தமிழீழ நாடு இப்போது எப்படி இருக்கிறது?Tamil Eelam Tour நேரடி ஆய்வு
Вставка
- Опубліковано 28 вер 2024
- சிங்களர்கள் கட்டும் தமிழ் கோயில்(இலங்கை) |காட்டுத் தமிழர்கள் Srilanka Tamil Area: Part 3 👇
• சிங்களர்கள் கட்டும் தம...
.....
விடுதலை புலிகள் இப்போது என்ன செய்கிறார்கள்? வெளிவராத காட்சிகள்
• விடுதலை புலிகள் இப்போத...
@ArchivesofHindustan
விடுதலை புலிகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? வெளிவராத காட்சிகள்
ua-cam.com/video/idsvSIcXMyQ/v-deo.htmlsi=lTN7tazy7vxpMSZL
Are you mad? First you have to learn tamil.
Ha haaa🤣🤣😂😂😅
மலேசியா வந்து தமிழ் மக்களை அறிய முடியுமா
@@sudalainaainithiஇந்திய தமிழ் அப்படித்தான் இருக்கும் இவர் எவ்வளவோ மேல்,,சென்னைத் தமிழைக்கேட்டால் உங்கள் தலை சுற்றிவிடும்,,மாவட்டத்துக்கு மாவட்டம் பேச்சு வழக்கு மாறுபடும் ,,எனவே எவரும் பைத்தியம் இல்லை
best valvatithurai mahal
பலரும் மனம் திறந்து கதைக்காத்தற்கு காரணம்! அனைவருமே இராணுவத்தால் கண்காணிக்கப்படுகின்றனர்!! 😢😢😢
Yes 100%
rajapaksha naidu frm srilanka
Vatal nagaraj Reddy frm karnataka
Tmk golti in TN
உங்களைப் போன்ற தெளிவான சிந்தனையும் காட்சிப்படுத்தலுக்கும் ஈழத்தமிழனாய் மனமார பாராட்டுகிறேன்! எங்கடையளே தமிழீழ நாடு என சொல்ல தயங்குகின்றனர்!
There is no elam in sri lanka..so therefore trey didnt reply ur foolish asking..nice try bro..dont spread hates in this country
@@maheshtravellogs9244 போடா போய் குடும்பத்தை காப்பாத்த பாரு
ஏன் சொல்லித்தான் பாரேன் 😮
@@maheshtravellogs9244 How foolish? Like you still believing that Buddha visited Hela dive three times! Whereas in reality he didn’t even know South of Varanasi! Claiming Sanghamitta came to Sri Lanka by flying in Air India 😂😂😂 Go and read your Mahavamsa claims that Sinhalese race originated by inter-coursing Human Woman and Male Lion on a cave! How brilliant? Isn’t it!
@@Master-i4u ஏன் சொல்லித்தான
வருகிறோம்! நீ போய் அண்ணாமலையின் கால்நகத்தை சப்பி விடு
தமிழனாக பிறந்ததுவே பாவம் செய்தவர்கள். உண்மையில் எந்த அரசும் உதவி செய்ய வில்லை இறைவன்தான் இவர்களுக்கு தமிழர்கள் உதவ வேண்டும்
தமிழ்நாடு பேச்சு வார்த்தைக்கு மட்டும் தான் சரி பட்டு வரும் ஆனால் ஈழமக்கள் வீரர்கள்
rajapaksha naidu frm srilanka
Vatal nagaraj Reddy frm karnataka
Tmk golti in TN
ஈழத்தமிழர்களிடம் சென்று சிறப்பான பேட்டி,எடுத்துள்ளீர்கள்,மிக்க நன்றிகள்,தங்கள் பணி தொடரட்டும்.🙏🏿
இலங்கை மண்ணில் என் காலடி படக்கூடிய அளவிற்கு நான் மன தைரியம் இல்லாதவன். ஏனெனில் இலங்கையில் வாழும் தமிழ் மக்களை நினைக்கும் போது என் மனம் வலிக்கிறது. வேதனையில் துடிக்கிறது. அங்கு வாழும் தமிழ் இன மக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று சிறந்து விளங்க இறைவனை வேண்டுகிறேன்.
மாரியப்பன்...இப்போ...எந்த நாட்டில் வாழுகிரீர்ர்கள்...மிகவும்..மனம் நொந்து...பேசுகிறீர்கள்..
