வர்ண தத்துவத்தால் நம்மை வீழ்திய ஆரிய புரோகிதர்கள்..! - பேர. கருணானந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com
    மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
    வர்ண தத்துவத்தால் நம்மை விழ்திய ஆரிய புரோகிதர்கள்..! - பேர. கருணானந்தன்
    பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
    • பார்ப்பனக் கூட்டத்தின்...
    எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
    • எது நம் உணர்வைக் கொன்ற...
    நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
    • நமது ஹீரோக்கள் பார்ப்ப...
    அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
    • அரசனையே கோமாளியாக்கிய ...
    கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
    • கடவுளை தோற்றுவித்தவர்க...
    சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
    • சாதியின் தோற்றம் குறித...
    பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
    • Video
    பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
    • பார்ப்பன ராஜாவுக்கு பள...
    தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
    • தென்னாப்பிரிக்காவில் க...
    'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
    • 'பார்ப்பனியம்' தான் நா...
    ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
    • ராமன் குதிரைக்குப் பிற...
    பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
    • பாண்டேவின் பார்ப்பனிய ...
    மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
    • மூக்குத்தி அம்மனின் வச...
    திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
    • திருமாவளவனை எதிர்க்கும...
    சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
    • சாணக்கியன் எழுதியதாக ச...

КОМЕНТАРІ • 47

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Місяць тому +6

    எனது மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த சந்தேகங்களை எழுப்பியவருக்கும் விளக்கம் அளித்த பேராசிரியருக்கும் நன்றி.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 24 дні тому +1

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @anandrajan196
    @anandrajan196 Місяць тому +11

    மனிதர்கள் எல்லாரும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பு செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்ததை பார்த்த சாத்தான் தன்னுடைய நரகத்தில் எல்லா பிசாசுகளையும் அழைத்து பெரிய கூட்டம் நடத்தினான். மனிதர்களிடம் தீமையை ஏற்படுத்தவேண்டும் என்று கூறினான். ஒவ்வொரு பிசாசுகளும் மனிதர்களின் மனதில் ஆசை, பொறாமை, சுயநலம், கொலை, வெறி, போதை, காமம், கோபம், வெறுப்பு, வக்கிரம் போன்ற பல தீய சிந்தனைகளை புகுத்தின. இதனால் மனிதர்கள் தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிக்கொண்டார்கள். ஆனாலும் பல நல்லவர்கள் ஆங்காங்கே தோன்றி தீமைகளை எதிர்த்து போராடி மக்களிடையே ஒற்றுமையை உருவாக்கினார்கள். இவற்றை பார்த்த சாத்தான் மீண்டும் நரகத்தில் கூட்டம் போட்டான். அதில் நாம் மறைந்திருந்து மனிதர்களின் மனதில் தீமைகளை விதைத்தாலும் அதில் முழு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் நாம் பரப்பிய எல்லா தீமைகளும் உள்ளடங்கிய, எல்லா அயோக்கியத்தனங்களையும் தோற்றுவிக்கும் ஒரு பெரிய தீமையை உருவாக்க வேண்டும். அது காலத்தால் அழியாததாகவும் அது எல்லா தீய செயல்களுக்கும் ஆதியாகவும் மூலமாகவும் இருக்கவேண்டும் என்று நினைத்தான். அப்படியொரு பெரிய தீய செயல் எது என்று கூட்டத்தில் ஆராய்ந்து முடிவாக அந்த பெரிய தீமை தான் சாதி என்று கண்டறிந்தனர். ஆனால் இந்த பெரிய தீமையான சாதியை நாம் நேரடியாக மட்டுமே களத்தில் இறங்கி தோற்றுவிக்கமுடியும் என்று முடிவு செய்து அதற்கு நாம் ஒவ்வொருவரும் மனிதர்களாக பிறந்து மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்து நேரடியாக தீமைகளை போதிக்கவேண்டும் என்று கூறினான். அவன் கூறியபடியே எல்லா சாத்தான்களும் பூமியில் மனிதர்களாக தோன்றின. அவர்கள் பார்ப்பணர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அரசர்கள், ஆட்சியாளர்களிடையே ஊடுறுவி அவர்களை தங்கள் வசப்படுத்தினார்கள். பின்னாளில் அவர்களை வைத்தே அந்த சாதியை பரப்பினார்கள். சாதித்தீ காட்டுத்தீயை விட வேகமாக பரவியது. மனிதர்களிடையே போர், இனவெறி, கொலைவெறி எல்லாம் அந்த சாதி என்ற தீமையிலிருந்து வெளிவந்தது. அந்த கூட்டத்தினர் சாதி என்ற தீமையை மனிதர்கள் தொடர்ந்து செய்துவர குழந்தை திருமணம், சதி, விதவை, தீண்டாமை, தேவதாசி, நரபலி, பண்பாடு, பாரம்பரியம் என பல தூண்களை அமைத்து சாதியென்ற கூடாரத்தை தாங்குவதற்கு நிலைநிறுத்தினர். இருந்தாலும் புத்தர், வள்ளுவர், வள்ளலார், சாய்பாபா, பெரியார், அம்பேத்கர் போன்ற பல தலைவர்கள் தோன்றி இவற்றை எதிர்த்து போராடினார்கள். அந்த போராட்டம் இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நோய்களை பரப்பும் கொசு, ஈ போன்றவை எப்படி அறுவறுப்பான சாக்கடை, குப்பைகள், கழிவுபொருட்களிடையே வாசம் செய்வது போல் மனிதர்கள் மனதில் சாதி, ஆணாதிக்க சிந்தனை, வெறுப்பு, வக்கிரம், மூடநம்பிக்கை, சடங்கு, சம்பிரதாயம், குலப்பெருமை போன்ற தீமைகள் இருக்கும் போது அதில் சாத்தான் (பார்ப்பாண்) வாசம் செய்துகொண்டிருக்கிறான். நாம் ஒவ்வொருவரும் இந்த பாவத்தை எதிர்க்க வேண்டும் என்றால் உண்மையான ஆன்மிகம், இறைதேடல், அன்பு, கருணை, சகமனிதர்களை நேசித்தல் போன்ற நல்ல சிந்தணைகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.

