என் அய்யனே வள்ளல் பெருமானே எல்லா உயிரும் இன்புற்று இருக்க வேண்டும் என்ற இறைவன் நீ : இறைவா வாடிய பயிருக்கு கூட வருந்திய வள்ளல் பெருமானே நின் கருணையை எவ்வாறு போற்றுவேன்🌹🙏
உன்னை மறந்திடுவேனோ; மறப்பறியேன், மறந்தால் உயிர்விடுவேன், கணந்தரியேன் உன்ஆணை இது நீ என்னை மறந்திடுவாயோ; மறந்திடுவாய் எனில், யான் என்ன செய்வேன், எங்குறுவேன் எவர்க்குரைப்பேன், எந்தாய்; அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்; அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே; இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல், இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே.
ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் போது முதல் முறையாக கேட்பது போல் தோன்றும் ஏனென்றால் அவ்வளவு இனிமையாக உள்ளது பாடியவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ்க வளத்துடன் நன்றி
ஐயா வள்ளல் பெருமானே, உலக உயிர்களுக்கெல்லாம் இரங்கி ரட்சித்து அருளும் ஆண்டவரே, இப்பாடலை கேட்கும்போது என் உள்ளம் உருகி கண்களில் நீர் பெறுகிறது ஐயா தங்களின் அருளே துணை 🙏🙏🙏.
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
அருமை ஐயா மழையூர் சதாசிவம் ஐயா அவர்களே தங்களின் உடலில் வள்ளலார் தான் இறங்கி பாடுகிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்.
இறைவ தெரிந்தே தெரியாமலே விவரம் வந்த நாள் முதல் உங்கள் கொள்கையை பின்பற்றிஇருக்கரிறேன் ஆன பெண் குழந்தை இறந்த பின் தான் உங்களின் உருவத்தை பார்த்தேன் இந்த பாடலை எனக்காவே படைத்திர்களா இறைவ
அப்படியே உள்ளத்துக்குள்ளே உருகி ஓடுகிறது.. பொருள் உணர்ந்து பாடியுள்ளார். அவர் பெயரை அறியலாமா ? கண்ணீருடன்... கண்ணீருடன்.. நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் !
@@arumugamganesh342 பாடலை எழுதியது அருள்மிகு வள்ளலார் சுவாமிகள் என்று தெரியும் அன்பு மகனே. பாடலுக்குக் குரல் கொடுத்தவர் யார் என்று தான் கேட்டிருந்தேன்.
மழையூர் ஐயா வின் குரலில் வள்ளல் பெருமானை காண்கிறோம்
யார்
என் செய்வேன்
என் அய்யனே வள்ளல் பெருமானே எல்லா உயிரும் இன்புற்று இருக்க வேண்டும் என்ற இறைவன் நீ : இறைவா வாடிய பயிருக்கு கூட வருந்திய வள்ளல் பெருமானே நின் கருணையை எவ்வாறு போற்றுவேன்🌹🙏
அற்புதமான வரிகள்
Good
🪔🙇♂️❤️🙏🏻🤗
ua-cam.com/video/j9DZjM3KvKo/v-deo.html.
நன்றி அம்மா. ஜுவகாரூண்யத்தை உயிராய் ஏற்று கடைபிடித்து வள்ளலார் அருளை பெருக
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான பாடல். பாடுபவர் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமசிவாய.
என்ன இறைவன் இந்த பாடல் தான் உணர்ந்தேன். உன்னை மறவேன் வள்ளலார்.
ஆன்ம தொடர்பு ஏற்படுத்தும் அருமையான பாடல் . நன்றி
உன்னை மறந்திடுவேனோ; மறப்பறியேன், மறந்தால்
உயிர்விடுவேன், கணந்தரியேன் உன்ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ; மறந்திடுவாய் எனில், யான்
என்ன செய்வேன், எங்குறுவேன் எவர்க்குரைப்பேன், எந்தாய்;
அன்னையினும் தயவுடையாய் நீ மறந்தாய் எனினும்;
அகிலம்எல்லாம் அளித்திடும்நின் அருள் மறவாதென்றே;
இன்னும் மிக களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல்,
இது தருணம் அருள்ஜோதி எனக்கு விரைந்து அருளே.
கண்ணீர் தவிர வேறு இல்லை...
