சீமான் தமிழகத்திற்கு ஆபத்தானவர் | SathiyamTV | Nerukku Ner | Jawahirullah
Вставка
- Опубліковано 21 жов 2021
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சீமான் தமிழகத்திற்கு ஆபத்தானவர்
ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு ...
#NerukkuNer #Sathiyamtv #Jawahirullah #Seeman
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp.com/InbSEDfG4GI...
India : chat.whatsapp.com/DmKhiVpSNI3...
World : chat.whatsapp.com/BZ7KXeK3ITn...
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.com/store/apps/de...
Sathiyam iOS App
apps.apple.com/in/app/sathiya...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil
30 லட்சம் வாக்குகளுக்கே இந்த கதறல்னா இனி வரும் காலங்களில் என்ன ஆவிங்களோ பாவம்.
Muppathulathamnabargalaimuttalakkierkkan
Super thala 😎 appadi sollunga
Basically
Adutha murai 60 laks votes
Ne u athu la tha da varu va
தாய் மதம் திரும்புகிறோமோ இல்லையோ..... தமிழர்கள் தமது பெருமைமிக்க வரலாற்றை பேச தொடங்கியிருப்பது மகிழ்ச்சி.....இது காலத்தின் கட்டாயம்...
Hojk
O
தப்பான தகவலை தருகிறார்அந்த காணெலியை முழுமையாக கேட்டால் உண்மை தெரியும்
இவர் பேராசிரியர் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த பேச்சு உள்ளது
Ha haa
Go out isi people y live hindustan oreginel mus arabian
இஸ்லாமிய சகோதரர்கள் பல சிரமங்கள் அனுபவிக்க காரணம் இது போன்ற அறிவு ஜீவிகள் தலைவர் பதவியில் இருப்பதுதான்
உண்மை தான் திமுகவுக்கு பயந்து பேசுகிறார்
Correct.
Ll
Appo neengal thai madham thirumbureengala
படித்ததில் பிடித்தது
ஒரு சீட்டுக்கு இரண்டு சீட்டுக்கு மதத்தை அடகு வைத்தவர்களுக்கு எல்லாம் பயம் வந்துவிட்டது
ஆம். 100% உண்மை.
மனசாட்சி இல்லாமல்
பேசுகிறார் இவர்.
.இவர்தான் ஆபத்தானவர்.
இவர் தான் முஸ்லீம்களுக்கு துரோகம் செய்பவர்
இவர் தான் தமிழினத் துரோகி..
Yes
neeoruouraivaikkad.d.m.k..namthamelar.vereegood.
A o appa ta poi kelu
Nee seeman katchiya? Illai muttukkodukkum sangiya???
தமிழே எங்கள் மொழியாகும் தன்மானம் எங்கள் வழி யாகும்
ஐயா நீங்க மனநிலை பாதிக்க பட்டவர் போல் தெரிகிறது 🙏🙏🙏
2 சீட்டு அடிமைகள்
நீங்கள்👉 இந்து மத சூத்திரனா
இல்லை பிராமணனா
இந்த கேள்விக்கு பதில் சொல்ல உங்களுக்கு அறிவு தெளிவு துணிவு உள்ளத
இருந்தாலும் உடனே பதில் அனுப்புங்கள்
இருக்கு ஆனால் உன் அளவுக்கு இருக்காது அப்படி இருந்திருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்
Ne tha da lusu po***
கண்டிப்பாக மதவியாபாரிகளுக்கு பயமாதான் இருக்கும் . நான் தமிழன். ஏற்றுகொண்ட வழிபாட்டுமுறை கிறிஸ்தவம், என்னுடைய மூதாதை சைவர்கள்
அன்புள்ள சொந்தங்களே, அந்த ஒரே இறைவன் எவரையும் மகனாக பெறவில்லை. அவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் நேர்வழியில் நடத்தியிருப்பான். மகனை பெற்று அனுப்ப வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை.
வானங்கள், பூமியில் உள்ள அனைத்திற்கும் உரிமையாளன் அந்த ஒரே இறைவனே. ஏன் மகனை பெற்று அனுப்ப வேண்டும்? அவர் ஏன் பிற மனிதர்களால் துன்பத்தையும், ஆபத்தையும் அனுபவிக்க வேண்டும்? அதற்கு எந்த அவசியமும் இல்லை.ஒருவரை மகனாக ஏற்படுத்திக்கொள்வது கருணைமிக்க ஏக இறைவனுக்கு ஏற்றது அல்ல
ஆண் ,பெண், பிறப்பு, இறப்பு, உணவு உண்பது, தூங்குவது, ஓய்வெடுப்பது , திருமணம் செய்வது, வாரிசுகளை ஏற்படுத்தி கொள்வது இது எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு பொருந்தாத தன்மைகளாகும். இவை அனைத்தும் ஏக இறைவனுடைய படைப்பினங்களின் தன்மைகளாகும். (ஒருவன் படைக்கபட்டவனாக அல்லது பிறக்ககூடியவனாக அல்லது இறக்ககூடியவனாக இருந்தால் அவன் ஒரு போதும் இறைவனாக இருக்க முடியாது.)
மிகவும் உயர்ந்தவன், தூய்மையானவான் அந்த ஒரே இறைவன்; இணைவைப்பாளர்கள் மற்றும் சத்தியத்தை மறுப்பவர்கள் கூறுவதை விட்டும், அவர்கள் இணை வைப்பதை விட்டும்.
எந்த இறைவன் ஆபிரஹாம் (pbuh), நூஹ் (pbuh), மூஸா(pbuh), இயேசு(pbuh) ஆகியோருக்கு வஹீ அறிவித்தானோ, அவனே இறுதி தூதர் முஹம்மத்(pbuh) அவர்களுக்கும் வஹீ அறிவித்தான். அந்த ஒரே இறைவனை தவிர வேறு இறைவன் இல்லை.
இயேசு (pbuh) அவர்கள் முதல் மனிதர் ஆதம் (pbuh) போன்று தந்தை இன்றி படைக்க பட்டவர்கள். இயேசு (pbuh) அவர்கள் கண்ணிய மிக்க தூதர்களில் ஒருவராவார்.
