நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா..நானா..நானா.. நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா...நானா..நானா.. கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ உள்பக்கம் தாழ்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான் நானா..நானா என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே கால் நோக கால் நோக நின்றேனே நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூ வாளியின் நீரை போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே ஆ .... தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா.. நான். மகிழ்ச்சி: அன்புடன் ஆனந்.. இலங்கை
நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா நா நான நன்னான்னான நா நானன்னா என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய் அன்றாடம் போகும் பாதையாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன். நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாளியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா நான்னான நன்னா நன்னான நானான நன்னா நன்னானனா
Window seat +night travel+headphones+the person who we admire most nearby+Nan pogiren .... Lived my entire life in 6.10min ... Bliss song... Truely Nan pogiren .... 💖
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்............
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே nnu SPB pandra andha eakkam. என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. nnu pandra andha Sirippu. SPB 🤩🤩
பாடலை கேட்க்கும் போது, என்னை அறியாமல் சென்று வருகிறேன், என்னவளின் இதயத்தில்.. இப்பொழுது, ஏன் எப்போதும்.. உன்னை மட்டுமே சுற்றும்.. என் நினைவுகள்..... இனியவளே... 🌹🌹🌹🪷🪷❤️❤️❤️❤️❤️🌷🌷
This song should came from heaven .and the singer is sleeping in heaven........RIP......SPB. this three letters are magical... you have made a great contribution in Tamil Cinema
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்.எத்தனை காலம் ஆனாலும் கூட இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார் அருமையான வரிகள் 💕💕💕💕
Not in 2022, 2023.... this is immortal music. the vocal of both legendary singers are raising goosebumps every second. I have no words to express the feeling🤩😍😃.
பெண் : நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே பெண் : தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நா நா நா நான் நா நான் நா நா நா நா நா நான் நா நான் நா நா நா நா நான் நா நான் நா நா நா ஆண் : நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே ஆண் : தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நா நா நா நான் நா நான் நா நா நா நா நா நான் நா நான் நா நா நா நா நான் நா நான் நா நா நா பெண் : கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச யாரேனும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும் அறையினுள் நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ ஆண் : என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம் பூ மாலை செய்தேன் வாடுதே என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ வாராதோ அந்நாளும் இன்றே ஹா.. பெண் : நா நா நா நான் நா நான் நா நா நா நா நா நான் நா நான் நா நா நா நா நான் நா நான் நா நா நா ஆண் : ஹோ ம்ம் நா நா நா நான் நா நான் நா நா நா நா நா நான் நா நான் நா நா நா நா நான் நா நான் நா நா நா ஆண் : என் தூக்கம் வேண்டும் என்றாய் தரமாட்டேன் என்றேனே கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் பெண் : அன்றாடம் போகும் பாதையாவும் இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில் நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே கால்நோக கால்நோக நின்றேன் ஆண் : நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே காலின் கீழே விண்மீன்களின் கூட்டம் என் மேலே பெண் : ஹா ஆ பூவாலியின் நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன் மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே ஆண் : ஆஆ.. தடுமாறிப்போனேன் அன்று உன்னைப்பார்த்த நேரம் பெண் : அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஆண் : ஏன் உன்னைப் பார்த்தேன் என்று உள்ளம் கேள்விக்கேட்கும் பெண் : ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் நா நா நா நான் நா நான் நா ஆண் & பெண் : நா நா நா நான் நா நான் நா நா நா நா நா நான் நா நான் நா நா நா நா நான் நா நான் நா நா நா
முதல் வரியிலேயே சூசகமாக தனது முடிவை.... நிலையை.... SPBசார் பாடிச் சொல்லியிருக்கார்!....BGM score எவ்வளவு அருமையா போட்ருக்கார் Director!.... #தேனினும்இனியபாடல்!...
நானும் போகிறேன் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்...காதல் மேல்நோக்கி செல்ல வைக்கும் சிறகடித்து பறக்க வைக்கும் புதுஉலகத்தை நோக்கி செல்லும் உணர்வை தந்து அதிலையே மூழ்கவைக்கும் முத்துச்சரம் காதல்.....
