இவ்வளவு சம்பளமா ? இளையராஜாவையே மலைக்க வைத்த டி .ஆர் ? - vellaichamy
Вставка
- Опубліковано 21 чер 2024
- #jeevacinema #Vellaichamy #trajender #str #ilaiyaraja #tr #tamilcinema
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
www.youtube.com/@JeevaCinema
Ientha Naya ancora potta unnoda channel avlotha
Neetha antha naiya jeeva
Please don't subscribe this channel
வெறும் அரசியல் செய்திகளையே கேட்டு கேட்டு சலிதுப்போயிருந்த நேரத்தில் ஒரு புதிய பதிவு. அருமை. தொடரட்டும். வாழ்த்துக்கள்.
1. பாட்டெழுத இளையராஜா அழைத்தபோது மறுத்துவிட்டேன்; காரணம், எனது படங்களுக்கு எனது பாடல்களே பிராண்ட். T. R. 2. கிழிஞ்சல்கள் படத்துக்கு ப் பிறகு: இனி படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன். T R. இரண்டும் ஒரே கொள்கை முடிவுதான்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉டி.ராஜேந்தர் திறமையான மனிதர்
அரசியலுக்கு வராமல் இருந்திருந்தால் இன்னும்
சிறந்த படைப்புகளை
தந்திருப்பார்
அன்றே திரு.கங்கை அமரன் சொன்னது
நாங்க 5.6 பாடலை ஹிட் பன்ன படாதபாடு படும் போது டி.ஆர் .எப்டி 10 பாட்டையும் ஹிட் பன்னுகிறார் என்று
வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா .
இந்த பாடல் மிக அற்புதம் . 18:53னன
வெள்ளைச்சாமி அவர்களை விட ஜீவா நீங்கள் தான் ராஜேந்தர் பாடல்களை கூடுதலாக உள்வாங்கி ரசித்துள்ளீர்கள் என்பது புரிகிறது.நன்றி.🙏🇨🇦
வெள்ளைச்சாமி அவர்கள் அடுத்த முனறயிலிருந்து ஒரு முழு பாடலும் பாடினால் நல்லா யிருக்கும் தோழர் சிறப்பாக பாடுகிறார்
எல்லா கேரக்டரும் டி ஆர் பிரதிபலிக்கிறது உண்மைதான் நிகழ்ச்சியின் உச்சத்தில் வீராசாமி தொட்டது கலகலப்பு
எந்த கவிங்கனும் டி ஆர் போல் வர்ணித்தது இல்லை .பெண் அழகை. சலங்கயிட்டால் ஒரு மாது சங்கிதம் நி பாடு எனும் பாடலில்
இசையமைப்பாளர் பணியை ஏன் அதிக படங்களில் பனிபரியவில்லை என்ற கேள்விக்கு பதிலலுக்கு விடைகிடைத்தது
TR காலம் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலம், அது ஒரு இளையராஜா எனும் இமயமலைக்கு இணையாக ஜொலித்த TR.
@@lawrencemathieson5422 85 to 95 கல்லூரி படித்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அந்த காலத்தில் நீங்கள் படித்து இருந்தால் தெரிந்து இருக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் கல்லூரி பக்கம் மழைக்கு கூட ஒதுங்கினது இல்லை என்று வைத்துக்கொள்ளலாம், உங்களை நினைத்தால் ஒன்றும் தெரியாத பிள்ளை என்றே கருத தோன்றுகிறது.
இது குழந்தை பாடும் தாலாட்டு இது இரவு நேர பூபாளம் இது மேற்கில் தோன்றும் உதயம் இது நதியில்லாத ஓடம்
அந்த காலத்தில் இளையராஜாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டி ராஜேந்தர்...
எண்பதுகளில் பல படங்களுக்கு வெற்றி இசையமைத்து பல ஹிட்டான பாடல்களை கொடுத்தவர்.
