மனதை ஆளும் கலை-403
Вставка
- Опубліковано 29 сер 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
வாழ்க வளமுடன் ஐயா
குருவே சரணம் சரணம் நன்றி ஐயா 🙏
உணவு...
காமம்(ஆசை)...
பயம்...🙂
மிக்க மகிழ்ச்சி ஜி
நன்றி ஐயா.
மனதின் அடைபடை நிலையை தெளிவாக புரிய வைதமைக்கு மிக்க நன்றிகள் ஐயா 🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽
Very clear ayya 🙏🙏
unkal vilakkam manathelivai tharuhirathu ayya,❤❤
மனதினை பற்றிய சிறப்பான முறையில் விளக்கம் அளித்து உள்ளீர்கள். மிக்க நன்றிகள்.
தன்னில் தானாய் சரணடைந்து தனக்குள் தானாய் பிறந்து ஆதி 🍂🍂🍂ஞானாநந்த ஆத்மனிடம்🍂🍂 சரணடைவோம் மிக்க நன்றி 🍂💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 நன்றி வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் பச்சையப்பன் இடுவம் பாளையம் திருப்பூர்🙏👍
குருவே சரணம் நின் திருவடி சரணம் ❤️❤️❤️
உடல் மனம் சுவாசம் மூன்றையும் கவனமாக ஆராய்ந்தாலே ஆனந்த மயமான இறைவனை
நம் உள்ளத்தில் உணரலாம்
இந்த நிலையில் இருப்பவர்தாம் நீங்கள் என்பது உண்மை ஆனால்
இறைத் தன்மைக்கு மேல் நீங்களே நிறைய பயணம்
செய்ய வேண்டும் அதற்கு
நீங்கள் நேரத்தை செலவிடுங்கள் உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சியயையும் பாருங்கள் you tube மூலம்
சுருங்க சொல்லி விளங்க செய்யுங்கள்
Good speech ayya....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thank u sir Nandri ayya
NANDRI AIYA (ARIHARAN MALAYSIA)
தெள்ள தெளிவான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
🙏🙏🙏
Guruva saranam 🙏♥🙏🙏🙏
Manathai ala therinthavan ulagai aala thakuthi perukiran. .. 🙏
வாழ்க வளமுடன்
👉🌷👈🙏🏼
Good morning sago super peech really thankyou vazhga valamudan
Naan yaar aanma manam karuvi kaiyelum kalai katru kotuthathurku nanri ayya vanakkam
அருமையான பதிவு. நன்றி🙏💕 ஐய்யா🙏🙏🙏
நன்றி
நன்றி ஐயா🙏🙏🙏
nandri ayya 🙏🙏🙏🙏
எளிமை அருமை
அருமை ஐயா நன்றி
அன்பு வணக்கம்🙏🏽
அருமை ஐயா
ஆத்ம வணக்கம் அண்ணா
Super sir
Thaguthiyay valarthukolluthal pattri koorungal
Anmigathil thaguthi enbathu vairagiyama
ஸ்வாமி இத்தனை நாள் இந்த மனதின் தாலம் இதுதான் என தெரியாமலேயே பரதமாடி வந்துள்ளது எங்கள் வாழ்வு..
குருவே சரணம் இறைவா 🙏🙇♀️🙇♀️🙇♀️
தூய தமிழில் பேசுவது புரிந்து கொள்வது கஷ்டமா இருக்குது
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