அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼♀️🙏🙏🙏🙏🙏🙏
தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது. பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் ! ஓம் சக்தி ! ஓம் மஹா பெரியவா நமஹ!💐
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
தாயே காமாட்சி உன் வரிகளை பாடும்போது மனம் உருகி வரங்களை அள்ளித்தா
இதனை கேட்டவுடன் என் மனக்கவலை தீர்ந்தது மனநிறைவாக உள்ளது இந்த கமாட்சிஅம்மனை பார்க்க வேண்டும் போல் உள்ளது❤❤
தாயே என் மகனுக்கு மிகவும் பிடித்த வேலை வாய்ப்பு அவன் தற்போது உள்ள இடத்தில் கிடைக்க வழி காட்ட வேண்டும் தாயே
அம்மா காஞ்சி காமாட்சி என் குடும்பமும் நானும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் நல்லபடியாக சந்தோஷமாக இருக்க வேண்டும். என் கர்ம வினை தீர்த்து வை அம்மா காமாட்சி...🙏❤️🙏
Thaye jagathambige neeye thunai Amma 😢😢😢
மனது லேசானது இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்...🙏
தாயே காமாக்ஷி துணை. தாயாருடன் நேரில் உரிமையுடன் பேசுவது போல அழகான பாடல். இனிமையான குரல். நன்றி
இப்பாடலை நான் எப்பொழுது கேட்டாலும் என்னையறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர்
வந்துவிடும் . என் தாயே தயாபரி உலக அன்னையே பாஹிமாம் பாஹிமாம்🙏🙏🙏
கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது அம்மனிடம் நேராக பேசுவது போல் இருக்கிறது
அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் அனைத்தும் எனக்காக கேட்கப்பட்டது போலிருந்தது எனக்கு மிகவும் பிடித்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது காமாட்சி தாயே எனக்கு அருள் புரிம்மா 🙇🏼♀️🙏🙏🙏🙏🙏🙏
Omsakthi. Omsakthi omsakthi
You are right kamatchi ambal is also like our mom
Amma unnaiye ninaithu yen Vazzgai yai thodankinen ivalavu seekram adhai neye mudithu vittai inntha padal varigal unnai parthu nan ketkka ninaitha kelvigal so pathil solluma
Amma kamakshi thaye. Yen ammaku sekiram moksham kodu thaye.
அம்மா காமாட்சி தாயே எனக்கு நீதி கூறி நியாயம் வழங்கிட நீதியரசியாக வா அம்மா🙏🙏🙏🙏😢😢😢
😢😢😢
தாயே காமாட்சி நீயே துணை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் நீர் வராமல் இருக்காது பாடலுக்கு தகுந்த உருக்கமான ராகங்கள் நெஞ்சை தொடுகின்றன காமாட்சி தாயே எல்லோரையும் ரக்ஷி
காமாட்சி அம்மன் அருள் இருந்தால் தான் மட்டுமே இந்தப் பாடலைக் கேட்க முடியும்.
ஆழ் மனதைத் தொட்டு, முற்றிலுமாக அம்மை காமாட்சியம்மனிடம் சரணடையச் சொல்லும் அற்பதப்
பிரார்த்தனை.
அனுதினமும் காலை மாலை இருவேளையிலும் பாடி அருள்
வேண்டலாம்.
பெற்ற தாயிடம் பிறந்த குழந்தை தாய்ப்பால் கேட்டு அழுகை செய்வதைப் போலவே அம்மா ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மனிடம் அடியேன் மிகவும் உரிமையுடன் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.அம்மா எனது குடும்பம் கஷ்டமாக இருக்கிறது.அனைத்தும் அறிந்த பெற்ற தாய் நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.தாயே அம்பாளே நீதான் எனக்கு துணை.
Lovlely voice.கேட்பதற்கு ரம்யமாக இருக்கிறது.ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி.
🙏🙏🙏🙏🙏.
என் குடும்பத்தை காப்பாற்று தாயே
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சியம்மன் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.அம்மா என் மகன் மகள் திருமணம் நடத்த உந்தன் அருளும் ஆசியும் வேண்டும்.தாயே காப்பாற்ற வேண்டும்.
அருமை, கேட்க கேட்க பரவசம். அருள் தரும் காமாட்சி தாயே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பாடல் வரிகள். எதார்த்தமான உண்மை வரிகள்
கொள்ளை கொள்ளும் படங்கள்.