இயேசு (pbuh) அவர்களின் எதிரிகள் அவரை கொல்லவுமில்லை. சிலுவையில் ஏற்றவுமில்லை. இயேசு (pbuh) அவர்கள் இன்னும் உயிருடன் வானுலகில் இருக்கிறார்கள். நிச்சயமாக இறுதி நாளைக்கு முன் அவர்கள் பூமிக்கு திரும்பி வருவார்கள்.
இயேசுவின் (pbuh) தாயாரான மர்யம் (pbuh) அவர்கள் குர்ஆனில் பெயரிடப்பட்ட ஒரே பெண்மணியாக இஸ்லாத்தில் தனித்துவமாக பெண்களில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்கள். குர்ஆன் மர்யம் (pbuh) அவர்களை எழுபது தடவைகளைக் குறிக்கிறது. உலகத்தில் உள்ள பெண்கள் அனைவரிலும் மர்யம் (pbuh) அவர்கள் மேன்மையும் சிறப்பும் வாய்ந்தவர்கள்.
முஸ்லிம்கள் 'Peace be upon him' என்று நபிமார்களையும் பெண்களில் மர்யம் (Peace be upon her) அவர்களை மட்டுமே குறிப்பிடுவார்கள்.
ஏக இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். அவனிடம் பாவ மன்னிப்பை கோரி மீளுங்கள். அவன் அளவற்ற அருளாளன்.நிகரற்ற அன்புடையவன்.
(AL-QURAN 5:116) (இறுதி தீர்ப்பு நாளில், ஏசு அவர்களிடம் ) அல்லாஹ் இவ்வாறு வினவுவான்: “மர்யத்தின் குமாரர் ஈஸாவே! ‘அல்லாஹ்வை விடுத்து என்னையும் என் அன்னையையும் கடவுள்களாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று நீர் மக்களிடம் கூறினீரா?” (அப்போது) அவர் பணிந்து கூறுவார்: “தூய்மை அனைத்தும் உனக்கே! எனக்கு உரிமையில்லாதவற்றைக் கூறுவது என்னுடைய பணியல்ல. அவ்வாறு நான் கூறி இருந்தால் அதனை நிச்சயம் நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ அறிவாய்; ஆனால் உன் உள்ளத்திலிருப்பவற்றை நான் அறியமாட்டேன். திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ நன்கறிந்தவனாகவே இருக்கின்றாய்.
(AL-QURAN 5:75) மர்யத்தின் குமாரர் மஸீஹ் ஓர் இறைத்தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் இறைத்தூதர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். மேலும், அவருடைய அன்னை வாய்மையுள்ள ஒரு பெண்மணியாவார். அவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தார்கள். பாருங்கள்! நாம் (சத்தியத்திற்கான) சான்றுகளை எவ்வாறெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக்குகின்றோம். மீண்டும் பாருங்கள்; அவர்கள் எவ்வாறெல்லாம் உண்மையை விட்டுப் பிறழ்ந்து செல்கிறார்கள்.
(AL-QURAN 23:91) அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு!
நீ தனி மனிதன் எதய் சொன்னாலும் சரி ஒரு கட்சியின் தலைவன் ஈரோப்பியா அரபி சைவம் மால்யம்பேசும் கீழ்த்தரமான சிந்தனை உள்ள மாற்றி மாற்றி பேசும் மனவியாதி புடிச்ச கிறுக்கன்
@@mohamedishak9667 .. இங்கு என் கேள்வி சீமான் சொன்னது உண்மை யா?பொய்யா?
உண்மை பொய் இல்லை இங்கு பிரச்னை முஸ்லிம்கள் மாமன் மச்சான் என்று மேடையில் முழங்கி விட்டு அவர்களை சங்கீபரிவார் மொழியில் அரேபிய ஐரோப்பிய மதம் என்று பிஜேபிகாரர்களை மகிழ்ச்சி அடைய செய்த அந்த கேவலமான செயல் உண்மைதான்
@@mohamedishak9667 உண்மையை மறைமுகமாக சிறுபான்மையினருக்கு எதிராக
செயல்படுத்துவது திமுக,
நேரடியாகஉண்மையை வாரலாற்றை சொல்வது தமிழ் தேசியம். ஏற்றுக்கொண்டால் சேர்ந்து பயணிப்போம் இல்லையேல் விலகிநில். துரோகம் செய்வதும் கருவறுத்தல் செய்வதும் தமிழனுக்கு கிடையாது. அது திராவிடத்திற்கு கைவந்த கலை, இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எந்த கட்சி உண்மையாக இருந்துள்ளது என சொல்ல முடியுமா
"மதநம்பிக்கை வேறு; தேசீயக் குடியுரிமை வேறு" என்பதைப் புரிந்து கொண்டால், ஏற்றுக்கொண்டால் போதும்.
நான் சில முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டேன் உங்களுடைய தாய் மொழி எது என்று அவர்கள் சொன்னது உருது. தமிழை தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்கள்.
யாரோ மூட முஸ்லிம்களிடம் கேட்டிருப்பீர். அதிக சதவீதம் தமிழ் தமிழ் முஸ்லிம்கள்தான்.