@@Vivasayam185😂
😂😂😂
@@KokulavathaniMayuran எதுக்கு ப்ரோ சிரிக்கிற. என்னானு சொல்லு ப்ரோ
கொள்ளப்பட்ட அனைவரும் LTTE பயங்கரவாதிகளும் ltte தீவிரவாதிகளை ஆதரித்தவர்களும்தான். பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஆதரிக்கும் யாவரும் கொள்ளப்படகொள்ளப்பட்ட அனைவரும் LTTE கொள்ளைக்கார பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளை ஆதரித்தவர்களும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் யாவரும் கொல்லப்பட வேண்டியவர்கள்தான். வேண்டியவர்கள்தான்.
அண்ணா, எமது காவல் தெய்வங்களான விடுதலைப் புலிகளைப் பற்றி கேட்கும் போது சில பேர் உண்மையான கருத்துக்களை வெளியிட தயங்குவது தமது பாதுகாப்பு கருதியே....... வடமராட்சி, யாழ்ப்பாணத்தில் இருந்து 👍
100 % yes
உண்மைதான் அவர்கள் தயங்கும்போதே தெரிகின்றது யாருக்கு பயப்படுகிறார்கள் என்று
அவர்கள் புலிகள் பற்றி கதைப்பதற்கு பயப்படுகிறார்கள் ஏனென்றால் அவர்களை புகழ்ந்து கதைத்தால் தங்களுக்கு என்ன நடக்கும் என்று அவர்களுக்கே தெரியாது.
👍
ඔව්..ඔයාලට තරම් අමාරුවක් ලංකාවෙ ඉන්න දෙමළ මිනිස්සුන්ට නෑ..පාඩුවෙ වැඩක් බලාගෙන ඉන්න
@@maheshtravellogs9244 what do you know about tamil eelam? And lankan people's problems?
பிரபாகரன் பெரிய கொள்ளைக்கார பயங்கரவாதி. அவன் பல இலச்சம் உயிர்களை கொரோலித்தவன் அவனை தலைவர் என்று சொல்லவேண்டாம்
தமிழ்நாட்டைப் போல் அரச பள்ளியைக் குறைவாக எடை போடவேண்டாம் ஈழத்தில் அரச பள்ளிக்குப் பிறகுதான் மற்ற பாடசாலைகள் . தனியார் பள்ளி கலாசாரம் மிக குறைவு.
Yes bro..these Indian trying to destroy Srilanka
தமிழ்நாட்டு அரசுபள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ ரவுடிகளிடம் பயந்து வேலை செய்கிறார்கள்.லட்சக்கணக்கில் சம்பளம் கிடைப்பதால் நமக்கேன் வம்பு என்று சும்மா கிடக்கிறார்கள்.🎉
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தரம் குறைவு என்று நீங்கள் நினைத்தால் அது அறியாமை. 1980 களில் தமிழ்நாட்டில் குறைவான தனியார் பள்ளி கள் இருந்ததது. பின்னர் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து மக்கள் ஆங்கில பள்ளிகளில் படிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது
@@மூக்குநோன்டிகதைகள் நாங்கள் அப்படி நினைக்கவில்லை தமிழ்நாட்டுக்காரர்கள் தான் அப்படி ஆக்கி வைத்திருக்கிறார்கள். அல்லாவிடில் government school? or private school? என்று இந்த நபர் கேள்வி கேட்பாரா? நான் 1980 ஆண்டு காலம் பற்றிக் கூறவில்லை தற்போதுள்ள நிலையைத்தான் சொல்கிறேன்
@@மூக்குநோன்டிகதைகள் unga aaatkal tha solinam first avada kel. Nanha sonama da loosu
எங்கள் நாட்டில் அரசுப்பள்ளி மிகவும் நன்று.தமிழ் நாட்டு அரசியல் பற்றி கேட்காதீங்க
❤மகிழ்ச்சி சகோதரா தாய் நாட்டு அதுவும் எங்கள் வீட்டு பக்கம் ஊறணி மயானம் அந்த இடங்களை வீடியோ மார்க்கமாக தெரியப்படுத்திய தங்களுக்கு கோடி நன்றிகள் வாழ்க பல்லாண்டு நன்றி சகோதரா லஷ்மி ராம்சர்மா யாழ்ப்பாணம் இலங்கை
தனி தமிழீழம் வென்றே தீரும் தமிழர்களுக்கென்று ஒரு நாடு உருவாகும்❤❤❤❤❤❤❤❤❤
கோமணத்துக்குள்ளே குனிந்து பாரு தமிழீழம் கறுப்பாயிருக்கும்
சகோ சைமன் செபாஸ்டியனையும் அழைத்து சென்று துப்பாக்கி ஏந்தி போராடுங்கள் . தனி நாடு வென்றெடுக்க வாழ்த்துகள்
@@sivapathasekaran1185 👍👍👍
Seeman anna is doing political fight ‼️
@@sivapathasekaran1185டேநாயே உன் கூற்றுப்படி சைமன் நடித்தாலும் இலங்கை பிரச்சனையை யாரும் மரந்துவிடாமல் பேசிக்கொண்டிருக்கிறார்
அங்குள்ள பிள்ளைகளை பார்க்கும்போது எல்லோரும் நம் பிள்ளைகள் என்று நாம் சந்தோஷப்பட விடுகிறது
ஈழம் என அதிக தடவை உச்சரித்தமைக்கு நன்றி.
