தாமிரபரணி பாதுகாவலர்கள்!

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • இன்றைய நெல்லை டாக்ஸ் நிகழ்ச்சியில் பாழடைந்து வரும் நம் பொருநை ஆற்றை பல்வேறு சமூக போராட்டங்கள் மூலம் தொடரந்து குரல் கொடுத்து வரும் தாமிரபரணி பாதுகாவலர்களான எழுத்தாளர் திரு. முத்தாலங்குறிச்சி காமராசு , சமூக ஆர்வலர்கள் திரு.கிருஷ்ண குமார் மற்றும் திரு.சுரேஷ் அஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு நேரலையில் நம்மிடையே உரையாடுகிறார்கள் . இரவு 8 மணிக்கு #chennaiyilnellai #thamirabharani #nellaitalks #tirunelveli #nellaiexpress

КОМЕНТАРІ • 1