நன்கு படித்தவர்கள் எல்லாம் அழுகிறார்கள். சரியாக படிக்காதவர்கள் நிறைய மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். எவ்வளவு படித்தாலும் அதிர்ஷ்டமும் மனிதனுக்கு வேண்டும் என்று இத்தேர்வு மூலம் உணரமுடிகிறது.
40,000 தேர்வர்களின் விடைத்தாளை திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல் வெளியிட 4 மாதங்கள் ஆகிறது என்றாலே அதில் முறைகேடு நடைபெறுகிறது என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாமே
10 வருஷ கனவு சார் என்றாவது ஒரு நல்லா நமக்கு வேலை கிடைக்கும் என்று ஏமாந்து விட்டோம் இனி படிக்க கூடிய சக்தியோ பலமோ நம்பிக்கையோ இல்லை சார் குடும்ப சுமைகள் ஆயிரம் 😭😭😭😭😭😭😭😭
தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்...அதனால் தான் தேர்வு என்கிறார்கள்...பிறகு எதற்கு தனியார் ஆசிரியர் கல்லூரிகளுக்கு உரிமம் தருகிறது இந்த அரசாங்கம்..திறமை உடையவர்கள் வேண்டுமென்று நினைக்கிறவர்கள்,ஆரம்ப காலகட்டத்திலேயே தரமான பயிற்சியினை தாருங்கள்....நாங்கள் ஆசிரியர் என்ற ஆசையினை எங்கள் ஆழ்மனதில் விதைத்துவிட்டு எங்களை இவ்வாறு வஞ்சிப்பது ஞாயமா ? நாங்கள் என்ன தவறு இழைத்தோம்..இத்துறையை தேர்ந்தெடுத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரும் தவறு...செய்வதறியாமல் தவிக்கின்றோம்...தேர்வுக்கு தயார் செய்தே பாதி காலம் ஓடிவிட்டது.....நாங்கள் இழைத்த தவறு தான் என்ன?
Brother safe ah irunga... மரணம் முடிவு அல்ல...... வாழ தொடங்குவது அதுவும் சந்தோசமாக வாழ தொடங்குவது தான் முடிவு....if you confidence everything is possible 🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯
*(13star) வினா மற்றும் ,2(12வினாகள்)க்கு மேற்பட்ட விடைகளின் மூலம் மிகவும் திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்த ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் பல!
தன்னம்பிக்கையோடு இருங்கள்..படித்த பண்பட்ட வர்களே நிலை தடுமாறினால் எப்படி? அரசுப் பணி கிடைத்தால் பரவாயில்லை..கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை..பிழைப்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு.. தன்னம்பிக்கையோடு இருங்கள்..
Ugtrb 110 மார்க் எடுத்தும்..தமிழ் தகுதி தேர்வில் தோல்வியம் எனது விடைத்தாள் திருத்த கூட தகுதி இல்லயாம்... மக்களுக்கான அரசு சொல்கிறது... தமிழ் நாட்டில் தமிழை மொழியாக கொண்டு அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு வரை தமிழை பாடமாக படித்த எனக்கு..
என் அன்பு சகோதரரே கண்ணீரை துடைத்துக் கொண்டு நெருப்பாய் எழுங்கள். நாம் ஏதேனும் ஒரு புரட்சியான மாற்றத்தை ஏற்படுத்தி வருங்கால சந்ததிக்கு ஏதேனும் நன்மையை செய்து விட்டு பிறந்த பலனை அடைந்து விட்டு இறந்து போகலாம் அவசரம் கொள்ளாதீர்கள்... தயவுசெய்து உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளின் முகத்தை பாருங்கள் அவர்களுக்காக நாம் எப்பாடுபட்டேனும் வாழ்ந்தேதான் தீர வேண்டும். தயவுசெய்து நீங்கள் உங்கள் மனம் துணிவு கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து உங்கள் மனநிலையை தயவு கூர்ந்து மாற்றுங்கள்.....
