நன்றி ஐய்யா வாழ்க வளமுடன். ஐய்யா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு கிடைக்கனும், நான் வாடகை வீட்டில் எவ்வளவோ வேதனையை அனுபுவைத்துவிட்டேன். இனி நான் என் சொந்த வீட்டில் குடியேறனும், மற்றும் திருமணம் நடைபெற வேண்டும். நான் பூர்வ ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ எனக்கு தெறியல! நான் செய்த தவறை மன்னித்து எனக்கு பாவ விமோசனம் கிடைக்க அம்மை அப்பனும் அருள் செய்ய வேண்டும். நானும் உங்கள் பிள்ளைகளில் ஒருவன் தானே. நான் வருகிறேன் உங்கள் கோவிலை நாடி. நன்றி ஐய்யா இந்த பதிவை பார்க்க செய்த உங்களுக்கு கோடி நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
நன்றி. தங்களின் அறிவுரைப்படி நாங்களும் திருப்புகலூர் சென்று பூஜை செய்து செங்கல் எடுத்து வந்து நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் சேர்த்துக் கட்டியிருக்கின்றோம். இந்த அற்புதமான இறையருள் பெறும் வழியைக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றோம்.
@@SankarGaneshRavirajTamilVasthu sir please give me the contact number of thirupugalur kovil phone numbers if any which date one should go please tell me
@@SankarGaneshRavirajTamilVasthuநான் திருக்கருக்காவூர் கர்ப்பரச்சாம்பிகையை தரிசனம் செய்து விட்டு வந்த பின்னரே மழலை செல்வம் கிடைத்தது. மகன் பெயர் திருவருண். 5 வயதிலே வாரணாசி விஸ்வநாதர் ஐ நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றான்.
சிவ சிவ சிவாய நம சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐய்யா வாழ்க வளமுடன். ஐய்யா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்த வீடு கிடைக்கனும், நான் வாடகை வீட்டில் எவ்வளவோ வேதனையை அனுபுவைத்துவிட்டேன். இனி நான் என் சொந்த வீட்டில் குடியேறனும், மற்றும் திருமணம் நடைபெற வேண்டும். நான் பூர்வ ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ எனக்கு தெறியல! நான் செய்த தவறை மன்னித்து எனக்கு பாவ விமோசனம் கிடைக்க அம்மை அப்பனும் அருள் செய்ய வேண்டும். நானும் உங்கள் பிள்ளைகளில் ஒருவன் தானே. நான் வருகிறேன் உங்கள் கோவிலை நாடி. நன்றி ஐய்யா இந்த பதிவை பார்க்க செய்த உங்களுக்கு கோடி நன்றி. இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி. தங்களின் அறிவுரைப்படி நாங்களும் திருப்புகலூர் சென்று பூஜை செய்து செங்கல் எடுத்து வந்து நாங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் சேர்த்துக் கட்டியிருக்கின்றோம். இந்த அற்புதமான இறையருள் பெறும் வழியைக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா! தங்களின் வாழ்த்துகளை வேண்டுகின்றோம்.
ஓம் நமசிவாய!
@@SankarGaneshRavirajTamilVasthu மிக்க நன்றி ஐயா!
@@SankarGaneshRavirajTamilVasthu sir please give me the contact number of thirupugalur kovil phone numbers if any which date one should go please tell me
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
நன்றி அய்யா
மிக சிறப்பு ஐயா
என் எஜமானின் எஜமான் வாழும் புனித இடம்
ஓம் நமசிவாய வாழ்க
Sir neenga solra yellamea romba useful ah eruku yellarkum.
நன்றிங்க
Pon sengal kidaithathu thirunavukkarasarukku alla. Sundararukku.ithuve sariyana thagaval
Thank you sir vazha valamudan
Welcome ma
மிக அருமை stir
நன்றி சார்
தகவலுக்கு நன்றி ஐயா💥
வணக்கம்
Very nice, a small info brick changed to gold for Sundaramyrthy swamigal
Yes sir you are right
இறைவன் சிங்க உருவம் எடுத்து வந்து திருநாவுக்கரசரை சாப்பிட்டார் *
Thank you sir 💐, definitely I will try to go to thirupugalur
Om Namachivaya
@@SankarGaneshRavirajTamilVasthu A
Thanks for your valid information Anna
Welcome bro
நன்றி உங்கள் வார்த்தை நன்மை தரும்.
வணக்கம்
நன்றி
வணக்கம்
எந்த கிழமையில் செல்ல வேண்டும்.செங்கல் இங்கு இருந்து எடுத்த செல்லலாமா.
Please tell for uthiradam natchatram makara raasi temple
விரைவில் சொல்லுகிறேன் சார்
செங்கற்கள் அங்கே நாம் எடுத்து செல்ல வேண்டுமா அல்லது அவர்களே தருவார்களா?
அங்கே உள்ளது.
Adi adi udal neelai sariellam erukku sir Anna parikaram
வைத்திஸ்வரன் தரிசனம் செய்ய வேண்டும்
Kulandhai bakkiyam kedaika yethavathu pariharam sollunga sir plz
திருக்கருகாவூர் சென்று வாருங்கள்
@@SankarGaneshRavirajTamilVasthuநான் திருக்கருக்காவூர் கர்ப்பரச்சாம்பிகையை தரிசனம் செய்து விட்டு வந்த பின்னரே மழலை செல்வம் கிடைத்தது. மகன் பெயர் திருவருண். 5 வயதிலே வாரணாசி விஸ்வநாதர் ஐ நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றான்.
Sathayam nakshatram maari visaga nakshatram thukkum sollunga sir... Enga poyi valipatta nalla irukkum
விரைவில் சொல்லுகிறேன் சார்
🌹திருச்சிற்றம்பலம்💐
Parikaram sengal ku amt evala agum sir nalaiku ponu ninakm madurai irnd ponu sir evala amt ready pananu sir pls solunga
It's around ₹700 ma
@@SankarGaneshRavirajTamilVasthu 2000rs irnda madurai la irnd poit vandrlama sir solunga pls night kilambrom 2person porom pls solunga
ஐயா வணக்கம்... திருப்புகலூர் சென்று விட்டு திருநல்லாறு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாமா...?
வரலாங்க
@@SankarGaneshRavirajTamilVasthu நன்றீங்க ஐயா🙏
வீடு கட்டி முடித்தவர்கள் அந்த செங்கற்களை என்ன செய்யலாம் sir
பூஜை அறையில் வைத்து வணங்கி வரவும் . அடுத்த வீடு கட்டும் போது பயன் தரும்
Thirupugalur elephant died😭😭😭
Yes sir
தவறான செய்தி. சுந்தரருக்கு திருவாரூர் கோவில் கட்டுவதற்காக பொன் செங்கல் கொடுத்த இங்கே தான்.
நன்றி ஐயா ஓம் நமசிவாய வாழ்க
Fooooòol