04:23 _ 04:43 என் தூக்கம் வேண்டும் என்றாய், தரமாட்டேன் என்றேனே💙 கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் 💜 வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 🧡 மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் 💛
12/12/2020 when i c my bf after 3years😍naan munumunuta varigal Tadumaari ponen anrey unnai parte neram... Adaiyalam illa onrai kandein nenjin oram.. Yein unnai unnai paarten enrey ullam kelvi kedkum.. Aanalum nenjam ante neratai nesikummmm.. Best lyrics.. Suitable song for my long distance relationship.. Spb sir and citra ma..solle vaarte ille.....
😊2024 லும் இந்த பாடலை ரசிக்கிறேன். இனிமையான இசை + பாடல் வரிகள் ❤❤
😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு.. ரசிப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍
My last breath i hear this song one of my favourite song my last life I hear
Na keppen anna
Me 2022 may
Me
🤝🤝
எத்தனை காலம் ஆனாலும் கூட இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார்
அருமையான வரிகள் 💕💕💕💕
Me
Nice Song
Me
My ever favorite lovely song
👌👌👌👌
My favorite song.
💓💫2023 யிலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்....????😍😍😍
இந்தப் பாடலை 2022ம் ஆண்டு கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்
I am 2022
Super song
👍
👍👍👍👍👍👍
Meeeee......
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா..நானா..நானா..
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா...நானா..நானா..
கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான் நானா..நானா
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் நானா.. நான்.
மகிழ்ச்சி: அன்புடன் ஆனந்.. இலங்கை
Spr😀😀😀 my favorite song
S
Translate lyrics to english plz..
Nice
இந்த பாடலை கேட்டு 2023 இனிதே தொடங்குவோம்!
இழந்து விட்டோமே பாலு சார் அவர்களை
😔😔😔
@@chakravarthykrishna8960 aaaaaa\A\
@@chakravarthykrishna8960 77⅞77⅞77⅞7777777777777777777777777⅞⅞⅞⅞77777⅞77777777⅞77⅞7⅞⅞⅞ ⅞77777777⅞⅞77
Hi
அழுகையே வருகிறது
வார்த்தையின் அர்த்தம் புரிந்து பாடலை கேக்கும் சுகமே தனி
Sareya sonniga
Mm yes
Aamaam
Hmm enjoy
Yes sariya sonninga
சில விஷயங்கள் எத்தனை காலம் ஆனாலும் அதன் தனித்தன்மைக்காக எப்பொழுதும் நினைவில் நிற்கும்..சித்ரா எஸ் பி பி போல
Azhagar Samy uioplnn,know okay9they iuyiopkjknnnkunbkkinbiok you990position
I think its spb saran voice
இந்த பாடலை 2023-லும் கேட்டு ரசித்தவர்கள்
இன்னும் எத்தனை வருடம் சென்றாலும் இந்தப் பாடலை மறக்க முடியாது என்று யார் எல்லாம் கூறுகின்றீர்கள்?
மிகவும் அருமையான தமிழ் பாடல் .மீண்டும் மீண்டும் கேட்க தூன்டும். அழகான பாடல் வரிகள்.👌
Remash Ram1993 hi
@@muniyasamy1544 Hi
Unmathan arumayana song
Super song ,,,,I like very much
Super ma
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
கண்ணாடி முன்னே நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டிப் பார்த்தால் ஐயோ
உள் பக்கம் தாழ்ப்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித்தொட்டுப் பார்த்தேன் காற்றை அய்யோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே ஹா..
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
நா நான நன்னான்னான நா நானன்னா
என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவிக்கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீ தான் தந்தாய்
அன்றாடம் போகும் பாதையாவும்
இன்று மாற்றங்கள் காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய் என்று இங்கேயே
ஏ ஏ கால்நோக கால்நோக நின்றேன்.
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப்போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும்
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
நான்னான நன்னா நன்னான
நானான நன்னா நன்னானனா
❤
Semma 💞
⚡❤️⚡
20. க்கும். 60. க்கும். பொருந்த கூடிய ஒரே குரல் எஸ் பி பி. மட்டும் தான்
வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு பாடல் என் மனம் நெகிழ்ந்த பாடல் ஒவ்வொரு வரிகளும்...
உண்மை ❤❤❤
Window seat +night travel+headphones+the person who we admire most nearby+Nan pogiren .... Lived my entire life in 6.10min ... Bliss song... Truely Nan pogiren .... 💖
Super la naanum en night duty la + road nittutu thaniya iruppen semma + no traffic Nadu road la + classic dance oda
Wow... good taste in music...
mathumitha m waaw me also
Sema feeling hana memories ya
@@cutegabriel ss
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்............
