விசிக மீது அவதூறு ; ஹரி நாடாரை தெறிக்கவிட்ட விசிக மாவட்ட செயலாளர் ந.செல்லத்துரை | VCK | Hari Nadar

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 542

  • @sivajee4753
    @sivajee4753 4 роки тому +114

    நான் பாமக என்பதைஇங்கு பதிவு செய்கிறேன்.... செல்லதுரை அண்ணனின் பேச்சு ஆரோக்கியமானதாக உள்ளது.. அரசியல் சூழ்ச்சியில் சிக்காமல் சாதிகளாக, மதங்களாக பிரிந்து இருந்தாலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்பதை ஆழ்மனதில் எப்போதுமே பதிந்து இருத்தல் வேண்டும்...

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 4 роки тому +80

    செல்லத்துரை அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @RAJESH_V666
    @RAJESH_V666 4 роки тому +29

    வி.சி.க. ன் செல்லதுரை பேச்சு நாகரிகமாக இருக்கிறது.அருமை வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் பேச்சுவார்த்தை.

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 4 роки тому +32

    அருமையான matured explanation by தோழர் செல்லத்துரை... செல்லத்துரை தோழரும் நாடார் தான் ஹரியும் நாடார் தான் ஆனால் செல்லத்துரை தோழரின் பெயர் அருகில் நாடார் என்ற ஜாதி அடையாளம் இல்லை. இதுதான் ஜாதி ஒழிப்பே சமூக விடுதலை. மிக அருமையான பக்குவமான பேச்சு. அருமை. ஒவ்வொரு முரண்களையும் இவ்வாறு அணுகினால் நாட்டில் எங்கே பிரச்சினை தலைதூக்கும்?.
    தோழர் செல்லத்துக்கு வாழ்த்துகள்

  • @shyamrad1233
    @shyamrad1233 4 роки тому +33

    எங்கள் எழுச்சித்தமிழரின் உண்மையான தம்பி எங்கள் மத்தியச்சென்னை(கி)மாவட்டச் செயலாளர் அண்ணன் நா. செல்லதுரை அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் அவர் எடுத்துரைக்கும் செயல்பாடு அருமை...ஆயிரம் விளக்கு அம்பேத்சாம்

  • @abuthaheer6977
    @abuthaheer6977 4 роки тому +50

    இதுதான் தெளிவான அரசியல் நோக்கத்தோடு ஒரு தொண்டனை வார்த்தெடுத்த தோழர் திருமாவின் சரியான அரசியல் கண்ணோட்டம்.
    எவ்வளவு அழகு எவ்வளவு ஆணித்தரமாக அரசியல் கருத்துக்களை ஒரு சாதியை மதத்தை தூக்கி வைத்து அரசியல் செய்யும் ஹரிக்கு வகுப்பெடுக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
    இதுதான் மதிப்பிற்குரிய செல்லதுரை அவர்களைப் போன்றவர்கள் தான் நமக்கு தேவை

  • @Mr.Thiruma
    @Mr.Thiruma 4 роки тому +102

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அண்ணன் திருமா அவர்கள், அவரை நம்பி கூட இருக்கும் சிறுத்தைகளை நன்றாக அரசியல் செய்யகற்றுக்கொடுத்திறுக்கிறார் என்பதில் சிறு கவலையோ அல்லது சந்தேகமோ இல்லை.
    இளம் சிறுத்தை💪💪💪

    • @rajanchellaiah9597
      @rajanchellaiah9597 4 роки тому +3

      தலைவன் எவ்வழியோ தொண்டர்கள் அவ்வழியே...பிற தலைவர்களுக்கும் திருமாவுக்கும் உள்ள வேறுபாடு பிற தலைவர்கள் தொண்டர்களை உருவாக்குவர் ஆனால் திருமா நல்ல தலைவர்களை உருவாக்குபவர்... இப்படிப்பட்ட சனநாயக சக்திகளை தேர்வு செய்வதில் தான் திருமா வெற்றி காண்கிறார்...திருமா ஓட்டைத்திருடுபவரல்ல நல்ல உள்ளங்களை திருடுபவர்.
      வளரட்டும் அவரது சித்தாந்தம்

    • @daycareservices6785
      @daycareservices6785 4 роки тому

      ua-cam.com/video/GeFCVm6hjWk/v-deo.html 😭😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

  • @sarumugamsiddhu9580
    @sarumugamsiddhu9580 4 роки тому +224

    திருமாவைப் பின் தொடரும் ஒரு மாவட்டச்செயலரின் அற்புதமான உரையாடல். மேம்பட்ட அறிவுரைகள். கனிவோடு உரையாடும் ஹரி நாடார்.இந்தப் புனித உறவு தொடர்வது தமிழ்ச் சமூகத்துக்கு அவசியம்.