டி ராஜேந்தர் என்னும் மாபெரும் கலைஞனின் பாடல்களைப் பற்றி நீங்கள் சொற்பமாகவே பேசி இருக்கிறீர்கள்
தன் படங்கள் மட்டுமில்லாமல் பிறரின் படல்களின் பாடல்களையும் மிகப் பிரசித்தமாக ஆக்கியவர் அவர்.
நிச்சயமாக மீண்டும் ஒருமுறை நீங்கள் இருவரும் டி. ராஜேந்திரன் பெருமைகளை விட்டுப் போன செய்திகளை பேச வேண்டும்.
T R பாடல்களில் ஆல் டைம் ப்ஃபேரைட் சாங் இந்த பாட்டு தான்
ராக் கோழி கூவயிலே என் ராசாத்தி நீயுமில்லை .
பசி துரை இயக்கத்தில் கிளிஞ்சல்கள் படத்திற்கு இசை அமைத்ததும் T. ராஜேந்தர் தான்
மிகச் சிறந்த கவிஞன் மிகச்சிறந்த கவிஞன் மிகச் சிறந்த கவிஞன்
பழைய நினைவுகள் நன்றி ஜீவா டுடே
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தை பார்க்கிறேன் வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழக்கிறேன் சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
கிளிஞ்சல்கள் படத்தில் ஜீலி ஐ லவ்யு ... பாட்டு எங்க????
அந்தமானில் முதன்முதலில்
T.R.க்குத்தான் ரசிகர் மன்றம்
ஆரம்பிக்கபட்டது அதற்கு பிறகுதான் மற்றவர்தலுக்கு
ஆரம்பித்தார்கள். அருமையான படைப்பாளி
வாழ்த்துக்கள்.
அந்தமானில் முதலில் எம்ஜிஆர் அவர்களுக்கு தான் இரசிகர் மன்றம் முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
Jeeva brother T.R ah anu anuva Rasichirukar pola😮 silagichi pesurare really Music aspect la kavanikka padathavar T.R 🎉🎉
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
கிளிஞ்சல் கள் BCM is very good
தன்னந்தனி காட்டுக்குள்ளே என்ற பாட்டில் அவர் உறுமி மேளத்தை யூஸ் பண்ணி இருப்பார்
ஜீவா, நீ ரசிகன்டா நீ! குட்டிப்பயலே ❤
விருந்தினரை பேச விடுங்கள் ஜீவா.. அவரை நீங்கள் நேர்காணல்தானே செய்கிறீர்கள்?
TR the Great
என் அண்ணன் TR❤. என் தம்பி ஜீவா❤.
TR sir Rasigan Enbadhil perumai kolkiren ❤❤
சந்தோஷமான கலைஞன் TR
படத்தின் தலைப்பு 9 எழுத்துகளில் வரும்.
விருந்தினரை அதிக நேரம் பேச விட்டால் நன்றாக இருக்கும்.
தங்கைக்கோர் கீதம் படத்தில் SPB பாடிய..
“தினம் தினம் உன் முகம் நினைவினில் வருகுது, நெஞ்சத்தில் போராட்டம்”
என்ற பாடல் மிகமிக அருமை.
Please allow guest to speak more MR.Jeeva,we want information from guest
Ithai than nan ethire parthen. Some times I avaid jeeva b, coz of he speak more and more. What gust told the same matter he reapet again or before gust he convay.
Bro you are correct I 100% support your comment.
My long time angry you express.
Thank you.
Pls Mr. Jeeva understand and change your self. Mr. Umapathi sir ony controlled him.
ரஹ்மான் அப்போ இளையராஜா கிட்ட keyboard வாசித்து இருந்தார். புன்னகை மன்னன், அஞ்சலி போன்ற படங்களில் வாசித்தார்.
தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி.... தளம் வந்தது பாட்ட வைத்து😀
இசை அமைப்பாளர் யாரைபற்றி விவாதித்தாலும் இளையராஜா பற்றி பேசாமல் இருக்க முடிவதில்லை அது தான் என்றும் ராஜா
Ithu veraya
இளையராஜா தன் இசையில் பாடல் எழுத டிஆருக்கு தூது அனுப்பினார்
shivaji , prabhu sursh, sathya raj, mohan படங்களுக்கு இசை அமைத்துளளார்
Tr super
தன் மகன் இஸ்லாமிய பெண்ணை விரும்புகிறான் என்றவுடன் இரு விட்டாரின் சம்மதத்துடன் அணைவரையும் அழைத்து .திருமணம் செய்து வைத்தார் அவர் சமூக மாற்றத்திலும் சிறந்த மனிதராக இருக்கிறார் மதங்களை கடந்து தன் சொந்த வீட்டில் மாற்றத்தை நிகழ்த்தி காட்டியவர் TR
Hey Jeevaa kurumbu…TR vaera level thalavan masssss🎉🎉🎉
Jeeva chinna paiyya anne en thangai kalyani paathu irukka maatarum 🎉🎉🎉🎉🎉🎉
"Eureka Eureka" I fond it I found it
இல்லை ஜீவா சன்டை காட்சி பற்றி டி ஆரே கூறியிருக்கிறார் ரோட்டில் சண்டை நடந்தால் திட்டிக்கொண்டு சண்டைசெய்வார்கள்
அதைப்போல்தான் இவர் வசனம் பேசுவதாம் அவரே கூறினார்.
ஆலங்குடி அவர்களே, புன்னகை மன்னன் படத்தில் AR ரகுமான் ஒரு குறிப்பிட்ட பகுதி இசை அமைத்ததாக ஜீவா அவர்கள் சொல்லும் போது இல்லை, இல்லை இளையராஜா சொன்னதை கருவி மூலம் வாசித்தால் எப்படி அது ar ரகுமான் பாடலாகும் என்று சொல்லும் நீங்கள், இளையராஜாவுக்கு காப்பி ரைட் பிரச்சினை மட்டும் எப்படி இளையராஜாவுக்கு சொந்தமாகும், அது இயக்குனர் சொன்ன இடத்திற்கு ஏற்ப காசு வாங்கி கிட்டு தானே இசை அமைத்தார், இதை மட்டும் இளையராஜாவுக்கு சப்போட் செய்வது தவருதானே,
இங்கிலீஸ்காரன் தண்ணி நீ அடிச்சு பாரு மச்சி
போட போட போதை ஏறிப் போச்சி
4:10 goothaa vaaa😂😂
டி.ஆர் இப்போது எங்கே ?
ஜே பி ஆர் அவர்களின் தயாரிப்பில் உருவான வசந்த அழைப்புகள் டி ஆர் இசையமைத்து நடித்து இருப்பார்
வள்ளி படம் இசை அமைப்பாளர் கார்த்திக் ராஜா
இளையராஜா பெயர் போட்டுக்கலயா
TR 9:40 give rights to any one to broadcast publicly, that's the reason we can't hear his song publicly.
ஆகா
விஜயகாந்த் ற்கு இரண்டு படங்கள் கூலிக்காரன், சட்டம் சிரிக்கிறது
Guest enna cine field la enna va irukkaru?
சத்யராஜ் சிவாஜி நடித்த முத்துக்கள் மூன்று, பூக்களை பறிக்காதே ராஜேந்தர் இசை அமைத்த படம்
பிரபு நடித்த இன்னொரு படம் இவர்கள் வருங்கால தூண்கள் படத்துக்கு டி ஆர் இசையமைத்துள்ளார்
@@thiruveltv9471 கிளிஞ்சல்
அப்பவே கங்கை அமரன் அவர்களுக்கு TR பதில் சொல்லி இருக்கார். தாளம் வந்தது பாட்டை வைச்சு
Tr. And wife. Good. Simbu does not follow t.r. son. If possible arrange marriage. T r. Son. Simbu.
