உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலிலை உண்ணவோ உணவுக்கும் வழியிலை படுக்கவோ பழம்பாய்க்கும் கதியிலை பாரில் நல்லவர்பால் சென்று பிச்சைதான் எடுக்கவோ திடம் இல்லை என்பால் உனக் கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான் விடுக்கவோ மனம் இல்லை என்செய்குவேன் வெண்பிறைச் சடை வித்தக வள்ளலே
குறை ஒன்றும் இல்லை ஐயா திருமூர்த்தி ஐயா அனைத்து பேரையும் ரட்சிக்கும் இறைவா குறை ஒன்றும் இல்லை இன்றைய நிலைக்கு ஓம் நமச்சிவாயா உணர்வால் அனைத்து உயிர்களுமே அனைத்தும் நன்றாகவே நடக்கிறது ஓம் நமச்சிவாய ஓம் அருள பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எந்த குறையும் இல்லை ஐயா உண்மையாக உழைக்காமல் ஒரு ரூபாய் கூட கிடைக்காது நிலைக்க அது நல்லது தானே நல்லதே நடக்கட்டும் ஐயா உங்கள் அருளால்
அவன் அவன் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் என் ஐயா சொல்லி வைத்துவிட்டு அழுகிறார் என் ஐயா நம் நாட்டு மக்களுக்காக அனைத்து உயிருக்குமாக அழுகிறார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் அருள்பெருஞ்ஜோதி பிரபஞ்ச ராஜா எங்களைக் கடைத் தேத்தி விடு ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
ஐயனே வள்ளலார் பாடல்கள் பட்டிணத்தார் பாடல்கள் தேவாரம் பாடல்களை பென்டிரைவ் ல் வேண்டும் கிடைக்குமா ஐயனே அதர்கான தொகை அனுப்பி வைக்கிறேன் பதில் தரவும் நன்றி நமசிவாய தருமபுரம் சுவாமிநாதன் சுவாமிகள் குரல் பதிவு மட்டுமே.
மிக மிக அருமையான பாடல் மனதை உருக்கி கண்ணீர் வர வழைக்கும் பாடல் நெகிழ்ந்து போனேன்.
அருட் பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை 🙏💐💐💐💐💐
மனதை உருக வைக்கும் பதிவும் குரலும்.🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா.
அந்த வரிகள் எனை அழ செய்கிறது... என் நிலையில் பாடியது போல் இருக்கிறது.....
கேட்கும் போது கண்ணீர் வருகிறது
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலிலை
உண்ணவோ உணவுக்கும் வழியிலை
படுக்கவோ பழம்பாய்க்கும் கதியிலை
பாரில் நல்லவர்பால் சென்று பிச்சைதான்
எடுக்கவோ திடம் இல்லை என்பால் உனக்
கிரக்கம் என்பதும் இல்லை உயிரைத்தான்
விடுக்கவோ மனம் இல்லை என்செய்குவேன்
வெண்பிறைச் சடை வித்தக வள்ளலே
மிக்க அருமையான பாடல்
குறை ஒன்றும் இல்லை ஐயா திருமூர்த்தி ஐயா அனைத்து பேரையும் ரட்சிக்கும் இறைவா குறை ஒன்றும் இல்லை இன்றைய நிலைக்கு ஓம் நமச்சிவாயா உணர்வால் அனைத்து உயிர்களுமே அனைத்தும் நன்றாகவே நடக்கிறது ஓம் நமச்சிவாய ஓம் அருள பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எந்த குறையும் இல்லை ஐயா உண்மையாக உழைக்காமல் ஒரு ரூபாய் கூட கிடைக்காது நிலைக்க அது நல்லது தானே நல்லதே நடக்கட்டும் ஐயா உங்கள் அருளால்
இந்தப் பாடல் அருமையான பாடல்
Enna oru urkkamana paadal.urukkamum negizvum nitchayam Irai arulai petrutharum.Idhu sathiyam.vallal malaradi potri potri.
