத்து விட்டு பல்வேறு வழக்குகளை போட்டு தீட்டுகிறார்கள் அரசு நிர்வாகம் சரியாகவே செயல்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு எவ்வித முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. திராவிடம் வளர்ப்பதிலேயே முழு வேலையாக இருக்கிறார்கள் தமிழ் மொழி இனம் நாடு வரலாறு இலக்கிய இலக்கணங்கள் சங்கப் பாடல்கள் எல்லாம் இருக்கிற தமிழை மறைத்து விட்டு ஒன்றுமே இல்லாத திராவிடத்துக்
டே நீ வேற்று மொழிகாரனா நீ?!!!
வந்தா ...வந்த வேலையபாரு
இந்த அசிங்கம் தேவையா உணக்கு.....
நீ இங்க பேசிட்டு இரு அங்க உன் வீடியோவ அங்க ரவிச்சந்திரன் வெளியிட்டு இருக்கான்
Ena video link pls
@@sayansiva745 patthudu irukken bro eallaraum vatchi senchudu irukkaru
😂😂
சொல்லிட்டியா கிளம்புடா 😂
இந்த அசிங்கம் உனக்கு தேவையா 😂😂😂 முக்தர் 😂😂
அடிபணியாமல் 😁😁😁 பிசேபி மது விருந்தில்🍷🍺🥂 பாத்தோமே 😂😂😂😂
Under ground politics..... even dmk has deal with bjp underground
தமிழர்கள் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள்! தரமான சம்பவம்🔥🙏
தமிழனை பத்தி ரொம்ப அக்கறை நீங்கள் எல்லாம் உங்க வேலையை மட்டும் பார்த்தாலே நாடு நல்லா இருக்கும் முக்தார்
😂😂😂😂
டேய் நீ யாருடா முதல்ல இது தமிழ்நாடு தமிழர் நாடு அனைவரும் வாழனும் தமிழர் மட்டுமே ஆளனும்
சரி. நீ தமிழர்களின் ஓட்டை மட்டும் பெற்று ஆட்சிக்கு வா .வாழ்த்துகள். உன்னுடைய வரையப்படியான தமிழரல்லாதவர் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி ஓட்டு கேளுங்கள். தைரியமிருந்தால் இதை சொல்லி தேர்தலில் போட்டியிடுங்கள். வாழ வந்தவர்களின் ஓட்டு உங்களுக்கு எதற்கு? நீங்களே ஓட்டு போட்டு நீங்களே ஆளுங்கள். வாழ்த்துகள்.
@@kpmperrumahl9545 ஓட்டுக்கு பணம் கொடுக்கிற கேவலத்தை பேசவும்
@@kpmperrumahl9545 டேய் கோமாளி , நாம்தமிழர் கட்சியில் எல்லா இனத்தவர்களும் தேர்தலில் நிக்கின்றார்கள் . தமது மொழியில் பேசுகின்றார்கள் . முத்தரின் இனமான உருது பேசும் முஸ்லீம் கூட போட்டியிடுகின்றார் . மக்களுக்கு எல்லாம் தெரியும் . திமுகவில் தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லை . தமிழன் திருச்சி சிவாவின் வீடு புகுந்து தெலுங்கன் KN நேரு கோஸ்ட்டி தாக்குதல் நடத்துகின்றார்கள் . இனியும் தமிழன் பொறுமையாக இருக்க மாட்டான் .
D3 படத்தை பற்றி பேசாமல்..... இந்த கானொலி முழுவதும் சீமானின் சூத்தை நக்கி கொண்டு இருக்கிறார்..... படத்தின் கதாநாயகன், இயக்குனர், இசை பற்றி பேசவில்லை.....
திமுகவிடம் எவ்ளோ வாங்குன.....
@@mmr5490 அதைதத் தான் நீங்கள் பேசுகிறீர்களே. இத்தோடு சேர்த்து தமிழரல்லாதவர் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை என்று அறிவித்து தமிழர்களின் ஓட்டுகளை மட்டுமே வாங்கி ஆட்சி அமையுங்கள். வாழ்த்துகள். வந்தேறிகள் அல்லது வாழ வந்தவர்களின் ஓட்டுகளை கேட்டு வராதீர்கள். அவர்கள் பாவம், உங்கள் கருணையினால் வாழ்ந்து விட்டு போகட்டும். நீங்கள் ஆளுங்கள். ஆனால் கலப்படமற்ற தமிழர்களாகிய நீங்கள் அவர்களின் ஓட்டுகளை கேட்காதீர்கள். என்ன சரி தானே?