    • @daycareservices6785
      @daycareservices6785 4 роки тому

      ua-cam.com/video/GeFCVm6hjWk/v-deo.html 😭😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

    • @sivarajan528
      @sivarajan528 4 роки тому +6

      நண்பா அந்த செல்லதுரையும் நாடார் சமுகத்தை சேர்ந்தவர் தான்....

    • @sarorsk
      @sarorsk 4 роки тому

      Well said bro

    • @majeerizz8280
      @majeerizz8280 4 роки тому

      ua-cam.com/video/eh2PwfKXuo0/v-deo.html 😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

    • @jemimaseenivasan3196
      @jemimaseenivasan3196 4 роки тому

      Super

  • @rajusrk9730
    @rajusrk9730 4 роки тому +123

    பாஜக வின் அரசியல் நரித்தனம். செல்லதுரை அவர்களின் விரிவாக்கம் .தலைவரை உள்வாங்கிய வார்த்தைகள் வாழ்த்துக்கள்.அன்ணா

  • @JayJay-kt5vr
    @JayJay-kt5vr 4 роки тому +71

    அறிவு மேதை அம்பேத்கர் வழியில் பயணிப்பவரின் அற்புதமான பேச்சி

  • @veilumuthukumar4863
    @veilumuthukumar4863 4 роки тому +4

    அண்ணன் செல்லத்துரை மிக நாகரீகம் எளிமையான பேச்சு.
    அரிநாடாரும் தாழ்மையாக ஏற்றுகொண்டார் . நன்றி.

  • @manikandantm4477
    @manikandantm4477 4 роки тому +163

    விடுதலை சிறுத்தைகள் கட்சியயை சில சமுக விரோதிகள் சிதைக்க நினைக்கிரார்கள் அண்ணன் செல்லதுரை அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி....

  • @elayakanthavel6756
    @elayakanthavel6756 4 роки тому +81

    செல்லதுரை அண்ணா இவ்வளவு தெளிவாக யாராலும் புரியவக்க முடியாது அண்ணா மகிழ்ச்சி அண்ணா

  • @Muthunallikkudi
    @Muthunallikkudi 4 роки тому +20

    சிறப்பான விளக்கம் செல்லத்துரை அண்ணா.ஹரி அவர்களே எதையும் ஆராய்ந்து உண்மைத்தன்மையை அறிந்து பேசுங்கள்

  • @kumarappan7331
    @kumarappan7331 4 роки тому +22

    பிறப்பால் யாரும் தாழ்ந்தவன் இல்லை, யாரும் உயர்ந்தவன் இலலை..
    சிறப்பு... செல்லதுரை அண்ணா!!! வாழ்க! வளர்க!

  • @ragurajaakannan9650
    @ragurajaakannan9650 4 роки тому +38

    செல்லதுரை நாடார் அவர்கள் பேச்சு அருமை..

  • @m.s.manimani6436
    @m.s.manimani6436 4 роки тому +192

    செமயா பேசுறாரே செல்லத்துரை அண்ணாச்சி... வாழ்த்துக்கள்

    • @devadassd1422
      @devadassd1422 4 роки тому +2

      Super

    • @charlessamvelraj653
      @charlessamvelraj653 4 роки тому +2

      Chelladurai Nadar ah

    • @m.s.manimani6436
      @m.s.manimani6436 4 роки тому +2

      @@charlessamvelraj653 ஆமாம்

    • @majeerizz8280
      @majeerizz8280 4 роки тому

      ua-cam.com/video/eh2PwfKXuo0/v-deo.html 😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 4 роки тому

      @@m.s.manimani6436 அட லூசு ஹரி நாடார் தா நாடார்

  • @SureshSuresh-ef5up
    @SureshSuresh-ef5up 3 роки тому

    திருமா என்பது வெறும் பெயரல்ல அருமையான புரிதல் தோழர்.செல்லதுரை அய்யா அவர்களின் பேச்சு சிறப்பு!!........ இதுதான் அரசியல் புரிதல்!!........

  • @rajuk7894
    @rajuk7894 4 роки тому +8

    செல்லதுரை அண்ணணுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kodaimazhai000
    @kodaimazhai000 4 роки тому +106

    வி.சி.க.வின் அரசியல் நாகரீகம் அருமை.

  • @dhanasekaran895
    @dhanasekaran895 4 роки тому +69

    அண்ணனின் அன்பு தம்பி செல்லதுரை அவர்களின் விளக்கம் அருமை ஒரு பக்குவமான விளக்கம் ஹரி நாடார் அவர்கள் தன் தவறை உணர்ந்துள்ளார். அவர் ஒரு மறுப்பு பதிவு போட்டுவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @mmsl4287
    @mmsl4287 4 роки тому +36

    Thiruma என்னும் பல்கலை கழகத்தில் vaarthedukkapatta ஜனநாயக அருபுதங்கள். இதுதான் vck