இனிமையான குரல்கள். வாழ்க வளமுடன்🎉🎊🎉🎊🎉🎊
தாயிடம் ஒரு குழந்தை கேட்பது போல் எளிய நடையில் அமைந்த மனதிற்குள் புகுந்து காமாட்சி தாயிடம் நேரே பேசுவது போல் உள்ளது
Sakthi poorti arul puria vendum padmavathy
அம்மா இந்த பாடலை நான் தினமும் எத்தனை முறை வேனாலும் கேட்பேன் அம்மா🙏🙏🙏🙏🙏🙏
நான் இப்போது தான் இந்த பாடலை கேட்கிறேன் என் கண்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை கண்ணீராய் பெருகியது, என் தாயே உன் பதம் பணிந்தேன் அம்மா🙏🙏🙏🙏
காமாட்சியே சரணம் இனிமையான குரல் தினமும் கேட்கிறேன்
எனக்கு விருத்தம் பற்றி தெரியாது, பாடலாக கேட்க பிரமாதம், என் வேதனை பறந்துவிட்டது. நம்பிக்கை மேம்படுகிறது. குரல் கணீர்.. keep it up......
Nice song
காஞ்சி காமாட்சி,காசி விசாலாட்சி,மாமதுரை மீனாட்சி,நாகை நீலாதயாட்சி. அம்பாள் கண் பார்வையில் அடியேன் நமஸ்காரங்கள்.தாயே நீங்கள் தான் மனம் வைத்து என் மகன் மகள் கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.
நான் படித்து படித்து இப்போ நன்றாக பாட ஆரம்பித்து விட்டேன் நன்றி அம்மா
அன்னை தாயே காமாட்சி நீயே துணை என் குடும்பத்தில் உள்ள குறைகளை நேரடியாக சொல்வது போல் உள்ளது குறைகளை தீரும்மா
என் அன்னையே அகிலம் போற்றும் தாயே அம்மையே உமையவளே வைஷ்ஷு மாதா வே போற்றி நின் திரு பொற்பாதம். போற்றி
அம்மா 🙏🙏 காமட்ச் சி 🙏🙏 காப்பாற்ற ம் மா 🙏🙏 தாயே 🙏🙏
அரசியல்பணம்சினிமா வேதனை கடவுளும் கோவிலும்தான்மகிழ்ச்சி
❤❤ குல தெய்வம் தாயே உன்னை நான் வணங்கி நான் சொல்லி கேட்க நினைத்ததை இந்த பாடல் வரிகள் மன நிறைவு தருகிறது.மிக்க நன்றி.தினமும் கேட்டு மனதில் பதிந்து விட்டடது.
Amma Amma Amma amma
L⁰
@@indranisiva8891jni
எத்தனை ஜென்மங்கள் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா.....அடியேனை ரட்சிக்க அட்டி செய்யதேயம்மா,அழகான கஞ்சியில் வாழும் என் தாயே காமாட்சி...
Excellent !!!
🙏🏻
Unmai, Kamakshiye gathi
🙏 காமாட்சி அம்மன் தாயே நின் திருவடி சரணம் சரணம் 🙏
தாயே இந்த பாடலை தினமும் காலையில் நான் கேட்பேன் உண்ணை நேரில் வந்து பார்க்க வேண்டும் அம்மா 🎉
Amma enaku kulanthai varam kodungal Amma 🙏🙏🙏🙏🙏
Nichayam kidaikkum amma
Kandippa kadikum. Nambikai thebai
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சுபெர்ப் பாடல்
Excellent video kannil neer varugirathu 🙏🙏🙏🙏
அருமை என்ற சொல்லை தவிர வேறு இல்லை. பக்தியில் மூழ்கி திளைக்க வைக்கிறது.
பாடிய விதம் அந்த அம்மையை வேண்டுவது நிச்சயம் அவள் இரங்குவாள் !
ஓம் சக்தி !
ஓம் மஹா பெரியவா நமஹ!💐
U CBI feni
Lmmtmgmltltg TT t6 ml lmtt ll😅😮😮 ll😮😮 ll l ll mt😮 ll ll lg t TM ll lt😮tlgl tttmltlm😮lt😮 ll l ll ll😮 ll ll ll je
ஓம் மஹாபெரியவா சரணம்
பாடல் வரிகளின் வார்த்தைகளை தந்ததற்கு மிக்க நன்றி.அருமையான வார்த்தைகள்
Sri Kamachi Amman Samatha Eagambaranadher thiruvadigala Saranam.