இலங்கையில் கொன்று குவிச்சாங்களா அப்ப நீங்க எங்கோ எங்க போனீங்க தலைவரே தமிழக மக்கள் நாங்க எங்கேயும் பாதுகாப்பாக இருந்து கொள்வோம் நீங்க ஒன்னும் எங்களுக்கு வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை நாம் தமிழர் சீமான்
தம்பி முக்தார் அவர்களே ஆண்ட கட்சிக்கும் , ஆளுகின்ற கட்சியும் பணம் கொடுக்கிரது என்று நீங்களே செல்லுகிரிர்கள்,அவர்களுக்கு பணம் எப்படி வந்தது என்று நீங்களே சொல்லுங்களேன் நாங்கள் தெரிந்து கொள்கிரொம்.
🐢🤠
அசிங்க பட்டான்.
இவன் பேச்சில் வெறும் வன்மம் மட்டும் தான் இருக்கு.. ஒரு ஓட்டுக்கு 20000 குடுத்தானுக, அத பத்தி விரிவா பேச துப்பில்லாதவன்..
அதுல்லாம் எங்க சொந்த பணம் டா வெண்ண
டாடி பணமா..?
Seemon வாழ்க பிரபாகரன் வாழ்க.
முக்தார் ஒரு ஊடகவியாளன் இல்லீங்க.... அவன் ஒரு வந்தேறி உருது பேசும் தெலுங்கு க்காரன்.... இவன் ஒரு ஊடக - வியாதியாளன்..... ஒரு சகதி (சேறு) ங்கடா....
இவன் முக்தார் ஒரு முட்டாள் பய....
தமிழ் தேசியத்துக்கு எதிரான வந்தேறி பேர்வழி இவன்.... இவன் தாய் மொழியே தமிழ் இல்லீங்கோ.... உருது ங்கடா....
இவன நாம ஒரு மனிஸ்சனாவே கண்டு கொள் கொள்ளுறதே இல்லிங்க ..... ஏனுங்க இவன் கூட பேட்டிக்கு.... போறாங்க...
இவனுக்கு சரியான ஆளு சீமானும்.... சீமான் தம்பிகளும் தான்....
அவங்ககிட்ட பேசுனான்னா.... துண்டக்காணோம்... துணியக்காணோம்.... ன்னு ஓடிடிவானுங்கோ அம்மணி....
ஏன் என்கிட்ட வந்தான்னா.... இவனுக்கு நான் குடுக்குற பதில அவனே இடைல பேட்டிய முடிச்சுடு வானுங்கோ.....
என்னால் இவன்ட கேள்விக்கேல்லாம் சிரமம் இல்லாமலேயே பதில் கூறி இவன திணறடித்து சிதறடிக்க முடியும்.... இவன் முக்தா ஒரு முட்டா பய....
இருவரும் மலையாளிகள்.....
தமிழ்நாட்டில் வாழும் பிற மொழியாளர்கள் அத்தனைபேரும் 24 மணி நேரமும் சீமான் சீமான் சீமான் சீமான் ....... ...... ...... .....
NTK for our future.❤💛
பேட்டி எடுக்கும் போது கேன மாதிரி act பண்ணாத !!
100 Peru adikka vendiya powderai ore aal adippan intha mukthar mundam
சத்தம் வந்ததுமே...டயலாக்கே மாறிடிச்சி ...😂😂😂
முக்தார் பேச்சு முழுக்க சீமான் மீதான வன்மம் தவிர , வேரொன்றுமில்லை!!! சரி முக்தார் அவர்களே, எங்களுக்கும் தெரியும் உங்களுக்கும் வயிறு உண்டு!!!
ஏம்பா இந்த அசிங்கம் உனக்கு !!
முக்தார் ஒரு ஊடகவியாளன் இல்லீங்க.... அவன் ஒரு வந்தேறி உருது பேசும் தெலுங்கு க்காரன்.... இவன் ஒரு ஊடக - வியாதியாளன்..... ஒரு சகதி (சேறு) ங்கடா....
இவன் முக்தார் ஒரு முட்டாள் பய....
தமிழ் தேசியத்துக்கு எதிரான வந்தேறி பேர்வழி இவன்.... இவன் தாய் மொழியே தமிழ் இல்லீங்கோ.... உருது ங்கடா....
இவன நாம ஒரு மனிஸ்சனாவே கண்டு கொள் கொள்ளுறதே இல்லிங்க ..... ஏனுங்க இவன் கூட பேட்டிக்கு.... போறாங்க...