@@araja2224மதம்மாறினவங்கமட்டும்தான்தமிழ்முஸ்லிம்கள்
நீங்கள் உருது மொழி முஸ்லிம்களை பார்த்து கேட்டு இருப்பீர்கள் அதாவது வீட்டுக்குள் தமிழ் மொழி பேசக்கூடிய தமிழ் குடி இஸ்லாமிய சொந்தங்களை பார்த்து கேளுங்கள் அவர்கள் தமிழ் என்று உறவே
பிறப் பிற ப
மொழி பேசக்கூடிய தமிழ் குடி இஸ்லாமிய சொந்தம் என்கிற போர்வையை போர்த்திக்கொண்டு அதாவது தமிழர்களாக ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் உறவே தமிழ் குடி இஸ்லாமிய காலையில் மட்டும் பள்ளியிலும் அல்லது திருக்குர்ஆன் அரபி மொழியில் ஓதுவார்கள் கற்றுக் கொள்வார்கள் அந்த அந்த அரபி மொழியில் வீட்டுக்குள் பேச மாட்டார்கள் அரபி மொழியில் ஓதுவதோட தமிழ் குடி இஸ்லாமிய சொந்தங்கள் வீட்டுக்குள் தமிழ் மொழி மட்டும்தான் பேசுவார்கள் உறவே
@@aasaithambijaahir4715 அரபி மொழி என்பது ஒரு யூனிஃபார்ம் அவ்வளவுதான். அராபியனைவிட பிற மொழி பேசுபவனோ, பிறமொழி பேசுபவனோ எந்த வகையிலும் உயர்ந்தவனல்ல. நபிகளார், அமெரிக்க போனாலும் பள்ளிவாசலில் பாங்கு அரபியில் சொல்லப்படுவதால்தான் பக்கத்தில் தொழுகைக்காக அழைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நன்றி புரோ.
சீமான் சொல்லாததை விவாதமாக எடுத்து விவாதிக்கும் உங்களின் வன்மத்தை உணர்கிறேன்.
கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஜவாஹிருல்லா இருவரும் ஒரு மேடையில் விவாதிக்க சத்யம் சேனல் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்
இவர் தமிழினத் துரோகி
.முஸ்லிம் மக்களுக்காகப் போராட்டம் செய்து
கொண்டு இருக்கும்
ஒரே தலைவர்
சீமான் ஒருவர் மட்டுமே.
இது
இந்த ஜாவா லுக்கு நன்கு தெரியும்.
ஆனால் நன்றி கெட்ட தானமாக
தன் சுயநலத்திற்காக
பேசுகிறார்.
அல்லா இவரை மன்னிக்க மாட்டார்.
Correct.
This man jalra to DMK Stalin
Athuku intha sir varanume
Yes
சீமானை விமர்சிக்கும் அளவிற்கு கூர்மையான அறிவாற்றல் இல்லை ஜவஹர்லால் அவர்களுக்கு
சீமான் என்ன பெரிய அறிவாளியா இல்லை. சீமான் ஒரு ஈழ பிணம் தின்னும் நாய்.
@@nivaskumar4813 ஏதோ நானும் கருத்து சொல்கிறேன் என்று பதிவிடக்கூடாது. மாறாக, அண்ணன் சீமான் பொதுமேடைகளில் பேசியபிறகுதான் ஐயா பழனி பாபா போன்ற ஒப்பற்ற போராளிகளின் வரலாறு என்னைபோன்ற தமிழ் பிள்ளைகளுக்கு தெரிந்தது. இவரைப்பற்றி எப்போதாவது ஐயா ஜவஹிருல்லா பேசிருப்பாரா சொல்லுங்க ஐயா! அண்ணன் சீமான் சொல்வது, நம்மை சாதி மதம் ஆட்கொண்டுள்ளதால் நாம் இன உணர்வை மறந்துவிடுகிறோம், அதனாலதான் பாசிச, சனாதன சக்திகளின் தலைதூக்கள் அதிகரிக்கிறது. அவை அனைத்தையும் கவனத்தில்கொண்டுதான் சொல்லியிருந்தார். அவருடைய தொடர் பேச்சுக்களை காண்போருக்கு புரியும், ஆதலால் தங்களுடைய தவறான புரிதலை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்களும் ஒருநாள் புரிந்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆமாம் அதிபரை விமர்சிக்கும் அழிவிற்கு தமிழகத்தில் ஏன் இந்த பூலோகத்தில் யாருக்கும் தகுதி இல்லை தான் இல்லையா தப்பிகளா ?
@@kadalisamivel3021 அதே பழனிபாபா தான் அம்பேத்கர், பெரியாரையுடைய கருத்தைபுறந்தள்ளிவிட்டு பேசினால் சங்கி என்று அடையாளபடுத்தியுள்ளார்
@@user-gl8vm2vh3g தம்பிகள் இல்லை இவர்கள் தப்லிகள்
என்னை தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னாலும் பரவாயில்லை , நான் கிருத்துவ மதத்திற்கோ அல்லது இசுலாமிய மதத்திற்கோ மாறமாட்டேன் என்று உறுதியாக இன்று வரை தாழ்த்தபட்ட மக்களாகவே வாழுகின்ற மக்களே உண்மையில் உயர்ந்தவர்கள். அவர்களே அனைவராலும் பாராட்ட பட வேண்டியவர்கள் . பச்சோந்தி போல் மாறாத இவர்கள் தான் உண்மையில் மேன்மையானவர்கள் வாழ்க பழந்தமிழ் பறையர்கள் ஆயிரம் வணக்கங்கள்
Nala sonneenga thambi,Nandi. India unarvu ellorukkum vandhaale podhum, madha maatra agents moottaiya kattikittu poiduvaanunga.migavum nandri.
அப்படின்னா அம்பேத்கார் மதம் மாறியது தவறா?
ஓகே, அவர்களை உயர்ந்தவர்களாக மாற்றிவிட வேண்டியது தானே?
நெறியாளர் முக்த்தார் சார் அவர்கள் கண்கட்டிய நீதிதேவதைபோல் எதர்க்கே யார்இருந்தாலும் நீதி ஒன்றே. குரிக்கோள் வாழ்க நெறியாளர்.
🙏🙏🙏
சீமான் சொல்வது உண்மை 💯
அண்ணன் சீமான் அவர்கள் தான் தமிழ் நாட்டிற்க்கு சிறந்த அரசியல் தலைவர்
Kevalam
@@All_in_one571 thevidiya paiya muslim thana nee
தமிழன் என்றுதான் ஒன்றாக நிற்போம்.. மத வியாபாரிகள் ஓரமாக நில்லுங்கள்
பாய் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இருங்கள் பணத்திற்காகவும்பதிவிக்காகவும்நீங்கள்எல்லோரும்அலையக்குடியவர்கள்
கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி மற்றும் ஜவாஹிருல்லா இருவரும் ஒரு மேடையில் விவாதிக்க சத்யம் சேனல் ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும், we are waiting, i am tamilan
என்னுடைய இறைவன் யார் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் ; அதை முடிவு செய்யும் உரிமையை மற்ற எவருக்கும் நான் வழங்கவில்லை !
