Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !! ( எவ்வளவு பெரிய உண்மை )👌👌👌👌
கருவறை முதல் கல்லறை வரை அனைத்துக்கும் பொருந்தும் வகையில் பாடல் எழுதியது கவியரசர் மட்டும் தான் என நினைக்கிறேன்.
கவிங்ஞர் புகழ் என்று என்றும் வாழும்.
ஆர். சுந்தராஜன் ஐய்யா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️
அண்ணாதுரை சார்.அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.
மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் பங்களிப்பு. நன்றி.
அதிசய ராகம் போல ஒரு பாட்டு இனிமேல் வராது. அது தான் கண்ணதாசன். வாழ்க அவர் புகழ்!
கலியுகத்தில் தோன்றிய வாழ்க்கை தத்துவ மகான் என் ஆசான் கண்ணதாசன்
பாடலின் கதையைப் பாங்குறச்
Kannadasan is the Great Poet in the World. I am very proud Kannadasan's native place is near my place Karaikudi....
நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். நன்றி தொடருங்கள்
அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காதது என் தவறில்லை எனினும்.... கவலை படுகிறேன் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லையே என்று....
Kannadasan padalkalukku naan adimai
கலைத்தாயின் தவபுதல்வன் கவிஞர் அவர்கள்
அப்பாவின் பாடல்களைப் போலவே உங்களின் விவரிப்பும் அற்புதம்!!!👏🏼👏🏼👏🏼👏🏼
அண்ணனுக்கு நன்றி.
Your father is a divine poet,that legend had gone,no body can fill up his place even till date,he was the poet who decorated Tamil,he is living in our hearts,our blood is mixed with his songs which can not be separated from us
மிக்க நன்றி ஐயா.
அபூர்வ ராகமே, நம்ம மக்கள் கவிஞர், கவியரசர் தானே ஐயா..
புதிய பறவை-பாடல் பல்லவி பொருள் கேட்டு உடல் சிலிர்த்துவிட்டது....
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !! ( எவ்வளவு பெரிய உண்மை )👌👌👌👌
கருவறை முதல் கல்லறை வரை அனைத்துக்கும் பொருந்தும் வகையில் பாடல் எழுதியது கவியரசர் மட்டும் தான் என நினைக்கிறேன்.
கவிங்ஞர் புகழ் என்று என்றும் வாழும்.
ஆர். சுந்தராஜன் ஐய்யா எனக்கு ரொம்ப பிடிக்கும்❤️
அண்ணாதுரை சார்.அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது.
மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் பங்களிப்பு. நன்றி.
அதிசய ராகம் போல ஒரு பாட்டு இனிமேல் வராது. அது தான் கண்ணதாசன். வாழ்க அவர் புகழ்!
கலியுகத்தில் தோன்றிய வாழ்க்கை தத்துவ மகான் என் ஆசான் கண்ணதாசன்
பாடலின் கதையைப் பாங்குறச்
Kannadasan is the Great Poet in the World. I am very proud Kannadasan's native place is near my place Karaikudi....
நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். நன்றி தொடருங்கள்
அவர் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்காதது என் தவறில்லை எனினும்.... கவலை படுகிறேன் அவரை ஒரு முறை கூட நான் பார்க்கவில்லையே என்று....
Kannadasan padalkalukku naan adimai
கலைத்தாயின் தவபுதல்வன் கவிஞர் அவர்கள்
அப்பாவின் பாடல்களைப் போலவே உங்களின் விவரிப்பும் அற்புதம்!!!👏🏼👏🏼👏🏼👏🏼
அண்ணனுக்கு நன்றி.
Your father is a divine poet,that legend had gone,no body can fill up his place even till date,he was the poet who decorated Tamil,he is living in our hearts,our blood is mixed with his songs which can not be separated from us
மிக்க நன்றி ஐயா.
அபூர்வ ராகமே, நம்ம மக்கள் கவிஞர், கவியரசர் தானே ஐயா..
புதிய பறவை-பாடல் பல்லவி பொருள் கேட்டு உடல் சிலிர்த்துவிட்டது....