சரியான வரலாறு... ஆனால் இன்னும் பல சதிகள் உண்டு..
இந்தக் காணொளியை பார்க்கும்போது கண்கள் குளமாகி கொண்டிருக்கிறது கண்ணீரை யார் தேற்றுவார்
என் மனமும் அழுகிறது. தோற்றவர்கள் ஒரு நாள் வெற்றி ஐ ஒரு நாள் சந்தித்தே ஆக வேண்டும். அந்த நேரத்தில் நான் இருப்பேனா அல்லது இருக்க மாட்டேனே என்பது எனக்கு தெரியாது. ஆனால் தோற்றவர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதே என் போன்ற ஒவ்வொரு தமிழனின் ஆசை.
மிகவும் தரமான பதிவு.ஒளிப்பதிவு ,தொகுப்பு,கருத்து நன்று!பரவலாக விடயங்கள் பதியப்பட்டுள்ளன.மொழியின் புரிதல் தடையாகத்தான் உள்ளது.நன்றிகள் கோடி!
தமிழகத்தில் இருக்கும் கரையோர பகுதிகளில் இருந்து ஈழம் எவ்வளவு தூரம் என்று கேட்டு கொண்டு இருப்போம். தலைவர் மீது என்றும் பண்புடன் தான் இருக்கிறோம் . தஞ்சை மாவட்ட முழுவதும் புலிகள் வலம் வந்த பகுதிகள் . அவர்கள் இல்லாமல் கடலும் வெறிச்சோடி இருக்கிறது . விரைவில் உங்களுக்கான உதவிகள் வந்து சேரும் . இந்த காணொளி காணும் போது எங்கள் நெஞ்சம் நொறுங்குகிறது . எங்கள் சொந்த மக்கள் சிங்கள அரக்கர் கூட்டத்திடம் மாட்டி சின்னா பின்னம் ஆகிறார்கள் இன்றளவும் .
தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டால் இங்கு பெரும்பாலோர் பதில் சொல்லத் தயங்குவது நன்றாகவே தெரிகிறது. கண்ணீர் வருகிறது. பாவம் இந்தத் தமிழர்கள் என்று தோன்றுகிறது. ஆனால் என்ன செய்வதென்று விளங்காமல் நானும் விம்முகிறேன்.
புலிகள் புலிகள் என்று சொல்லாமல் விடுதலைப்புலிகள் என்று சொல்லியிருக்கலாம் மக்கள் மனந்துறந்து கதைக்கமுடியாமல் எப்படி ஒரு பயத்துடன் கதைக்கிறார்கள் என்று உணரமுடிகிறது
அடி செருப்பால பரதேசி நாயே
36:00 Every word she utter it's touch my heart .she is a kind soul..May Allah swt make easy everyone life..Sri Lankan from 🇸🇬🇱🇰
தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் நாடு அனைத்திலும் தலை சிறந்தது
அங்கே செல்
@@rsankar22 ஆரிய திராவிட வந்தேறி மக்கள் கதற வேண்டாம்.தமிழர் தாய் நிலத்தில் இருந்து கொண்டு தமிழ் தேசிய மக்களுக்கு துரோகம் செய்து வரும் பிற மொழியளர்களை அகற்ற வேண்டும்
@@rsankar22 டேய் ஆரிய திராவிட வந்தேறி ஏண்ட கதருற
அடி செருப்பால பரதேசி நாயே
பிரபாகரன் பெரிய கொள்ளைக்கார பயங்கரவாதி. அவன் அவனது கூட்டலிகளோடுசேர்ந்து பல கோடிக்கானக்கான சொத்துக்களை திருடி, பல கோடிக்கானக்கான சொத்துக்களுக்கு சேதம் விலைவித்தவன். பல பல தலைவர்களை கொன்றவன். பலபேரை தாங்கள் பிறந்து வளர்ந்த இடங்களில் இருந்து, அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்துவிட்டு அவர்களை விரட்டியவன் இலச்சம் உயிர்களை கொரோலித்தவன் அவனை உங்கள் தலைப்புக்கு போட்டு அவனை வீரனேன்று சொல்லவேண்டாம்
ஈழத்தில் எம் தமிழினம் நிம்மதியாக வாழ தனி தமிழீழம் மட்டுமே தீர்வு❤
அடி செருப்பால பரதேசி நாயே
தலைவரைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்பீர்கள். ஆனால் சிங்களப் புலனாய்வுப் பிரிவு இப்போதும் வடக்குக் கிழக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்கள் இப்படியான விடயங்களைக் கவனிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் பெரிதாகப் பதிலளிக்கமாட்டார்கள். 7ம் வகுப்புப் படிக்கும் அந்தக் குழந்தை 2009க்குப் பின்னாடி தான் பிறந்திருப்பாள்..
