"பகல் நேரத்து பாசஞ்சர் வண்டியில்" கதை | ஜெயகாந்தன் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Jayakanthan story
Вставка
- Опубліковано 29 вер 2023
- "பகல் நேரத்து பாசஞ்சர் வண்டியில்" கதை | ஜெயகாந்தன் | கவிஞர் நந்தலாலா பேச்சு | Jayakanthan story | Pagal Nerathu Passenger Vandiyil | Caste | Casteism | Uraiveechu
#jayakanthan #caste #uraiveechu #kavignarnandalala #tamilstory #kadhai #kathai #casteism #tamil
உரைவீச்சு சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
தமிழ் சமுதாயம் கண்ட மிகசிறந்த ஆளுமைகள், வரலாற்று சம்பவங்கள், ஆன்மீக சிந்தனைகள், வாழ்வியல் கருத்துகள் என பல்வேறு தலைப்புகள் வெளிவரும் பேச்சுகள் மற்றும் உரைகள் அனைத்தையும் கேட்க நமது சேனலை SUBSCRIBE செய்யுங்கள். இந்த சேனல் மூலம் நீங்கள் நிச்சயம் பல விசயங்களை தெரிந்துகொள்வீர்கள்.
பொறுப்பு துறப்பு: நமது (உரைவீச்சு) சேனலில் பதிவிடும் பேச்சுக்களில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் பேசுபவரின் தனிப்பட்ட சொந்த கருத்துக்குளாகும். அந்த கருத்துகளுக்கும் நமது சேனலுக்கு எந்த தொடர்பும், சம்மந்தமுமில்லை. மேலும் அந்த கருத்துக்களுக்கு நமது சேனல் பொறுப்பாகாது.
நன்றி.
@Uraiveechu
அன்புள்ள அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக். வார்த்தை இல்லை கதை அருமை அற்புதம்சொல்வதற்கு வார்த்தை இல்லை.
அனைவரும் சரி சமம்எல்லோருக்கும் இறைவன் ஒருவனே ஜாதி மதம் எதுவும் இல்லாமல் நாம் உடலில் இருப்பது எல்லாம் அனைவருக்கும் ஒன்றுதானேகலர் தான் வேற மற்ற உறுப்புகள் எல்லாம் ஒன்றுஅதே மாதிரி இறைவனும் ஒருவனே இதுதான் உண்மை சத்தியம் இதை எல்லாரும் உணர்ந்தால் நாம் வேற்றுமையில்லாமல்அதே மாதிரி இறைவனும் ஒருவனே இதுதான் உண்மை சத்தியம். இதை எல்லாரும் உணர்ந்தால் நாம் வேற்றுமையில்லாமல் ஒற்றுமையாக வாழ்வதற்கு நல்ல ஒரு நாட்டையும் நல்ல ஒரு சமுதாயத்தையும் நல்ல ஒரு வீட்டையும் உருவாக்குவோம் இது உண்மை இது சத்தியம்.
BRILLIANT ORATOR YOUR SPEECH TOUCH MY SOUL HATTS OFF SIR
அன்புள்ள அண்ணா நல்ல அழகான ஒரு தலைப்பு உண்மையில்ரயில் ரயில் பயணம் உண்மையில் என் அப்பா ரயில்வேயில் வேலை செய்வதால் ரயிலில் பாஸ் அதனால் ரயில் பயணம்தான் நமக்கு ரொம்ப முக்கியமான ஒருு தொடர்புஉண்மை உண்மை மறக்க முடியாதஉண்மை உண்மை மறக்க முடியாத வாழ்க்கையில் அது ஒரு நிகழ்வுகள்.ரயிலில் பயணம் செய்யும் பொழுது அனைவரிடம் பழகுவதற்கு ஒரு வாய்ப்பு அந்த காலகட்டத்தில் இருந்தது அது மட்டும் இல்லை இயற்கையை ரசித்து பார்ப்பதற்கும் அது சுகமே ஒரு சுகம் சொல்ல முடியாது.அதை எல்லாம் ரசித்து உணர்ந்தால் மட்டும் தான் என் வாழ்க்கை இனிமையாக இருக்கும் இதுதான் உண்மை இது என்னும் உணர்ந்தவை.