@ சுடலை மாடன் பக்தர்கள் இதை மட்டும் செய்யக்கூடாது ஏன் ?# சுடலை மாடன் # பத்ரகாளி அருள் வாக்கு #
Вставка
- Опубліковано 27 вер 2024
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் பத்ரகாளியம்மன் திருக்கோவில் அருள்வாக்கு பீடம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் இங்கு அருள்வாக்கு நடைபெறும் திருமணமாகாதவர்கள் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து தகுந்த பூஜைகள் செய்து கொள்வதின் மூலம் பலன் பெற்றுள்ளனர் 9952500262 நன்றி
எனக்கு தாய் தந்தையாககாட்சி அளித்தார்
எங்கள் குல தெய்வம்🙏🙏🙏
என் தாய் காவலர்🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா சுடலை மாடசாமி கோவிலுக்கு மாலை போடலாமா
athu vendaam
ஏன் போடக்கூடாது... சகோ
Podalam
🙏🎊🙏🎊🙏
சத்தியத்தை காக்க வந்தவர் என் அப்பன் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤
Sudalai madam samy tan enaku thunai
அண்ணா மாடசாமி கோவிலுக்கு முளைப்பாரி போடலாமா எங்க கோவிலில் அம்மன் உள்ளது முளைப்பாரி போடலாமா
போடலாம்
🙏🙏🙏🙏🙏🙏
போல
😂😂😂😂
😂😂நாலு ஆனியே பிடுங்க முடியாமல் இறந்து போனார் இயேசு அவரை போய் காப்பாற்று ல
@@sudarselvan6280இரண்டு ஆணி ப்ரோ
எங்கள் குலதெய்வம்..
கள்ளக்குறிச்சி யா?
கல்லிடைக்குறிச்சியா?
எங்கள் தென்மாவட்டங்களில் தானே மாடன் சுவாமி வழிபாடு இருக்கிறது..
நன்றி ஐயா.
பரம்பில்மாடன்சுவாமிதுணை🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
சக்கரவர்த்தி ஆழ்வார்குறிச்சி சுடலை ஐயா.....
உண்மை
மாடசாமி அரியவகை கல்லால் ஆன சிலை உள்ளது. தேவைப்படுவோர் அணுகவும்..தங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை பதிவிடவும்... நன்றி
அப்படி என்ன கல்