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
nnu SPB pandra andha eakkam.
என் மெத்தை தேடும் போர்வையாவும் சேலையாகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே
ஹா.. nnu pandra andha Sirippu.
SPB 🤩🤩
SPB Sir's voice gave pride to Prasanna through this song.
2020 la parkaravaga like pannuga...
Me too
Yes enku romba pitikum intha song avlavu ,aptiye oru semma fella irukum
நானும்
@@robinsing1758அதே உணர்வு எனக்கும்
Hi vanakam nan sumathi srilanka
பாடல் வரிகளை தமிழிலேயே சேர்த்ததற்கு மிக்க நன்றி.
RIP SPB sir!
When everyone was thinking you're going to stop singing, you gave us this! ✨❤️🔥💛🙏
Yes😢❤
தினமும் இரு முறை கேட்கும் சலிக்காத பாடல்!!!!!!!!
കണ്ണടച്ച് കേൾക്കുമ്പോൾ വേറെ ലെവൽ ഫീൽ
Great Singing by SPB sir nd Chithra Mam.
JV's Music nd Thamarai's Lyrics Exlnt. Visuals nd Bgm Score OSM 🔥✌️
2023. ....intha padal rasikuravunga irukanga...
Y am I addicted to it?!
En unnai paarthen anbae ullam kelvi kekum!
Aanalum nenjam antha nerathai nesikum....
#anbesivam💙🙈
Because your in love with this song
isit
Bcz its SPB's voice...
ua-cam.com/video/2pYgqGnKGJY/v-deo.html
Subscribe to music channel if you like
தமிழில் பாடல் வரிகள்♥️ மகிழ்ச்சியைத் தருகின்றன அதேவளை பாடலில் உள்ள உச்சரிப்புக்கும் கிழே உள்ள வரிகளுக்கும் நிறைய பிழைகள் உள்ளன திருத்தம் வேண்டும்🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶🎶
Me
நீர் இறந்தாலும் உம் இசை இன்னும் வாழ்கிறது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Avlo tension erundhalum endha songa kettadhum manasu relax agi fly panra madhiri erukkum.
I like this song...
பாடலை கேட்க்கும் போது,
என்னை அறியாமல் சென்று வருகிறேன்,
என்னவளின் இதயத்தில்..
இப்பொழுது, ஏன் எப்போதும்..
உன்னை மட்டுமே சுற்றும்..
என் நினைவுகள்.....
இனியவளே... 🌹🌹🌹🪷🪷❤️❤️❤️❤️❤️🌷🌷
Me too
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்!! Miss you spb sir!! Spb sir வாய்ஸ் கேக்கும் போது என்னையே நான் மறந்து விடுகிறேன் அருமையனா குரல்!! 🙏🙏
Two legendary singers
ചിത്ര അമ്മ & SPB sir ❤️
Yaaru indha song 2023 kettu Rashikkirigga
அனுபவிச்சு பாடுவார் எல்லா பாட்டையும்
This song should came from heaven .and the singer is sleeping in heaven........RIP......SPB. this three letters are magical... you have made a great contribution in Tamil Cinema
2023 லும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
பாடல்வரிஇசைகுரல்மூன்றும்அறுமை
இந்த song கேட்டதுல இருந்து வாட்ஸாப்ப்ல மாசத்துல ஒரு நாள் ஸ்டேட்டஸ் வச்சுருவேன் 🤩🤩🤩
எத்தனை முறை கேட்டாலும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் இசைநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தாலும் இசையாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் இவ்வுலகில் இன்றும்.எத்தனை காலம் ஆனாலும் கூட இந்த பாடலை ரசித்து கேட்பவர்கள் யார் அருமையான வரிகள் 💕💕💕💕
2020 anyone
Me
Me
Yaaa
ua-cam.com/video/2pYgqGnKGJY/v-deo.html
Subscribe to music channel if you like
2022
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
எஸ்பிபி ஐயா அவர்கள் பாடிய விதம் அருமை இடையில் அவர் அவர் பாடும்சங்கதிகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமையாக பாடி உள்ளார்🌹🌹🌹
மனதிற்குப் இதமான பாடல்
Enaku romba pidikum intha song
S P B, Chitra Super
Ui have to
Love from kerala... addicted to this one
Not in 2022, 2023.... this is immortal music. the vocal of both legendary singers are raising goosebumps every second. I have no words to express the feeling🤩😍😃.