  • @nilavazhagannilavan625
    @nilavazhagannilavan625 4 роки тому +2

    இருவருடைய உரையாடல் மிகவும் அருமை மற்றும் நிதானம்...இது ஆரோக்கியமான அரசியலை நோக்கி நகரும்🚶‍♂️🚶‍♂️

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 4 роки тому +155

    சாணனும் பறையனும் ஒன்னு அரியாதவன் வாயில மண்ணு அண்ணன் தம்பி இரு சமுதாயமும் ஒற்றுமை தேவை

    • @sivap7602
      @sivap7602 4 роки тому +2

      raja moorthy டேய் அடுத்து சானா பய பீய அள்ளி தின்கிற பர புண்ட umpathukka devatiyamavane பர kuchikaari புண்ட 🤣😂😂😂

    • @tsathishjeni9982
      @tsathishjeni9982 4 роки тому +7

      @@sivap7602 உன்ன கண்டாலே தீட்டுனு சொன்னதுக்கும் சேர்த்துதாண்டா பேசுராங்க போன்ல எதையாவது கமாண்ட் பண்ணப்கூடாது,,,,,

    • @michaelraj3323
      @michaelraj3323 4 роки тому +3

      மூஞ்சிய பார்த்தே யார் என்ன ஜாதி என்பதை கண்டுபிடித்து விடலாம். So Don't compare Nadars with others.

    • @tsathishjeni9982
      @tsathishjeni9982 4 роки тому +1

      @@Behappy-yh3vq நன்பா நான் எதுக்கு சொல்ரேனா சக மனிதன மரியாத இல்லாம கமாண்ட் பன்ராங்க நன்பா,,,,

    • @tsathishjeni9982
      @tsathishjeni9982 4 роки тому +5

      @@Behappy-yh3vq ஏன் குலோஸ் ப்ரண்ட் நாடார்தான்,பெயர்;ராஜா
      நான் #சிதம்பரம் எங்க ஊர் பக்கம் இந்த பாகுபாடே கிடையாது நன்பா,,,

  • @sudhakarc3315
    @sudhakarc3315 4 роки тому +37

    சிறந்த பதிவு

  • @veeraa9829
    @veeraa9829 4 роки тому +99

    நாடார் சமூகத்திற்கும் சேர்த்து தான் எழுச்சித்தமிழர் போராடி வருகிறார்.

  • @vijays3008
    @vijays3008 4 роки тому +4

    அண்ணன் திருமாவளவன் அவர்களின் வளர்ச்சியும் வெற்றியும் யார் நினைத்தாலும் தடுக்கவே முடியாது ஒரு போதும் அவரிடம் தீமைகள் பலிக்காது ஏன் என்றால் திருமாவளவன் அண்ணன் அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர்ரின் மறுமுகம் 💪💪💪

  • @meerahussain433
    @meerahussain433 4 роки тому +11

    நாம் அனைவரும் தொப்புள் கொடி உறவுகள், ஒன்றுபடுவோம் உயர் வோம்.

  • @muthumuthumuthumuthu319
    @muthumuthumuthumuthu319 4 роки тому +71

    வி, சி, க வின் முன்னேற்றம் அண்ணன் செல்லத்துரை அவர்களின் பேச்சில் தெரிகிறது

  • @siddeeqmuhammed2552
    @siddeeqmuhammed2552 4 роки тому +45

    நன்றி அய்யா சிறந்த விளக்கம் அலகான ஒர் அரசியல் தளைவன் எப்படி பொது வாழ்க்கையில் நடந்துகொல்ல வேன்டும் என்பதுக்கு அழகான விளக்கம்

    • @chandan1717
      @chandan1717 4 роки тому

      Please check your tamil writing , don't kill tamil language ,

    • @siddeeqmuhammed2552
      @siddeeqmuhammed2552 4 роки тому +1

      @@chandan1717 ராமசந்திரன் முருகன் அவர்கள் ஒன்றை நங்கு புரிந்து கொள்ள வேண்டும் நான் இலங்கை மண்ணில் பிரந்தவன் நான் என்னதான் ஓர் இரு வார்த்தைகளோ அல்லது ஓர் சில எழுத்துகளோ பிழையாக எழுதி இருந்தாளும் அதை என் தாய் யொழியில்தான் எழுதி இருக்கின்றேன் தங்களை நாய் மொழியில் எழுதவில்லை அதில் எழுத்து பிழை இருப்பது எனக்கும் தெரியும் கானொகளிளும் முகனூள்கலிலும் பதிவிடும் போது ஆங் காங்கே சென்றிருக்கும் பொழுது தொழிலில் இருக்கும் போது இப்படிபட்ட செய்திகளை அவசர அவசரமாக பதிவிடும் பொழுது சில எழுத்து பிழைகள்வரதான் செய்யும் இதை என்உயிர் அழகு தமிழர்கர் புரிந்துகொல்வார்கள் உங்களைபோன்ற தமிங்கிலம் பெசகூடிய. ஈண பிறவிகளுக்கு புறிந்தால் என்ன புறியாவிட்டால் நான் ஒன்னும் தமிழை உருவாக்கிய. சிவனும் இல்லை அதில் பிழை இருப்பதை கன்டு அருவிற்க. நீ ஒன்டும் நக்கீரன் பகதீரும் இல்லை உனக்கு விசிக மீது உள்ள காள்புனர்ச்சி உன் சங்கை அருத்துவிடுவார்கள் கவனம்

