தெய்விக இசைகலைஞர் இவர் இசைகச்சேரியை நேரில் ரசித்திருக்கிறேன் கனிரென்ற குரலுக்கு சொந்தகாரர் வா ராஜா வா சிறுவயதில் மட்டுமல்ல இன்றும் எனது விருப்பம் கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா உன்மைஎது பொய்எதுனு ஒன்றும் புரியல இறைவன் படைத்த உலகை எல்லாம் அருமை அருமை
உங்கள் வர்ணனை கேட்பவர்களை அப்படியே மெய் மறக்க வைக்கிறது.சரளமான நடை ஏற்ற இறக்கம். சரியான உச்சரிப்பு. அருமையான தகவல்கள்..ஒவ்வொரு முறையும் ஆவலை அதிகம் உண்டு பண்ணுகிறது. நன்றி
வயலின் இசைபோலவே நீங்கள் விபரித்த விதமும் இனித்தது. , எல்லோரும் வயலின் வாசிப்பார்கள், ஆனால் குன்னக்குடி சார் வயலினில் கதை சொல்வார்,காமெடி பண்ணுவார், அழ வைப்பார்,சிரிக்க வைப்பார்... பலர் வித்தைகளுக்கு மாணவர்கள் அபூர்வமான ஒரு சிலரே வித்தைக்கு குத்தைகைகாரர்கள் குன்னகுடி ஐயா வயலின் இசையில் குத்தகைக்காரர்!
ஏராளமான திரைப்பாடல்கள் அவர் வயலின் மூலம் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரிகளை ரசித்து அவர் வாசிக்கும்போது வார்த்தை பிசகாமல் பாடல் நம் காதுகளில் ஒலிக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் என்பதை விட குன்னக்குடி வயலின்நாதன் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.
hahaha that is funny. I think it is better than when somebody keeps saying "he" or "avar" in conversations (valaipechu for example) where if you did not pay attention, then you need to go back many times and check the whole video.
இருக்கலாம். ஆனால் அவரவரர்களின் திறமை வெளிப்பட்டதல்லவா. ஜாதி அடிப்படையில் எங்குமே நிரந்தரமாக இருக்க முடியாது. சொந்த திறமை இருந்தால்தான் எங்கு மே தங்க முடியும். வாலி பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஆனால் எல்லா ஜாதியை சேர்ந்தவர்களை அவர் மேலே கொண்டு வந்துள்ளார். இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
தெய்விக இசைகலைஞர் இவர் இசைகச்சேரியை நேரில் ரசித்திருக்கிறேன் கனிரென்ற குரலுக்கு சொந்தகாரர் வா ராஜா வா சிறுவயதில் மட்டுமல்ல இன்றும் எனது விருப்பம் கல்லெல்லாம் சிலை செய்தான் பல்லவராஜா உன்மைஎது பொய்எதுனு ஒன்றும் புரியல இறைவன் படைத்த உலகை எல்லாம் அருமை அருமை
இதெல்லாம் சாதாரண பாடல்கள் அல்ல, இசை தெய்வம் தானே அவருள் இறங்கி செய்த மாயவித்தை.
உங்கள் வர்ணனை கேட்பவர்களை அப்படியே மெய் மறக்க வைக்கிறது.சரளமான நடை ஏற்ற இறக்கம். சரியான உச்சரிப்பு. அருமையான தகவல்கள்..ஒவ்வொரு முறையும் ஆவலை அதிகம் உண்டு பண்ணுகிறது. நன்றி
Correct sir
Chitra Lakshmanan is a treasure house of knowledge. His memory is astounding. Best wishes to him.
உங்க உச்சரிப்பு அருமை...
kunnakudi violin is tamil nadu's 💐🙏 treasure
வயலின் இசைபோலவே நீங்கள் விபரித்த விதமும் இனித்தது. ,
எல்லோரும் வயலின் வாசிப்பார்கள்,
ஆனால் குன்னக்குடி சார் வயலினில் கதை சொல்வார்,காமெடி பண்ணுவார், அழ வைப்பார்,சிரிக்க வைப்பார்...
பலர் வித்தைகளுக்கு மாணவர்கள்
அபூர்வமான ஒரு சிலரே வித்தைக்கு குத்தைகைகாரர்கள்
குன்னகுடி ஐயா வயலின் இசையில் குத்தகைக்காரர்!
I use to go walking with sir regularly in Chennai music Collage. He his a great person
S brother
ஏராளமான திரைப்பாடல்கள் அவர் வயலின் மூலம் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரிகளை ரசித்து அவர் வாசிக்கும்போது வார்த்தை பிசகாமல் பாடல் நம் காதுகளில் ஒலிக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் என்பதை விட குன்னக்குடி வயலின்நாதன் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தம்.
Excellent presentation! A tribute well presented!
Excellent 👌👌
Kadavul oruvarai munnetra ninaittal ( adhavadhu kalam neram vandhal ) adhrkup palaperai anuppi vaippar.
வைத்திய நாதன் அவர்கள் மேதை
ஏழு தந்திகள் கொண்ட 🎻 வயலின் வாசித்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் குன்னக்குடி...இன்னொருவர் ஹைதராபாத் சவுடைய்யா
Mysore Chowdiah
Yes sir Mysore T.Chowdaiah.legend of yesteryears,grand father of Shri Ambareesh a legend himself in Karnataka film industry.
👍👍👍👍👍👍👍👍👍👍
குன்னக்குடி குன்னக்குடி என்று எத்தனை முறை கூறினேன் என்று ஓர் போட்டி வைத்து சன்மானம் தரலாம் ஸார் எப்படி நம்ம யோசனை
hahaha that is funny. I think it is better than when somebody keeps saying "he" or "avar" in conversations (valaipechu for example) where if you did not pay attention, then you need to go back many times and check the whole video.
Tq sir
Nice
Karaikkal ammaiyar padaththai vittu vitteergal
9.08 இது இசையமைப்பாளர் வீடுதானே
At 3:00 by mistake you mentioned Vaidyanathan as Viswanathan.
சித்ரா சார், அது மஹாராஜபுரம் சந்தானம் இல்லை அவர் மஹாராஜாபுரம் வைத்யநாத ஐயர். கொஞ்ஜம் correct. ஆக சொல்லுங்கள். சந்தானம் அவர் பையன்
It is maharajapuram Viswanatha iyer.
Ellam Iyer payaluvaa.. G ramanathan, KVM, KV,MSV,Vaali..
இருக்கலாம். ஆனால் அவரவரர்களின் திறமை வெளிப்பட்டதல்லவா. ஜாதி அடிப்படையில் எங்குமே நிரந்தரமாக இருக்க முடியாது. சொந்த திறமை இருந்தால்தான் எங்கு மே தங்க முடியும். வாலி பிராமண வகுப்பை சேர்ந்தவர். ஆனால் எல்லா ஜாதியை சேர்ந்தவர்களை அவர் மேலே கொண்டு வந்துள்ளார். இதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Msv Brahman illai
Yaaru sonna? Avaru Peru Subramaniam Vishwanathan
@@mA-fd3vuits not a name for brahmin community only. Visu was a malayali.
He is palaghat Brahmin..
Ndtv.com