👌
¹
@@sathishk.1414 ா
@@sathishk.1414 qsex
உங்களை நாம் தமிழ் இன துரோகியாகவே பார்க்கின்றோம்.கூடிய விரைவில் மக்கள் உங்களை உணவைப் பார்கள்.
உங்களை எல்லாம் நினைத்தால் நகைச்சுவையாக உள்ளது ஐயா சபருல்லா அவர்களே வெல்வான் விவசாயி மானத் தமிழர்கள் வென்றெடுப்போம் எமது உரிமைகளை 💪💪💪💪🐅🐅🐅🌾🌾🌾🐝🐝🐝🙏🙏🙏
ஏனடா தமிழன் மட்டும் அவன் மார்க்கத்தை. சொல்ல கூடாது
இஸ்லாமியரும் கிறிஸ்தவரும்
மத வெறி பிடித்து அலையனும்
இது மட்டும் ஞாயம்
முட்டாள்தனமான கேள்வி சீமான் பேச்சை கொஞ்சம் கூட புரியாமல் பேசுவது
திரு. சீமான் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் செய்ய வேண்டும் நெறியாளர் அவர்கள்.
Jabarulha sir Neenga megavom Poi Solringa
சீமான் கூப்பிட்டால் எந்த மேடைக்கும் வருவார். தாய் மதத்திற்கு திரும்புங்கள் என்று எப்போது சொன்னார்.
அப்படி சொன்னார் என்று ஒருத்தர் கோபித்துக்கொண்டு போனவர் நேற்று இந்தி எதிர்பில் கலந்து கொண்டார் அவர் தவறாக புரிந்து கொண்டார் என்று தானே அர்த்தம் சாதி மதம் பார்க்காமல் தமிழ் இனமாக ஒன்றிணையுங்கள் என்பதில் என்ன தவறிருக்கிறது
தமிழகத்தில் ஒரு m l a கூட இல்லாத நாம் தமிழர் கட்சியின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு பயம் நீங்க உங்கள் வேலையை
ஒழுங்கா செய்ங்க பாய்
10ஆண்டுகளா ஆட்சியில் இல்லாத கட்சியை சித்தப்பாகிட்ட பணம் வாங்கிட்டு என்னல்லாம் பேசுன இலை மலர்ந்தால் ஈழம் மலறும்
ஏன்டே.... நீங்க ஒன்றய அரசு சொல்லுவதற்க்கு முன்பு... அவர் ஒன்றிய அரசுனு செல்லிவிட்டார்...
அடேய் ஒன்றிய அரசு என்று சொன்னது முதலில் அறிஞர் அண்ணா தான்
போய் முதலில் உண்மையான அரசியல் படிச்சிட்டு வாங்கடா.
முக்குதர்ர் நீ என்ன பன்ற
எச்.ராஜாகிட்ட பேட்டியெடு.
@சிவ சித்தன hahhaahhaaa
எவ்வளவு நிதானம் எவ்வளவு அழுத்தம் எத்தனை பொறுமை எத்தனை உறுதி எத்தனை தெளிவு ஞானம் எத்தனை தரவுகள் எவ்வளவு நாகரீகம் கண்ணியம் கருத்து செரிவுள்ள கொள்கைப் பிடிப்புள்ள பண்பாடு மிக்க தலைவர் இவர் !!! இவர்களெல்லாம் இருக்கிற தமிழ்நாட்டில் அவமானச்சின்னங்களாய் சில சில்லரைப்புத்தி ஆவேசப்பேச்சாளர்கள் சாக்கடை வாயர்கள். தலைவர்களாக வலம் வருகிறார்கள் மக்கள் இனம்கண்டு அவர்களைப்புறக்கணிக்க வேண்டும்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தான் இதுதான் உன்மை ஏன் என்றால் நானும் கிருத்துவ மதத்தை சேர்ந்தவன்
ஐயா நீங்கள் மூத்த அரசியல்வாதி உங்களைப் பார்த்து வரும் தலைமுறைகள் சில நல்லதை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இவ்வளவு அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறீர்களே. இது என்ன ஞாயம்.
சிமான்
Neenga Vera , arsiyalvaathi avlavuthaan...Vera Vali illama Vote viluthu...Virumbiya ivaruku Vote potutu irukanga..
அரை வேக்காடு நீங்கள் தான் தாழ்த்தப்பட்ட சமுகத்தை சார்ந்தவர் அவர்களுக்கு நடக்கும் அநீதி களை தாங்க முடியாமல் இஸ்லாத்திற்கோ அல்லது கிறிஸ்தவத்திற்கோ மாறினால் அவர்கள் எங்களுடன் சரி சமமாக பழகுகிறார்கள் அவர்களிடம் நாங்ள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ அவர்கள் தடுப்பதில்லை ஆனால் நான் பூர்வீக மதத்திற்கு வந்து பூனூல்அனிந்தால் எங்களுக்கு பெண் தர தயாராஇந்துக்களை B,j.p R.S,.S என உசுப்பேத்தி ஓட்டிற்காக மட்டும் பயன்படுத்துதவற்கள் தானே
என் Thalaivar jawahirullah
நாட்டின் வரலாறே தெரியாதவர்களுடன் எல்லாம் விவாதிப்பது காலத்திற்கும் சுய ஆரோக்கியத்திற்கும் கேடுதான் விளைவிக்கும்.
Daiitamilpudinkkianee
NAM TAMILAR SEMAN 🌹😅😀💪☝️👊👊🤜👍👍
இஸ்லாமிய மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் பண்ணக்கூடாது சீமான் அண்ணன் வளர்ச்சி பொறுக்க முடியலை
இனம் இனத்தோடு சேர்ந்து இப்போது கேள்வி அழகாக இயல்பாக வருகிறதே நெறியாளரின் உண்மை முகம் அசிங்கமாக மிளிர்கிறது
Thambi seena kaana un mugam ore linela appattama theriyuthu..