  • @kanagarajn1426
    @kanagarajn1426 4 роки тому +2

    அண்ணனின் பேச்சு அருமை தெளிவான விளக்கம் நன்றி அண்ணா சாதியை முன்னிலைப்படுத்தும் ஹரி நாடாருக்கும் தாங்களுக்கும் வானுயர தூரம்

  • @prabhaprabha6157
    @prabhaprabha6157 4 роки тому

    முழுமையாக கேட்டேன்...நன்றி ..வணக்கம்😍

  • @prasannakumar.r4946
    @prasannakumar.r4946 4 роки тому +97

    இந்த பக்குவம் எல்லோருக்கும் இருந்தால் நல்லது.

    • @daycareservices6785
      @daycareservices6785 4 роки тому

      ua-cam.com/video/GeFCVm6hjWk/v-deo.html 😭😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁

  • @shaktivel5160
    @shaktivel5160 4 роки тому +71

    கவலை பட வேண்டாம் உண்மையான தலித், திருமாவின் பக்கமே 👍👍

  • @subrakaru1022
    @subrakaru1022 4 роки тому +6

    செல்ல துரை அண்ணனின் உரையாடல் மிகவும் அருமை

  • @s.sakthivel5256
    @s.sakthivel5256 4 роки тому +5

    மிக சிறப்பு அண்ணன் செல்லதுரை அவர்களின் பேச்சில் நல்ல முதிர்ச்சி தெரிகிறதூ

  • @bharathip1403
    @bharathip1403 4 роки тому +1

    அண்ணே இந்த உரையாடல் பிரித்தாழ நினைப்பவர்களுக்கு ஓர் முற்றுபுள்ளியாக அமையட்டும்
    தமிழன் என்ற ஓர்குடையின் கீழ் Uயணிப்போம்

  • @jillavijayvijay8442
    @jillavijayvijay8442 4 роки тому +1

    தமிழக ஊடகங்கள் இந்த மாதிரியான ஆட்க்களை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் அருமையான உரை விளக்கம் இவர் நாட்டுக்கு தேவையானவர்

  • @duraisamy9066
    @duraisamy9066 4 роки тому +20

    எங்களது அண்ணன் மதிப்பிற்குரிய மாவட்ட செயலாளர் அவர்களின் இந்தப் பதிவை பார்த்தாவது திருந்துங்கள் மிஸ்டர் ஹரி உங்களுடைய போராட்டத்திற்கு நாங்கள் குறுக்கே வரவில்லை ஆனால் நீங்கள் பேசும்போது எங்களை தரம் தாழ்த்தி பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் கடலூரில் இருந்து நான்

  • @veeramanim686
    @veeramanim686 4 роки тому +5

    மாவட்ட செயலாளர் அணுகுமுறை மிகவும் வியக்க தக்கது...

  • @antonykabin3254
    @antonykabin3254 4 роки тому +3

    செல்லத்துரை அண்ணாச்சியின் அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்

  • @hannahjp5313
    @hannahjp5313 4 роки тому +50

    இவன் நாடார் சமுதாயத்தின் பிரதிநிதியா. அதுவும் உழைக்கும் நாடார் சமுதாயத்துக்கா
    I appreciate your generosity. Great brother.
    அருமையாக வழிக்கு கொண்டு வந்து விட்டீர்கள்

    • @pushparajthanasamy1613
      @pushparajthanasamy1613 4 роки тому +2

      வாழ்த்துகள்

    • @KUMARKUMAR-oj8vl
      @KUMARKUMAR-oj8vl 4 роки тому +1

      @Murali Balan ammada unga amma eavalavu sutthamo athu mathiri thanda eanga Annan THIRUMA MB EANGAL RATTHAMDA EANGAL ANNAN