நியாயமான கேள்வி இன்னும் எத்தனை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது? ஆசிரியர் ஆவதற்கென்றே ஒன்றல்ல இரண்டு பட்டங்கள்.இளங்கலை பட்டம்+இளங்கலை கல்வியியல் பட்டம் மட்டுமின்றி ஆசிரியர் பணி செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும்.மட்டுமின்றி இத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணி நியமன ஆணை பெற மீண்டும் ஒரு தேர்வெழுதி தான் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.இது எப்படி உருவானது? ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆசிரியர் நியமனங்கள் நியாயமான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யலாம் இருந்தது யாருடைய குற்றம்? ஏன் பணி நியமனம் செய்ய வில்லை? தற்போதைய அரசு நிதி இல்லை என்று கூறுகிறது.நிதியை உருவாக்க வேண்டும்.அதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.ஒன்றிய அரசிடம் தேவையான நிதியைப் பெற வேண்டும்.அதை விடுத்து எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோரை இத்தனை தேர்வுகள் வைத்து போதாக்குறைக்கு 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யாமல் இருப்பது என்பது கல்வித்துறையில் அரசின் தோல்வியை காட்டுகிறது.இதற்கான தீர்வுகளை விரைந்து எடுக்க வேண்டும்.ஆசிரியர்களையும் அவரது குடும்பங்களையும் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Sir enga irukathula question paper romba tough maths and english tha. But athu rendu matum tha star question athigam na eppadi. Ithu namara mathiri illa. Question paper very worst. Athuvum mathsku suthama time parthalanu sonnavaga tha neraya per. Vanamnu englishkum mathskum vanumnu again reexam standard question paper vanamnu soli courtku pogalum. But itha ellorum accept pannuvagala
Maths question romba tough ful a work out panra sums pgtrb la 30 questions psychology nd education direct a options select panra questions sir adhulaiyae 100 ku mela rare a vanguvanga... Ipo above 120 evlo per.. Maths la.. Direct theory questions kammi.. Nala padichu vangatum sir... Ivlo tough la epdi ivlo marks vangi irukanga..
Maths lam niraya sum ketanga pottu pakkavey time illa ana athula state first 125 mark ithulam yara irunthalum chance illa but ithupola niraya mark vanthu iruku ... ena solratho itha nambi life nasama pochu vera velaiya pathu iruntha kuda nalla irunthu irukalam
கேள்வி எடுப்பவர்கள் புத்திசாலிகள். படித்த நாம் முட்டாள்களா? இன்னும் எத்தனை காலம் படித்து கொண்டு இருப்பது ? ஆசிரியர் பணி என்பது தூய்மையான பணி? ஆயுள் முழுவதும் படித்துக்கொண்டா இருப்பது? நம் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறாரகளே? இவர்கள் தேர்வு வைப்பதே 3 ஆண்டுக்கு ஒரு முறை ? அதற்குள் வயது முடிந்து விடும். ???
நன்கு படித்தவர்கள் எல்லாம் அழுகிறார்கள். சரியாக படிக்காதவர்கள் நிறைய மதிப்பெண் பெற்று மகிழ்ச்சியாக உள்ளனர். எவ்வளவு படித்தாலும் அதிர்ஷ்டமும் மனிதனுக்கு வேண்டும் என்று இத்தேர்வு மூலம் உணரமுடிகிறது.
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அனைவரும் சேர்ந்து நீதி மன்றத்தை நாடலாம். வழக்கு தொடரலாம்.
மனம் விட்டு வெளியில் சொன்னதற்கு நன்றி... ஆதலால் தான் இத்தனை உறவுகள் உங்களுக்கு துணை நிற்கிறார்கள்... மீண்டு(ம்) வருவோம்...
