கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு
உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........
உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{
நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்
இந்த வீடியோ பார்க்கும் போது கண்களில் தண்ணீர் வந்தவர்கள் யார் யார்?.
எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிறருக்கு உதவுவதில் இஸ்லாமியர்களைப்போல் யாரும் இல்லை.இறைவன் அவர்களை ஆசீர்வதிகட்டும்.
கடவுளை கண்ட சந்தோசம். தனது செயலில் ஒன்றுமில்லை எல்லாம் கடவுள் கொடுத்ததுதான் எனும்போது.... வார்த்தை கிடைக்க வில்லை. இந்த பதிவை வெளிட்ட நண்பருக்கு பாராட்டு
மனம் உருகிவிட்டது. இவர் தான் மனிதர். நீடூழீ வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
இந்த அன்பு உள்ளம் கொண்ட கருணை மிக்க மனிதருக்கு நெஞ்சார்ந்த நன்றி அவர் இன்னும் பல நூற்றாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இந்த மாமணிதருக்கும் , இவ்வளவு உயர்வாக அவரை வாழ்த்திய அரசாங்கத்தையும் பாராட்டுகிறேன்.நன்றி சந்தோசம்.
அரசாங்கத்திற்கும் நன்றி.. கௌரவிப்பதற்கு குளிர்சாதன அறை தேவையில்லை.. தனி ஒருவன்...
எனக்கு அழுகை வந்து விட்டது மனித நேயம் உள்ளவருக்கு கிடைத்த மாபெரும் கௌரவம் மாஷாஅல்லாஹ்
இதை பார்த்த நெடி எனது கண்கள் சிறிதாக நீர்கசிந்தது அவர் நீண்ட காலம் வாழ ஆண்டவன் அருள் புரியட்டும் நல்லவர்கள் வாழவேண்டும்.
உண்மையில் நான் அழுதுவிட்டேன், இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால் தான் நாம் அனைவரும் அழிந்து விடாமல் இருக்க கடவுள் உதவி செய்கிறார்........
இதை பார்த்ததும் கண்ணீர் சிந்தினேன். வாழ்க,வாழ்க.உங்கள் திருவடி வணங்குகிறேன்.
பஹ்ரைன் மன்னருக்கு வாழ்த்துக்கள். அபுஅஹமத் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
இப்படி ஒரு நல்ல மனிதர் எல்லா நாடுகளிலும் இருந்தால் வறுமையும் அனாதை குழந்தைகளும் இல்லாமல் ஆகிவிடும்.வாழ்துக்கள் ஐயா
உலகமெல்லாம் இவர் போல் மனித தெய்வங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..இவரை போன்ற மனித தெய்வத்திற்கு அரச மரியாதை செலுத்தி உலகறிய செய்த அரச குடும்பம் நீடூழி வாழ்க..எங்களின் இந்த மனித தெய்வத்திற்கு பல கோடி.வாழ்த்துக்கள் மேலும் எல்லா வளமும் பெற....{
மன்னருக்கு பெரிய மனசு
நெஞ்சை நெகிழ செய்யும் நிகழ்வு இவ்வளவு நடந்தும் அந்த சிறந்த நல்ல மனிதரின் எளிமை, தன்னடக்கம், எல்லாம் இறைவன் தந்தவை ,எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று கூறுவதை கேட்டதும் என்னையும் அறியாமல் அழுது விட்டேன்.... அல்லாஹு அக்பர்... அல்ஹம்து லில்லாஹ்
பார்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது அந்த நல்ல மனிதருக்கு எனது வாழ்த்துக்கழ்🙏🙏
எனது வாழ் நாளில் ஒரு காணொளியை பார்த்து கண் கலங்கிய முதல் தருணம்
உண்மையான மனிதருக்கு👌🏻 கிடைத்த உன்னதமான அங்கீகாரம்💐 இறுதியாக அவர் கூறிய வார்த்தைகள் அற்புதம் 🙏🏻
இப்பதிவை கண்டுபிடித்து பதிவிட்ட நண்பருக்கு நன்றி & பாராட்டுக்கள்👏