அன்றும் இன்றும் என்றும் விரும்பப்படும் இனிமையான நாட்டுப்புற தெம்மாங்கு பாடல் ன.பாடலாசிரியர் , இசையமைப்பாளர், பின்னணி பாடியவர் மூவருடைய பங்களிப்பும் அருமை .
உழைக்கும் வர்க்கம்.. அன்றிலிருந்து இன்றுவரை.. ஓடாய் தேய்ந்து.. ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.. இடையில் வருகிற.. அரசியல் அயோக்கியர்களின் சூழ்ச்சியின் தரகர்களினால்.. வாடி வதங்கும் ஏழை எளிய மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம்.. வருமோ என்ற ஏக்கம் மேலிட்டது... பாடல் வரிகளில் உள்ள வலி.. இசை கோர்ப்பு.. நாதத்தின் குரல் வளம் கொடுத்த வணக்கத்துக்குரிய சீர்காழி ஐயா அவர்களின் இனிமை குரலில்... ஏமாறுபவர்களின்.. நிலையை இன்னும் சோகத்தில் மூழ்கடித்து பாடியது.. அவர்களது வாழ்வு நலம் பெறவே என்பதை நினைத்து.. பார்த்து.. பெருமூச்சுடன்... பிறர் படும் துன்பத்தை அடியோடு அழிந்து போகட்டும் என்று.. வேண்டுதலுடன்.. ரசித்தேன் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
அன்றைய வாழ்வு வாய்க்கும் வயிற்றுக்குமானதுதான். ஆனால் அவர்கள் இல்லாததற்கு ஏக்ப்பட்டதில்லை. இன்று எல்லாமிருந்தும் எவனோ தன்னை ஏய்த்து விட்டானென்று புலம்புபவர்களை போராளி என்கிறார்கள்.
@@ravit3250 எல்லாம் இருப்பவன் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் 60 லட்சம் விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி எடுத்து ஏமாற்றி கொள்ளையடிப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.முயற்சிப்பவர்கள் போராளிகளாக தானே இருக்க முடியும்.. மாற்று யோசனை.. மறுபரிசீலனை செய்து சிந்தித்தால்.. புரியும் விவசாயிகளின் வேதனை 🔥
@@rajkanthcj783 அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏகபோகமாய் வாழ்வதே கார்பரேட்களால்தான். நீங்கள் கூட கார்பரேட்டால் வாழ்பவராகவோ வாழப் போகின்றவராகவோ இருக்கலாம்.
ஏற்ற தாழ்வும் ஏமாற்றமும் இவ்வுலகில் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா - அடடா என்ன ஒரு அர்த்தமுள்ள வரிகள் பட்டுக்கோட்டையாருக்கு நிகர் பட்டுக்கோட்டையார்தான் 👍🌹❤🙏
ஆயிரம் அல்ல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இனிமையான குரலில் இன்பமான இன்ப பாடல் ஆத்துல தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக்
இந்த பாடல் கேட்டு எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. அருமை. காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிக்கையிலே நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன் கண்ணம்மா கண்ணம்மா சீர்காழி அவர்களின் குரலில் எவ்வளவு ஏமாற்றம் கலந்த துயரம் வெளிப்படுகிறது.
கின்னஸ் சாதனையாளர் மறைந்த நடிகர் பிரேம்நசீருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் மிகையாகாது.சீர்காழியாரின் கணீர் குரலில் ஒலிக்கும் இப் பாடல் மறக்க கூடிய ஒன்றா?
நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வில்லை என்று ஒருமுறை பிரேம் நசீரிடம் கேட்டபோது பராசக்தி வந்த பிறகு சிவாஜி என்ற புயலுக்கு முன்பு நாங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் என்டிஆர் உட்பட அவரவர் மொழியில் நடிக்க வந்து விட்டோம் என்று சொன்னதாக அப்போது பத்திரிகையில் வந்த சினிமா செய்தி .