  • @subbiana3611
    @subbiana3611 Місяць тому +5

    Sir You see actually these don't want people living harmoniously.They have a great hidden agenda to make Tamilnadu as pauper state.Then only they could command and make them subordinate.They want to have their say in every thing.Till date Tamil Nadu history had proved very differently."Even God cannot change the past"Thank you Professor A.Subbian Formerly Emeritus Professor Annamalai University From Thanjavur

  • @kamalrajan8848
    @kamalrajan8848 Місяць тому +6

    Must watch speech

  • @kodangikomali4905
    @kodangikomali4905 Місяць тому +2

    இன்றைய இந்தியாவின் முந்தைய வரலாறு.
    History of modern India.( In various times)
    Ancient india போன்ற வார்த்தைகள் தவறானது. முன்பு இந்தியா என்றொரு நாடு இருந்ததில்லை. பல பெயரில் பல நாடுகள் இருந்தன. ஆங்கிலேயர் இன்றைய இந்தியாவை உருவாக்கினர்.

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 6 днів тому

    ஆரியர்கள் படையெடுப்பு கிடையாது வரலாற்றை திரிக்காதே கதவிடாத

  • @anandbaskar5734
    @anandbaskar5734 Місяць тому +1

    பண்டைய இந்தியா ஒரே நாடல்ல பல வடக்கு அரசுகள் மற்றும் தென் பகுதி அரசுகள் மக்கள் வாழ்வியல் உணவு நிலப்பரப்பு எல்லாமே இரு துருவங்களை போன்றது

    • @kodangikomali4905
      @kodangikomali4905 Місяць тому

      பண்டைய இந்தியா என்பதே தவறானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் , இந்தியா என்ற "ஒரு" கிடையாது.