Fine
Full lyrics kedaikuma ஐயா
உள்ளத்தை உருகச்செய்து உயிரில் கலந்து கண்களை குளமாக்கிய பாடல்.
Thanks for the lirics
ஒவ்வொரு முறையும் இந்த பாடல் கேட்கும் போது முதல் முறையாக கேட்பது போல் தோன்றும் ஏனென்றால் அவ்வளவு இனிமையாக உள்ளது பாடியவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று இன்புற்று வாழ்க வளத்துடன் நன்றி
Very good tone
முதன் முதலில் இப்போது தான் பாடலைக் கேட்கிறேன்.கண்களில் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.
Kalavathi Rathakrishnan அஆ
அஆ
@@MariMuthu-ej6uu வாழ்க வளமுடன்
உண்மை
உள்ளம் உருகிவிடும் குரல் ஊண் உடம்பும் உருகிவிடும்
எல்லோருக்கும்
பொதுவான பாடல், அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
என் உள்ளம் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன பாடல் இன்றும் சலிக்காத பாடல்
387❤❤😮❤😢
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத என் உள்ளம் கவர்ந்த பாடல் என் உயிரில் கலந்த பாடல்
அன்பே சிவம் அன்பே சிவம் அன்பே சிவம்
இந்த வகை இனிமையான பாடல்கள் குழந்தைகள் கேட்க வேண்டும் அருமை
மனம் அமைதி வந்து விட்டது அருமையான பாடல் மகிழ்ச்சி
அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி💐🙏
ஐயா உங்களுக்கு தெய்வீக குரல்.... நீங்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கவும் நான் இறைவனை வேண்டுகிறேன்.....
இந்தப் பாடலைக் கேட்கும்போது நாடி நரம்பெல்லாம் உருகுகின்றது நன்றி ஐயா
ஐயா வள்ளல் பெருமானே, உலக உயிர்களுக்கெல்லாம் இரங்கி ரட்சித்து அருளும் ஆண்டவரே, இப்பாடலை கேட்கும்போது என் உள்ளம் உருகி கண்களில் நீர் பெறுகிறது ஐயா தங்களின் அருளே துணை 🙏🙏🙏.
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om
இப்பாடலை எவ்வளவு முறை பாடினாலும் கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுத பாடல். திருச்சிற்றம்பலம்.
வள்ளல் பெருமானே உங்களை எப்படி நான் மறப்பேன் உயிர்களையெல்லாம் கத்தருளும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
வள்ளலார் அருளியது.
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் சோதி
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன்
மறந்தால் உயிர் விடுவேன்
கணந்தறியேன்
என்ஆணை இது
நீஎன்னை மறந்திடுவாயோ
மறந்திடுவாய் எனில்யான் என்ன செய்வேன்
எங்குறுவேன்
எவர்க்குரைப்பேன்
எந்தாய் x 2
அன்னையினும் தயவுடையாய்
நீமறந்தாய் எனினும்
அகிலம் எலாம் அளித்திடும்நின்
அருள்மறவா தென்றே
இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன்
மறந்து
ஆஆஆ
என்னுயிரே
களித்திருக்கின்றேன் மறந்து
இது தருணம் அருட்சோதி
எனக்குவிரைந் தருளே
உன்னை மறந்
திடுவேனோ
நான்மறந்தேன் எனினும்
எனைதான் மறவாது
எனதுநாயக னென்று
யாது நின்றேன் எனினும்
இதுவரையும்
வான் மறந்தேன் வானவரை மறந்தேன்
மால் அயனை மறந்தேன்
நம் உருத்திரரை மறந்தேன்
வான் மறந்தேன் வானவரை மறந்தேன்
மால்அயனை மறந்தேன்
நம்உருத்திரரை மறந்தேன்
என்னுடைய ஊன்
மறந்தேன்
உயிர் மறந்தேன்
ஆஆஆ....
