இளையராஜா பாரதிராஜா கங்கை அமரன் மூனுபேரும் அடிச்ச கூத்துத் தெரியுமா? இப்படி ஒரு பாடல் கேட்டதுண்டா?
Вставка
- Опубліковано 27 чер 2024
- இளையராஜா , பாரதிராஜா , கங்கை அமரன் சேந்து செய்த கூத்து.
புதிய வார்ப்புகள் படத்தில் " கூத்து" பாடல்
#pudhiyavarpugalKoothu
#puthiyavaarpugal_naattukoothu
#alangudyvellaichamy #vilari
#ilayaraja_songs
#songReview - Розваги
இந்த பாடலை பல முறை கேட்டு உள்ளேன். எனக்கும் இந்த பாடல் எனக்கும் பிடிக்கும்.
என்ன ஒரு வியப்பு! இன்றைக்கு தான் இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன். நன்றி ஐயா.
தங்களது ஆழ்ந்த ஈடுபாட்டிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா
பாடறியேன் படிப்பறியேன பள்ளிக்கூடம் நானறியேன வரிகளும் இடையில் வருது.
This was my favorite song, ever green song, thanks to you to remember again.
சாதாரண கிராமத்தில் வளர்ந்த சிறுவன் தன் திறமையால் வளர்ந்து ஜீயர் முன்னிலையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களுக்கு இசையமைத்து அரங்கேற்றியது அவரது அளப்பறிய உழைப்பு ...திறமை..
சாதனை... அவர்கள் யாரும் இவர்களது இடத்திற்கு இறங்கி வரவில்லை. இவர் தான் ஏறிச்சென்று அந்த உயரத்தை எட்டி இருக்கிறார்.
ரசிக்கும்படியான விளக்கம்
This songs my favorite 1979 at Dindigul NVGP memorable songs good good
Good morning sir. Really super explanation. Kindly, I request you, try to upload your videos daily. Thanks Sir. 🌹🌹🌹
👌👌👌👌👌🙏
🙏
எனக்குத் தெரிந்து முதன்முதலாக சந்திரசேகர் இரட்டை வேடம் நடித்த படம் இதுவாக தான் இருக்கும்
இந்த கூத்துப் பாட்டில் கூத்து ராசாவாக நல்ல ஆட்டம் போடுபவர் சந்திரசேகரா?!.. தாளத்துக்கு ஏற்றவாறு பாடி நடித்தவர் சந்திர சேகர் தானா அல்லது வேறு நடிகரா ?.அருமையான ஆட்டம் தான்.
@@periyasamy-lk8rx சந்தேகமே வேண்டாம் சந்திரசேகர் தான்
வரதராஜன் பாவலர்
கங்கை அமரன் பணக்காரர்.
ஜஸ்ட் different...
Elaiyaraja oru ayokiyan
இந்த கூத்துபாட்டின் ராசா வேஷத்தில் நடித்திருப்பது யார்? .சந்திர சேகரா ? வேறு ஆட்ட நடிகரா ?.அருமையான கூத்து.
இளையராஜா வை நீங்கள் ரொம்ப தாங்கறீங்க!!அவருடைய திமிர் பணிவில்லாமை பற்றி பேசுவதில்லை!!
Wrong Sir ungalukku see good only
அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழிலிலும் நேர்மையாக இருக்கிறார் ஆனால் உம் போன்றோர் வீட்டிலும் வெளியிலும் ஆளுக்கும் நேரத்திற்கும் ஒரு மாதிரி பேசி பழகிக் கொண்டு மற்றவர்களை விமர்சிப்பவர்களை என்ன சொல்ல?
ராஜாவிற்கு திமிர் தான் அழகு! அந்த திமிர் தான் அற்புதமான இசையாய் வெளிப்படுகிறது!
என்று ஃபேஸ்புக்கில் ஒரு அன்பர் எழுதி இருந்தார்!
எவ்வளவு சத்தியமான வார்த்தை!
அவர் பட்ட அவமானங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால், இந்த திமிர் ஏன் என தெரியவரும்
நரஹத்தை நீங்கல்லாம் ரொம்ப புடிச்சி தொங்குறீங்க... 😆😆😆🤣🤣
ஆனா...
அவனோட பண வெறியை
அவனோட காக்கா பிடிப்பை
சின்ன தயாரிப்பாளர்
நடிகர்களை பக்கத்துலயே சேர்க்காத ஆணவத்தை பத்தியெல்லாம் பேசமாட்டேங்கிறீங்களே ஏன்,.?