    • @arunachalam1996
      @arunachalam1996 4 роки тому +5

      நீங்க யார் பக்கம் நாடரே உழைக்காதவர் என சொல்ல வருகிறீர்களா அல்லது உழைக்காமல் சிலரே வாழும் நாடார்களில் அந்த சிலரில் ஒருவரா ?
      பாஜக பார்பணர்கள் கட்சி என்பது தெரிந்தே அவர்ஙள் பக்கம் நிற்க்க என்ன காரணம்
      அந்தகால உங்கள் பாட்டாணுக்கு பாட்டானை யார் பல்லாக்கில் தூக்கி சுமாந்தார்கள் மற்ற எந்த சாதியையும் விட கிறிஸ்தைவ மதத்தில் தங்களை ஏன் நாடார்கள் இணைத்துக்கொண்டார்கள். ஆன்மீக அறிவு பசியால் கிறிஸ்துவம் மதம் நாடி செல்லும் அளவு அவ்வளவு செல்வந்தர்களாக இப்போது இருக்கிற மாதிரி இருந்தார்கள் எந்த இடத்தில் வைத்து பார்பாண் நாடார்களை பார்த்தான் என்பது காலத்தை சிறிது பின்னோக்கி சென்று வயாதால் முத்த பெரியவர்களிடம் கேட்டால் தெரியும் அவர்களுக்கு இழைக்கபட்ட அநீதி என்னவென்று இப்போது நாடார்கள் பெற்ற வளர்ச்ச்சிக்குபின் வெள்ளயர்கள் தந்த கல்வி உரிமை, அதனை அது எந்த அளவு தேவை, என்பதை பாரதி வலியுறுத்தியபாடல்கள் அதை காமராஜ் புரிந்து செயல்படுத்தியது இதையெல்லாம் குப்பையில் தூக்கிபோட காமராஜ் அவர்டளை கொல்ல டெல்லியில் முயற்ச்சித்த சங்பரிவார் சதிகள் இதெல்லாம் கால வெள்ளத்தில் கடந்து வந்திருக்கலாம் அனால் அது சரித்திரத்தில் கலந்துபோனதன்றி கரைந்துபோகவில்லை.
      சைவ ஐய்யராக அல்ல வைஷ்ண ஐய்யங்காராக பிறந்த பாரதி சுத்திரனுக்கோர் நீதி தண்டசோறுண்ணும் பார்ப்புக்குவேறோர் நீதி........
      ....சதி என கண்டோம் என எழுதியது தனது வயிற்றுபசியால் அல்ல ஞானமெனும் சொல்லின் பொருளாம் நல்ல பாரதநாட்டை சுதந்திர இந்தியாவில் படைத்து
      நாடுமுற்றிலும் உள்ளன ஊர்கள்.......கேடு தீர்க்கம் என் அன்னை கேன்மைகொள்ளும் வழி இது காணீர்
      அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்.......
      அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுதறிவித்தல்.
      இதை செய்ய எதுவும் நல்கி எவ்வகையாயினும்
      எவ்வகையாயினும்இப்பெருந்தொழில் நாட்டுவோம் என்றது தானும் வாழ்ந்து தனது நாட்டையும் வாழவைக்க தெய்வபிறவி பாரதி பாடியது.
      ஆனால் பிச்சை ஏற்பாரை பணிந்து வாழும் வாழ்க்கை ஈன வாழ்க்கை . வாழ்வு பெரிதென்று
      மானம் சிறிதென்று எண்ணும் ஈன குலமாக வாழவிரும்புவோர்களே தனது சுயத்தை இழந்துவிட்டு அடிமைபட இணங்குவர்.

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 4 роки тому +3

      @@arunachalam1996 அருமையான பதிவு 👍
      இதை பொன்.ராதாவும் மாஃபா பாண்டியராஜன் , தமிழிசை போன்றவர்கள் படித்து அறிவு வளர்ச்சி பெறவேண்டும்.

    • @hannahjp5313
      @hannahjp5313 4 роки тому

      @@arunachalam1996 இவன் நாடார் என்பதே சந்தேகமாக இருக்கிறது.
      கண்டிப்பாக உழைக்கும் நாடார் இவன் இல்லை

  • @canadianthmilancanadiantha839
    @canadianthmilancanadiantha839 4 роки тому +38

    நம்மக்கள்...
    பிறருக்கு மாியாதை கொடுப்பது நம் ரத்தத்தில்....
    கலந்தது...எக்காலத்திலும்..
    மாறாது....மறப்போம் மண்ணிப்போம்...
    உயாா்வோம்...தறப்போது....
    உள்ள நம் இளைஞா்கள்...கடுமையாக
    உழைத்து
    பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி...
    சென்றுகொண்டிருப்பதை...
    நாம் கண்கூடாக பாா்த்துக்கொண்டிருக்கிறோம்...வளா்க சமுதாயம்...
    ...வளா்கபொருளாதாரம்.....

  • @ananthruban8525
    @ananthruban8525 4 роки тому +21

    நல்ல விளக்கம்... வரவேற்கிறேன்...

  • @SivaSiva-ph4cd
    @SivaSiva-ph4cd 4 роки тому +3

    ஹிரி அண்ண வந்து விசிகாவில் சேருங்க, அவர்களுடைய பார்வையில் நாம தழ்த்தப்பட்டவர்கள்தான், அதை நினைத்து பார்ன👍

  • @ananthraj5464
    @ananthraj5464 4 роки тому +6

    பறையரும் நாடாரும் ஒரே கோட்டில் பயனிக்கின்றனர் ஒற்றுமை தேவை 👍

  • @karnalswamy9090
    @karnalswamy9090 4 роки тому +22

    காமராஜரும் கக்கன் ஐயாவும் ஒன்றாக இணைந்து அரசியல் வெற்றி பெற்று சாதித்து உள்ளனர். ஆனால் அவர்கள் வழி வந்த இவர்கள் மல்லுக்கு நிற்கிறார்கள்.

