அப்போ திருவள்ளுவரை மறந்துட்டோம் ! | - Dr.Subashini Interview | மின்னம்பலம் தமிழ்
Вставка
- Опубліковано 8 вер 2024
- #MinnambalamThamizh #DrSubashini #DrSubashiniInterview #SubashiniInterview #cholar #cholarhistory #tamilhistory #historyoftamilnadu #tamilliterature #tamilhistoricalstory #Thiruvalluvar
அப்போ திருவள்ளுவரை மறந்துட்டோம் ! | - Dr.Subashini Interview | மின்னம்பலம் தமிழ்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
🏷️விளம்பரத்திற்கு : 📞8220779960
தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
எங்களை பின்தொடர🙏🤝 :
👉வலையொளி: / @minnambalamthamizh
👉படவரி: www.instagram....
👉முகநூல்: www.facebook.c...
👉கீச்சகம்: x.com/Minnamba...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
* இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *
சுபாஷிணி அவர்கள் தமிழ் தொண்டை இந்த 15 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் வாழ்த்துக்கள்
ua-cam.com/video/64dNiQWM8wg/v-deo.htmlsi=DZ2XEGcCwgD8wX7D
"அகர முதலாம் ஆதியே போற்றி " தமிழ் வாழ்த்து’ பாடல். மக்கள் பாடகர் அறிவு மற்றும் அம்பாசா இசைக்குழு . வாழ்க தமிழ் 🙏✍🪘🪘🪘🪘🎺🎺🙏
பெரியார் ஒரு குழப்பவாதியா??
Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳
Anyone Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
Just do not accuse somebody without knowing facts . What is the evidence you have to justify your claim . The interviewer thamil without mixing English is highly appreciative .
What to do? If people from other identities speak about Tamizh, then they are treated as anti Tamizhans. Spreading hatred (coming from political agenda) is a trend these days
ஈராயிரம் குழவிகள்... அருமை.
ua-cam.com/video/64dNiQWM8wg/v-deo.htmlsi=DZ2XEGcCwgD8wX7D
Kind request from the producers to provide links to how we can purchase the books please if you have not done so. I’m one of those regretfully can’t read in Tamil but eager to learn more about our Tamil history. Many thanks 🙏🏾
பல நூல்களை தமிழில் தந்துள்ளார் சிறப்பு 💐💐💐
பெரியார் ஒரு குழப்பவாதியா??
Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳
Anyone Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லை குறிப்பிடுவதைப்போல தமிழாக நினைத்து பயன்படுத்தும் அயல்மொழி சொற்களுக்கும் கூடுதலாக பதிவிட்டால் ஆகச்சிறப்பாக இருக்கும்..
வரலாறு எனும் சொல்லின் மறு வடிவமே பட்டறிவு
மேற்கத்தேயம் ஆக்கிறமித்து வந்து நன்னீரை விலைக்கு விற்றிருக்கிறான்.
💪😎🎏🏹🦁🐯🙏 தென்னிந்தியா முழுவதும் தமிழ்நாடு ஆக இருந்தது 🚩🚩🚩
பெரியார் ஒரு குழப்பவாதியா??
Before 1948= திருக்குறள் எதிர்ப்பு🤬
1948 to 1968= திருக்குறள் ஆதரவு🙂
After 1968= திருக்குறள் எதிர்ப்பு🙄😳
Anyone Periyarist explain this அரைவேக்காட்டுத்தனம்😂😂😂
இந்தியா முழுவதுமே தமிழர் தேசம் இது உங்களுக்கு தெரியாதா
அம்மணி மேல் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. தமிழர் ஏடுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பினார் என்பது. இது எந்தளவு உண்மைத்தன்மை.
ua-cam.com/video/64dNiQWM8wg/v-deo.htmlsi=DZ2XEGcCwgD8wX7D
சோழர் திருக்குறளை பயன்படுத்தவில்லையா...
புகழா மறை அல்ல பொதுமறை
பொதுமறை என்பது தவறான வார்த்தை தமிழறிஞர்களிடம்கேட்டுதெரிந்துகொள்ளுங்கள்
@@ravichandran7234 திருக்குறல் என்பதன் பொருத்தப் பெயர் "அறம்"
name beauty 😁
மேற்கத்தேயர் வந்தா தமிழரை வாழ வைத்தார். அழித்ததையும் கூறுங்கள்.
மேற்கத்தியார் அழித்த தமிழ் நூல்கள் எவை? ஆரியர் அழிக்கா அழிக்க முற்படா தமிழ் நூல்கள் எவை? ஆற்றில் தமிழ் பனையில் சுவடிகளை விட்டவன் மேற்கத்தியானா?
சென்னையில் எப்போதுமே தன்னீர்காசுகுடுத்துதான்வாங்கவேண்டும்
தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சிக்குவந்தால் சுபாக்ஷினிசொல்வதைசெய்வதற்கு வாய்ப்பு உள்ளது
ua-cam.com/users/shorts-jdmk5WCfmQ?si=61QyhBMQ3d2TnQgZ
ua-cam.com/video/64dNiQWM8wg/v-deo.htmlsi=DZ2XEGcCwgD8wX7D
தமிழ்நாட்டை தமிழர்கள்தான் பலர்ஆண்டிருக்கிறார். ஆண்டுகொண்டிருக்கிறார்கள். சீமான் ஆளவேண்டுமென்ற ஆசையில் நாதக தற்குறிகள் தாங்கதான் தமிழர்கள் என்ற பீத்தகதைகளை உளறுதுக. புறோக்கர் நாதக நாதாரிகள் வரலாற்றை படிக்கணும்😂😂😂
@@parathani8593 தம்பி காமராசரும்எடப்பாடியும்தான்தமிழர்கள்இதில்எங்கேநிறையபேர்கள்வருகிறார்கள்நீங்கள்தமிஜர்இல்லைஅப்படித்தானே
சரி கிருஷ்ணதேவராயன் காலத்துல நடந்த சாதிய வக்கிரங்களைப் பத்தி கொஞ்சம் பேசேன். அதை யாரும் பேச மாட்டீங்க! ஆனா சோழர்களைப் பத்தி கேவலப் படுத்தணும்னா வரிசை கட்டி வருவீங்க!