வருஷங்கள் எத்தனை ஆனாலும் பழைய பாடல்கள் பாடல்கள் தான் இதற்கு ஈடு இணையே கிடையாது
ஸ் ஸ் ஸ் ஸ் ஸ்🙏💯
அன்றும் இன்றும் என்றும் விரும்பப்படும் இனிமையான நாட்டுப்புற தெம்மாங்கு பாடல் ன.பாடலாசிரியர் , இசையமைப்பாளர், பின்னணி பாடியவர் மூவருடைய பங்களிப்பும் அருமை .
காத்திருக்கும் அத்தைமகன் கண்கலங்கி நிற்க்கையிலே நேற்றுவந்த வேறொருவன் மாற்றுமாலை போடுவதேன் கண்ணம்மா
ஆஹா என்ன அற்புதமான வரிகள்
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் கேட்டு ரசித்த பாடல் இன்றும் கேட்கின்றேன் Hat 's off to Seerkali Goovindarajan
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
அய்யா மருதகாசி அவர்களின் அற்புதமான வரிகள்🎉🎉🎉🎉🎉🎉
கண்மூடி இந்த பாடல் கேட்டாள் நம்மை அந்த காலத்திற்கே கூட்டிச்செல்லும்
உழைக்கும் வர்க்கம்.. அன்றிலிருந்து இன்றுவரை.. ஓடாய் தேய்ந்து.. ஏமாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது.. இடையில் வருகிற.. அரசியல் அயோக்கியர்களின் சூழ்ச்சியின் தரகர்களினால்.. வாடி வதங்கும் ஏழை எளிய மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம்.. வருமோ என்ற ஏக்கம் மேலிட்டது... பாடல் வரிகளில் உள்ள வலி.. இசை கோர்ப்பு.. நாதத்தின் குரல் வளம் கொடுத்த வணக்கத்துக்குரிய சீர்காழி ஐயா அவர்களின் இனிமை குரலில்... ஏமாறுபவர்களின்.. நிலையை இன்னும் சோகத்தில் மூழ்கடித்து பாடியது.. அவர்களது வாழ்வு நலம் பெறவே என்பதை நினைத்து.. பார்த்து.. பெருமூச்சுடன்... பிறர் படும் துன்பத்தை அடியோடு அழிந்து போகட்டும் என்று.. வேண்டுதலுடன்.. ரசித்தேன் மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
அன்றைய வாழ்வு வாய்க்கும் வயிற்றுக்குமானதுதான். ஆனால் அவர்கள் இல்லாததற்கு ஏக்ப்பட்டதில்லை.
இன்று எல்லாமிருந்தும் எவனோ தன்னை ஏய்த்து விட்டானென்று புலம்புபவர்களை போராளி என்கிறார்கள்.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
@@ravit3250 எல்லாம் இருப்பவன் ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகள் 60 லட்சம் விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சி எடுத்து ஏமாற்றி கொள்ளையடிப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.முயற்சிப்பவர்கள் போராளிகளாக தானே இருக்க முடியும்.. மாற்று யோசனை.. மறுபரிசீலனை செய்து சிந்தித்தால்.. புரியும் விவசாயிகளின் வேதனை 🔥
@@rajkanthcj783 அறுபது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஏகபோகமாய் வாழ்வதே கார்பரேட்களால்தான். நீங்கள் கூட கார்பரேட்டால் வாழ்பவராகவோ வாழப் போகின்றவராகவோ இருக்கலாம்.
@@ravit3250 நிச்சயமாக இல்லை இருக்கப் போவதுமில்லை. அந்த நிலை இந்த ஜென்மத்தில் வரப் போவதில்லை 🔥
பாடலில் பொதுவுடமையையும் வாழ்வியலையும் இணைத்து அருமையான வரிகளால் அமைத்துள்ளார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Share
பட்டுக்கோட்டையார் அல்ல மருதகாசி அவர்கள்.