ஈழத்து தமிழ்க்குடிகள், நம் பண்டைய தமிழ் மக்களே ...
ஒரிசாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள், தென் பகுதியில் குடியேறினர்.
ஆனால் ஈழத்துக்கும் நமக்குமான உறவு பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றது ...
ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என சோழ மரபு மன்னர் கள், இலங்கை மட்டுமின்றி, கிழக்கே ஜாவா, சுமத்திரா, லாவோஸ், கம்போடியா, வியட்நாம்
ருந்து வரையும் ஏன் பண்டைய சீனா வரையும் மங்கோலியா வரையும் போய் வந்திருக்கின்றனர் ...
ஈழத்துக்கும் மராட்டியத்துக்கும் எவ்வித உறவுமில்லை ...
சோழ மன்னர்கள் மட்டுமின்றி மன்னர் காலத்திய வழக்கம் என்னவென்றால், தோற்கடித்த நாட்டின் அதிகாரிகளையும் மன்னன் குடும்பத்தையும் ஒருவேளை சிறை - ஒரு வேளை மரண தண்டனை - ஒரு வேளை மன்னித்து, கீழே இறக்கிவிட்டு, அதிகாரத்தில் நம் மக்களை, நம் படையை, நம் வீரர்களை குடியேற்றிவிட்டு, அதன் பின் அந்த நாட்டை அவ்விதம் தம் அதிகாரத்துக்குள் கொண்டுவந்துவிடுவர். இப்படித்தான் அயல் நாடுகளில் நம் உறவுகள் பெருக, வளர, மொழியின் எல்லை விரிவடைய இதுவே முக்கியக் காரணம் ....
இலங்கையின் வட பகுதியின் பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் 2009 வரை : திருநெல்வேலி, புதுக்குடியிருப்பு, என அச்சு அசல் தமிழ்நாட்டின் பெயர்களே வைக்கப்பட்டிருந்தன.
நீங்கள் சொல்வது மிகவும் சரிதான் வாழ்த்துக்கள்
கம்போடியா வில் ஒருபகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் முக சாயல் தமிழர்கள் போலவே இருப்பதாகவும் , பேச்சு வழக்கில் அக்கா, அப்பா, அம்மா போன்ற வார்த்தைகள் உள்ளதாகவும் ஒரு நண்பர் கூறினார். மன்னர் காலத்தில் குடியேறிய வம்சாவளியாக இருக்கலாம் . ஆனால் பேசும் மொழி வேறு.
அதேபோல் இன்று மலேசியாவில் மலாய் இனத்தாரின் உட்பிரிவுகளில் பலர் மன்னர் காலத்து தமிழ் நாடு வம்சாவளி கொண்டவர்கள் என்ற கூற்றும் உள்ளது.
@@greenfocus7552 😄😄😄
Since the past, you have tried to steal others' things. The Cholas invaded other countries and tried to convince others that these lands were their own. However, in a very short period of time, the Chola dynasty was smashed by others and eventually disappeared . you eventually lost your own country, Tamil Nadu. Today, it is ruled by the Indian central government, primarily by people from North Indian dynasties. Learn a lesson from the past, do not try to loot others' things, or you may lose even your own.
The history of this area goes back 2500 years, not 1000. Go and study the situation back then, from the 9th century CE to the 6th century BCE. History is more than you know, so do not try to summarize it based only on what you know.
நம் அண்ணன் இல்லாமல் துன்பப் படுறாங்க ...இயக்கத்தில் இருந்தவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்து விட்டது...
அருமை சகோதரா நன்றி❤❤❤
அருமையான நண்பர்களை மனதில் நிறுத்தி விட்டீகள்.சொந்தங்களை பார்த்தது போல் உணர்வு.....
