உங்களது வாழ்க்கையில் பிரச்னைகள் தோன்ற இதுதான் காரணம்.!!-மதுரை =சத்சங்கம் -522-29-05-2022
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
ஒரு வரியில் சொன்னால் புரியாதவர்களுக்கு தங்களை போல் உதாரணத்தோடு சொல்லும் போது நன்றாக புரியும்🙏❤️
🙏🙏🙏நன்றி ஐயா
எது உங்களுக்கு வழங்கப்பட்டதோ அது இறைவனின் வரம்🌹🙏 எது உங்களிடம் "வழங்கப்படல்லையோ" அதுவும் இறைவனின் வரம் தான் 🌹🙏
🙏🙏🙏🙏🙏🌹
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
மிக்க நன்றிகள் ஐயா. குருவே சரணம்.
திருச்சிற்றம்பலம் நன்றி ஐயா
Excellent sir 🙏
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
🎉நன்றி 🎉
Vazhga valamudan ayya 🙏
நீங்கள் சொல்வது 100 சதம் உண்மை
Nice !!!!
உண்மை ஐயா 100% நன்றி ஐயா கோடி நன்றிகள்
அற்புதம் ஐயா
NANDRI AIYA
Super 👍 sir
Ayya superb
Excellent explanation
Tqsm Guru
குரு வே சரணம்
Thank you Guruji
Excellent Appa Your Answer
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Puthu Vithamana VILAKKAM Appa I Will Understood
நன்றிகள் ஐயா
மிக அருமை நன்றி ஐயா
Thanks bhagwan ❤
நன்றி ஐயா
🙏🙏🙏
💐💐💐
மகிழ்ச்சி ஆயிரமாயிரம் வகையில் உண்டு*அனைத்தும் அவரவர் மன ஆசையின் தேடலினால்... சந்திக்கும் கர்ம வினை வரவாகும் *இறையருள் பெறுவதே மன ஒடுக்கத்தின் தீர்வாகும்*
🙏அருமைங்க🙏
இந்த சரணாகதி வர என்ன செய்ய வேண்டும், காத்திருக்கும் காலம் புதிய கர்மா ஏற்படமால் இருக்க என்ன செய்ய வேண்டும்,
கழிக்க வேண்டிய காலத்தை எண்ணங்கள் குறைவாகத் தோன்றகிற வேலையில் ஈடுபடச் செய்யலாம், ஆனால் அதற்கும் கர்மா நல்லா இருக்கனுங்களா?
இறைவன் கொடுத்ததை வைத்து கொண்டு ok என்று இருந்து விட்டால் ஒரு ஊக்கம் முயற்சி முன்னேற்றம் என்று எதுவுமே இருக்காதே...கடும் உழைப்பும் ஊக்கமும் தானே வாழ்வில் உயர வைக்கும்....சும்மா இருந்து விட முடியுமா ஐயா ?