  • @antxaveace
    @antxaveace Місяць тому +1

    Aryan's invasion into India really happened. For a detailed study on this subject of invasion , is clearly / vividly written by the research historian and scholar Charles Allen with the title of the book ' ARYANS - the search for the people , a place and a myth ', running into about 400 pages ( English ) costing Rs.306.

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 24 дні тому

    Ayya eppadio payanpertravar Dravidapapattargal mattume indruvarai VCK Thurumavuku endha aadhayamum illai.

  • @raguls364
    @raguls364 Місяць тому

    வி வீ வித்தியாசம் உணர்ந்து கொள்க
    விண்மீன், வித்தியாசம், விண்ணப்பம், விற்பனை, விருந்து, விலைவாசி, வியட்நாம்
    வீன், வீடு, வீதி, வீம்பு, வீட்டு, வீட்டில், வீக்கம்...

    • @raguls364
      @raguls364 Місяць тому

      குறில் நெடில் வித்தியாசம் உணர்ந்து எழுத வேண்டும்.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Місяць тому +1

    ஆரியர்கள் வருகை க்கு முன்பு 8000 ஆண்டு க்கு முன்னர் ஈரான் ல் இருந்து இந்தியா வந்த வெள்ளை நிற மக்களின் மரபணு இந்திய பூர்வ குடி மக்கள் அனைத்து மக்கள் மரபணு விலும் நிறைந்து உள்ளது இந்திய பூர்வ குடி மக்களின் தலைவர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் ராணுவ தலைமை பதவி வகித்தவர் களும் வெள்ளை நிறத்திற்கு ஆசைப்பட்டு வெள்ளை நிற மக்களிடம் திருமண உறவு வைத்துக் கொண்டு உள்ளனர் இன்று வரை தாழ்த்தப்பட்ட பூர்வ குடி மக்கள் பொருளாதாரம் வளர்ச்சி இல்லை

  • @venkataramansubramanian2091
    @venkataramansubramanian2091 23 дні тому

    அம்பேத்கர் ஆரிய வருகை கட்டுக்கதை என்கிறார்
    அம்பேத்கர் சொல்வது தவறா

  • @aathawan450
    @aathawan450 Місяць тому

    Ewanellam ariya wantheti piramanan ai aatharikkirano awanum thamilina throgiya. VCK um wantheri arunthathiyan thamilanin ethiri throgi ulawali..

  • @raguls364
    @raguls364 Місяць тому

    எ ஏ வித்தியாசம் உணர்ந்து கொள்க
    என், எடு, எட்டு, எண்பது, எத்தனை, எத்தகைய
    ஏன், ஏணி, ஏட்டு,ஏற்ப, ஏற்காடு, ஏற்பாடு

    • @raguls364
      @raguls364 Місяць тому

      குறில் நெடில் வித்தியாசம் உணர்ந்து எழுத வேண்டும்...

    • @raguls364
      @raguls364 Місяць тому

      குறில் நெடில் வித்தியாசம் உணர்ந்து எழுத வேண்டும்.

  • @ezhilandurai4735
    @ezhilandurai4735 25 днів тому +1

    Parppana naikal should not comment

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 18 днів тому

      பொது வெளியில் கண்ணியமான மொழி நடை அவசியம்!

  • @indianlad23
    @indianlad23 Місяць тому +3

    எவ்ளோ நாள் தான் இதே அரச்ச மாவோ..

    • @SethuramanujamTulasiram-hm1kx
      @SethuramanujamTulasiram-hm1kx Місяць тому +1

      ஆயிரம் வருடங்களாக வேதம் எனகிற மாவய் விடவா?

    • @aathawan450
      @aathawan450 Місяць тому +1

      😢ethanai murai arainthalum thiruntha matten ena padam pudikkiran.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 24 дні тому

    அன்றைய கதை இப்போது ஏன்.
    ஆரியரோடு கலந்த தெலுகு மக்கள் தானே தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர்களாயிருக்கிறார்கள்.