இவனுக்கு சரியான ஆளு சீமானும்.... சீமான் தம்பிகளும் தான்....
அவங்ககிட்ட பேசுனான்னா.... துண்டக்காணோம்... துணியக்காணோம்.... ன்னு ஓடிடிவானுங்கோ அம்மணி....
ஏன் என்கிட்ட வந்தான்னா.... இவனுக்கு நான் குடுக்குற பதில அவனே இடைல பேட்டிய முடிச்சுடு வானுங்கோ.....
என்னால் இவன்ட கேள்விக்கேல்லாம் சிரமம் இல்லாமலேயே பதில் கூறி இவன திணறடித்து சிதறடிக்க முடியும்.... இவன் முக்தா ஒரு முட்டா பய....
சீமான் அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,,👌👍💪
SEVAI MATTUMALLA UPPUMAVUM VENDUM
தலைவரே இப்போ தான் பார்த்தேன் உங்கள் பாக்கட்டில் பணம் வைத்ததை
சிறிதேனும் மனசாட்சியுடன் வாழுங்கள் முக்தர் அண்ணா
ATHAI VIJAYALAXMI VALKAI KEDUTHA AAMAI SANGI NAIKU SOLLU
😂😂😂😂🤣🤣🤣🤣
மதன் ரவிச்சந்திரன் கூட நீ டீலிங்குல இருக்குறதால உனக்கு எவன பார்த்தாலும் டீலிங் தானா 😂😂😂
He is so jealous of Seeman
நடுநிலை 😂
செந்தில்
மைனர்
.
.
.
அந்த வரிசையில் போய் நில்லும்..
முக்காரை முக்க வைத்த மான தமிழர்களுக்கு பாராட்டுக்கள்
டேய் இவன்டா இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் கிளி கிளிச்சுட்டீங்க நடுநிலை ஊடகவியலாளர்😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂🤣🤣
First aru neee?? 😂😂😂
Apdi podu semma qustn bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 athey doubt than enakum 🤭🤭
@CINEMA TODAY appa nee sanskrit thai mozhi ah?
இவரை அழைத்ததற்கு சீமான் சீமான் என்று பேசி அந்த படத்தை ஊற்றி மூடும் வேலையை செவ்வனே! சிறப்பாக செய்துவிட்டார்.
திரு. முக்தார் லு
வெளி நாடுக்கு போன விசா இருக்கு நம்ம டைம் முடிஞ்சா நம்மள அனுப்பிருவாங்க இங்க அப்டி என்ன கணக்கு இருக்கு
Seeman best leader
After madhan video mukthar totally damage
நீ அரபி தான..அதான் வலிக்குது
முக்தார்அவர்களே,சுற்றிவலைத்துபேசாமள்,நேரடியாக,அண்ணன்சீமான்அவர்களின்பெயரைகூரி,குறைசொல்லுங்கள்
நடிகை விஜயலட்சுமியிடம் போய் கேளுங்க..
8:05 title content🤣🤣
சரியான சுயநலவாதி முக்தார்
Seeman....
கண்ணு முக்தாரு உன் Video வெளிய வந்திருக்காமே
உண்மையை சொன்னால் மனசிற்கு கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கும்
Rs. 200 kottadimai
Seeman🎉
தமிழ் தே சி யம் பேசி னால் பிச் ச காரனாக இருக்க வேண்டுமா முக் தார் இ ந் த கேள்வி ய தி மு க விடம் கேளு பார் போ ம்
இதே கேள்வியை மற்றைய மாநிலத்தில சுட்ட போதும் அடிச்சு விரட்டய போதும் ஏன் கேட்கல முக்தாரே?
Unaku Yenna pa paithiyam nee yenna veynum nalum peasalam naga apadiya 😂💦
ஆனால் ஒன்னு மட்டும் தெரியுது எங்க அண்ணனை விமர்சனம் பண்ண நாள் தான் உனக்கு பிழைப்பு ஓடுதுன்னு தெரியுது பரவால்ல தலைப்பை பார்த்த காமெடியா இருக்கு தலைவரே எங்க அண்ணன் போட்டோவை போட்டா தான் நாங்கள் அதையும் பார்க்கிறோம்
Naam Tamilar 😊
Seeman 🔥🔥Tamil 🔥🔥
500 கோடி செலவில் ஈரோடு கிழக்கு தொகுதியை விலைக்கு வாங்கி விட்டு பணமே கொடுக்கலைன்னு பச்சை பொய்கள சொன்னீங்களே அதுவும் பத்திரிகை தர்மமா?