@@srinivassrinivasan1000 9
மிக மிக அருமையான வரிகள் , குரல் வளம். மிக்க நன்றி அம்மா
தினம் ஒரு தடவை கேட்டால்தான் மனம் அமைதி தேவி காமாக்ஷி சரணம்
Shri Kamakshi Devikku Namaskaram 🙏 🙏 En kudumbathirkku Vamsa Vrithi Anugraham Seiya Vendum 🙏🙏🙏Thaye Para sakthi 🙏🙏
அம்மா சரணம் தாயே. உன் பாதாரவிந்தமே சரணம் அம்மா.
Arumai arumai.
Kamakshi Amman thunai
Very nice...kamakshi ambal neril tharisanam seitha pakkiyam kedaikurathu intha paadal kettal
வணக்கம்.அருமையான பாடல், மிகச் சிறந்த குரல் வளம்.மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
அன்னை காமாக்ஷி உமையே அகில புவனங்களை காத்தருள வேண்டும் அகிலாண்டேஸ்வரி தாயே உன் திருவடியே சரணம் காமாட்சியோடு மஹா பெரியவரும் இணைந்திருக்கும் காட்சி மகிழ்வைத் தருகிறது
அம்மா தாயே காமாட்சி உன் பாடலை கேட்கும்போது கண்களில் நீர் வருகிறது இந்த ஜென்மம் போதும் என்னை கடைகன் பாரும் அம்மா
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி அம்மா அம்மா தாயே அம்மா தாயஅம்மா அம்மா தாயே அம்மா தாயே அனைவரையும் காத்திருந்து இரட்சிகாத்திருந்து இரட்சிப்பாய் தாயே
காமாட்சி என் குறைகளை தீர்த்திடம்மா .
என்பேரனுக்கு M. B. A kiddaikka arulpurivaai thaye👏
இனிமையான குரல் மனதிற்க்குஇதமாகவுள்ளதுதினமும்கேட்க்கறேன்காமாட்சியேகாப்பாத்துதாய
அம்மா காமாட்சி தாயே மகளுக்கு சீக்கிரமா நிரந்தர வேலையை உன் கருணையால் குடுத்து விடம்மா❤
Avanga degree any exp iruka
❤❤
❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
நன்றி. அருமை.🙏🙏
ஓம் ஶ்ரீ காமாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அம்மை காமாட்சி தாயே போற்றி ஓம்
தாயிடம் குழந்தை அடம் பிடிப்பது போல,இந்த பாடலின் ஒரு சில வரிகளை கேட்டதும், என்னையும் அறியாமல் புன்னகைசெய்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல்...
Yes you are correct 🥺🙏
சரி@@nazeerarizwan1445
A medicine to humanity to heal sufferings and sorrows by hearing Goddess Kamatchi virutham on this song . Pranams to the singers. PRANAMS to Goddess. Ramkumar
தாயே, என் மகளின் ஆரோகியத்தை காப்பாற்று. நீயே துணை
Periyava charanam
என் தாய் காமாட்சி அழகான காஞ்சியில் எப்பொழுதும் புகழாக வாழ்பவள்
கேட்க மனதுக்கு இனிமையாக இருக்கிறது மனது அமைதியடைகிறது
அருமையான இனிமையான குரல்.
நல்ல பக்தியான பாடல்.
மீண்டும் மீண்டும் கேட்டு பாடுகிறேன்.🙏🙏🙏🙏🙏
நான் மஹா பெரியவாள நேரில் பார்த்ததில்லை. காமாட்சியையும் பார்த்ததில்லை. இதைக் கேட்கும்போது இருவரையும் நேரில் பார்த்தது போல் இருக்கிறது.
Romba nalla arthangal ovoru variyilum. SUPER
மனதை தொடும் பாடல்,குரலும் பிரமாதம்.எத்தனை தரம் கேட்டாலும் அலுக்காது
Very nice song
migavum mana amaithi petren mikka mika nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு வார்தைகள் வரவில்லை வருணிக்க அவ்வளவு அற்புதம் குறைகளை தீர்ப்பாய் காமாட்சி 🙏🙏🙏🙏
அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் பங்காரு காமாட்சியே __
காமாக்ஷி தாயே ஆபத்தில் இருந்து மகனை காப்பாத்தி தந்திடு தாயே ஓம்சக்தி தாயே துணை நடப்பவை நன்மையாக நடக்க அருள் புரிவாய் தாயே ஓம்சக்தி 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
🌸🪔🙏
@@AASUSID , 🙏🙏🙏🙏🙏
H
Hh.x x
❤❤DXrc
தாயே காமாக்ஷி சரணம் பெரியவா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🌺🌸🌼🏵️
ழவபப
அம்மா காமாட்சி தாய் என் வலிகள் யாவும் நீங்கும் என்று கூறி நான் இன்று உன்னை சரணடை தேன்
காமாக்ஷி அம்மன் தாயே காப்பாற்ற வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
Really a good start to hear it. In many Devi songs singers start with Viruththam and then come to the krithis. It is really a devoted feeling to hear it.