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому

    ! புல் முதல் சிவன் வரை! எல்லா உயிர்களும் ஒன்றுதான்! தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! பாடல் நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! புல் லாகி பூன்டாகி புமுவா கி மரம் ஆகி! கடைசி யில் சிவன்! புரியுதா! பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! புரியுதா! காலும்! தலைபும்! ஒரே கடவுள்! புரியுதா! சாத்தான்! ! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை சொல்லும்! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! விஷம் கல்வியறிவு மன்டைமுழுவதும்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! ! ! ஓடு யூதாஸ் வம்சாவளி! பிரிட்டிஷ் ஓடு!?

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому

    வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அதிக அளவில் பயன்படுத்தியவர் தமிழ் பிராமணர்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய? தமிழ் ல்! மனம் ஆரிய! தமிழ் ல்! வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! ! தமிழ் ல்! ஹோட்டல் ஆரிய பவன்! ! தமிழ் ல் காற்று ஆரிய! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர்! !! ! இதில் கடவுள் ஆரிய! ! ஆரிய! அய்யா! ஐய்யநார்! ஐய்யப்பண்! ஐய்யன்! ! பிராமணர் மட்டுமே அல்ல ஆரிய! ! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! இது வாடா விஷம் கல்வியறிவு? ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! தமிழ் ழும் விஷமா??? மடபேராசிரியர்! ! பிரிட்டிஷ் வந்தேறி கல்வியறிவு வேண்டாம்! யூதாஸ் வம்சாவளி யாடா!

    • @ko6946
      @ko6946 23 дні тому

      முதல்ல காஞ்சியிலே சமமாக அமரப்பார்!!!
      அமர்ந்தோ அமராமலோ தமிழ் பேசிப்பார்
      உன் கடவுளிடம் உனக்காக உன் மொழியில் பேச வை!

  • @Сампатх7292
    @Сампатх7292 Місяць тому

    All dravidian(AFRICAN) languages are surviving with the help of BHRAMI script and sanskirt pali and prakrit lend 90% of words to dravidian (AFRICAN) languages to evolve from barbarism to civilized form an extent.

    • @aathawan450
      @aathawan450 Місяць тому

      😢you fcuking aas hol. Thamils and thiravida different. Thamila - the nagar origins of india. Father of world culture. Lord shiwas people.

    • @aathawan450
      @aathawan450 Місяць тому

      Thamils original language nagari. Not peerami.

    • @Сампатх7292
      @Сампатх7292 Місяць тому

      @aathawan450 All dravidian(AFRICAN) languages are surviving with the help of BHRAMI script and sanskirt pali and prakrit lend 90% of words to dravidian (AFRICAN) languages to evolve from barbarism to civilized form an extent. Sanskirt, Pali, and Prakrit are GOD OF LANGUAGES.

    • @senthilnathan1631
      @senthilnathan1631 Місяць тому

      🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @aravindafc3836
    @aravindafc3836 Місяць тому

    திராவிட! தமிழ் பிராமணர்! கோத்திரம்! பஞ்ச திராவிடம்! அர்த்தம் தென் இந்தியா பிராமணர்! சிந்து சமவெளி நாகரிகம்! தமிழ் பிராமணர் நகரீகமா! ????? பிரிட்டிஷ் சூழ்ச்சி! துரோகம் கல்வியறிவு வேண்டாம்! வாழ்க பாரதம் தர்மம்!

    • @ko6946
      @ko6946 23 дні тому

      சமஸ்கிருதம் பொருள் என்னவென்றே தெரியாத நீர் சொன்னதெல்லாமே அபத்தம்.
      நீர் சொல்லும் "தமிழ் பிராமணர்"களை, இன்று வரை தீண்டத்தகாதவர்களாகத் தான் வைத்துள்ளது ஆரியம்.
      கொஞ்சம் பக்கத்தில் பக்கத்து ஊரில் உங்க "தமிழ் பிராமணர்க"ளை / சைவர்களைச் சந்தித்துப் பழகிப் பேசிப் பாருங்கள்!!!