தமிழ் இனத்தின் நம்பிக்கை நட்சத்திரமான
அண்ணன் சீமான் அவர்கள் தான் புதிய விடிதலுக்கான நம்பிக்கை சின்ன்மாக உள்ளார்.
பொம்பள பொருக்கிபுடுங்குனான் த்தூ
குடிகார சீமான் என்ன புடுங்குவான்
தமிழ்நாட்டில் தமிழர்கள் வடக்கன்களுக்கு வீடுகள் கடைகளை வாடகைக்கு கொடுக்காதீர்கள்.. பிறகு உங்களுக்கு அந்த கடை மற்றும் வீடுகள் நட்டப்படும் 🙏
Stop drama action
Thamil people in all states
No body not hate Thamil people
நல்லா இருக்கிற மக்களை ஏன்டா பிரிச்சு இப்படி கேனத்தனமாக பிரிவினையை உண்டாக்குகிறார்கள் இதைத்தான் ஸ்ரீலங்காவில் செய்து பிச்சை எடுக்க வைத்தீர்கள் முட்டாள்களா
First you stop invading other countries and return to srilanka. Indians know what to do in their country. Agadhi payale mooditu poi velayaparu vandutanunga enga natula kalavaram panna
@@RAMAIAHRamaih-de3bqடேபாவி சிங்களர்கள் ராமனின் வாரிசுகள் தமிழர்கள் ராவணனின் வாரிசுகள் அதனால் நாங்கள் சிங்களரைதான் ஆதரிப்போம் என்று அத்வானி சொன்னதை நாங்கள் மரக்கவில்லை
இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழரை பிடிக்கவில்லை ஆனால் தமிழ்நாட்டில் நிலைமையே வேறு தமிழருக்கு தான் வட இந்தியரை பிடிக்காதது போன்ற சூழலை வேண்டும் என்றே உருவாக்க படுகின்றது😮😮
Tamileelam மக்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
23:40 நாம் என்ன பாவம் செய்தோம், இவர்களே வளர்த்தார்கள் இவர்களே வீழ்த்தினார்கள்.
உங்க சேனல் ரொம்ப அருமையா இருக்குது பார்க்க பார்க்க ரொம்ப சூப்பரா இருக்கு கஷ்டப்பட்டு எடுத்து இருக்கீங்க லைக்கு கமெண்ட் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்❤❤❤❤❤❤
என் இனம் மக்கள் படும் கஷ்டங்களை பார்க்க கண் கூசுகிறது கேட்க காது வலிக்கிறது
ஈழத் தமிழ் மக்களுடன்மீண்டும் பேட்டி காண்பதை பதிவு போடவும்
வரவறே்கின்றேன்
Srilanka Tamil makkal Nalamudan irrukkavendum vendum Entru Iraivanidam vendikollukiren sir ❤❤❤❤❤
உலக தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்🥰
Neenga enga irukeenga
@@naguokநண்பரே இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் தான் இருப்பார்கள் சுகமாக
@@aurputhamani4894 adhanaldhan keten. Vaila vada suduvanunga. Ivanungaluku ezha makkal kashtapatadhan galla katta mudiyum. Sandaiku kudutha panathil kalvasi kuduthale angu makal subitchama irupanga anal tharamatanunga
RZ के र र
RAjApAkashyaconcluredwarinsrilanka2009
தலைவா வாழ்த்துக்கள் ❤ ஆரணியில் இருந்து பாலா
வரவேற்கின்றேன்
வணக்கம் உறவே தமிழீழத்தை பற்றியும் அங்கு வாழும் நமது உறவுகளின் வாழ்க்கையை பற்றியும் உலகத்தமிழர்களுக்கு வெளிகாட்டியமைக்கு நன்றி
இன்று முதல் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன்
🙏
உங்கள் முயற்சிக்கு நன்றி 🙏
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ♥️
தமிழக அரசியல் ஆட்சி தமிழ்தேசிய எழுச்சியை நேசிக்கும் ஒருவன் அல்லது ஒருவளிடம் சிக்கினால் உலக அரங்கில் மிக விரைவில் இதற்கான தீர்வை நோக்கி நகர்த்தப்படும் சிங்கள அரசு ஆட்டம் காணும்.
நாம் தமிழர் வெல்க 💪🏼
Pooda moodevi ..naanga nalla irukiradu indien pdigala pola😡
Epudi bro? Seeman anna indian armya kutitu povara?
❤ தமிழ் ❤ ஈழம் ❤
உண்மையான பதிவு
வாழ்த்துக்கள் 🙏
பிரபாகரன் பற்றிய கேள்விகள் அவர்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தாகும் . அப்படியான கேள்வியை இனிமேல் தவிர் .