  • @sivamayam1729
    @sivamayam1729 4 роки тому +1

    அருமையான பதிவு,அண்ணன் செல்லதுரை போல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுத்து வழி நடத்தவேண்டும்,அன்னான் திருமா வழி,நாளைய தமிழர்களின் எழுச்சி

  • @ramasubbai122
    @ramasubbai122 4 роки тому +3

    நல்ல பண்பான உரையாடல்,
    அனைவரும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்துகள்.

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 4 роки тому +1

    இப்படி பட்ட தலைவர்கள் தான் நாட்டின் தேவையாக இருக்கிறது நன்றி செல்லதுரை/ஹரி நாடார்

  • @raviandrew7341
    @raviandrew7341 4 роки тому +5

    அருமையான உரையாடல்... நன்றி இருவருக்கும்

  • @palanikumar8453
    @palanikumar8453 4 роки тому +41

    கருத்தியல் உரையாடல் வாழ்த்துக்கள் அண்ணா...

  • @seatkdi2393
    @seatkdi2393 4 роки тому +20

    உண்மையை உரக்க சொன்ன உழைத்து சாப்பிடும் நாடார் சமூகத்தின் பிரதிநிதியான ஹரி நாடார் அண்ணன் வாழ்க...

  • @josephisraelashok2760
    @josephisraelashok2760 4 роки тому +23

    Anna , Selvadurai , nice message

  • @vnrajanvel6920
    @vnrajanvel6920 4 роки тому +11

    Super செல்லதுரை அண்ணா வாழ்த்துகள் ...

  • @prasanths2288
    @prasanths2288 2 роки тому

    சிறப்பு அண்ணா உங்களை எப்படி வாழ்த்துவது என்றே தெரியாமல் இருக்கிறேன்

  • @baskar7181
    @baskar7181 4 роки тому +1

    யாரும் யாரையும் தெறிக்க விட வில்லை அற்புதமான உரையாடல்

  • @sribros807
    @sribros807 4 роки тому +1

    அண்ணன் திருமா அவர்கள் ஐயா வைகுண்டர் அவர்களை நாடார் கூட மறந்தாலும் அண்ணன் அவர்கள் அவரை மறக்காமல் முன்னிறுத்தி வருகிறார் இது போல் நாடார் சமுதாய மட்டுமல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் பாடுபடக் கூடியவர் வாழ்த்துக்கள்.

  • @shanmugasundaramkaliappan4095
    @shanmugasundaramkaliappan4095 4 роки тому +5

    அருமையான பதிவு, முதிர்ச்சியான பேச்சு,ஏற்றுக்கொண்ட தலைவன், கொள்கை அப்படி

    • @mathimathi9621
      @mathimathi9621 4 роки тому

      Respected Annan selladurai Avargalukku Nantry Oru District secretary kana qualifications Annan pechil Arumaiyaga therimthathu thanks Anna
      T mathivanan MA LLB Nagai district

  • @PTRVasudevan
    @PTRVasudevan 4 роки тому

    மிக அருமையான உரையாடல்.... நாடார்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் உழைக்கும் சமூகம்... நாடார்களை பின்பற்றி பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் உயர வாழ்த்துக்கள்..ஒற்றுமையே எல்லோரையும் உயர்வாக்கும்.

  • @karthikrka4678
    @karthikrka4678 4 роки тому +8

    அருமையான விளக்கம் அண்ணா

  • @josephisraelashok2760
    @josephisraelashok2760 4 роки тому +20

    Nice brother , Mr.Seladurai

  • @nithinjerin5534
    @nithinjerin5534 4 роки тому +15

    Sirappu💥💥🔥🔥🔥🔥💯🤘

  • @ameeraliakbarsha6946
    @ameeraliakbarsha6946 4 роки тому

    வணக்கம் அண்ணன் செல்லத்துரை அவர்களுக்கு மனு வணக்கம் அண்ணா ஹரிநாடார் அவர்களுக்கும் அண்ணன் சில சில பல கருத்துக்களை மிக அருமையாகவும் தெளிவாகவும் உரையாற்றினார்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி இதுதான படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் உள்ள வித்தியாசம் அண்ணன் திருமாவளவன் அழகா அருமையா கட்டமைத்து வைத்திருக்கும் இதுதான் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் படிக்கப் போய் எவ்வளவு ஒரு பண்பாக ஒரு அன்பான முடிஞ்சுரும் பேசினால் எல்லாவிதத்திலும் முடிந்து எல்லாருமே மனிதர்கள் அனைவரும் ஒன்று அனைவரும் சமம் இதில் யாரும் உயர்ந்தவர்களும் அல்ல யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல அண்ணன் விசிக வாழ்க அண்ணன் திருமாவளவன் புகழ் வாழ்க வணக்கம் நன்றி

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx 4 роки тому +2

    சிறப்பு விசிகவின் மாவட்ட உரையாடல் மிக அழகு வாழ்த்துக்கள்...