மற்றவர்களை மரியாதையின்றி விமர்ச்சிக்கிற இவன்..இவரைப்பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறான்....
நெறியாளருக்கு வாழ்த்துக்கள்
Salute to sh jawaharulla Super Speach,Very True ,Ulaga Thamizhargalin manadhil ulladhai appadiye veli padurhiyullirgal Nandri Iyya .Velga Dravidam Vaazgha Dravidam.
ஆபத்தானவர் தான் தமிழகத்திற்க்கு அல்ல. உங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு!
அடே நாதாரி சீமான் சொல்வது மதம்தான் இங்கு வந்தது. நாம் தமிழராகவே இருந்தோம் என்கிறான். மாற்று மதத்தை சேர்ந்தவர்களை தமிழன் என்று சொல்வதைக் கேள்.
எப்படி தமிழன் வீட்டில் தெலுங்கு பேசிட்டு வெளியே தமிழ் பேசினால் அவன் தெலுங்கன் வீட்டில் உருது பேசிட்டு வெளியே தமிழ் பேசினால் தமிழன இதுதான் அந்த மொன்ன நாயியோட தமிழ் இனத்தின் லச்சினம
வாதிடுங்கள்Akjவார்த்தை.தவறாக விடவேண்டாம் அவர் திமுக அடிமமைதான்
எங்களுடைய தாயாருக்கும் தந்தையின் மதம். இஸ்லாம் தான் . அவர்களும் நானும் தமிழர்கள் தான் சீமான் அரசியல் மட்டும் பேசுங்கள்
இவன் தமிழன் என்று சொன்னால் இவன் பெயர் தமிழில் தான் இருக்க வேண்டும் அவன் தான் தமிழன்
இனி வெள்ளைக்காரன் பெயரை எல்லம் தமிழில் மாற்றி அவர்களை தமிழனாக்க வேண்டும்
Yandaneeyardapud..........ki
தமிழ் நாட்டில் உள்ள முக்காவாசி பேரு சமஸ்கிறதம்😂😂 எல்லாத்தையும் மாத்த ஆரம்பிங்க
@@mathialahan2549 dravida endra varthai samaskrutham :-)
தமிழ் தகப்பனுக்கு பிறந்தவனோ தமிழன்.... அவ்வளவுதான்...
ஐயா நீங்க உண்மையிலேயே பேராசிரியர் தானா.
🤣🤣🤣🤣🤣
Evan money broker
A theeiuchkutu ena panna pora ne u o appun vanthu padika poreya
திராவிட உடன்பிறப்பு அண்ணன் சீமான் அவர்களை வசை பாடுகிறது நாம் தமிழர் வளர்ச்சி பற்றி திராவிட உளிகள் பதருகின்றனர்
சீமான் திராவிடத்திற்கு தான் ஆபத்தானவர் தமிழகத்திற்கு அல்ல.
அல்லக்கைகள் அனைவரும் கதறுங்கள் நாங்கள் கண்டு ரசிக்கிறோம்.
பொறு..இன்னும் கொஞ்ச
நாளில் தெரியும்..கதறப்போவது யாரென்று..
@@eraiahduraisamy8349 அறிவுகெட்ட தம்பிகளுக்கு தெரியாது சகோ
Ullachi election la ntk kanama poiyuruchu,
@@eraiahduraisamy8349 ... ஏன் ஊம்ப போராயா?
@@user-uk9be7fr5r .. தம்பிகள் நக்கி பிழைப்பவர்கள் இல்லை.
ஸ்டாலினுக்கு நீங்கள் நல்ல சொம்பு தூக்கிறீங்க,
வாழ்த்துக்கள்
இல்ல சீமானுக்கு சொம்பு தூக்கலாமா?
@@TamilSelvan-ev6bc ....Nee selvam lila.... Sombu
@@selvakumar4882 நீ வந்து ஊம்பு
நீ ச்சீ சாமானுக்கு செம்பு தூக்குற போட பு ...
@@TamilSelvan-ev6bc வாழ்த்துக்கள் 🙏🏻🤝🙏🏻
இந்த அரசியல் தலைவருக்கு நன்றி உண்மையை சரியாக சொல்லியுள்ளார்
அருமை தொடருட்டும் உங்கள்
தெளிவுப்பணி இரவி
இவர்களும் மதவெறியன் தான் பெரிய புனிதர் இல்லை
Bjp ya vidava 😂😂😂😂
@@mohamedsyfullah669 ama thevidiya paiya
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி அரசியல் ஓட்டுக்காக பேசாமல், உண்மையை உரக்க பேசுகிறது என்றால், அது நாம் தமிழர் கட்சி மட்டும்தான். அனைத்து கட்சிகளும் ஒரு கட்டத்தில், வேறு வழியே இல்லாமல் ஒட்டுண்ணியாக பயணிப்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. அப்பேற்பட்ட, நபர்கள் எல்லாம் அண்ணன் சீமானை பற்றி விமர்சிப்பது வேதனைக்குரியது. ஐயா ஜவஹிருல்லா கூறுவது, அண்ணன் சீமானின் பேச்சுக்கள் RSS யின் நகலாக உள்ளது என்று கூறுகிறார். RSS ன் கட்டளைப்படிதான் BJP-யின் செயல்பாடுகள் இருக்கும் என்பது நாடறிந்த உண்மை. அப்பேற்பட்ட BJP யை கடுமையாக விமர்சித்தவர்களில் அண்ணன் சீமானை தவிர வேறு யாரும் இருக்க முடியாது, உதாரணம்., அண்ணன் சீமான் பொதுமேடைகளில் பேசும்போது, பிஜேபி-யை மனித குல எதிரி என்றும், காங்கிரஸை தமிழ் இன எதிரி என்றும் உரக்க சொல்வார். இதுபோன்று, எந்தவொரு, அரசியல் கட்சியும் பேசியதே கிடையாது, மேலும், ஐயா ஜவாஹிருல்லா உட்பட