மருதகாசி
ஏற்ற தாழ்வும் ஏமாற்றமும் இவ்வுலகில் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா - இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா - அடடா என்ன ஒரு அர்த்தமுள்ள வரிகள் பட்டுக்கோட்டையாருக்கு நிகர் பட்டுக்கோட்டையார்தான் 👍🌹❤🙏
இந்த பாடலை எழுதியது கவிஞர் அ.மருதகாசி
@@balamurugannatarajan2278 sorry for the mistake and thank you for your right information
E̊p̊p̊åd̊ẙe̊l̊l̊åm̊ S̊i̊n̊t̊h̊i̊t̊h̊ů p̊åt̊t̊ů e̊z̊h̊ůt̊h̊i̊i̊ i̊r̊ůk̊k̊år̊
E̊p̊p̊åd̊ẙe̊l̊l̊åm̊ S̊i̊n̊t̊h̊i̊t̊h̊ů p̊åt̊t̊ů e̊z̊h̊ůt̊h̊i̊i̊ i̊r̊ůk̊k̊år̊
நான் முதன் முதலில் கேட்ட பாடல் ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க
இனிமையான பாடல் நன்றி கோல்டன் சினிமா வாழ்த்துக்கள்
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
வாழ்க்கையின் எதார்த்த நிலையை உணர்த்தும் அற்புதமான பாடல் வரிகள்....!
காலத்தால் அழியாத எப்பொழுதுகேட்க தூண்டும் அற்புதமான பாடல்கள் 🙏🙏🙏 சூப்பர் 👍
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
வெங்கல குரலோன் சீர்காளி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல்காக திரும்ப திரும்ப கேட்டேன்
ஆயிரம் அல்ல லட்சம் ஆண்டுகள் ஆனாலும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இனிமையான குரலில் இன்பமான இன்ப பாடல் ஆத்துல தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க காத்திருந்த கொக்கு அதைக்
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
மருதகாசியின்
பாடல்
கணீர்க் குரல். அழுத்தம் திருத்தமான தமிழ் உச்சரிப்பு அவருக்கே உரித்தான பாணி.
👍👍👍
Yes, you are correct, thanks
மனதுக்கு இதமாக ஆறுதல் அளிப்பதோடு பொதுவுடைமைதத்துவத்தையும் வலியுறுத்தும் காலத்தால் அழியாத பாடல்,!!!
நல்லப்பாடல்!கேவீஎம்மின் நாட்டுப்புறப் பாட்டு!சீர்காழி கோரஸ் எல்லாமே அருமை! நன்றீ!
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
அபூர்வமான அற்புதமான பாடல்.அபாரமான குரல்வளம்!!
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
கருத்து மிக்க பாடல் இது அந்த காலத்தில் வானொலியில் கேட்டு இருக்கிறேன்
இந்த பாடல் எழுதிய ஐயா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கம்.🙏
சுமார் 55/60 வருடங்களுக்கு முன் ரேடியோவில் கேட்டிருக்கிறேன்.
60 years old song.!!!!!!
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
பிரேம்நசிர் எனக்கு பிடித்தமான நடிகர் அருமை யான பாடல்
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
மை ஃபேவரிட் பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் வாழ்த்துக்கள்
இந்த பாடல் கேட்டு எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது. அருமை.
காத்திருக்கும் அத்தை மவன்
கண்கலங்கி நிக்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு
மாத்து மாலை போடுவதேன்
கண்ணம்மா கண்ணம்மா
சீர்காழி அவர்களின் குரலில் எவ்வளவு ஏமாற்றம் கலந்த துயரம் வெளிப்படுகிறது.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
வெங்கல குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்கள்
ரொம்ப நாள் கழித்து இந்த பாடலைக் கேக்கிறேன். சீர்காழியின் குரல் சூப்பர்.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
அற்புதமானப்பாடல் மேடம்!நல்ல இனிய்தெம்மாங்குப்பாடல்! கேவீமகாதேவன் அருமையாப்போட்ருக்கார்! சீர்காழி அற்புதமாப்பாடிருக்கார்! நன்றீ மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤😊
உழைக்கிற வர்க்கத்தை
உயர்த்திக் காட்டும்
உண்மை பாடல்.
நெல்லை மாணிக்கவாசகம்
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Nellai Alex.
பொருள் பொதிந்த இனிய பாடல்.
பொருள் நிறைந்த பாடல்
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Enakku migavum piditha paadal
பாடிவர் சிறந்த அறிவாளி
Fantastic song. The singer has registered his name in golden words.