40,000 தேர்வர்களின் விடைத்தாளை திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல் வெளியிட 4 மாதங்கள் ஆகிறது என்றாலே அதில் முறைகேடு நடைபெறுகிறது என்பதை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாமே
அனைவரும் ஒன்று சேர்ந்து போராடலாம் மனம் தளராதீர்கள்
10 வருஷ கனவு சார் என்றாவது ஒரு நல்லா நமக்கு வேலை கிடைக்கும் என்று ஏமாந்து விட்டோம் இனி படிக்க கூடிய சக்தியோ பலமோ நம்பிக்கையோ இல்லை சார் குடும்ப சுமைகள் ஆயிரம் 😭😭😭😭😭😭😭😭
விஞ்ஞான திருடர்களின் விமர்சையான ஊழல் இந்த நியமன தேர்வு
கேள்விதாள் எடுத்த நல்லவர்களே எங்க இருக்கீங்க எல்லாம், நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா
தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்...அதனால் தான் தேர்வு என்கிறார்கள்...பிறகு எதற்கு தனியார் ஆசிரியர் கல்லூரிகளுக்கு உரிமம் தருகிறது இந்த அரசாங்கம்..திறமை உடையவர்கள் வேண்டுமென்று நினைக்கிறவர்கள்,ஆரம்ப காலகட்டத்திலேயே தரமான பயிற்சியினை தாருங்கள்....நாங்கள் ஆசிரியர் என்ற ஆசையினை எங்கள் ஆழ்மனதில் விதைத்துவிட்டு எங்களை இவ்வாறு வஞ்சிப்பது ஞாயமா ? நாங்கள் என்ன தவறு இழைத்தோம்..இத்துறையை தேர்ந்தெடுத்தது தான் நாங்கள் செய்த மிகப்பெரும் தவறு...செய்வதறியாமல் தவிக்கின்றோம்...தேர்வுக்கு தயார் செய்தே பாதி காலம் ஓடிவிட்டது.....நாங்கள் இழைத்த தவறு தான் என்ன?
Brother safe ah irunga... மரணம் முடிவு அல்ல...... வாழ தொடங்குவது அதுவும் சந்தோசமாக வாழ தொடங்குவது தான் முடிவு....if you confidence everything is possible 🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯
நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்
*(13star) வினா மற்றும் ,2(12வினாகள்)க்கு மேற்பட்ட விடைகளின் மூலம் மிகவும் திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்த ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் பல!
100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில்.. ......, 25% படித்தவர்கள்
75% பணம் படைத்தவர்கள் எல்லா அரசியல் அப்பா😂😂😂😂😂 😂😂😂😂
எத்தனை கண்ணீர் சிந்தினாலும்... வீன் திராவிட கட்சிகள் இதான்..
தன்னம்பிக்கையோடு இருங்கள்..படித்த பண்பட்ட வர்களே நிலை தடுமாறினால் எப்படி? அரசுப் பணி கிடைத்தால் பரவாயில்லை..கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை..பிழைப்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு.. தன்னம்பிக்கையோடு இருங்கள்..
சகோதரரே அழாதீர்கள், அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும்.
Ugtrb 110 மார்க் எடுத்தும்..தமிழ் தகுதி தேர்வில் தோல்வியம் எனது விடைத்தாள் திருத்த கூட தகுதி இல்லயாம்... மக்களுக்கான அரசு சொல்கிறது... தமிழ் நாட்டில் தமிழை மொழியாக கொண்டு அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு வரை தமிழை பாடமாக படித்த எனக்கு..
என்னுடைய நிலையும் இதேதான் சகோ.
என் தோழியும் இதே போல் தான புலம்புகிறார்கள
என் அன்பு சகோதரரே கண்ணீரை துடைத்துக் கொண்டு நெருப்பாய் எழுங்கள். நாம் ஏதேனும் ஒரு புரட்சியான மாற்றத்தை ஏற்படுத்தி வருங்கால சந்ததிக்கு ஏதேனும் நன்மையை செய்து விட்டு பிறந்த பலனை அடைந்து விட்டு இறந்து போகலாம் அவசரம் கொள்ளாதீர்கள்... தயவுசெய்து உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் உங்கள் பிள்ளைகளின் முகத்தை பாருங்கள் அவர்களுக்காக நாம் எப்பாடுபட்டேனும் வாழ்ந்தேதான் தீர வேண்டும். தயவுசெய்து நீங்கள் உங்கள் மனம் துணிவு கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து உங்கள் மனநிலையை தயவு கூர்ந்து மாற்றுங்கள்.....