அனைவரும் ஓரிரு சீட்டுக்காகவும் சில -------------காக்கவும் அரசியல் செய்பவர்கள். அண்ணன் சீமான் அவர்கள் BJP-யின் பல்வேறு மசோதாக்களை 1)குடியுரிமை மசோதா 2) வேளாண் மசோதா 3)கடல்சார் கொள்கை மசோதா 4) EIA மசோதா 5)மீத்தேன் ஈதேன் போராட்டம் 6)எரிபொருள் உயர்வு போராட்டங்கள் 7)நியூட்ரினோ அமைக்க எதிர்ப்பு போராட்டம் 8)அணுக்கழிவுக்கெதிரான போராட்டம் என எண்ணிலடங்கா பல போராட்டங்களை ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழர் நலனுக்காக பேசியும் போராடியும் வருவது என்னைப்போன்ற தமிழ் பிள்ளைகளுக்கு தெரியும்போது, ஐயா ஜவாஹிருல்லாவுக்கு தெரியாமல் இருப்பது வியப்புக்குரியது. மேலும், ஓரிரு சீட்டுக்காக நம் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ்சுடனும், அதை வேடிக்கை பார்த்த தி.மு.க.வுடனும் கூட்டில் உள்ளவர்தான் ஐயா ஜவாஹிருல்லா அவர்கள். ஆதலால் ஐயா பேசுவதை மானத் தமிழ் பிள்ளைகள் கவனத்தில் எடுத்து கொள்ளவேமாட்டோம். நீங்கள் முதலில் தமிழர் மனங்களில் இருட்டடிப்பு செய்துள்ள பல்வேறு வரலாற்று விஷயங்களுக்கு விள்ளக்கங்கள் கொடுங்கள். அதன்படி, 1) திராவிடர்கள் என்றால் என்ன? 2) ஆரியர்கள் என்றால் என்ன? 3) திராவிடத்திற்கும் ஆரியத்திர்கும் வித்தியாசம் என்ன? போன்றவற்றை விளங்குங்கள். அப்போது தெரியும், நீங்கள் அரைவேக்காட்டுத்தனமான அரசியல் செய்கிறீர்களா? அல்லது அண்ணன் சீமான் செய்கிறாரா? என்று. ஒரு புரிதலே இல்லாமலும், அரசியலை ஒரு வியாபாரம்போலும், நினைத்து பியைப்பு நடத்தும் நீங்கள் பேசுவது வேதனையாகவும் வியப்பாகவும் உள்ளது. ஆனால் நாம் தமிழர் என்பது ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என்றில்லாமல் தமிழன் என்ற ஒரே புள்ளியில் இணைய பேரழைப்பைவிடும் ஒரு உன்னத கட்சியாகும் என்பதை மானத்தமிழ் பிள்ளைகள் உணர்த்துவார்கள்.
Really
ஐயா நெறியாளர் கேட்ட கேள்விக்கு கடைசிவரைக்கும் சரியான முறையில் பதில் சொல்லல 😂
இது ஒரு திருட்டு மாடு. எப்படி பதில் சொல்லும்.
நீங்கள் எல்லாம் நல்ல மனிதர் தானா என்று நான் மிகவும் வேதனையோடு கேட்கிறேன் உங்கள் நேர்முக உரையாடல் பார்தேன் மிகவும் வெட்கம் வெட்கம் உங்களைப் போன்ற நல்ல பொய்யர்களை" எல்லாம் வல்ல இறைவன், அல்லாஹ் (வே) மன்னிக்கமாட்டார் உங்களுக்கு எல்லாம் சீமான் வளர்ச்சி பார்த்து வயிற்றெரிச்சல் தான் என்னுடைய கருத்து இதுதான் உண்மை 🙏🙏🙏 மதிப்பிற்குரிய அண்ணா முக்தார் அவர்கள் அற்புதமான நேர் காணல் நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏
ஓர் காலத்தில் மொழி இல்லாமல் கூட வாழ்ந்து இருப்போம் எல்லாரும் மனிதன் என்று மனிததுக்கு திரும்புங்கள்
இந்த மாதிரி ஊடகம்தான் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அதை சீமான் நாயிடம் சொல்லுங்கள் தம்பி
@@user-yk1dz3ly1o என் சுன்னிய ஊம்பு சொல்லுறேன்
எந்த நாட்டில் எந்த அரசாங்கம் மனிதத்தை பேசுகிறது அரேபிய ? அமெரிக்க ?? சீனா ??? சிங்கப்பூர் ???? எல்லாம் மொழி வழி தேசியம்தான், நீ இதை புரிந்துகொள் !!
@@tamizhararam1082 சீனாவில் எத்தனை மொழி இருக்கு அமெரிக்காவில் எத்தை மொழி மக்கள் இருக்கார்கள் சிங்கப்பூரில் எத்தனை மொழி இருக்கு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் உலகில் மொழியை விட நாடுகள் குறைவு தான் மொழி அடிப்படையாக வைத்து நாடுகள் உருவாக்கி பிறமொழியை இல்லாமல் செய்த நாடுகள் தான் இங்கு மொழி இனம் என்று சொல்லி கொண்டு இருக்கும் மனிதன் ஒன்றாக வாழ்ந்து பின் பிரிந்த ஓர் இன கூட்டம்
ஐயா ஜவாஹிரல்லா பேசவில்லை. அவர் திமுக விடம் வாங்கிய பணம் பேசுகிறது.
Seeman annaku ottu podunga nadu nalla erukkum 🐓🙏 pallavaram thogethi tambi 🏹
கதருங்க கதருங்க இன்னும் கொஞ்சம் காலம்தான்....
நாம் தமிழர்
சீமான் சொல்வதில் என்ன தவறு
அய்யா நீங்க எப்படி பேராசிரியர் ஆணிர்கள், எந்த கேள்விக்கும் பதில் நேரிடையாகவே இல்லையே
ஆனீா்கள் ,சரி.
ஆணிா்கள். பிழை.