No. Words to appreciate. Class varigal. Music. Of course Bengali kural. Seergali
இனியகருத்துள்ளமனதைதிறக்கும்கானம்
என் அன்னை தமிழ் என்றென்றும் வாழ்க
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
KVM அருமையான பாடல்
Thanks sir I used hear in 78rpmrecords I around 1950 or so here in S. Africa nice golden Oldies God Bless Barry S, Africa.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
எண்ண அருமையாபாடல்இணிமேல்யார்எழுவார்
நெஞ்சை உறுக்ம்பாட்ல் சீர்காழி என இ றந்தார்
Vengala kralon. I love❤❤❤ his voice. I think prem's first movie in tamil
அருமையான பாடல்
Old is gold
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Supperooo supper.
Supper song sir. Sirkaliyar fan
Super songs
5
Old is gold very super song
Arumaiyana inimaiyana padal
அருமை
கலப்பை பிடித்தவன் தவிபதேன் சொல்லமா காரணம் நமக்கு விழிப்புணர்வு தேவை
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Black and white and songs super
பழைய பாடல்கள் என்றுமே விலை மதிக்க
முடியாத பொக்கிஷங்கள்.
Arumai
Inimai
Eppothum.
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருத்தமான பாடல்
Supper
Super 👍👍🙏
Maruthakasi thiraikavi thilagam great 👍
Super hit song
👌👌👌👍👍
தரமடேன்
Fantastic song
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
தன்னுடைய பாடல்களில் பொதுவுடமைத்தத்துவத்தை மிக எளிமையாக புரியவைப்பதில் பட்டுக்கோட்டையாருக்கு இணை யாருமில்லை.
Super song
ua-cam.com/channels/DcTKJQOYwfllIOUPnLWuJA.html
Share
Oldisgold
Old best
V.supper
Very nice
மருதகாசி அவர்கள் எழுதிய பாடல்
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு1959
கின்னஸ் சாதனையாளர் மறைந்த நடிகர் பிரேம்நசீருக்கு நல்ல அடையாளம் கொடுத்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் மிகையாகாது.சீர்காழியாரின் கணீர் குரலில் ஒலிக்கும் இப் பாடல் மறக்க கூடிய ஒன்றா?
Yep pa ketaalum inimai
Excellent song
👍
3. 12. 2021
Thinks of Karl Marx reflects in the great Tamil song
👍👍👍
Entha song ku copy right varalaya copy right varama song podurathj solutionga bro
🤸💃
Nice song 26.3.2023
Hai 🙂
@@vinth1695 happy Diwali. Good night
Same to you 🙂
@@vinth1695 good evening
New Zealand
Voice nice 1.11.22
பழயபாடலின் அற்புதம். இசைநடிப்புஎல்லாம். இயர்கையாகவேஇருக்கும்💯🙏💋இனிய ய. இரவு. வணக்கம்
@@mnisha7865 💯🙏👌
..
.. 3:50 nydn.😢😢😮
How is it ! Dear youngters. Reply.
MGR
இந்த பாடல் எப்படி இருக்கு ! சொல்லுங்கள்.
What is movie name
வண்ணக்கிளி
Ena movie
உள்ளுறைஉவமம்
நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வில்லை என்று ஒருமுறை பிரேம் நசீரிடம் கேட்டபோது பராசக்தி வந்த பிறகு சிவாஜி என்ற புயலுக்கு முன்பு நாங்கள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் என்டிஆர் உட்பட அவரவர் மொழியில் நடிக்க வந்து விட்டோம் என்று சொன்னதாக அப்போது பத்திரிகையில் வந்த சினிமா செய்தி
.
correct reply
Nantri nice song Dr
Correct
மைனாவதி அழகாக இருக்கிறார். அய்யாவின் பாடலை நிறையதடவை கேட்டுவிட்டேன்.
Innarku innar padaithavar iraivan maya matrividuhiral by socio economic status appearance then manam manamatram l
Venkala kural ayya
V
भ
தமிழர் பண்பாட்டுக் கு ஓர் எடுத்து காட்டு
7th by
No mini
St
Dr Wes few
கண்ணம்மாவுக்கு ஒன்னும் தெரியாது அது ரொம்ப சின்ன பொண்ணு அதை போய் கேக்குறீங்க 😂😂
Sallteetv
Old is Gold