89
dhinamum oru muraiyavathu Ketkath thoondu devotional songs mana amaithiku aru maruthu Om Kamatchi thaye Potri
அம்மா என் பிள்ளை யின் காலை சீக்கிரம் குணப் படுத்து தாயே
அருமை. சகோதரி அருமை தோழி
உயிரே கரைகிறது என்ன வரிகள் என்ன ராகம் தாயே சரணம்
Kanchi Maha Periyava has written this Kamakshi virutham. Very nice.
தாயே என் மனக்கஷ்டம் நீங்க அருள் புரிவாய் அம்மா 🙏
கண்களில் நீரை வரவைக்கும் விருத்தம் எல்லோர் மனதிலிருப்பதை எளிமையான முறையில் படத்தை மகப்பெரியவா திருவடி சரணம்
Lll su
@@sarathlalith8601 லூசா உன்னை யாரு எனக்கு ரிப்ளை பண்ண சொன்னா காட்டுமிராண்டி
Kamakshi amma will bless u and give all prosperity in your life
ஓம் பராசக்தி சரணம்
Kamakshi virutham ketukum boathu manathuku nimmayai alikirathu ketu konde irukalaam tondrugirathu....edhai ninaithu naam vendikiromo kandippaga nadanthu vidum nambikai varugirathu..mikka nandri..🙏🙏🙏🙏
Kamakshi ammane poatri🙏🙏🙏
தினமும் மனதுக்கு ஆறுதலான பதிவு 🙏
காலையில் எழுந்தவுடனும் படுக்கப் போகும் முன்னும் இந்தப் பாடலைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. இடையில் தடைகள் ஏற்பட்டால் அந்த நாளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மன சஞ்சலம் ஏற்படுகிறது. இது சத்தியமான உண்மை. இடையில் இரண்டு மூன்று இடத்தில் அம்மை காமாட்சி உமையே என்றும் சொல்கிறேன். ஓம் சக்தி.
Nengal vendiyathu niraivera Kamakshi Thaye udan irupal🙏
Very very nice and meaningful song dragging Amman near us excellent.Singers also blessed.
Many thanks to this song writer and singer. Om Shri Kamakshiye thunai namakku
Thaiyar thiruvadi saranam. Thanks
என் வாழ்வில் நான் கேட்காத பாடல் உரிமையுடன் தாயிடம் கேட்கின்ற பிள்ளையின் பாடல்
Excellent. That I became mad of this song. I listen to this beautiful ambal song everyday. Hats off .
Aushmanbava vazhgavalamudan nooruvayathu om shiva shiva shiva om
Me too
@@sivailavarasu7096 00
அருமையான ஸ்தோத்ரம்.
ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்மனே துணை.
Omķamashiamma
இதை தினமும் பாடுகிறேன் அருமை.ஆனால் அம்மனை சதிகாரி என்பது மட்டும் பிடிப்பதில்லை.அவள் கருணைக்கடல்.நம் கர்மாவினால் துன்பங்கள் அனுபவிக்கின்றோம்.
Correct. ஆனால் எழுதியது காஞ்சி பெரியவா. அவ்வளவு உரிமை அவருக்கு
Sooooo divine ....கருணை தெய்வம் காமாக்ஷியை கண்முன்னே கொண்டு நிறுத்தும் ; கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏
Absolutely true'
Manamarndha nandrigal...🙏
My childhood rememberance.as my amma veedu is very near to kamakshi temple, I used to hear daily at early morning this song from kamakshi temple kanchipuram. I was lucky.
All fraud. Sex madam
Yes, really poorva punniyam!😊
என்ம மகனுக்குஆரோக்யமான குழந்தை வரம் தாரும் அம்மா
Thathasthu
இந்த பாடலை கேட்கும் பொழுது மனம் மிகவும் நெகிழ்ச்சி யாக உள் ளது
Super.AMMA KAMAKSHI RAKSHIPAY INTHA ULAGATHIN COVID ENUM VYADHIYAI. AMMA KARUNAISEIVAI .🙏🙏🙏🙏🙏🙏
Epparpatta deivigha kural amma. Arumai. Very pleasant to listen. I started to listen everyday. Thank you so much
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
எல்லோரும் சந்தோஷமாக வாழ அருள்புரியுமம்மா❤