பூக்கள் விடும் தூது
கிளிஞ்சல்கள்
கூலிக்காரன்
பூக்களை பறிக்காதீர்கள்
இன்னும் நிறைய படங்கள்
இசை அமைதுள்ளார்
ஏன்யா சீவா நீர் மட்டுமே பேசுற பாடுற 🙄 எதிராளிய முழுசா பேச விடுயா 😣
கூலிக்காரன்
பூக்கள் விடும் தூது
கிளிஞ்சல்கள்
பூக்களைப் பறிக்காதீர்
இவைகளும் டியர் இசையமைத்து படங்கள் தான் அதைப் பற்றி பேசவே இல்லை
முத்துக்கள் மூன்று... நடிகர் திலகம் படம்
Cinima cthithar. Avrai mathilka thavariya tamilnadu.
Bro Tr kku esai theriyathunnu sollathinga, vaigai karai katre ponders ennatra paralegal yarum seyya mudiyathu,
Tr act seiamal irunthal topla sendrippar
கல்லக்குறிச்சி யை திசை திறுப்பும் பணியை ஜீவன் இல்லாமல் செய்கிறார்
கள்ளக்குறிச்சி ஒரு வருடம் ஓட்டலாமா
@@ramachandran8630தாராலமா
Jeeva உங்களை மதிக்கிறோம். ஆனால் நீர் இளையராஜாவை ஒரு பெரிய issue maathiri virivaakkikondey போகிறாய். ஒரு மாபெரும் கலைஞர் அவரை அசிங்க படுத முயல்வது aல்பத்தின் aல்பம். . Moodikittu வெற வெலய ப்பாரு.
ராஜா எப்போவுமே ராஜா தான்.
நீயெல்லாம் ந நைக்கும் அளவுக்கு சாதாரண கலைஞன் இல்லை. புரிந்துகொள். அரசியல் வேறு கலை வேறு.
கிளிஞ்சல்கள் இசை பாடல்கள் tr
ஜீவா விருந்தினரை பேசவிடாமல் தானே பேசிக் கொண்டிருக்கிறார்😂
நீங்க குறைகளைச் சொல்கிறீர்களா அல்லது கேவலப்படுத்
துகிறீர்களா?
Jeeva over talking. Keep quiet
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்
Adtha pathi pesu matnga bro ,200 Tyree nakiie channel ,200 channel jeeva
Kallamounam..
Ne yappura suriya va thappa pesirupa
Oru karuthu solla koodadha nega enna kadavulla nanu dmk supporter tha
Aana romba jalra thattadhiga
முன்பு t ராஜேந்தர் படங்களை என் டீன் ஏஜ் வயதில் விரும்பி பார்த்தது உண்டு,அவர் இசை அமைத்த பாடல்கள் விரும்பி கேட்பேன்,அவரது ஆடியோ கேசட் மட்டுமே காசு சேர்த்து வாங்குவேன், வாலிபம் கடந்த பின்பு அவரது படத்தை என்னால் பார்க்க முடியவில்லை,அவ்வளவு கொடூரமாக இருக்கும் அவரது படம். வாடா என் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வசனம் பெற்ற படம் உயிருள்ளவரை உஷா.அவரது பாடல் வரிகள் தேன் இனிமை.ஆனால் அவரது வசனம் அவ்வளவு நல்லா இருக்காது
பெட்டி கடைகளில் கூட ராஜேந்தர் கேசட் விற்கும்.
விற்பனை அதிகம்
சொல்லாமதானே பாடல் செமையா இருக்கும்
மோகன் படம் கிளிஞ்சல் கள்
ஒரே வருஷத்தில் 40 படங்களுக்கும் ஒரே மாதிரி இசை அமைத்ததால் அடுத்த வருடமே காணாமல் போனார் TR
@@lawrencemathieson5422 TR