யாரும் கண்டு கொள்ளாத பொக்கிஷம் இசையமைப்பாளர்🎼🎧🎹🎷🪕🎻🎸 ஜேம்ஸ் வசந்தன்💯💯 அவர்கள் 💯✌
அருமையான பாடல்👌💕💕💕💕💕🧜♀️🧜♀️🧜♀️🎼🎵( காட்சிபடுத்திய விதம், உடைகள் அருமை)
2nd person in cinema industry for perfect humming of singing...
1st one prabu 2nd one prasanna.
We missed the great legend S P Bala sir, RIP. And be with God’s feet.
My Favourite Song😍♥✨👀😘💕Anyone 10 April 2024?
My fvt song yaarukkellam indha song pudikum
മലയാളികൾ ആരേലും ഉണ്ടോ കേൾക്കാൻ
Yes 😁
ഞാനുണ്ട് ❤️2022.06.16😁
Yesss
Meendum meendum ketka thoondum... Hi
பெண் : நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
பெண் : தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த
நேரம் அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா
நா நா நா நா நான் நா நான்
நா நா நா நா நான் நா நான்
நா நா நா
ஆண் : நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய் எந்தன்
மேலே நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே
ஆண் : தடுமாறிப்போனேன்
அன்றே உன்னைப்பார்த்த
நேரம் அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன்
என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை
நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா
நா நா நா நா நான் நா நான்
நா நா நா நா நான் நா நான்
நா நா நா
பெண் : கண்ணாடி முன்னே
நின்றே தனியாக நான் பேச
யாரேனும் ஜன்னல் தாண்டி
பார்த்தால் ஐயோ உள் பக்கம்
தாழ்ப்பாள் போட்டும் அறையினுள்
நீ வந்தாய் கை நீட்டித்தொட்டுப்
பார்த்தேன் காற்றை அய்யோ
ஆண் : என் வீட்டில் நீயும்
வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை
யாவும் சேலை ஆகாதோ
வாராதோ அந்நாளும் இன்றே
ஹா..
பெண் : நா நா நா நான் நா
நான் நா நா நா நா நா நான்
நா நான் நா நா நா நா நான்
நா நான் நா நா நா
ஆண் : ஹோ ம்ம் நா நா நா
நான் நா நான் நா நா நா நா
நா நான் நா நான் நா நா நா
நா நான் நா நான் நா நா நா
ஆண் : என் தூக்கம்
வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி
கொண்டே வந்தாய் வார்த்தைகள்
தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
பெண் : அன்றாடம் போகும்
பாதையாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டுச்செல்வாய்
என்று இங்கேயே கால்நோக
கால்நோக நின்றேன்
ஆண் : நான் போகிறேன்
மேலே மேலே பூலோகமே
காலின் கீழே விண்மீன்களின்
கூட்டம் என் மேலே
பெண் : ஹா ஆ பூவாலியின்
நீரைப்போலே நீ சிந்தினாய்
எந்தன் மேலே நான் பூக்கிறேன்
பன்னீர் பூப்போலே
ஆண் : ஆஆ.. தடுமாறிப்போனேன்
அன்று உன்னைப்பார்த்த
நேரம்
பெண் : அடையாளம் இல்லா
ஒன்றைக் கண்டேன் நெஞ்சின்
ஓரம்
ஆண் : ஏன் உன்னைப்
பார்த்தேன் என்று உள்ளம்
கேள்விக்கேட்கும்
பெண் : ஆனாலும் நெஞ்சம்
அந்த நேரத்தை நேசிக்கும்
நா நா நா நான் நா நான் நா
ஆண் & பெண் : நா நா நா நான்
நா நான் நா நா நா நா நா நான்
நா நான் நா நா நா நா நான் நா
நான் நா நா நா
இந்தப் பாடல் என்னை ஏனோ மெய் சிலிர்க்க வைக்கிறது
Evlou tha feel pannalum intha maathiri songs kekum pothu konja mind happy ah iruku
மறக்க முடியாத பாடல் தட் இஸ் தி கிரேட் சாங் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யுகமாய் ஆனாலும் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
நல்ல நடிகர்கள்,நல்ல கதை நல்ல இசை எல்லாம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம் 😢😢😢
முதல் வரியிலேயே சூசகமாக தனது முடிவை.... நிலையை.... SPBசார் பாடிச் சொல்லியிருக்கார்!....BGM score எவ்வளவு அருமையா போட்ருக்கார் Director!.... #தேனினும்இனியபாடல்!...