என்னுடைய ஊன் மறந்தேன்
உயிர்மறந்தேன்
உணர்ச்சியெலாம் மறந்தேன்
உலகமெல்லாம் மறந்தேன்
இங்குனை மறந்தறியேன்
உலகமெல்லாம் மறந்தேன்
இங்குனை மறந்தறியேன்
வான்மறந்தேன் குழவிழைப் போல
பாரேல் இங்குயெனையே
வான்மறந்தேன் குழவிழைப் போல
பாரேல் இங்குயெனையே
மதித்து நினதருள்சோதிபுரிந்து
மகிழ்ந்தருளே
மதித்து நினதருள்சோதிபுரிந்து
மகிழ்ந்தருளே
உன்னை மறந்திடுவேனோ மறப்பறியேன்
ஆஆஆ.
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் சோதி
உயிர் களிடத்தே கருணையுள்ளம் கொண்ட வள்ளல் பெருமானே எங்களுக்கும் அவ்வெண்ணம் பெற திருவுள்ளம்பொழிய அருள் புறிய வேண்டும் பெருமானே.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
மிக அற்புதம்.
இனிய குரலில் ஊனை உருக்கும் அருள் ஜோதியினை அழைக்கும் பாடல். ஓம் சிவாய நம.....
நண்பரே தொடர்ச்சியாக அருட்பெருஞ்சோதியின் பாடல்களை பதிவிடுக. என்னே இனிமையான பாடல்கள். 🙏
me
Tohre Naina Bade Giri Parvat Madras aunty
Yy7776😮
அருமை ஐயா மழையூர் சதாசிவம் ஐயா அவர்களே தங்களின் உடலில் வள்ளலார் தான் இறங்கி பாடுகிறார். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. தாங்கள் மரணமில்லா பெரும் வாழ்வு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறேன்.
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!
இனிமையான குரலில் அருட்பா பாடலை பாடியுள்ள மழையூர் அய்யாவிற்கு வணக்கங்கள்!
என்னுடைய ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் மெய் சிலிர்க்கும் பாடல் கேட்கும்போதே கண்களில் கண்ணீர் வருகிறது ஓம் நமசிவாய
Gt7 77❤😮❤😅❤😅❤😅❤❤❤
எல்லா உயிர்களும் இன்புற்று வாழு வேண்டும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பரம்பொருள் சிவன் கட்டளை
அய்யா இப்பாடலை
கேட்க கேட்க நான் என்னையே மறந்தேன்.
பாடிய விதம் பரவசமானேன்.அய்யாவிற்கு அடியேனின் வந்தணம்.பதிவிற்கு
நன்றி.தொடர்ச்சியினைத் தந்திடுவீர்.
அருட் பெருஞ் ஜோதி..
அருட் பெருஞ்ஜோதி..
தனிப்பெருங்கருனை அருட்பெரும்
ஜோதி!!
வள்ளல் பெருமானே!!
பொற்பாத கமலம்
சரணம். சரணம்!!
வளர்க சமயச் சன்மார்க்கச் சங்கம்.
நன்றி!! நன்றி!!
சிவா சிவா சிவா ஜோதி அன் பெருஞ் சோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வள்ளல் பெருமானாரின் ஞான வரிகளுக்கு கண்ணீரைத் தவிர வேறு காணிக்கை இல்லை என்னிடம்.........
இந்த அருட்பா பாடலை பாடியவர் அய்யா மழையூர் சாதாசிவம் அவர்கள்!
ஐய்யா வள்ளல் பெருமானை நேரில் கண்டேன் இப்பாடல் வழி
உருக்கமான பாடலைகேட்டுகண்ணீர்வருகிறது
சதாசிவம் அய்யா உங்கள் தெய்வீக குரல் அருமை எம்பெருமானை கண் முன்னே கொண்டு வந்தீர் .உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் அருட்ப்பெருஞ்ஜோதி....
Hari Krishna Hari Krishna Krishna Krishna Hari Hari Hari Rama Hari Rama Rama Rama Hari Hari
பண்ருட்டி.வீரமணி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
இந்த பாடலை கேட்க்கும் போது எல்லாம் இனம் புரியாத கண்ணின் இறந்த உயிர் என்னிடம் மறுபடியும் என்னிடம் வரும் நினைக்கிறேன் குருவே சரணம் குருவே சரணம்
மிகவும் அருமையான பாடல் மற்றும் தெய்வீக குரல் ஐயா உங்களுக்கு. நன்றி.