  • @ramprath_143
    @ramprath_143 4 роки тому +4

    அனைவருக்கும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இந்த அரசியல் பயணத்திற்கு செல்ல முடியும்

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +17

    சரியாக சொன்னீர்கள் 👍

  • @SureshSuresh-sq7gv
    @SureshSuresh-sq7gv 4 роки тому

    செல்லதுரை அவர்கள் மிகவும் இனிமையாக பேசினார். நான்வன்னியர் சமூகத்தை சேர்ந்தவன். எல்லாம் சாதியிலும் ரௌடிகள் இருக்கிறார்கள் ரௌடியாக இருந்தாலும் அவனை திருத்தவேண்டும் கண்டிக்கவேண்டும் ஆனால் அந்தசமூகம் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்கக்கூடாது அவன் வீழ்ந்தாலும் உன் சமூகம் வாழ்ந்தாலும் உன் சமூகம் அதை என்றும் மறவாதே அனைத்துசமூகமக்களும் எனக்கு மாமா மச்சான் சென்னை மக்கள் என் தாய் தந்தை அனைவரும் முக்கியம் நாம் இல்லாமல் அவர்கள் இல்லை அவர்கள் இல்லாமல் நாமில்லை சிவகங்கைமாவட்டம் தெற்கு
    சிவகங்கை மாவட்டம்

  • @SureshSuresh-ef5up
    @SureshSuresh-ef5up 3 роки тому

    அரசியல் கட்சி என்று தொடங்கிவிட்டால் பொதுச்சமூக பாதையில் பயணப்பட வந்துவிட வேண்டும்!! அடடா.....என்ன புரிதல் சிறப்பு சார்!!!........

  • @sivashsivash4175
    @sivashsivash4175 4 роки тому

    ஒன்று சேர் புரட்சி செய் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @sudhaajs8226
    @sudhaajs8226 4 роки тому +8

    Very accurate speech from vck thozhar . thank you commarade

  • @kalaiarasanr6637
    @kalaiarasanr6637 4 роки тому

    செல்லதுரை அண்ணா அருமையான பதிவு💯💯 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nanjilkumaran5344
    @nanjilkumaran5344 3 роки тому

    அருமையான பேச்சு ரெண்டு பேரும் வாழ்த்துக்கள்

  • @asaithambi2087
    @asaithambi2087 4 роки тому

    சூப்பர் 👌👌👌

  • @raghavsowmi5127
    @raghavsowmi5127 4 роки тому

    அருமையான பேச்சு செல்லதுரை அண்ணா 👌👌👌🙏🙏🙏

  • @jawahark.v2683
    @jawahark.v2683 4 роки тому +1

    செல்லதுரை அண்ணனுக்கு நன்றி..

  • @prabudeva6191
    @prabudeva6191 4 роки тому +8

    இது நடுத்தரமான பேச்சு அண்ணன்

  • @annadurai9930
    @annadurai9930 3 місяці тому

    செல்லதுரை அண்ணன் என்றும் ஒற்றுமையை விரும்பக் கூடியவர்

  • @devakirthika7669
    @devakirthika7669 4 роки тому

    அருமை அண்ணன் செல்லத்துரை ஹரிநாடார் இருவரின் விவாதங்கலும் அருமை கானொளி தலைப்பு மாற்றி இருக்கலாம் ஹரி நாடாரை தெறிக்கவிட்ட விசிக மாவட்ட செயலாலர் போட்ருக்க வேண்டாம் என்றது எண்ணோட கருத்து தவராக இருந்தால் மன்னிக்கவும்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 роки тому +62

    ஓவரா பொங்கின ஹரியை ஒரே அமுக்கா அமுக்கிட்டார் செல்லதுரை!

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    செல்லத்துரை அவர்கள் செய்த இந்த செயல் வன்மையாக கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

  • @hannahjp5313
    @hannahjp5313 4 роки тому +48

    இருந்தாலும் இவனை திருமா அவர்கள் உடன் ஒப்பிட்டு பேசுவதா

    • @iambadboy3406
      @iambadboy3406 4 роки тому +4

      போடி முண்டை😂😂🤣🤣😆😆😆😆😆

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 4 роки тому +2

      @@iambadboy3406 போட சாதி வெறி பயலே

    • @iambadboy3406
      @iambadboy3406 4 роки тому +1

      @@Behappy-yh3vq யார சொல்லுற ப்ரொ🤔😂😂😂😂😂😂🤣

    • @நான்தமிழன்சமத்துவதமிழன்
      @நான்தமிழன்சமத்துவதமிழன் 4 роки тому

      @@Behappy-yh3vq கூட்டி கொடுத்து மாமா வேலை செய்யும் புரோக்கர் உன் தலைவன். அவன் மொகரய பாரு பூவு வைத்து பொட்டு வைத்தால் அப்படியே திரிஷா தான் ஹரி சாணான். ஒம்மாக்கோதி பொம்பளைக முலை வரி கட்டிய ஒரே சமூகம் சாணான். மறந்திடாதே