வருத்தப்படாதீகள் ஆசிரியரே, நீங்கள் மனமுதிர்ச்சியுடன், தெளிவாக பேசுகிறீர்கள், அந்த திறமையே உங்களை வெற்றியாளராக மாற்றும். கவலை வேண்டாம். நன்றி
அனைவரின் மனகுமுறல் இதே தான்
மனதை திடமாக்குங்கள் சகோ.... இறைவன் உதவுவார், எந்த தவறான முடிவுக்கும் வந்துவிடாதீர்கள்... காலம் கனியும்
Worst TRB... அடுத்து SGT exam ல என்ன குழப்பம் பண்ண போறாங்களோ? 😢😢
Anna ivar aluthuttar naanka veetila alukirom
நியாயமான கேள்வி
இன்னும் எத்தனை தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது? ஆசிரியர் ஆவதற்கென்றே ஒன்றல்ல இரண்டு பட்டங்கள்.இளங்கலை பட்டம்+இளங்கலை கல்வியியல் பட்டம் மட்டுமின்றி ஆசிரியர் பணி செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற வேண்டும்.மட்டுமின்றி இத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் பணி நியமன ஆணை பெற மீண்டும் ஒரு தேர்வெழுதி தான் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது.இது எப்படி உருவானது? ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஆசிரியர் நியமனங்கள் நியாயமான முறையில் நடைபெற்றிருக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யலாம் இருந்தது யாருடைய குற்றம்? ஏன் பணி நியமனம் செய்ய வில்லை? தற்போதைய அரசு நிதி இல்லை என்று கூறுகிறது.நிதியை உருவாக்க வேண்டும்.அதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.ஒன்றிய அரசிடம் தேவையான நிதியைப் பெற வேண்டும்.அதை விடுத்து எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோரை இத்தனை தேர்வுகள் வைத்து போதாக்குறைக்கு 10 ஆண்டுகளாக பணி நியமனம் செய்யாமல் இருப்பது என்பது கல்வித்துறையில் அரசின் தோல்வியை காட்டுகிறது.இதற்கான தீர்வுகளை விரைந்து எடுக்க வேண்டும்.ஆசிரியர்களையும் அவரது குடும்பங்களையும் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
U r crt sir ..
உங்கள் அழுகை மனதை கவலைப்பட வைத்துவிட்டது.தன்னம்பிக்கையோடு இருங்கள். வாழ வழி பல உண்டு
Valnthu kattanum thavira veelnthu kata kudathu Sr Nanga irukkom Sr poraduvom kandippa neyayam kadaikum Sr. Nambikaiyodu irrunga Sr.
Nambala vachu nalla game naduthuranga.....subjectku115 mark kuda ok but atharkum mela not possible .....nalla yematru velai...
Kedu ketta trb and govt
Sir enga irukathula question paper romba tough maths and english tha. But athu rendu matum tha star question athigam na eppadi. Ithu namara mathiri illa. Question paper very worst. Athuvum mathsku suthama time parthalanu sonnavaga tha neraya per. Vanamnu englishkum mathskum vanumnu again reexam standard question paper vanamnu soli courtku pogalum. But itha ellorum accept pannuvagala
Pesi enna aga poguthu sir.. Ithelam yar kanduka poranga...
Anaivarum inaithu poraduom
What is the next move sir??
ஏதாச்சும் செய்ய வேண்டும்
Correct sir
Sir வாழ்வில் தன்னம்பிக்கை வேண்டும் மனம் தளர கூடாது
Exactly sir
திமுக ஆட்சி என்றால் எல்லாம் பணம்
Anna,ungalaa solla mudiyuthu ennala sola mudiyala.yarukum Teri yama maranji,maranji padichen.relations Ku therinja kevalama pesuvanga.susaid panna try pannen pillaigalai Ninaithu mudivai mathikiten.man azhuvatha Nal kidaiyathu Anna.
Maths question romba tough ful a work out panra sums pgtrb la 30 questions psychology nd education direct a options select panra questions sir adhulaiyae 100 ku mela rare a vanguvanga... Ipo above 120 evlo per.. Maths la.. Direct theory questions kammi.. Nala padichu vangatum sir... Ivlo tough la epdi ivlo marks vangi irukanga..
Same feelings
English
So many questions wrong
I not do objection
My mark come only for right question
For* questions no mark for me
Yes true bro
Vacancy increase pannal konjam nalla irukkum
Avanga aattam mudinchiruchi. Namma aatatha aranbipom.election la kattuvom nama yarunnu.dmk ku namma vamsame vote poda kudathu.