ஐயா... இந்திய இலங்கை மலையகத் தமிழர்கள் பற்றிய தகவல்கள் தாருங்கள்...
நம் இரத்தம் இந்த நிலையில் இருக்கும் பொது நாம் என்ன செய்ய வேண்டும் என்று இனி சிந்திக்க வேண்டும்
நன்றி.தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.
இவர்கள் சாவதற்கு முக்கிய காரணம் பிரபாகரனின் தவறான போர் அணுகுமுறை …
அருமை சகோ வாழ்த்துக்கள் 🎉🎉
நாள் சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் தான் கொஞ்சம் கஷ்ரப் படுகிறார்கள். வேலைக்கு போகாமல் இருப்பவர் இருக்கிறார்கள். அவர்கள்தான் கஷ்ரம் தம்மிடம் பணமில்லை என்று சொல்வார்கள், ஒரு பகுதினர் காசை எதிர்பார்த்து ரொம்ப நடிப்பார்கள். வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள் தங்கள் சொந்த பந்தங்களுக்கும், ஊர்மக்களுக்கும், பிற ஊர்களுக்கும் உதவி செய்தவர்கள். ஆனால் இங்கிருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புத்தான் அதிகம். என்ன இங்கு தற்போது கொஞ்சம் விலைவாசிகள்தான் அதிகம். தலைவரைப் பற்றி இங்கு கேட்பது அவர்களை பிரச்சனைகளில் மாட்டிவிடுவது போல் அமையும். அவரைப் பற்றி கேட்காமல் விடுவது நல்லது.
எப்படி அர்த்தமற்ற கேள்விகள் கேற்கிறார்? புலிகள் காலத்தில் வசதியாக எப்படி இருந்திருக்க முடியும்? நிர்வாகச் செம்மை காரணமாக மக்கள் பயமற்றும், நிம்மதியாக வேண்டுமானால் இருந்திருக்கலாம். பணப்புழக்கம் சீராக அனைவரிடத்திலும் இருந்திருக்கும்.
Thank you for Mullai devu vlog
Humble people prayers 🙏
சிங்களத்திலும் கூட ஈழ நாட்டினை hela என்று தான் சொல்கிறார்கள்! சிங்களவர்கள் கொங்கணத்திலிருந்து வந்தவர்கள்!
are you from ampara city?
அந்த மக்களை விட்டு விடுங்கள் மீண்டும் மீண்டும் அவர்களை பேட்டி எடுத்து கஷ்டம் உண்டாக்காதீர் இந்தியாவிலும் தொழில் எவ்வளவாய் மோசமான நிலையில் இருக்கிறது
மிகவும் நன்றி
தமிழ் ஈழம் வெல்லும் 👍👍👍
போர், கொரோனா, பொருளாதார விலையேற்றம், இராணுவக் கண்காணிப்பு, சிங்களக் குடியேற்றம், தொழில் நலிவு, போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே நொந்துபோயிருக்கும் மக்களிடையே இன்றைய நிலையை அறிய, பழைய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுதான் இன்றைய நிலையை அறிய வேண்டும் என்றில்லை, இன்றைய அவர்களின் நிலை யாவரும் அறிந்ததே..! மேற்கொண்டு புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவரைப் பற்றியும் கருத்துக் கேட்டு விட்டு நாம் விமானம் ஏறி வந்து சாப்பிட்டு தூங்கி விடுவோம், ஆனால் கருத்துத் தெரிவித்த மக்கள் சிங்கள உளவுப் பிரிவால் கண்காணிக்கப் படுவதை நாம் அறிய மாட்டோம். இன்றைய நிலை என்ற தலைப்பைக் கண்டவுடன் இது ஏதோ விரிவான ஒரு பதிவு என்று நினைத்து ஆர்வமாய் காண ஆரம்பித்த எமக்கு ஏமாற்றம் தான் மிச்சம். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒரு நிகழ்வு தானே தவிர, இதைக் காண்பவருக்கோ, அல்லது அங்கே வாழ்பவருக்கோ எந்த வித லாபமுமில்லை. இது ஒரு சுத்த அரைவேக்காட்டுத் தனம்.
"எங்கட சோலி பறிபோய்விடும், அவரைப்பற்றி கதைக்க விருப்பமில்லை" என்று கூறியதே அதன் நிதர்சனம்.