  • @suganantham
    @suganantham 4 роки тому +8

    சூப்பர் அண்ணா, வாழ்த்துக்கள் வணக்கம் அண்ணா

  • @mcrangaswamy6909
    @mcrangaswamy6909 4 роки тому +3

    சிறந்த வழி காட்டடல் தலைமை பன்பு அ ற்புதம்

  • @ayanravi4055
    @ayanravi4055 4 роки тому

    Arumai Sir

  • @annanmaraayi6429
    @annanmaraayi6429 4 роки тому +6

    நல்லா ஒரக்கிரா மாதிரி பதில் சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @bashaadam5914
    @bashaadam5914 4 роки тому +6

    Matured speech seladurai. Hari also giving good speech, you guys stand together. 10:00 👍👌

  • @arulk.p9285
    @arulk.p9285 4 роки тому

    விடுதலை சிறுத்தைகள் கட்சி உடைய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் செல்லதுரை அவர்கள் ஒரு சிறந்த ஒரு பேச்சாற்றல் உடையவர் ஒரு மதிக்கதக்க உடையவர் அரசியல் நாகரிகம் தெரிந்தவர் தொல் திருமாவளவன் தலைவரை பின்பற்றி நடக்கக் கூடியவர் இப்பொழுது அவருடைய பேச்சைக் கேட்கும் பொழுது அந்த பணிவும் அந்த ஒரு நேர்மையும் அவரிடம் உள்ளது என்பதை இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்கின்றோம்

  • @jh-cl2bu
    @jh-cl2bu 4 роки тому

    Very Good speech, chelladurai very matured speech. Manidhaneya mikka speech. hari nadar and chelladurai nalla puridhal ulla speech.

  • @rockravi411
    @rockravi411 4 роки тому

    அருமையான விளக்க உரை துரை அண்ணா

  • @myselfvision5719
    @myselfvision5719 4 роки тому +2

    அரசியல் மரியாதை இருவரிடம் இருக்கிறது..நன்றி..

  • @மேகபேச்சிராஜன்நாடார்

    செல்லத்துரை செய்த இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 роки тому +33

    ஹரி ஒன்னோட விளம்பரத்தை இத்தோட நிருத்திக எங்கள் திருமா காமராஜரின் மரு உருவம்

  • @நாஞ்சில்நாதன்கீதங்கள்

    அண்ணன் செல்லதுரை அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நமது சமூகத்தில் மிகவும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் தலைவர் வீடியோ போட்டாலும் பல நிகழ்ச்சிகளை உருவாக்கி பொது பிரச்சினைகளை பற்றி வெளி உலகிற்கு தெரியும் படி செயல் பட்டால் நிச்சயமாக ஒரு நாள் மாற்று சமுதாய மக்களுக்கும் நம் மீது நம்பிக்கை வர வைக்க வேண்டும் உங்களை போன்ற தலைவர்களால் முடியும் நம்பிக்கையுடன் நாகர்கோவில் பேச்சிநாதன்

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 роки тому

    இ௫ கட்சியினா் பேச்சு அண்பான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.👬👬💐💐💐

  • @arunraajkumar3814
    @arunraajkumar3814 4 роки тому +4

    Chellathurai sir super advice really good sir

  • @sureshnarayanan730
    @sureshnarayanan730 4 роки тому +1

    Our beloved brother Dr Thirumavalavan avergal in under guide Mr Chelladurai give very nice explanation carrry on brother VCK MASS

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 4 роки тому +6

    செல்லதுரை சார் super விளக்கம் இது தான்.🙏🙏🙏🙌🙌

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 4 роки тому +1

    மேதகு dr திரு மாவளவன் அவர்கள் மிக சிறந்த மனித நேயர் அனைத்து மக்களுக்கான ஆளுமை மதிப்பிற்குரிய அவருக்கு நிகர் இந்தியாவிலேயே யாருமில்லை so அவர் வாழ்க வெல்க வீரத்த மிழர் சொல்கிறோம் மேதகு dr திரு மாவளவன் அவர்கள் வார்ப்புகல் SUPER அதில் மா வ செ நா செல்லத்துரை பதிவு super அறிவிலி ஹரி எனும் சொறியை வறுத்து விட்டார் வீர்தமிழர் சொல்கிறோம்

  • @kowsicmarley8603
    @kowsicmarley8603 4 роки тому +3

    Mass na... Nangalum pesuvom.. Siruthaigal