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்ற கூடாது
100℅
Sir be confident. We are having many ways to live
2:01
Same emotion 😢Inga panam mattum than sir
Maths lam niraya sum ketanga pottu pakkavey time illa ana athula state first 125 mark ithulam yara irunthalum chance illa but ithupola niraya mark vanthu iruku ... ena solratho itha nambi life nasama pochu vera velaiya pathu iruntha kuda nalla irunthu irukalam
When the result comes late itself they said the result will be fraud
😢😢😢
Bro I am also as it's same situation please control bro
Vacant increase panna vandum illavidil government job ?
சென்ற வருடம் pg trb தமிழில் நூற்றுக்கு மேல 1300க்கு மேற்பட்டோர்
innum ethanai exam eluthuvathu enakum therila
இதற்கு ஒரே தீர்வு TRB ஐ கலைத்துவிட்டு ஆசிரியர் நியமன தேர்வு நடத்தும் பொறுப்பை TNPSC இடம் ஒப்படைக்க வேண்டும்.
😭😭😭😭
கேள்வி எடுப்பவர்கள் புத்திசாலிகள். படித்த நாம் முட்டாள்களா? இன்னும் எத்தனை
காலம் படித்து கொண்டு இருப்பது
? ஆசிரியர் பணி என்பது தூய்மையான பணி? ஆயுள் முழுவதும் படித்துக்கொண்டா இருப்பது? நம் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறாரகளே? இவர்கள் தேர்வு வைப்பதே 3 ஆண்டுக்கு ஒரு முறை ? அதற்குள் வயது முடிந்து விடும். ???
Please sir எல்லாரும் சேர்ந்து vacancy increase பண்ண சொல்லலாம்
2013 ku weightage markyachum increase panna nalla erukum
I am also maths sir .exam eluthave vendamnu thonuthu..
மீண்டும் திமுகவிற்கே ஓட்டு போடுவோம்
Ipo yen alugachi😢😢 viduga paathukalam. 😭 Loosue maari pesathiga😢
District senioritila job ponavanga lucky sir ippo district senioritye kodutha kuda doubt tha sir
What move sir next
same feeling
Epdi star mark pottalum ellarukum 115 mele mark varathu kuralupadi nanparkale
Thannambikaiyodu irungal
Pls don't worry.pilaikka abhiram Vali erukku.oru teacher ala kudhahthu.neethi sethu vitta kalam.so pls control yourself.
Idhay nilamai chemistry la 12 star questions ana 619 peru 100 ku mela
Anna ithula vethanaikuriya visayam oru teacher Tamil Eligible la fail so she attended suicide😭
இன்னும் பணியிடங்கள் அதிகரிக்கும்.
சார் உங்களுடைய வயது என்ன
2013 kandipa yellarkum posting poda solnum
Dravida model model modelaaa thiruttu vela panraanga.... 😢 Seri ok 80 90 ku mela eduthavangaluku job kudunga
Pg trb me also suffer 100marks 100canditate how is it possible that's reasons I didn't study ug trb me also passed tet i decide not to study
court than thirvu
Edukku vachanga xam nu therla...
Currepted govt
Question eduthathutha sari ella, correction aavathu proper ah panni erukalaam. Teachers tharatha test pandrega ok, athukana question edukurava avlo peruiya muttala eruntha enna pandrathu. Ennatha seiya kaathutu erukaanga entha trb. Romba worst
Manam thalara vendam
மனம் தளர வேண்டாம்
100℅ it's scam
Kalangatheer brother பிழைக்க aaayiram vazhi irukku
Hard work failed fake marks raised not satisfied with result unable to anything physically and mentally
2013TET 3years Assembly 😂😂😂
நிரம்ப வேதனைப்பட்டு இந்த பதிவை போட்டிருக்கிறார்கள் இவர் எந்த பாடப் பிரிவைச் சேர்ந்தவர் எந்த மாவட்டம் என்பதை யூடீயூப்பர் பதிவிடுவாரா????
தமிழ்நாடு
கொங்கு மண்டலம்
திருப்பூர்
Naanum maths than sir...
Romba mana ulaichala than irukku... Manam thalara vendam nanbarey...😢
Sir age45 all effort waste
😂😂😂
Election varatum
Trb very worstttttttttttt
😢😢😢