Help me god
வள்ளல் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
Unnai marava varam vendum jothieh
இறைவ தெரிந்தே தெரியாமலே விவரம் வந்த நாள் முதல் உங்கள் கொள்கையை பின்பற்றிஇருக்கரிறேன் ஆன பெண் குழந்தை இறந்த பின் தான் உங்களின் உருவத்தை பார்த்தேன் இந்த பாடலை எனக்காவே படைத்திர்களா இறைவ
Nalla voice . Very much appreciate
வள்ளலார் பாடல் மிக அருமை
Most touching ! superb. !
Dr Siva
வாழ்க வளமுடன் எல்லா உயிர்களுக்கும் இன்புற்று வாழ்க
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
மனிதன் உன்னை மறந்தாலும் இயற்கை உன்னை மறக்காதே
இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளம்மா...
,அரு மை
அருமை அருமை இனிமை இனிமை ஆஹா
🔥Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi 🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Paattai ketkave piravi meendum edukka vendum ayya vanakkam
மெய்சிலிர்க்க வைத்த பாடல் கம்பீரமான குரல்
மஹாமந்திரம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
Jothiyayi thigazhbavar thiruvuruuvanavar arutjothi aandavar
Very nice song
Ohm sivaya nama
Vallalararukku intha padal ❤️❤️❤️❤️👍👍🙏🏿🙏🏿🙏🏿💯💯 very nice voice sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿💯🏹❤️👍🙏🏿🙏🏿
divine voice...magnetic voice....tooooooooooo good....
Excellent mesmerising voice with very strong devine words. I shed tears.
Super
வடலூர் வள்ளலார் ஜயா தெய்வமே
27:10:2023இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌷அருள் ஜோதி அன்பு ஜோதி🙏🌷
nice screen photo super song...
வள்ளலார் போற்றி போற்றி
வாழ்க வளமுடன் பாடல் வரிகள் மிகவும் அருமை
ஐயா கடவுளின் அவதாரம்
Good song , I can not forget Allah the arutperum jothi. Masha allah.
Valllar, portrj, om,
நல்யல்ல.உன்.படல்
ஆனந்தம்
Unmai Oli vallal peruman
Daily l also sing the song with him
Tears is automatically bursting dropping when I really understood the deep meaning of this song. Anbe Sivam. SaiRam💗💝💝
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் கண்களில் என்னையறியாமல் கண்ணீர் வருகிறது....
வடலூர் திருச்சிற்றம்பலமே அருப்பெரும்ஜோதி ஆண்டவரே
அருமை மிகவும் அருமை
Ennaiyemaranthen
Arumai
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY NICE
அற்புதம்❤️சிவனே போற்றி..🔱
En Uyir Ayyaa Arul puriveer,,, vanakkam ayyaa,,, 🪔🪔🪔🪔🪔🪔🪔
ராமலிங்கம் சாமி நமசிவாய சிவ சிவசிவ
My life your love
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥
Aruthperumjothy Aruthperumjothy Thaniperum Karunai Aruthperumjothy
எல்லா உயிர்களும் அறிவுற்று வாழ்க
Yella Uyirgalum Arivutru Vaalznga
🎋👌👌
🌹🌹🌹👏👏👏
siva siva siva siva siva namasivaya sivayanama namasivaya sivayanama sivayanama namasivaya siva siva🙏🙏🙏🙏🙏
உள்ளம்.மஹிழும்.படல்
vallalar padaldalum oru manthiram agum. nandri iyya..
அப்படியே உள்ளத்துக்குள்ளே உருகி ஓடுகிறது.. பொருள் உணர்ந்து பாடியுள்ளார். அவர் பெயரை அறியலாமா ?
கண்ணீருடன்... கண்ணீருடன்..
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் !
வள்ளலார்
@@arumugamganesh342 பாடலை எழுதியது அருள்மிகு வள்ளலார் சுவாமிகள் என்று தெரியும் அன்பு மகனே. பாடலுக்குக் குரல் கொடுத்தவர் யார் என்று தான் கேட்டிருந்தேன்.
@@maanilampayanurachannel5243 mazhayur sadhasivam
Siva Siva super song
மழையூர் சதாசிவம் ஐயா இந்த வள்ளல் பெருமானின் பாடலைப் பாடியுள்ளார்கள் 🙏
ஓம்.நமசிவாய
அருமை
அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Thank you Sir for rendering a soul stirring song
Arutperum Jothi 🙏
தினமும் கேட்பது நலம்