Mus chr oooooogo to arabian
Unaku first tamil la seriya theriyala 🤣🤣🤣
இவன் பேராசிரியர் இல்லை இவன் ஒரு டுபாக்கூர்
உங்களுக்கு எங்கள் அண்ணன் சீமானுடன் நேருக்கு நேர் அமர்ந்து விவாதம் செய்ய துணிவு திராணி உள்ளதா.......
This is the first interview where Mukhtar has spoken so less! Feels like a speech by a politician. Wonder why
Bro both are Muslims, if mukthar raises his voice he will be ousted from Muslim community.
குல்லாவுக்கு குல்லாவுக்கு அடக்கி வாசிக்கத்தானே செய்யும்
உலகின் முதல் மூத்த மொழி ஆதி மொழி தமிழ்
தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்.........................
ஐயா ஜவாஹிருல்ல அவர்களே உங்களுக்கும் சேர்த்து தான் சீமான் போராட்டம் செய்யுறார்.
intha thulakan oru kena kuuuu
சீமான் கிழிச்சாரு
@@lillyofthevalley.9607 bayama irukka ? 😂😂😂
என்ன கத்தினாலும் இவனை மாற்றமுடியாது.
சீமான்.மொத்த்தில் அவரூக்கு மட்டும்தான் வாதாடுகிறார் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டார்கள் நீங்கள்?
நன்றி அய்யா முக்தார் அவர்களே ...கேள்விகள் அருமை.
சீமான் ஒருவரைத் தவிர தமிழகத்தை யாராவது காப்பாற்ற முடியாது.
அண்ணன் சீமான் சாரியாகா பேசியுள்ளார்.
சரியாகத்தான்..சரி.
சாரி , சாரியாகத்தான்.-பிழை.
@@KkK-sy4ie😂😂😂😮
பாய் தப்பாக சொல்கிறீர்கள்
Enna thappu
நையாண்டி, நக்கல், ஏளனம், எக்காலம், செய்து அனைவரையும் பேட்டி கண்ட திரு
முக்தார் அவர்கள் தன் இன தலைவரிடம் மரியாதையுடன் பேட்டி கண்டுள்ளார். வாழ்த்துக்கள் முக்தார் ஐயா!
ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும். பூசதா மாதிரியும் இருக்கனும். அது எல்லாம் ஒரு நேக்குமா!
ஒரே ஜாதி தான் பாசம்... முக்தார் அவர்களுக்கு
Unmai muslim pasam
Good Tamil speech..
ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சி அடைவார் ஐயா one seat increase
Amam next pathavi uyarvu kidaikum .stalinukku ........ Kaluvi vidurar.
அண்ணனுக்கு
ஒரு பிரியாணி
பார்சல்ல்ல்ல்.
😄😊😆
ஒரு எளிய மகன் தான் பேசிய பேச்சை.. பற்றி விவாதிக்க வைத்தாரே.. அங்கதான்டா எங்கள் அண்ணன் இருக்கிறார்.
சரியான கருத்து.
சிறந்த தொகுப்பு.
அவரால் பதில் சொல்ல முடியாது திணறுகிறார் பாவம் விட்டுவிடுங்கள்.
தேய்ந்த பாட்டாக பிஜேபி பி டீம்
தம்பி நீ பெரிய அறிவாழி அண்டைமாநிலத்தவன் அவன்மொழிக்காரனைத்தவிர அடுத்தவனை ஆள விடல நாயே தமிழன் ஏண்டா இப்படி இருக்கீங்க
பேராசியர் அவர்கள் தற்குறித்தனமான பதிலைச்சொல்லிக்கொண்டு இருக்கிறார். என் இன சொந்தங்களான முஸ்லிம் மக்களே இதுப்போன்ற தன் இன மக்களின் அடிப்படை உரிமைகளை திருட்டு திராவிட கட்சிகளிடம் அடகு வைத்து தன் குடும்பமும் தானும் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் இதுப்பொன்றோரின் உண்மை முகத்தை கண்டறியுங்கள். இதுப்போன்ற வர்கள் நம் இனத்திற்கே மிகவும் அபாயகரமானவர்கள். இவரைப்போன்றோர்களுக்கு இனம் மானம் காக்கப்படவேண்டியது இல்லை மாறாக தன்னுடைய குடும்ப ஆடம்பர வாழ்க்கைப்போதும். நாம் தமிழர்.
சரி சரி கோபாலபுரத்திலே பிரியாணி தயாராயிட்டாம் கூப்பிடுறாங்க..
நீ போயி தின்னுட்டு சாவு லே
நீஎந்தமதமாக இருந்தாலும் தமிழனாக ஒன்று இனைய வேண்டும் என்று பொருள்.புரிந்துகொல்லவேண்டும்
Mukhthar anna awesome , you are exposing psuedo politicians
ஐயா.... தமிழ்நாடா இல்லை தமில்நாடா..... முதலில் தமிழை சரியாக உச்சரிக்க பழகுங்கள்.
அவர்கள் கற்த்தி கேன்டவர்கள்
தமிழ்நாடு இல்லை இனமா இல்லை
நாங்கே ஒரு கலாலத்திலே தமிழா்
ஆக இருந்து. பின்பு
தமிலா் ஆக மாறி
பின்பு தெமிலா்
ஆகிவிட்டோம்
எனிமேல மிக விரைவில் திமிலா்
ஆகிவிடுவோம்.
சீமான் அனைத்து மக்கள் மீதும்
அளவற்ற பாசம் கொண்டவர்..தமிழர்களின் காவலன் சீமான்
ஆம்.அனைத்து மக்களிடம்
பாசம் வைப்பவன்
மக்களுக்காக பணி செய்பவன்
மக்களோடு மக்களாக வாழ்பவன் தான் உண்மையான அரசியலவாதி..
பணத்திற்கு பதவிக்கு ஆசைப்பட்டு அரசியலுக்கு வருபவன் அரசியல்வாதி அல்ல.
அவன் வியாபாரி.
,
Appom seeman kundiya kadi
நீங்கள் சொல்வதுதான் உண்மையா ஐயா, 👍
100 % உண்மை
முக்தார் உங்கள் நேர்மைக்கும், அதிரடி கேள்விக்கும் வாழ்த்துக்கள்.