Not only in 2021 you can hear this song even in 2060 because its evergreen song 🍀🍀🍀🍀🤗
நானும் yeapavum keapaan this song 🥰 my favorite one
Hi
❤❤❤❤ இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
100000 kettalum
Wow
2009 memories.... Priceless🖤
காலத்தில் அழியாத பாடல் இது SPB❤
ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰
Eandha year kettalum indha song oda feel vera maderi irukum bro .
One of my favourite song. SPB sir and chitra mam great.
മലയാളീസ് come
Likkett poykko
അത് പിന്നെ ചിത്ര ചേച്ചി ഡേ sound എവിടെ ഉണ്ടോ അവിടെ മലയാളി ഉണ്ട് 🤗
നമ്മുടെ ചേച്ചി അല്ലേ
Cant
എജ്ജാതി ഫീൽ ആണ് 🥰
அருமையான பாடல். வரிகளும் இசையும் பாடகர்களும் குரலும் மிக மிக அருமை.
Intha paadal esaikkumpozhuthu
Kadhal thondruvathu kadhalimel illai
Thamizh Mel, Vaazka tamizh 😍😍😍😍
Evergreen song....
03:06 _ 03:16 ❤🦋🌹💐
என் வீட்டில் நீயும் வந்து
சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே 👌✌
பல நூறு முறை கேட்டு விட்டேன் ஆனால் சலிக்கவில்லை மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறது
So beautiful Lines.... Magical lines....
I'm from Karnataka and I'm a kannadiga 2022 this song is my all time favourite 💐❤️😊❣️
Oo I'm also from karnataka but I'm tamil where are you from karnataka?
@@kimyon2333 I'm from Bangalore, and what about you sir
நானும் போகிறேன் இப்பாடலை கேட்கும் போதெல்லாம்...காதல் மேல்நோக்கி செல்ல வைக்கும் சிறகடித்து பறக்க வைக்கும் புதுஉலகத்தை நோக்கி செல்லும் உணர்வை தந்து அதிலையே மூழ்கவைக்கும் முத்துச்சரம் காதல்.....
Super song ❤❤❤❤beautiful
Yyeyyryrrurer
Ht
I have never seen a singer as unmeasurable genius as spb sir legend 👏
தமிழில் பாடல் வரிகள்🤩✨
3:24 vaaraadho annalum indre Haaa.... Mayangidanum idha kekkum podhu. I loved SPB sir voice. I loved that haaa moment.
04:23 _ 04:43
என் தூக்கம் வேண்டும் என்றாய்,
தரமாட்டேன் என்றேனே💙
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய் 💜
வார்த்தைகள் தேடித்தேடி நான் பேசிப்பார்த்தேனே 🧡
மெளனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய் 💛
Yen veetil neeyum vanthu serum kalam yekkalam 🤩poomalai seithen vaaduthey.......NICE LINES
Yea
Poomalai seithen vaaduthey what is the meaning plz
*ചിത്രചേച്ചി പൊളി..* 👌👌😊
Fantastic song even after 100 years
🥰 எனக்கு மிகவும் பிடித்தமான பாடலில் இதுவும் ஒன்று 🥰
An underrated music director James vasant... wonderful composition lyrics everything is ❤️❤️❤️
Especially spb sir singing style ❤️
12/12/2020 when i c my bf after 3years😍naan munumunuta varigal
Tadumaari ponen anrey unnai parte neram...
Adaiyalam illa onrai kandein nenjin oram..
Yein unnai unnai paarten enrey ullam kelvi kedkum..
Aanalum nenjam ante neratai nesikummmm..
Best lyrics..
Suitable song for my long distance relationship..
Spb sir and citra ma..solle vaarte ille.....
My best favourite song
2023 lum ketu rasikum paadal❤
Everyone praising spb sir...He sang to the core..But chitra amma nailed it....too melodious..
Awesome music James vasanthan sir 💚💚💚💚
மனதில் தோன்றும் புனிதமான காதல் உணர்வை இந்த பாடல் போல் இனி எக் காலத்திலும் பாட முடியாது... இதயத்தின் கடைசி துடிப்பு போல இந்த பாடல்🎶🎶🎶🎤🎤🎤🎤
2010 ல் வந்த படம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 2022ல் கேட்க்கும்போது பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது
Spb sir chitra Amma what a voices wow
Thevitatha thenamuthu spb Chitra arumaiyana combination ❤
அருமை ! அருமை !