(ஈழம் வரை சென்று, அலைந்து திரிந்து ஈழ மக்களின் இன்றைய நிலையைக் கண்டறிந்து காட்ட முயற்சித்தமைக்கு நன்றி)
Now ho are from other countries, righes must think about Tamil public in Jaffna. Srilanka. So good manners cañ held. Self help is the best help. God bless everyone in the world.
@58:11 he’s referring to the restrictions by Sri Lankan army in Army controlled area. Not in tigers area.
நமது பாரத பிரதமர் மோடி நினைத்தால் மனது வைத்தால் ஈழ தமிழர்களின்
துயர் துடைக்கலாம்...
😅😅😅
Is it so funny!
Anna enga edathila karuthu suganthiram illa so unmai kathaika pajam
Unga contact number kidaikkuma sago ❤
Nalla muyatchi valthukkal
Sabesan Canada 🇨🇦
தமிழரின் தாகம்!தமிழிழத் தாயகம்!
அண்ணா தமிழீழம் என்றால் வடக்கு மாகாணம் மட்டுமல்ல, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களையும் உள்ளடக்கியது, தயவு செய்து அங்கும் சென்று பாருங்கள் 😊
@@parthepanmano8208 do you support these tamilnadu seperatelist . They are curse to sri lanka
❤ well done brother fantastic work keep going 💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾😘😘😘🥳🥳🥳🥳🥳👍🏴🏴🏴🙏🏽🙏🏽🙏🏽
We Tamis pray for these people and be truthful
It is better to avoid some questions.
See how the Srilankan Govt is suppressing the local Tamils and keep them always poor people and still treat them as renegades almost like slaves/prisoners being watched by army personnels. Govt of India should intervene and advice the Srilankan government to give equal rights and privileges to the Eelam Tamils and to improve their living standards by opening factories/Companies etc. Indian Govt should help the Eelam Tamils/Settled Tamils there.🙏
@@ashelythas7017 so you Support Caste System or Not?
@@ashelythas7017 I See your comments everywhere. You write a lot about eelam tamils and Caste. From your comments I know you live in Canada and your Patents fled in the 70s and that you have Read Yalpana Vaibava Maalai.
தம்பி என்ன கேள்வி கேட்ட வேண்டுமோ அதை மட்டும் கேளுங்கள் ,இலங்கையின் சூழல் தெரிந்தும் வாழ்வியலுக்கு சிக்கலை ஏறப்படுத்தும் கேள்விகளை மக்களிடம் கேட்காதீர்கள் ,,நீங்கள் இன்னும் படிக்கவேண்டியது நிறைய உள்ளது ,,கேள்விகளில் மாறுபாடுகளை செய்யுங்கள் அதுவே உங்களது சேனலுக்கு நல்லது
Enna maarupaadu vendum? Koorumgal
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்திருக்கலாம்
Manathai pizhindhu vittadhu avargalin soga kathaiglai ketka. Rombavum kashtamaga irukiradhu,.,
அருமையான பதிவு 🙏
அருமையான பதிவு
Singalawer. Poorweega wedawar kulatthai sendawarhal. Maharastirawil irunthu singalawahal warawillai
பேட்டி எடுக்கும் என்ற ரூபத்தில் போய் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டு வந்து விட வேண்டாம்
En uyar Tamil and tamilar ❤
வரவேற்கிறேன்
There’s no Eelam. There’s only Sri Lanka. Don’t mess with our country. No place for Eelam.
Bro be careful when asking people questions. Some people get nervous because of the Government situation and don't want to give answers on video, especially people who work in government positions. There are some people who don't like Prabhakaran. You should pixelate their faces next time. People might lose their jobs / face threats over this.
Why they don't like talaivar???
@@Jews__SlayerI'm thamilen
But I don't like prabhakaran🤮🤮🤮
Srilanka good contry pro srilanka singalam leaders 99 : thamilan 10 :: srilanka study free hospital free
Bro nenga katina visayangal yellam erkanave youtube la niraiya iruku.. Puthusa innum konjam muyarchi panunga..
இந்தியா காப்பாத்துதோ இல்லையோ கண்டிப்பா தர்மம் காப்பாத்தும் தர்மத்தின் தலைவன் ஆக சிறந்த சீமான் அவர்கள் உலகத்தின் உள்ள அனைவரின் ஒத்துழைப்புடன் உங்களை காப்பாற்ற முடியும் என்பதை நம்பிக்கையுடன் நான் சொல்கிறேன்
No seeman tamilan ille kristuva malayali
Great work man.... Hat's off
இராவணன் தமிழன் மட்டுமே.
தமிழ் பிராமணன் என்றது ஆரியர்களின் தந்திரமான சூழ்ச்சி.