ஈழத்தில் தமிழர்களை 2009 ல் அப்பாவி மக்களை சிங்கள நாய்கள் கொன்றுகுவித்தப்போது ஏன் பேசவில்லை முக்தார்.🤣😭😂😜🤪🥰
சிங்களவன் தெலுங்கன்
NTK வெற்றி பெறும்.
கடைசி வரை கோபாலபுர கொத்தடிமை யா தா இருக்க போறீங்க போல
Dei poda 200
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும் என்று சொல்லும் ஒருவர் மீது உனக்கு இவ்வளவு வெறுப்பு கோபம் வருகிறது ஒருவேளை இருக்குமோ என்று நினைத்து இருந்தோம் உண்மையாகவே நீ ஒப்புக்கொள்வதற்கு முதலில் நன்றி தமிழன் உருது பேச மாட்டான் தமிழ் இஸ்லாமியர்கள் உருது பேசுவதில்லை நீ உறுது காரன் தான் அதனாலதான் நீ எதிர்க்கிற உன்னை நீ வெளிப்படுத்தியதற்கு மிக்க நன்றி இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் கிளம்பு
Adha unga recent video pathen inime nee ipdi pesuva 😂😂
அனைவரும் வாசியுங்கள் இந்த கமெண்டை 1948 ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்று செல்லும்போது இங்கிலாந்து அரசு தமிழ் சிங்கள உயர் அரச தலைவர்களிடம் பேசுகிறார்கள் அதாவது நாங்கள் போகிறோம் உங்கள் உரிமைகளை எப்பிடி பங்கிடுவது இரு மொழி இனங்களும் தனியே போக விரும்புகிறீர்களா இல்லை ஒன்றா சேர்த்து வாழ விரும்புகிறீர்களா அதற்கு எங்கள் தமிழ் தலைவர்கள் எல்லோருமே நாங்கள் சகோதர இனங்கள் ஒற்றுமையுடன் வாழுவோம் இது சிறிய நாடு எந்த பிரச்னையும் வர வாய்ப்பில்லை என்று சொல்லவும் அவர்கள் அதிகாரத்தினை அப்பிடியே கொடுத்து விட்டு போய்விட்டார்கள் அவர்கள் போய் சரியாக எட்டு வருடம் தன இருக்கும் முதலாவது இனப்படுகொலை தமிழர் மீது நடத்தப்பட்டது அதற்கு பின் தனி சிங்கள சட்டம் தனி சிங்கள அரசமொழி என்று சிங்களம் தன் கைவரிசையை தமிழர் மீது காட்ட தொடங்கியது அதற்கு பின் நடந்த உங்களுக்கு தெரியும் நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர பிரஜை ஆனோம் அகதி ஆனோம் அடிமை ஆனோம் முகத்தரின் கதைப்படி நீங்களும் தலையை ஆட்டினால் தமிழ் நாடு தமிழர்கள் நாளைக்கு உங்களுக்கும் எங்கள் நிலைமை வரலாம் சொந்த தேசத்தை இழந்தவனின் வலியை இலங்கை தமிழனிடம் கேளுடா அறிவுகெட்ட முகத்தார் இவனுக்கு வரலாறு ஒன்றும் தெரியாது சும்மா புழுகிக்கொண்டு திரிறான்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய் முக்தார் 🤮
முக்தார்...உன் பேச்சின் மூலம், நீ தமிழின எதிரி என்பதை காட்டி இருக்கிறாய்.நன்றி
ஓசி குடிக்கு அலைரவன் தாண்ட நீ 🤦🏻♂️🤦🏻♂️🤣🤣🤣🤣
பாப்பானை தமிழனில்லை என்று
சொல்லும்போது மட்டும் இனிக்கிறதா?
முக்தார் அண்ணா , வட இந்தியருக்கு ஓட்டுரிமை கொடுக்ககூடாது என்றுதான் சீமான் கூறுகிறார்.
Madan Madan
முக்தார் நீங்கள் யாருடைய சொம்புன்னு தெரியும்.
பயிரின் இடையே களை இந்த முத்தா..... தேவையில்லா ஆணி.
இவரு
யாரு
பட்டுவாடா
செய்வதர்க்கு...!