00
அவர் என்ன பதில் சொன்னாலும்,விளக்கம் கொடுத்தாலும் திரும்ப,திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி அதையே சொல்றானே,நான் கூட செவுடுன்னு நினைத்தேன்...
சத்தியம் டிவி தலைமை ஆசிரியராக இருந்து முக்தார் அவர்கள் இப்படி கேட்பதில் என்ன தவறு 😃😄🤣
@@seatkdi2393 😂😂😂
இவன் ஒரு முட்டா பையன்
சீமானின் பேசின பேட்டியை போட்டுட்டு அப்புறம் விவாதம் செய்யவும் அரைவேக்காடுகள்
யாரு சீமானா
யாரு சீமானா
Seeman 1/2 vekaduthan
@@abdulbasheer7161 thevidiya paiya nee muslim thana potta
உண்மைதான்
நான் ரெடி வரட்டும்💪💪💪💪💪💪💪💪💪💪👍 super sir
ஜாதி மதம் கடந்து தமிழ் மொழிபற்று புாியுதா நாங்க மொழிக்கு திரும்ப சொன்னோம்
உங்களின் பேச்சை நம்ப முடியவில்லை சீமான் சரியான கட்டமைப்போடு தமிழ் தேசியத்தை முன்னேற்றிகிறார் அதை சிதைக்கும் வண்ணத்தில் இருக்கிறது உங்கள் பேச்சு
Seeman 💪💪💪 great leader 🙏
நாம் தமிழர் ஆட்சி விரைவில் மலரும்
அய்யா உங்களை நான் அதிமுக வில் பார்த்தது போல.,,,, இருக்கு.,,,
எதற்க்கு எடுத்தாலும் R S S தான
உங்களுடைய அறிவிற்கும் சாணக்கியத்தனத்திற்கும் எந்த விதமான மறுப்பு இல்லை ஆனால் உங்களைப் பாராட்டுகிறேன் இருந்தாலும் கூட ஒரு மன வருத்தத்தை சொல்கிறேன். நீங்களாகவோ இல்லை விசுகா நண்பர்களாகவோ இல்லை மற்ற அனைவரும் தமிழ் மண்ணை காப்பதற்காக பெரிய அளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் ஆனால் இப்படி நம் ஒருத்தர் மீது ஒருத்தராக அவதூர்களை பரப்பிக் கொண்டு என்ன கேவலமான நிலைமையில் நாம் இருக்கிறோம் என்பதை நீங்களும் உணர வேண்டும். சீமான் எப்படி இருந்தாலும் அவர் செய்த ஒரு தவறு என்ன என்றால் நான் சாதிக்கு அப்பாற்பட்டவன் எனக்கு தேவர் எனக்கு மறவர் குறவர் பள்ளர் பறையர் என்றெல்லாம் எந்த ஒரு மக்களும் எனக்கு பாகுபாடு கிடையாது நான் ஒரே ஒரு வார்த்தையைத்தான் சொல்கிறேன் தமிழ் இனம் என்று அவர் புது மேடையில் பலமுறை உரக்கச் சொல்லி இருக்க வேண்டும் அதை தவிர்த்து இருக்கிறார் ஆகையால் இப்படிப்பட்ட பிரச்சனைகள் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது அவர் வாயில் ஏதோ தவறிவிட்ட தருணத்தைக் கூட கையில் எடுத்து எல்லாரும் அவர் யாரோ ஒரு வட மாநிலத்தைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அத்தனை பேரும் அவதூறு பரப்புகிறீர்கள் அவரும் சேர்ந்துதான் நம்மளுடன் நிற்கப் போகிறார் நமக்கு தர்ம சங்கடம் வரும் பொழுது அனைவரும் ஒன்றாக சேரும் பக்குவத்தில் தான் நாம் அரசியல் செய்ய வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் எதிரி என்று நாம் நம் வேலைகளை செய்யக்கூடாது
NTK 💪🤙✌️👌👏👍😊🧿🧿🧿
ஜவஹீருள அவர்களே உங்களுக்கு
அரசியல் பகத்தறிவுபத்தாது
இந்தப் பேச்சால் தான் உங்களுக்கு திராவிடம் நல்ல கூலி கொடுத்துள்ளது.
சீமான் அவர்களின் வளர்ச்சியால் இஸ்லாமிய வாக்குகள் சிதரி அதனால் தங்களுக்கு வாக்கு வங்கி குறைந்து விடுமோ என்ற பயத்தின் வெளிப்பாடு..
S
SEEEMAN Only👍 the 🔥🔥 great leader of FUTURE
எங்கள் அண்ணன் சீமான் இந்துவாகவோ கிறிஸ்தவராகவோ இருக்கட்டும் எங்களுக்கு தேவை நேர்மையான அரசியல் அதை எங்கள் அண்ணன் செய்வார் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி நம்பி நாங்கள் 20 ஆண்டு ஓட்டு போட்டு விட்டோம இனி் நம்ப தயாராக இல்லை சீமானுக்கு எங்கள் உயிரை கொடுப்போம் இது சத்தியம்
நிச்சயமாக அதை செய்யுங்கள் தம்பி .
Uyirai kudthalum sari,myirai koduthalum..sari.SERUPPU Thirudan oru Ward member kooda aaagamudiyadhu....
சீமான் எங்கும் தாய் மதம் என்கிற சொல்லாடலை பயன்படுத்தவே இல்லை இதனை நெறியாளர் கண்டிப்பாக தெரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்
99% comments சீமான் பக்கம்
இதிலே தெரிகிறது உன்னுடைய பேச்சுக்கு இங்கு மதிப்பு இல்லை என்று
பேட்டியில் என்ன ஒரு அமைதி, முக்தார் பக்கத்திலிருந்து குளிர்ந்த தென்றல் வீசுகிறது.... இது போன்ற தென்றல் இனி ஒவ்வொரு மனித நேய அன்பர்களையும் அவர்களை போன்ற நபர்களையும் பேட்டி காணும் போது வீசும்...
புரியுது...நீங்க சொல்றது