ஒடுக்கவோ மனம் இல்லை
என் அன்பு வள்ளல் பெருமான் 🙏🙏🙏
ஓம் அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ஓம்சிவாயநம
ஓம்நமச்சிவாயா
வல்லலார் மகிமையின்
இறைபாடல் இனிதே இனிதே
இறைவா நீவீர் எங்குள்ளீரோ
தூணிலும் துரும்பிலும்
உள்ளீரோ இறைவா
இறைவா பரபிரம்மமே
அருமை மிக அருமை
வள்ளலார் மலரடி சரணம்
அருமையான விண்ணப்ப பாடலை வள்ளலார் வாய்மொழியில் பதிவிட்ட அடியாருக்கு கோடான கோடி வணக்கங்கள்
இப்படி ஒரு குரூ கண்டு பிடிக்க முடியாது
தெய்வ உணர்ச்சிப் பிரவாகம்.....
ஐயா 🌹 நன்றி ஐயா 🌹🌻
ஓம் நமசிவாய வாழ்க
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🥀👌🕉️🐂🙏😂😭😭
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
அருமை அருமை வாழ்த்துக்கள்
Om shivaya namaha Arul perunjothi arulperunjothi thaneperunkarunai arulperunjothi
Vallga vallamudan
அருமை அருமை ஓம் நமசிவாய
அவன் அவன் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் என் ஐயா சொல்லி வைத்துவிட்டு அழுகிறார் என் ஐயா நம் நாட்டு மக்களுக்காக அனைத்து உயிருக்குமாக அழுகிறார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஓம் நமச்சிவாய ஓம் திருச்சிற்றம்பலம் அருள்பெருஞ்ஜோதி பிரபஞ்ச ராஜா எங்களைக் கடைத் தேத்தி விடு ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
வாழ்த்துக்கள் சகோதரரே.... மகிழ்ச்சி அனைத்து பதிவுகளும் அருமை...
Touch my heart this songs
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi
வாழ்த்துக்கள் நண்பரே
very very nice and meaningful song begging god - so nice thank you for your upload namaskaram
🙏🙏சிவ சிவ 🙏🙏
அருட்பெரும்ஜோதி thaniperunkarunai
Super
Supper
நெஞ்சம் நெகிழ்வுறும்வரிகள்
ARPUDAM. MAZAIYURAR PADALGAL ARUMAI
Whenever I listen I cry so much. I don't know why. Mesmerizing and deiviga voice iyya. I feel god is in front of me. Nandri iyya
no word to explain the situation
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும்ஜோதி!!!
எல்லாம் செயல் கூடும் என் ஆணையம்பலத்தே எல்லாம் வல்லலான் தனையே ஏத்து!!!!
siva siva sivayanama namasivaya namasivaya sivayanama siva rama😭😂🙏🐂🕉️👌🥀🙏🙏🙏🙏🙏siva siva namasivaya sivayanama siva rama
.கண்ணீர்பெருக்கெடுத்துவருகிறதுவள்ளலார்அடைந்தநிலைஎண்ணிபாடியவர்பாதம்பணிகிறேன்
Congratulations.
Arumai iyya
Is it is Shri. Dharmapuram P. Saminathan Ayya Voice.? Great. Thank you Bro. 26/02/2019
🙏
🙏🙏🙏😥
🙏🙏🙏🙏🙏
Mey shilirdhu bonadhu indha padal
🙏🙏😭
Siva Siva. Whose song is this? Vallalar Swamigal ?
👍
Appa
Like 958
sometimes I feel like this-no word to say.
🙏இந்த பாடல் எந்த திருமுறை!?! என்ன தலைப்பு!?!
god pl help me
Aru1tpa one ini game
A p j means bro
Apj means arut perun jothi....
Thanks for explanation.
பாடியவர் யார்? அவர் வாழ்க.
Dharumapuram Sri Swaminatha Odhuvar
Naan Thevarappadalgal ketka karanamana kuralukku sondhakkaarar
ஐயனே வள்ளலார் பாடல்கள் பட்டிணத்தார் பாடல்கள்
தேவாரம் பாடல்களை பென்டிரைவ் ல் வேண்டும் கிடைக்குமா ஐயனே அதர்கான தொகை அனுப்பி வைக்கிறேன் பதில் தரவும் நன்றி நமசிவாய தருமபுரம் சுவாமிநாதன் சுவாமிகள் குரல் பதிவு மட்டுமே.
@@mahadevan7984 ற
ஓம்நமச்சிவாயா
வாழ்த்துக்கள் சகோதரரே.... மகிழ்ச்சி அனைத்து பதிவுகளும் அருமை...
A.Suresh Anandan
🙏