நடுநிலை பத்திரிகையாளனே ஈரோடு பார்மூலாவை அம்பலபடுத்திய ஒரு ஆண்மையுள்ள பத்திரிக்கையாளனை தாக்கினார்களே அப்போ நீங்க எங்க போயிருந்தீங்க சகோ
டேய் சல்லி உன்னோட வீடியோ ரிலீஸ் ஆயிட்டுடா...ரொம்ப யோக்கியமாட்டம் உருட்டாத😂😂
சரி ஆந்திரால போய் நீங்க வந்து நாங்க தெலுங்கர் என்று சொல்லிட்டு வந்து இருக்கு பார்ப்போம் தமிழர்களை தமிழர்கள் மட்டும் தான் சொல்லுவோம் தெலுங்கர்களை தெலுங்கர் மட்டும் தான் சொல்லணும் இதுல என்ன உங்களுக்கு பிரச்சனை
தலைவரே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கையில் நடந்த சம்பவத்திற்கு ஒரு பேட்டி காணுங்கள் பார்ப்போம்
Madhan Sting operation la un video va pathan ya nee yogiyana?😂
Nalla kasu vangituu umpuu😂😂un video vaa madhan ravichandran release panitan😂😂
வந்தோரை வாழவைக்கும் தமிழகம் மகிழ்ச்சி அது ஏண்டா வந்தோரை வாழவைக்கும் ஆந்திரா என்று இல்லை வந்தோரை வாழவைக்கும் தெலுங்கானா என்று இல்லை வந்தோரை வாழவைக்கும் கேரளா என்று இல்லை வந்தோரை வாழவைக்கும் மகாராஷ்டிரா என்று இல்லை
அருமை அருமை 🔥
தலைவரே இங்க ஒன்னும் நடக்காது உங்க ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடக்குது அதைப் போய் கேட்க உனக்கு தகுதி இருக்கா
உண்மை கசக்கும் ராஜா. திராவிடத்தை கர்னாடக,ஆந்திரா, மலையாளம் மாநிலங்களில் பேசிவிட்டு இங்கு வந்து பேசுங்கள்
"நீங்கள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது, பதிலுக்கு நீங்கள் அதிக மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி நீங்கள் நன்றாக சிந்திக்க வேண்டும்." - எலினோர் ரூஸ்வெல்ட்
இப்பதான் உன்னுடைய டீலிங்க பார்த்துட்டு வர்றென்டா
D3 CONFIRM AH FLOP AGUM.... WAIT AND WATCH
நீங்க யாருகிட்ட வாங்கிகிட்டு பேசுறீங்க ஒரு வார்த்தையில் புரிகிறது
Mukthara?🤣🤦♂️
சின்னகட்ச்சிகேக்குகேள்விபெரியகட்ச்சிகேக்கவக்குஇல்ல
Correct sir, ithey maathiri pakkathu state’layum piritchu pakkama iruntha naangalum athaye follow pannalam….
இவனுக்கு சீமான் மீது வன்மம் ஆதாரம் இல்லாமல் அவதூரை பேசுகிறான்
நீங்கள் தேடி வந்தது 08:05 -ல் உள்ளது
அடேய் யோக்கியா மொக்தார் உன் யோக்கிதை எல்லாம் மதன் வெளியிட்ட வீடியோவுல பாத்துட்டுதான் வரோம்😄😄😄😄
டேய் முக்தார் எங்களை பட்ரி கவலை பட திரு செந்தமிழ் சீமான் இருக்கிறார், நீ யாருடா எங்களை பட்ரி பேச. வல்லுரு. திரு சீமான் போதும் எங்களுக்குந குரல் கொடுக்க
Coastly Dmk oppie,
மதன் ரவிச்சந்திரன் வீடியோவில் உங்க முக்தார் பணத்தை வாங்கி பின் பக்கெற்றுக்குள் சொருகின்றார் . பார்த்து பத்திரமா வீட்டுக்கு எடுத்து செல்ல சொல்லுங்க , யாராவது பிக் பாக்கெட் அடிச்சுடுவான் .😂😂😂
பாஜக பூந்துரும்; பாஜக பூந்துரும்ன்னு சொல்லிட்டு, கடைசில கலைஞர் டிவிலயே பூர விட்டுட்டிங்களேடா?
Mukthar is a fraud
நீ யாரோ ஒருத்தரிடம் செருப்படி வாங்கத்தான் போறாய்
சகோதரர் முத்தார் அவர்களே நீங்கள் இவ்வளவு வேதனைப்படுகிறார்கள் அப்போ நாங்கள் எவ்வளவு வேதனை பட்டு இருப்போம் உணருங்கள்