Poda Cristian mafia
Om 🙏 siva.
தலைவர்?? யாரு .. அந்த அம்மா கேட்ட கேள்வி தான் சிறப்பு.தன் மக்களை அநாதரவாக விட்டு சென்ற ,அரசியல் தெரியாத மனிதன் என்பது தான் உண்மை.
சரியா சொன்னீர்கள்
வரவேற்கிறேன
இன்னும் சிறிது காலம் கழித்து இந்த தமிழ் நாடும் சென்னையாக மாறி பிறகு சென்னாபுரியாக மாறிவிடும்.
❤❤❤
நன்றி நண்பா🥺🥺🥺
உங்கள் படம்நல்ல இருக்கு. ஆனால் எந்தநடிகர்பிடிக்கம் என்ற கேள்வி நிறுத்துங்கள்
Om siva jai hind super
வரவேற்கிறேன்
தமிழ்நாட்டு தமிழர் ஆளுக்கு ஆயிரம் கொடுத்தால் பல ஆயிரம் கோடி சேரும்.குடும்பத்திற்கு ஓரளவு உதவலாம்.ஆனால் வாய்தான் பேசுகிறார்கள் ஒழிய எவனும் எதுவும் செய்வதில்லை.வீனா தேவையில்லாமல் அவர்களை கேள்வி கேட்கவேண்டும்.
வீணாக கேள்வி கேட்டு
அவர்களை சிக்கலிமாட்டி
விடவேண்டாம்ல்
உண்மை தம்பி, சிங்கள அரசாங்கம் தமிழரை சுதந்திரமாக வாழவிடடாள் போதும் , சரியாக 5 வருடத்தில் சிங்கபூரைபோல மாற்றிவிடுவோம். சிங்களமக்களை கூடாதவர்கள் என்றுசொல்லவில்லை , பதவிக்காக அரசாங்கம் அவர்களுக்கு துவேசம் என்றான் நஞ்சை ஊட்டி தமிழர்களை எதிரிகளாக்க முயல்கின்றார்கள் .
சத்தியமான உண்மை இதுவரை எவனும் ஈழப்பிரச்சனையில் அரசியல் லாபம் பார்த்த யாரும் அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கூட வாங்கி கொடுக்கவில்லை இப்பொழுதும் சிக்கலான கேள்வி கேட்டு ஏத்திவிட்டு வீடியோ போட்டு சம்பாதிக்கத்தான் செய்வார்கள்
Thanks bro😅 jaffna tamil from Australia❤
48:20 நீங்கள் இறுதி ரயிலில் வீட்டிற்கு செல்விர்களா ? எதற்காக அப்படி எழுதி இருக்கிறார்கள்???
Welcome my brother
வரவேற்கிறேன்
தலைவர் பற்றிய கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லயே ஏன்???
Hoping one day Tamil Eelam would come alive.
இலங்கையில் சக்ரவர்த்தி அசோகனின் மகள் சங்கமித்திரை... மருமகன் ஜெயபாலன் இருவருடன் ஏராளமான மக்களையும்... பௌத்த பிக்குகளையும்அழைத்துக்கொண்டு புத்தமதம் பரப்புவதற்காக இலங்கை சென்றனர் என்பது வரலாறு உண்மை....ஜி.வெங்கட்ராஜ் காங்கிரஸ் சேவாதளம்...
பிழை! மகேந்திரன், சங்கமித்ரா அசோகனின் மகன், மகள் இல்லை!! அவர்கள் காலத்தில் ஈழத்தில் ஈழவர்களே இருந்தனர்! களப்பிரர் காலத்தில் வந்தவரே சிங்களவர்!
மண்ணெண்ணய் என்றால் oil for water pump.
sako ..thanks for this visiting
புதுடில்லியில் எந்த ஒரு அரசாங்கம் அமைந்தாலும் அது இந்திய அரசாங்கம் தான் என்று இந்தியர் என்று சொல்ல மாட்டார்கள் அவர் இந்தி காரர்கள் தான் உதவி செய்வார்கள் சார்பாக கதைப்பார்கள்
பேட்டி காண்பவர் கொஞ்சம் நாடு,சமூகப்பிரச்னை வாழ்க்கைமுறை பற்றிய புரிதல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.யாருக்குத் தெரியும் இந்தியாவின் ஊடகவியலாளர் மாத்திரம்தானா?வேறு துறையின் நபர்?
சகோ இலங்கை தமிழ் இஸ்லாமியர் பற்றி ஒரு வீடியோ போடுங்க அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குது என்று பார்க்கணும்
கண்டிப்பாக..